diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0793.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0793.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0793.json.gz.jsonl" @@ -0,0 +1,306 @@ +{"url": "http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_6179.html", "date_download": "2018-05-24T07:57:37Z", "digest": "sha1:IL5AQVZCC4Z4HH36XDAAA6C3NTR5FLY4", "length": 33990, "nlines": 304, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: தென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய நூல்கள்", "raw_content": "\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய நூல்கள்\nஅடிமை வியாபாரத்துக்கும் பேர் போன ஐரோப்பாவுக்கானதாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டு மூன்றாமுலக\nநாடுகளை நவகாலனிகளாக மாற்றிச் சுரண்டிய வட\nஇருபத்தோராம் நூற்றாண்டு சோசலிசத்தை நிறுவி உலகச்\nசமன் குலைவை வெல்லப் போகும் லத்தீன் அமெரிக்கா-\nவுக்கானது என்ற தெளிவான புரிதலின் அடிப்படையில்\nஇன்று லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைவுக்கான\nஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் முனைந்து வருகிறார்\nபொலிவாரிய மண்ணில் தோன்றிய ஹ§கோ சாவேஸ்.\nஅவரது தெளிவும் செயலும் வெறும் எண்ணை வளத்-\nதினால் பெறும் செல்வத்தினால் விளைந்தது என்று\nஎளிதாகக் கூறி _ அலட்சியம் செய்துவிட முடியுமா,\nஅல்லது இதற்கு வேறு வரலாற்றுப்பூர்வமான தார்மீக\nஉணர்த்துகிறது கியூப வானில் மின்னும் நட்சத்திரமொன்று;\nகியூப விடுதலைப் போராட்டத் தந்தை ஹொஸே மார்த்தி\nசிந்தனை அலுவலக இயக்குனர் அர்மாந்தோ ஹார்ட்\nதவாலோஸ் 2003 ஜனவரியில் மார்த்தியின் 150வது பிறந்த\nநாளையட்டி ஹவானாவில் கூட்டப்பட்ட உலக\nசமநிலைக்-கான சர்வதேச மாநாட்டில் தனது உரையை\nÔÔஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிந்தனைத்\nதுறையில் நேர்ந்த (1) சோசலிசத்தின் மறுபிறப்பு (2)\nகார்ப்பென்தியரின் மாய யதார்த்தவாதம் (3) விடுதலை\nஇறையியல் ஆகிய மூன்று முக்கியமான அறிவியக்கங்களும்\nலத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்தது வெறும் தற்செயல்\nஅல்ல. அறிவியல் அறிவுக்கும் லட்சிய உலகுக்குமான\nதேடலே இவற்றின் பொதுவான தன்மையாகும்.\nஉலக மக்களின் மீது கியூபாவுக்கு ஏன் இந்த அக்கறை\nஹொஸே மார்த்தி தொடங்கி சே குவேரா ஈறான சர்வ\nதேசியவாதியின் நோக்கம் மக்களிடம் நம்பிக்கையை\nவிதைத்து வளர்ப்பதாக இருந்தது. இன்று கியூபாவைப்\nபின்பற்றி பொலிவேரிய வெனிசுவேலாவின் அரசு _\nசாவேஸின் அரசு பொலிவார் தன் வாழ்நாள்முழுவதும்\nபோராடிய நோக்கத்தினை _ லத்தீன் அமெரிக்க ஒருங்-\nகிணைவை _ நிறைவேற்றும் முயற்சியில் உள்ளது. ஸ்பானிய\nகாலனிகளாக இயற்கை வளங்களும் மனித வளங்களும்\nசுரண்டப்பட்டு சூறையாடப்பட்டு குற்றுயிரா���்க் கிடந்த\nபோதெல்லாம் அவை வட அமெரிக்காவின் கொடுங்-\nகோன்மை-யினால் குரூரமாக ஒடுக்கப்பட்டு வந்தன. நாடுகள்\nராμவ சர்வாதிகாரிகளின் கீழ் பயங்கரவாதத்தில் மூழ்கடிக்-\nகப்பட்டன. அல்லது மண்டியிட்டுப் பிச்சை கேட்கும்\nகீழ் உயிர்த்திருத்-தலின் அடையாளங்களை இழந்தன. சோவியத்\nஒன்றியத்தின் சிதைவு மீதமாக இருந்த சோசலிசத்-\nதிற்கான முனைப்பு-களைக் கெல்லி எறிந்தது. உலகம்\nவட அமெரிக்க வல்லர-சின் தேவைக்கும் ஆசைக்கும்\nபயன்படும் பண்டமாக மாற்றப்-பட்டது. மனிதனும்\nஇடையில் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட ஏழை\nநாடொன்று மட்டும் உலகின் தனியரு சோசலிச நாடாக\nஉருவெடுத்தது. 1959ஆம் ஆண்டில் கியூபாவில் வட\nஅமெரிக்க வல்லரசின் கைக்கூலியான ஜனாதிபதி\nபத்திஸ்தாவை ஓடச் செய்து புரட்சிகர சோசலிச அரசை\nநிறுவியது ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான சில\nநூறு இளைஞர்களைக்கொண்ட கெரில்லாப் படை. கியூபப்\nபுரட்சியின் இன்றியமையாத தன்மையையும், அதன் வெற்றி\nவாய்ப்பையும் குறித்த தெளிவான அறிவுடன்\nபோராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு\nபுரட்சியின் வெற்றிக்குப் பின்பு சிந்தனைத் தளத்தில்\nமாபெரும் பங்களிப்பைச் செய்தவர் அர்ஹென்தினாவில்\nபிறந்த மருத்துவர் சே குவேரா. கியூபாவின் தொழில் துறை\nஅமைச்சராகவும், தேசிய வங்கியின் இயக்குனராகவும் 6\nஆண்டுகள்மட்டுமே கியூபாவில் வாழ்ந்த சே குவேரா,\nமாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். முதலாளித்துவம்\nவிட்டுச் சென்றிருக்கும் முனை மழுங்கிய கருவிகளைக்\nகொண்டு சோசலிசத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்று\nஐயத்திற்கிடமின்றி அறிந்திருந்தார் சே. எனவேதான்\nமூலதனத்தின் தவிர்க்கவியலாத் தன்மையை எதிர்த்து\nமுற்போக்கான, மிக உயர்ந்த புதிய மனுஷியையும் புதிய\nமனிதனையும் கொண்ட புதியதோர் உலக சமுதாயத்தை\nஉருவாக்க முடியும் என்று அவர் நம்பினார். கம்யூனிஸ்ட்\nஅறிக்கையின் இறுதி வடிவத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டபடி\nஒவ்வொருவரது சுதந்திரமான வளர்ச்சியும் எல்லோருடைய\nசுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக உள்ள\nசமூகத்தை நிர்மாணிப்பதுÕÕ என்ற குறிக்கோளை\nமுழுமையாக உள்வாங்கிய சே, வாழ்க்கை பண்டமயமாக்\nகப்படுதலை, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்\nபணமும் விலையும் ஊடுருவுவதை எதிர்த்தார். எனவேதான்\nஉற்பத்தியை அதிகரிக்கும். நோக்கி��் மனிதன் வழங்கும்\nகூடுதல் உழைப்பு பணத்தினை எதிர்பார்க்காத தன்னார்வ\nஉழைப்பாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை\nசே குவேராவின் சிந்தனைகள்தான் இன்று லத்தீன்\nஅமெரிக்க நாடுகளின் சோசலிச மாற்றத்திற்கான முயற்சிக்கு\nவித்தாக இருக்கின்றன. சே வின் மறைவுக்குப் பின்பு எழுபது-\nகளில் கியூபாவில் செயல்படுத்தப்பட்ட அபாயகரமான\nபிற்போக்கான திட்டங்களின் போக்கினைச் சரியான\nதருணத்தில் தடுத்து நிறுத்தி சீரமைப்பு நடவடிக்கைகளை\nமேற்கொள்ள அவரது சிந்தனைகள்உதவின. எனவே தான்\nசோவியத் வீழ்ச்சிக்கு நீண்டகாலம் முன்னதாகவே அதன்\nஅரசியல் பொருளாதார மாதிரி குறித்த சே குவேராவின்\nவிமர்சனப்பூர்வமான ஆய்வு எண்பதுகளில் மறுபரிசீல\nனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த அடிப்ப\nடையில் சோவியத் தகர்வுக்கு முன்பே கியூபா அதுவரை\nபின்பற்றிய பாதையிலிருந்து விலகியது. எனவே கியூபாவில்\nஇன்றளவும் சோசலிசம் தாக்குப் பிடித்திருக்க சே\nகுவேராவின் விமர்சனம் முதன்மையான காரணமாக இருந்-\nதுள்ளது. தன்னார்வ உழைப்பைக் கொண்டு கியூப மக்கள்\nசாதித்தவை மலைப்பூட்டுபவை. சே குவேராவின் வழிகாட்டு-\nதலில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கையின்\nமூல-மாகப் பெற்ற தன்னம்பிக்கை, அதிகார வர்க்க\nஎதிர்ப்பைச் சந்திக்கும் வலுவை மக்களுக்கு அளித்தது.\nமக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள்புரட்சியை முன்\nநகர்த்தின. கியூப உழைப்பாளிகளின் அரசியல் விழிப்-\nபுணர்வும், துடிப்பு மிக்க தன்னார்வ உழைப்பும் புரட்சியின்\nதாக்குப் பிடிக்கும் வலிமையாகப் பெருகின என்றால் அது\nசோவியத் தகர்வுக்குப் பின்பு 9 ஆண்டுகள்தாக்குப்\nபிடித்து நின்று கியூபா தலைநிமிர்ந்த போதுதான் வெனி-\nசுவேலாவில் சாவேஸ் குடியரசுத் தலைவர் பதவிக்கு வரு-\nகிறார். புதிய தாராள மயத்திற்கு மாற்று இல்லை என்ற\nகாட்டுக் கூச்சலை மீறி சிறப்புக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்த\nராம் நூற்றாண்டுக்கான சோசலிசத்தின் முதல்அத்தியாயம் என்று வெனிசுவேலாவில்தங்கி அந்நாட்டின் சோசலிசக் கட்டுமானத்தில் பங்கேற்கும் கனடா நாட்டின் அறிவுஜீவி மக்கல் லெபோவிட்ஸ் கூறுகிறார். இதனை மேலும் தெளிவாக்கும் வண்ணம் சாவேஸ் சோசலிசத்தை ஒரு ஆய்வு, ஒரு கட்டம், ஒரு பாதை என்றளவில் மீட்டடுக்க வேண்டும்; ஆனால்அது ஓர் புது வகை சோசலிச���் _ மனிதத்தன்மை மிக்கது. அதில்\nஅனைத்திற்கும் மேலாக முன்னுரிமை பெறுவது இயந்திரங்க\nளோ அரசோ அல்ல மனிதர்களே என்று விளக்குகிறார்.\nஉண்டுÕ என்பதே சாவேஸ் நமக்குத் தெரிவிக்கும் செய்தி.\nவெனிசுவேலாவில் கறுப்பின சாவேஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொலிவியாவில் அய்மாரா இந்திய வம்சத்தின் ஈவோ மொரேல்ஸ் குடியரசுத் தலைவராகி-\nயுள்ளார். கியூப வெனிசுவேலா பொலிவியா இணைவு\nஎன்ற Ôலத்தீன் அமெரிக்க நம்பிக்கை முக்கோணம் வலுவடைந்து, இன்று நட்சத்திரங்களின் இணைவு நிகழக் காரணமாகியுள்ளது. ஆம். ஈக்வடாரில் ரஃபேல் கொர்ரியா, நிகராகுவாவில் டேனியல் ஆர்ட்டெகா, சிலெயில் மிச்சேல்\nபச்சலே, அர்ஹென்தினாவில் கிறிச்னர் என நட்சத்திரங்களின்\nஇணைவு லத்தீன் அமெரிக்க வானில் வர்ணஜாலம்\nபுரிகின்றது. அதில் லத்தீன் அமெரிக்காவின் தாராள\nசந்தைக் களம் (FTAA) மங்கி உதிர்ந்து விட்டது. ÔÔலத்தீன்\nஅமெரிக்காவிற்கான பொலிவாரிய மாற்று (ALBA) ஒளிவிளக்\nகாக நிலைபெற்றிருக்கிறது. பிரேசிலில் சமூக இயக்கங்களின்\nஒருங்கிணைவு முற்போக்குத் திசையில் பயணம்\nபரஸ்பர பரிவர்த்தனைகளை நடத்திவரும் ஆல்பாÕவும்\nலத்தீன் அமெரிக்க வங்கியும் லத்தீன் அமெரிக்க ஒருங்கிணைவைச் சாதிக்கும் முயற்சியில் வெற்றி கண்டு வருகின்றன.\nவட அமெரிக்கா திணித்த அனைத்துவித நெருக்கடிகளையும், ஒடுக்குமுறைகளையும் படுகொலை, கொள்ளை,\nநேரடித் தாக்குதல் இவையனைத்தையும் மீறி கியூபப் புரட்சி\n50வது ஆண்டு வெற்றி விழாவைக் கொண்டாடப் போவது\nசோசலிசம் தோற்பதில்லை என்ற உறுதியான நம்பிக்கையை நமக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து வறிய,\nஒடுக்கப்பட்ட மக்கள்வாழும் நாடுகளுக்கும் கையளிக்கிறது.\nகாஸ்ட்ரோவைத் தொடர்ந்து இன்று வெனிசுவேலாவின்\nசாவேஸ் தனது நாட்டின் செல்வத்தை லத்தீன் அமெரிக்க\nஒருங்கிணைவுக்கான ஆதாரமாக மாற்றிக் காட்டியுள்ளார்.\n21ஆம் நூற்றாண்டில் சோசலிச மறுஉயிர்ப்பு லத்தீன்\nஅமெரிக்கக் கண்டத்தில் நிகழ்வதைக் கண்கூடாகக் காμம்\nவாய்ப்பைப் பெற்ற நாம், அதன் வளர்ச்சித் தன்மைகளை,\nநிலைபெறும் சாத்தியங்களை, செயல் முறைகளை\nஆராய்ந்து நமது மண்ணில் சோசலிசத்திற்கு விதை நடும்\nபணியைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கலாமே\nபுத்தகப் பட்டியல் அதற்கு உதவுமென்பதில் ஐயமில்லை.\nPosted by தமிழ்ப் புத்தகம் at 09:33\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nவாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nபதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்...\nநான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nகமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை...\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nபடைப்பாளி - பதிப்பாளி - வாசகன்\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nதாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்: வாங்குதலும்...\nதமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்\nதிறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன\nநாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாற...\nநிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள...\nஆவணக்காப்பகம் - அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்...\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போ...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் ...\nதமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950...\nஅறிவு சார்ந்த சொத்து உரிமைகளும் நூலக தகவல் தொடர்...\nதமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும்\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஉலக புத்தக தின விழா\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்...\nபழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி\nஉரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...\nஎஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சி...\nச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த ...\nஇரா.நடராச��் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள...\nமேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்...\nவையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திர...\nதமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்\nவட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாம...\nதொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்\nபுத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேட...\nநல்லி குப்புசாமி செட்டியார் நூல்கள்\nதமிழில் வாசிக்க வேண்டியவை 3\nதமிழில் வாசிக்க வேண்டியவை 2\nதமிழில் வாசிக்க வேண்டியவை 1\nநம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்\nபெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்...\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்...\nதடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்\nமதங்களை தெரிவோம் - குர்ஆன்\nமதங்களை தெரிவோம் - பகவத் கீதை\nமதங்களை தெரிவோம் - விவிலியம் (பைபிள்)\nரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - செவ்விலக்கிய ந...\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த...\nநோபெல் இலக்கியம் - சில தகவல்கள்\nஉலக புத்தக தினவிழா பத்திரிக்கை செய்திகள்\nநவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய ந...\nஉலகை குலுக்கிய புத்தகம் - அரிஸ்டாட்டிலின் நிக்கோம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanews.in/category/world-news/sports/", "date_download": "2018-05-24T07:48:17Z", "digest": "sha1:JQTLG44FUW3VGS4HE365QNNYIYQ6JM4H", "length": 8463, "nlines": 102, "source_domain": "dinanews.in", "title": "Sports | Dinanews", "raw_content": "\nதமிழில் பேசி ரசிகர்களை அதிர வைத்த தல தோனிஅதிரவைக்கும் தமிழ் பேச்சு – வீடியோவை பாருங்க\nதமிழில் பேசி ரசிகர்களை அதிர வைத்த தல தோனிஅதிரவைக்கும் தமிழ் பேச்சு – வீடியோவை பாருங்க.\nவிராத் கோலியின் சாதனைகளை தூக்கி சாப்பிட்ட பிரிதிவி ஷாசாதனைக்கு மேல் சாதனை …..\nவிராத் கோலியின் சாதனையை முறியடித்த இந்திய யு-19 கேப்டன் பிரித்வி ஷா. இந்திய U-19 அணியின் கேப்டன் பிரித்வி ஷாவும், துணைக் கேப்டன் சுப்மான் கில்லும் லீக் ஆட்டங்���ளில் தலைமைப் பொறுப்பையும், பேட்டிங் பொறுப்பையும் உணர்ந்து மிகச்சிறப்பாகச்\nஐபிஎல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த பெண் யார் தெரியுமா\nஇந்தியாவின் வருடா வருடம் ஐபிஎல் போட்டிகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றது. 10 வருடங்கள் முடிந்த நிலையில் இந்த வருடம் புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்க\nதெ.ஆப்பிரிக்கா டெஸ்ட்: ஆடுகளத்தில் ராகுலுடன் தமிழில் பேசிய விஜய்; வைரலாகும் வீடியோ\nதென் ஆப்பிரிக்காவுனான இரண்டாவது இன்னிங்கிஸில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ராகுல் அகியோர் களத்தில் விளையாடும்போது தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு அவர்களது ஆட்ட யுத்தி புரியாமல்\nதமிழ் சினிமாவில் கால் பதிக்க போகிறார் இந்திய அணியின் அதிரடி வீரர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி தமிழ் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தோனியின் வாழ்க்கை வரலாறு எம்எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வேறு ஒரு நடிகரின் நடிப்பில் நாடு முழுவதும்\nபெரும் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துக் கொண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்\nஇதில் ஒருசில திருமணங்கள் ‘அடடே’ போட வைக்கும். மறுசில திருமணங்கள் ‘அடேய்’ சொல்ல வைக்கும். திருமணத்தில் வயது வித்தியாசம் கட்டாயம் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியதில் பல சூச்சமங்கள் அடங்கி இருக்கின்றன. இது மன ரீதியான,\nஇந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் டிச 13ல் மொஹாலி காவல்துறையில் பணியாற்றும் மோப்ப நாய் தோனி ஓய்வு பெறுகிறது. இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nஒருநாள் போட்டியில் டிரிபிள் செஞ்சூரி அடிக்க ரோகித்சர்மா ஆர்வம்\nஇலங்கைக்கு எதிராக 264 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ஒருநாள் போட்டியில் டிரிபிள் சதம் அடிக்க ஆர்வமாக இருப்பதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோகித்சர்மா கூறியுள்ளார். மும்பை: ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பது சவாலாக இருந்தது. கிரிக்கெட்���ின்\nஇப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post_411.html", "date_download": "2018-05-24T08:19:26Z", "digest": "sha1:BR3KJ5MY5RU73ITQHGO3SUSZMK7OBQ6Z", "length": 29646, "nlines": 192, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: முஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்புவாத வன்முறை - அடுத்த குஜராத்தாக மாறும் அபாயம்!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப்ரல், 2012\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்புவாத வன்முறை - அடுத்த குஜராத்தாக மாறும் அபாயம்\nஹைதராபாத்: சமீபத்தில் ஆந்திர மாநிலம் சங்கரரெட்டியில் நடந்த வகுப்பு வாத வன்முறையால முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் பெருமளவில் ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்களால் சேதப்படுத்தப்பட்டன. இதற்கான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்புவாத வன்முறை வெடித்துள்ளது.நேற்று காலை 9 மணியளவில் ஹைதராபாத் புது நகரம் அருகே உள்ள மதன்பேட், சைதாபாத், குர்மகுடா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பஜ்ரங்தள் இயக்கத்தைச்சேர்ந்த குண்டர்கள் சிலர் குர்மகுடா அருகேயுள்ள ஹனுமன் மந்திர் எனும் இடத்திலிருந்து பேரணியாக வந்தனர். ஹனுமன் மந்திர் அருகே முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை வீசியதாக கூறி முஸ்லிம்களை எதிர்த்து பேரணி நடத்தினர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.\nபேரணியில் கலந்து கொண்டு பஜ்ரங்தள் தொண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்பேரணி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி அருகே வந்தவுடன், பஜ்ரங்தள் குண்டர்கள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி கற்க்களை வீசத்தொடங்கினர். இதில் 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக்கிறது. மேலும் 10ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொழுத்தியுள்ளனர். 9 நபர்கள் படுகாயமுற்றதாகவும் கூறப்படுகிறது. குர்ம��ுடா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் சசியாதவ் தான் இந்த பேரணிக்கு தலைமை தாங்கி நடத்திச் சென்றுள்ளார். சைதாபாத்தில் வசித்து வருபவர் முஹம்மது தஹ்சீன், இவரது வீட்டை பஜ்ரங்தளைச்சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் மேலும் கூறும்போது ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் ஒரு கூட்டம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிக்குள் நுழைந்து முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். என்னுடைய வீட்டை கற்களை கொண்டும், பெட்ரோல் குண்டுகளைக்கொண்டும் கடுமையாக தாக்கினர். இவை அனைத்தும் காவல்துறையினரின் கண் முன்பாக நடந்தேறியது. அவர்களிடம் சென்று உதவி கேட்டதற்கு மரியாதையாக வீட்டிற்குள் ஒளிந்து கொல்லுங்கள் இல்லையென்றால் நீங்களும் அடிபடுவீர்கள் என்று மிரட்டினார்கள். என்று அவர் மேலும் கூறினார்.\nபஜ்ரங்தள் குண்டர்கள் சில முஸ்லிம் பெண்களின் பர்தாவை பிடித்து இழுத்து கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அங்குள்ள பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றது. வன்முறையாளர்கள் காலை 7 மணி முதலே பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் தயாராக இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஆங்காங்கே பஜ்ரங்தளைச்சேர்ந்தவர்கள் வன்முறையில் தொடந்து ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் வன்முறையாளர்களை கலைக்க லத்தி சார்ஜும் வேறு சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து வருகின்றனர்.\nகாவல்துறை மூத்த அதிகாரிகளான ஆணையர் ஏ.கே. கான் உட்பட அனைவரும் வன்முறை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசமீபகாலமாக முஸ்லிம்களுக்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார் கும்பல்களின் தாக்குதல்கள் ஆந்திராவில் தொடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீண்டும் குஜராத் போன்று நடைபெறுவதற்கு முன்னால் முஸ்லிம்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டிய எல்லா பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 9:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வ��ளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட��டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/01/blog-post_27.html", "date_download": "2018-05-24T07:54:36Z", "digest": "sha1:27UGVXL2X5AX45DAB52A4D6YWTCLOWGQ", "length": 19438, "nlines": 298, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: உங்கள் ஜாதகத்தை எழுதும் சமூக வலைத்தளங்கள்", "raw_content": "\nஉங்கள் ஜாதகத்தை எழுதும் சமூக வலைத்தளங்கள்\nசமூக வலைத்தளங்களில் உங்கள் ஜாதகம்\nஜன்ம நட்சத்திர ஜாதக கணிப்புகள் செய்யமுடியாத\nஉங்கள் பயணங்கள், டிக்கெட் விவரங்கள்,\nசாப்பிட்ட ஹோட்டல், சுற்றிப்பார்த்த நாடுகள்\nஎன்று உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள்\nடைரியிய போல முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் பாதுகாத்துவைத்திருக்கின்றன.\nஇதெல்லாம் கணினியின் பயன்பாடுகள் தானே என்று\nஇதில் அவர்களுக்கு என்ன இலாபம்\nஇத்தகவல்களைக் கொண்டு நம்மை எளிதில்\nமுதலீடே இல்லாமல் அவர்கள் வியாபாரம்\nகட்டணமே இல்லாமல் முகநூல் போன்ற\nஇணைய தளங்கள் இலாபகரமாக இயங்கிக் கொ ண்டிருப்பதன்\nஇதை நமக்கான பயனிலையாக எடுத்துக்கொண்டு\nபோக முடியாதா என்றால் அங்கேயும்\nஏற்படும் சிக்கல்கள் உளவியல் சார்ந்ததாக\nலைக்ஸ் கள் , பின்னூட்டங்கள், மொள்ளமாரித்தனம்,\nமொண்ணையான எழுத்துகள், மவுன யுத்தங்கள்,\nடென்சனாக்கி தன்னைச் சுற்றி ஓட வைத்து\nஅதன் மூலம் தன் வியாபரத்தளத்தை உறுதியாக\nநிலைநிறுத்திக் கொள்கிறது சமூக வலைத்தளங்கள்.\nபொய்யான தகவல்கள் மற்றும் செய்திகளை\nசமூக வலைத்தளங்களுக்கு யார் அதிகம்\nதீனிப் போடுகிறார்களோ அவர்களை அணுகி\nதங்கள் முகவர்களாக்கி கொள்கிறது இன்னும்\nஅண்மையில் கிளம்பிய ஆண்டாள் சர்ச்சை\nகூட இப்படியான ஒரு பரபரப்பு வியாதிக்குப் போட்ட\nதீனியோ என்ற சந்தேகம் எழுகிறது.\nசுற்றி சுற்றி வந்து செத்துமடியும்\nஅதிலும் வியாபாரம் செய்த அரசியல் கட்சிகளின்\nஅதே ஃபார்மூலவை இன்று உள்நாட்ட�� வெளிநாட்டு முதலாளிகள்\nசமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் எளிதாக செய்துவிடுகிறார்கள்.\nவிருப்பமானதை மட்டும் எழுது என்பதில் இருந்த\nமற்றவர்களுக்கு விருப்பமானதை மட்டும் எழுது\nஎன்று எந்த ஓரு வெளிப்படையான அடக்குமுறையும் இல்லாமல்\nதன் வசப்படுத்தி இருக்கிறது சமூக வலைத்தளங்கள்.\nஇதைப் பற்றி எழுதியாக வேண்டும்\nஎன்பது என் போன்றவர்களின் நிலையும்\nஅருமையாக சொன்னீர்கள் உண்மையான வார்த்தை.\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) Sunday, January 28, 2018\n///விருப்பமானதை மட்டும் எழுது என்பதில் இருந்த\nமற்றவர்களுக்கு விருப்பமானதை மட்டும் எழுது ///\nநாளுக்குநாள் சமூகவலைத்தளங்கள் தன் எல்லைகளை விஸ்தரித்து பல்கிப் பெருகுகின்றன. முதலீடே இல்லாமல் கோடிக்கணக்கில் வணிகம் செய்கிறார்கள். நல்ல கருத்துக்கள். யோசிக்க வைத்துள்ளமைக்கு நன்றி.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nஉங்கள் ஜாதகத்தை எழுதும் சமூக வலைத்தளங்கள்\nஜன கண மன அதிநாயக\nஏ சி மின் கசிவுகள்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/tamil-pen-kulanthai-peyargal_292.html", "date_download": "2018-05-24T08:20:22Z", "digest": "sha1:CKBD3VFZ6TSXG64TFHNW2F5BW5BSCL5V", "length": 10149, "nlines": 199, "source_domain": "www.valaitamil.com", "title": "பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names, tamil-pen-kulanthai-peyargal, தாய்மை (Motherhood), motherhood, மகளிர் (Women), ladies", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெ��ர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | தாய்மை (Motherhood)\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\n உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வடமொழி அல்லாத தமிழ் பெயர்கள் எதாவது பதிவு செய்தால் உதவியாக இருக்கும். Pls suggest some good tamil names (no sanskrit) for a baby girl with Uthiratathy Nakshatram.\nஎழால் என்ற பெயரை பெண் அல்லது ஆண் பிள்ளை க்கு வைக்கலாமா\nஎன் பெண் குழந்தைக்கு ச , சா , சி ,தே, தோ வில் நல்ல தமிழ் பெயர் சொல்லுங்கள் நண்பர்களே\nஐ ஜி ஜெ ஜே என்ர எழுத்துக்களின் பெண் குழந்தயின் பெயர் வேண்டும் சகேதர சகேதிரிகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபச்சை பயிறு போட்டும் பருக்கள் சரியாகவில்லை\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-24lf430a-60-cm-24-inch-hd-ready-led-tv-price-pr7Z5u.html", "date_download": "2018-05-24T08:56:41Z", "digest": "sha1:25VBGWUJEQ5OM4Q2BTW6E2XEQSARY6IE", "length": 16772, "nlines": 366, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 12,780))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 60 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் Dolby Digital Decoder\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் DivX HD\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 100-240 V, 50/60 Hz\nஇந்த தி போஸ் Main Unit\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI\nலஃ ௨௪லஃ௪௩௦ஞ் 60 கிம் 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_3296.html", "date_download": "2018-05-24T08:03:25Z", "digest": "sha1:ZGK6A6NRF66KZBPTBDPBRNKMGSVPPXMB", "length": 186725, "nlines": 698, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்", "raw_content": "\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்\nபுத்தகப் பண்பாட்டுச் செல்நெறியிலான பதிப்பு முயற்சிகளை மீட்டுப் பார்க்கும் முயற்சி பல்வேறு களங்களை முன்னிறுத்துவதாக அமைய வாய்ப்புண்டு. அவை பெரும்பாலும் பண்பு சார்ந்தனவாகப் பகுக்கப்படலாம். இட-வேறுபாடு சார்ந்து தமிழகத்தினுள் பிரிப்புக்குச் சாத்தியமில்லை. ஈழம், அயலகம் என்ற பிரிப்பு அவசியப்படும். தமிழகத்திலிருந்து ஈழம் பிரிக்கப்படுவது தவிர்க்கவியலாதது என இன்று உணரப்படுவது போல, சென்ற நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் விளங்கிக் கொள்ளப்-பட்டதில்லை.\nசென்ற நூற்றாண்டில் பிரித்தானியராட்சிக் காலம் வரையில் இலங்கையில் பெரும்பாலான அரசியல்_சமூக_இலக்கியத் தலைவர்களிடையே இந்தியாவின் ஒரு பகுதியாகவே இலங்கையைப் பார்க்கும் உணர்வுநிலை காணப்பட்டது. ஏகாதிபத்திய நலன் சார்ந்து இந்தியாவுக்கு எதிர்நிலையில் இலங்கையைப் பிரித்தானிய அரசு கையாண்டபோதிலும் நிர்வாகச் செயற்பாடு-களில் இந்தியாவுடன் இணைந்தே இலங்கை-யையும் ஆளுகை செய்து வந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ரூபாய் நாணயம் ஒன்றாகவே இருந்தது (ரூபாயின் பகுதிகளான இந்தியாவின் காசு இலங்கையின் சதத்திலிருந்து வேறுபட்-டிருந்தது). இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படுகிறவர்கள் ரூபாயில் நாணயத்தை எடுத்துக்கொண்டால், நாணய மாற்றுக்கு அவசியமின்றிச் செலவுகளைக் கையாள முடியும். இலங்கை_இந்தியத் தொடர்பாடலில் இதுவொரு பிரதான அம்சமாக அமைந்தது.\nபிரித்தானியர் வெளியேற்றத்தின் பின்னர் இறைமைமிக்க தனிநாடாக இலங்கை இயங்கி வந்திருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தியாவைத் தாய் நாடாகவும் இலங்கையை அதன் சேயாகவும் தரிசிக்கும் மனப்பாங்குடையவர்களாகவே இருந்தனர். இதற்குத் தமிழ் மொழித் தொடர்பாடல் இணைப்புக் கண்ணியாக அமைந்தது. சிங்கள மக்களும் தம்மை இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வம்சாவழியினராய்க் காண்பதும், பௌத்தத்தை வழங்கிய புண்ணிய பூமியாக இந்தியாவைத் தரிசிப்பதையும் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்தாம். அமெரிக்க மேலாதிக��கம் கால்பதிக்க வழியேற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையினால் இந்தியாவுடன் பகையேற்படுத்திப் பின் இந்திய_இலங்கை உடன்படிக்கை வாயிலாக இலங்கையின் இறைமையைத் தாரைவார்த்துள்ள ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிடம் நாற்பதாம் ஆண்டுகளி-லேயே இலங்கை இந்தியாவுடன் இணைந்த மாநிலமாகத் திகழவேண்டும் என்ற கருத்தே இருந்தது. இலங்கையில் ஏற்படக்கூடிய சமத்-துவத்துக்கான எழுச்சியைத் தடுக்க அவசியமான நடவடிக்கை என்ற சுரண்டும் வர்க்க நலன் சார்ந்த விருப்பம் அது; இன்று-வரை ஆளும் வர்க்கம் பேணி வரும் உறவும் அத்தகையதே.\nமக்கள் நலன் சார்ந்த தொடர்பாடல் இன்னொரு வகையானது. “பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்-தனர். போக்குவரத்து வசதி-களும் தொடர்பியற் சாதனங்களும் மிக அருகலாக இருந்த அக்காலத்தில் இரு நிலங்களிலுமிருந்த தமிழறிஞர்களும் புலவர்களும் கவிராயர்களும் கணக்காயர்களும் அடிக்கடி சந்தித்து அளவளாவிப் பரஸ்பரம் உணர்வைப் பரிமாறிக் கொண்டனர். இன்று நாம் நம்ப-முடியாத அளவில் இது நடைபெற்றிருக்கிறது. ஈழத்தவரான சு. சரவணமுத்துப் பிள்ளை ‘சைவ_உதயபானு’ என்னும் பத்திரிகையை ஏக காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்தும் மதுரை-யிலிருந்தும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அளவிற்கு அன்றைய உலகம்_கற்றோர் உலகம்_-நன்கு ஒன்றிணைக்கப்பட்டதாயிருந்தது. இன்று, எத்தனையோ வசதிகள்_ வாய்ப்புகள்_ இருந்தும்_ வெளியீட்டுச் சாதனங்கள் வெகுவாகப் பரவி-யிருந்தும்_ இரு நாடுகளிலுமுள்ள எழுத்தாளரிற் பெரும்பாலானோர் தத்தம் குறுகிய எல்லை-களுக்கு அப்பாலுள்ள இலக்கியங்களை அறியாதவர்களாகவே காணப்படுகின்றனர். இது கவலைக்குரியது. நம் காலத்து முரண்படு செய்தி-களில் ஒன்று’’ என்பார் க. கைலாசபதி (க. கை. ப. 11).\nஈழத்துப் படைப்புலகம் வீச்சோடு எழுச்சி கொள்ளத் தேசிய இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி, அதற்கெனக் குரல் கொடுத்தவர்-களுடன் இணைந்து வீரார்ந்த இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தவர் கைலாசபதி. இங்கே தமிழக_ஈழப் பரிமாற்றம் உயிர்ப்புள்ள-தாக அமைவதற்கான ஏக்கத்தை வெளிப்படுத்தக் காண்கிறோம். தமிழகத்தின் நிழலாக ஈழப்-படைப்புலகம் அமையக்கூடாது, ஈழ மக்களது வாழ்வடிப்படை சார்ந்த மண்வாசனை இலக்கியங்களும் கலை-களும் எழுச்சிகொள்ள வேண்டும் என்பது தேசிய இலக்கிய இயக்கத்தின் அச்சாணியாக அமைந்தது. தமிழக_ஈழத் தொடர்பாடல் ஆரோக்கிய-மானதாக அமைய வேண்டும் என்பது மற்றொரு விடயம்.\nஇன்றுவரையிலுங்கூட இந்த தொடர்பாடல் நேர்-சீராக இல்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. தேசிய இலக்கியக் கோட்பாடு ஐம்பது-களின் பிற்கூறிலிருந்து எழுச்சி பெற்ற மண்வாசனை இலக்கிய இயக்கத்தோடு உடன்நிகழ்வாக வெளிப்பட்டது. எழுபதுகளில் மூன்றாமுலக நாடுகள் பல நடைமுறைப்படுத்திய சுயசார்புப் பொருளாதாரம் இலங்கைக்கும் சாத்தியப்பட்ட சூழலில், இலங்கையில் தேசிய இலக்கிய எழுச்சி வீறு-கொண்டு எழுந்தது. இன்றுஞ்சரி, முன்னருஞ்சரி தமிழகத்தின் வணிகநலன் சார்ந்த குப்பைகள் கலை_ இலக்கியம் எனும் பெயரில் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருப்பன. ஆரோக்கியமான படைப்புகள் மிக அருந்தலாகவே ஈழத்தை வந்தடைய முடிவதாய் அமையும். அவற்றையும் குப்பை கூளங்களிலிருந்து பிரித்தெடுப்பதோ சிரமப்பிரயத்தனம். வலுவான நல்ல படைப்புகள் வராமலே போய்விடுவதே அதிகம். இத்தகைய சூழலிலேதான் இறக்குமதிக் கட்டுப்பாடு எழுபது-களில் ஏற்படுத்தப்பட்டது. அந்தக்காலமே ஈழத்துப் பதிப்புலகின் பொற்காலமாக அமைந்-திருந்தது.\nஅத்தகைய வீரியத்துடன் ஏனைய காலங்கள் அமையாதபோது ஈழத்துப் பதிப்புத் தேவை பெரும்பாலும் தமிழகத்தினூடாக நிறைவு செய்யப்படுவதாய் அமைந்திருந்தது. நாவலர் முதல் இன்று வரை ஈழத்தின் அநேகமான வீச்சான முயற்சிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் பதிக்கப்படுவதாக இருக்கும் அல்லது இந்தியாவில் பதிக்கப்பட்டு இலங்கை பெற்றுக்கொள்வதாக இருக்கும். ஈழத்தில் பதிக்கப்பட்டுத் தமிழகத்தைச் சென்றடை-யாதனவும் பலவுள. இதுகுறித்து ஈழத்திலிருந்தான குரல்கள் அவ்வப்போது எழுந்தபோதிலும் தமிழகத்தின் எந்தத் தரப்பும் அதனைப் பொருட்-டாக எடுத்துக்கொண்டதில்லை. தமிழகத்தி-லிருந்து மட்டும் வருவதாக அன்றி ஈழத்திலிருந்-தும் தமிழகத்துக்கு நூல்களும் கலைப்படைப்பு-களும் வருவதாக ‘இரு வழிப்பாதை’ சாத்தியப்பட வேண்டும் என்ற ஈழத்தின் குரல் ஈனசுரத்தில்தான் ஒலிக்கிறது.\nஇந்திய மொழிகளில் உள்ள நூல்கள் இறக்குமதிக்கு இந்தியாவிலுள்ள தடை ஏனைய எந்த மொழிகளையும் சீண்டியதில்லை. தமிழுக்கு மட்டுமே தேசியமொழி அந்தஸ்துடனான அயல் நாட���களின் இருப்பு வாய்த்துள்ளதால், தமிழர் அக்கறை கொண்டால் மட்டுமே இரு வழிப்-பாதையை சாத்தியமாக்க முடியும். வேறு மொழி-யினராயின் இந்நேரம் இதனைச் சாதித்திருக்கக் கூடும்; தமிழகம் ஏனைய பல விடயங்களைப் போன்றே இதிலும் அலட்டிக் கொள்ளவில்லை. தவிர, திரைகடலோடித் திரவியம் தேடும் சமூகம் என்கிற வகையில் ஏற்றுமதி வணிக நலன் ஏனைய தமிழ்ச் சமூகங்களின் குரலை அமுக்க வாய்ப்புகள் அதிகம்.\nஇத்தகைய வலுவான பதிப்பு ஆளுமைக்கு ஆட்பட்டிருக்கத்தக்க தொலைவுக்குள் இலங்கை உள்ளமையினால் அதற்கேயான பதிப்புலகம் தனக்கான தனித்துவத்துடன் மிளிரும் துறை-களில் மட்டுமே சாத்தியப்பட வல்லது. இன்-னொரு மாற்றையும் ஈழத்து வெளியீட்டுத்துறை சார்ந்துள்ளது. ஈழத்தின் வணிக சஞ்சிகைத் தேவையைத் தமிழகத்தின் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் போன்றன பூர்த்தி செய்வதால் அங்கு சிறு சஞ்சிகைக்கான காத்திரமான படைப்-புகள் வேறாக வருவது போலன்றி ஈழத்தின் தினசரிகளே பெரும்பாலும் இலக்கியத் தேவை-களைப் பூர்த்தி செய்கின்றன. கூடவே இலங்கை-யின் சஞ்சிகைகளில் ஆக்கங்கள் வெளிவருவதே போதுமானதாகக் கருதப்படுகிறது.\nஆக, படைப்பாக்கம் எவ்வளவுதான் எழுச்சி-யடைந்தபோதிலும் அதற்குச் சமாந்தரமான பதிப்புத்துறை வீச்சுப்பெறவில்லை என்பது கவனிப்புக்குரியது. எழுபதுகளிலிருந்து தமிழ் சிறப்புப்பாடமாகக் கற்கும் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளைக் கட்டாய-மாக்கி--யுள்ளன . ஏராளமான ஆய்வுகள் மேற்-கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் விரல்விட்டு எண்ணத்தக்கன கூட நூலுருப் பெறவில்லை. இது குறித்து க. அருணாசலம் கருத்துக் கவனிப்புக்குரியது: (பட்ட மேற்படிப்புக்கான இரு காத்திரமான ஆய்வேடுகளது நிலைமையைப் பார்க்கும்போது) ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்னும் ஆய்வுக் கட்டுரை சிற்சில மாற்றங்களுடன் மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியிலும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் முயற்சியினால் 1978ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்துள்ளது. ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்னும் ஆய்வுக் கட்டுரை பிரசுர வசதிக் குறைவினால் 1974ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை ஆய்வுக் கட்டுரை வடிவிலேயே பேராதனைப் பல்கலைக்கழக நூல்நிலையத்திலே துயின்று கொண்டிருக்கிறது. இதே போன்று ஈழத்து நவீன இலக்கியம் பற்றி 1970���ளிலும் அதன் பின்னரும் முதுமாணி, கலாநிதி முதலிய பட்டங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பலவும், பல்கலைக் கழகங்களில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் இறுதி-யாண்டு மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம் முதலியவற்றின் பல்கலைக்கழக நூல்நிலையங்களிலே துயின்று கொண்டிருத்தல் வேதனைக்குரியதே’ (க.அருணாசலம் ப.34).\nஇதுபோன்ற ஆய்வேடுகள் பலவும் தமிழகத்-தில் ‘சூட்டோடு சூடாக’ வெளியிடப்படுகின்ற இன்றைய சூழலிலுங்கூட இலங்கையில் இதே நிலைமையே நீடிக்கிறது. இத்தகைய பதிப்பு வசதியீனம் காரணமாகப் பல்வேறு ஆய்வு விடயங்கள் கவனிக்கப்படாமலே இருப்பதையும் காண முடியும். பிரதானமாக இலங்கைச் சூழலில் சமூகத் தாக்கம் விளைத்த ஆளுமைகள் குறித்து ஆழமான ஆய்வுகள் நிகழ்த்தப்படுவதில்லை என்ற குறை உண்டு. இவ்வாறு விடுபட்ட ஆளுமைகள் குறித்து க.அருணாசலம் கூறும் கருத்தும் கவனிப்புக்குரியது. “ஈழத்துத் தமிழர் சமூகம், சமயம், பண்பாடு முதலிய துறைகளில் குறிப்பிடத்-தக்க பணிகளை ஆற்றியுள்ள சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், இந்து சபை (போர்ட்) இராசரத்தினம், பசுபதிச் செட்டியார், பண்டித-மணி அருளம்பலவனார், புலோலியூர் நா.கதிரை-வேற்பிள்ளை, மட்டுவில் க.வேற்பிள்ளை, வித்துவான் சி.கணேசையர், காசிவாசி. செந்தி-நாதையர், சபாபதி நாவலர், வண்ணார்பண்ணை க. வைத்தியலிங்கம்பிள்ளை, த.கைலாசபிள்ளை, காரைத்தீவு அருணாசல உபாத்தியாயர், யோகர் சுவாமிகள் முதலியோரது வாழ்க்கை வரலாறு, பணிகள் முதலியன விரிவாக ஆராயப்படுதல் அவசியமாகும்’’ என்பார் அவர் (க.அருணாசலம் ப.360).\nமேற்படிப் பெயர்ப்பட்டியல் ஒரு மாதிரிக்-கானது-தான். அரசியல், கலை, இலக்கிய, பண்பாட்டுத்-துறை சார் ஆளுமைகள் பலரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆய்வுக் குறிப்புகள் இலங்கையில் கிடையாது. தமிழர் தலைவர்கள் எனப்பட்ட ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம், இடது சாரித் தலைவர்களாக வலுமிக்க சமூகத்தாக்கம் ஏற்படுத்தியிருந்த தருமகுல சிங்கம், இராமசாமி ஐயர், கார்த்திகேசன், வைத்திலிங்கம், சண்முக-தாசன், பொன்.கந்தையா, வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம் இலக்கிய ஆளுமைகளாகத் திகழ்ந்த கனக செந்திநாதன் முதல் கைலாசபதி வரை எனப் பலரும் நுண்ணாய்வுக்கு உள்ளா���்-கப்-படாமலே விடப்பட்டுள்ளனர்.\nகவிதை, சிறுகதை, நாடகம் போன்ற துறைகளில் ஈழப்படைப்புலகம் ஆளுமையுடன் திகழ முடிகிறது. கவிதை, சிறுகதை ஆகியவற்றின் வெளிப்பாட்டுக் களங்களாக தினசரிகளும் சஞ்சிகைகளுமே போதுமானதாயிருப்பதால் இது சாத்தியமாயுள்ளது. நாடகம் ஆற்றுகைக் கலை என்கிற வகையில் வீச்சான அதன் வளர்ச்சி காற்றோடு கலந்துவிட இடமுண்டு; தாக்கம் செலுத்திய பல நாடகப் பிரதிகள் பதிப்பு வசதியைப் பெறவில்லை என்பது கவனிப்புக்-குரியது. அவ்வாறே நாவல் முயற்சிகள் போதி-யளவில் முன்னெடுக்கப்பட முடியாமல் இருப்பதற்குப் பதிப்பு விநியோக வசதிக் குறைவே காரணம் என்பது பலராலும் சுட்டிக்காட்டப்-பட்ட ஒன்றே, இன்றைய ஈழ வாழ்வனுபவக் கொதிநிலை நாவல் களமாகப் பதிவுபெற முடியா-மல் இருப்பது வேதனைக்குரியது. அதற்கான ஆளுமைகள் இல்லாமல் இல்லை. வன்னி உலைக்-களத்தில் வந்த பல நாவல்களை இலங்கையி-லேயே பார்க்க முடியாதவர்கள் பலர். ஈழத்தின் பல நூறு படைப்புகள் தமிழக எல்லையைத் தொட்டும் பார்த்ததில்லை என்பதைச் சொல்லித் தெரிய அவசியமில்லை.\nஇத்தகைய பின்னணியிலேதான் ஈழத்துப் பதிப்புலகம் குறித்துக் கவனஞ்செலுத்த நேர்கிறது. மிகக் குறுகிய காலத்தில் மேற்கொண்ட தேடல் முழுமைப்படுத்தப்பட்ட தகவல் திரட்டைத் தர இடமற்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விடயப்பரப்பே விநோதமாய்த் தெரிந்தது. ஈடுபட்டுத் தேடியபோது வெளிப்படுத்-தப்பட வேண்டிய ஆழமான சுரங்கமாக ஈழப்பதிப்புலகமும் திகழ்ந்தமையைக் காட்டி நின்றது. அது குறித்த முன்னோட்டமான ஒரு முன்னுரைக் குறிப்பாகவே இதனைக் கொள்ள வேண்டும். இந்த முதல் முயற்சி, எதிர்காலத்தில் முழுமையான பதிப்புலக வீரியத்தை ஈழம் சார்ந்து வெளிப்படுத்த உதவிகரமானதாக அமைய இடமேற்படுத்தித் தரும்.\nஇலங்கை மீதான ஐரோப்பியர் கவனத்தில் யாழ்ப்பாணத்தை ஒரு கல்வி முதலீட்டு மையமாகத் தெரிந்து எடுத்துக் கொண்டமை ஆர்வத்தைத் தூண்ட வல்ல ஒரு ஆய்வுப் பொரு-ளாகும். இது குறித்த முழுமையான நுண்ணாய்வு இடம் பெறவில்லையெனினும், அதற்கான அடிப்படைகள் குறித்து ஆங்காங்கே ஆய்வுக்-குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நமது இந்தக் களம் அதனைத் தேடுவதற்கு இடமளிப்-பதல்ல. யாழ்ப்பாணம் கல்விமையமாக்கப்-பட்டதன் விளைவாக ஈழப்பதிப்புலகம் பெற்றுத் திகழ்ந்த��� தொடர்ந்து வளர்த்துச் சென்ற செல்நெறியின் தனித்துவமே நமது கவனிப்புக்-குரியது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்காறில் பண்டிதர் உலகு சமயப் பிரபந்தங்களினுள் மூழ்கிக் கரை தேடிக் கொண்டிருந்தபோது யதார்த்த உலகு பல்துறைக் களங்களில் தமிழ்ச் சமூகத்தை ஆற்றுப்படுத்திவிட்டது. தமிழகத்தில் ஆரிய -_ திராவிட விவாதம் முனைப்பாகி, தமிழின் தனித்துவ ஆளுமையும் தொன்மையும் கண்டு காட்டப்படுவது தொடங்கப்பட்டது; ஈழத்தில் விஞ்ஞான உண்மைகளை நூலுருப்படுத்-தும் ஆற்றலைத் தமிழில் சாத்தியப்படுத்த முடிவ-தும், அதற்கு அடிப்படையாக அகராதித்துறை விருத்தி செய்யப்படுவதும் முனைப்பாக்கப்-பட்டது.\nஈழம் இது தொடர்பில் பெற்ற தனித்துவத்-தைப் பற்றிக் கைலாசபதி இவ்வாறு கூறுவார்: “அச்சியந்திரம் வந்ததன் பயனாகச் சமயச் சார்புடைய நூல்கள் மட்டுமன்றிப் பிற துறை-களைச் சேர்ந்த நூல் எழுந்தன. இலங்கையைப் பொறுத்தமட்டில் இரு துறைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாயுள்ளன. விஞ்ஞானத் துறையில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலே இன்றுகூடப் பெருமைப்படத்தக்க சில நூல்களை டாக்டர் கிறீனும் அவரைச் சார்ந்தோரும் சுயமாக எழுதியும் மொழிபெயர்த்தும் ஆக்கினர். 1850 ஆம் ஆண்டளவில் வைத்தியர் கிறீன் (1822-_1884) விஞ்ஞானத்தை அதுவும் சிக்கல் நிறைந்த வைத்தியவியலை _ மாணவர்க்குத் தமிழில் போதிக்க முற்பட்டார். இம்முயற்சியின் பயனாக நவீன வைத்திய ஞானம் மாத்திரம் நம்மவருக்குக் கிடைத்தது என்று கருதுவது தவறு. ‘இரண வைத்தியம்’ (1867), ‘மனுஷ அங்காதிபாதம்’ (1872), ‘கெமிஸ்தம்’ (1875), ‘வைத்தியாகரம்’ (1875) முதலிய நூல்கள் புதிய விஷய ஞானத்தைப் புகுத்திய அதேவேளையில் தமிழ் மொழியின் வளத்தையும் புதுக் கருத்துகளை வெளிப்படுத்தும் அதன் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்தன. அதாவது மொழியின் ஏற்புடைமையை விருத்தியடையச் செய்தன”. (க.கைலாசபதி பக்.20_-21).\nஇதன் உடன் நிகழ்வாக அகராதி வெளியீடு முதன்மையிடம் பெறலாயிற்று. எம். உவின்ஸ்லோ என்னும் பாதிரியார் 1862 இல் ‘தமிழ் _ ஆங்கில அகராதி’ ஒன்றை வெளியிட்-டார் (கைலாசபதி குறிப்பிட்டிருந்த இரண்டா-வது துறை இது). முன்னதாகவே நிகண்டுகளும், அகராதிகளும் பதிக்கப்படுவது ஈழத்தின் அவசியப் பணியாயிருந்தது. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ சங்கம் 1833இல் தமிழ் _ -தமிழ், தமிழ் -_ ஆங்கிலம், ஆங்கிலம் -_ தமிழ் ஆகிய அகராதி-களின் தயாரிப்பு முயற்சியில் இறங்கியிருந்தது. யாழ்ப்பாண அகராதி (மானிப்பாய் அகராதி மனுவல்) 1842இல் வெளியிடப்பட்டது. முன்னரே 1679இல் தமிழ் _ -போர்த்துக்கேய அகராதி வெளிவந்துள்ளமை கவனிப்புக்குரியது (இவை தொடர்பாக ‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகை 100வது இதழில் “ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள்’’ எனும் தலைப்பிலான ஞா.பாலச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை முழுமைத் தகவல்களைத் திரட்டித் தர முயன்-றுள்ளது). அத்தகைய முதற்பதிப்பு முயற்சிகள் பல மீள் பதிப்புக் காணவில்லை. எனினும் யாழ்ப்பாண அகராதி அண்மையில் சேமமடு பொத்தக சாலையால் வெளிக் கொணரப்-பட்டுள்ளது. புலோலியூர் நா. கதிரைவேற்-பிள்ளை யாழ்ப்பாண அகராதியை விரிவுபடுத்தி 1899 இல் வெளியிட்டிருந்தார். தமிழ் அகராதி முயற்சியில் கு.வை. கதிரைவேற்பிள்ளையும் கவனிப்புக்குரியவர். சங்கர பண்டிதர், சைமன் காசிச்செட்டி, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஞானப்பிரகாச அடிகள், ச. சுப்பிரமணிய சாஸ்திரி போன்றோர் இத்துறையில் பங்களித்-துள்ளனர் (ஞானம் பக்.162_-167).\nஇத்தகைய விஞ்ஞானத் தாக்குறவும் அயல் மொழிகளின் (குறிப்பாக நவீனத்துவப் பாய்ச்-சலைச் சாத்தியப்படுத்திய ஐரோப்பிய மொழி-களின்) ஊடாட்டமும் ஈழத்தமிழறிஞர்களது உலக நோக்கை விசாலித்ததாகவும் ஆழமுடைய-தாகவும் விஞ்ஞானபூர்வமானதாயும் ஆக்குவதற்கு உதவின. அதன் பேறாக பழந்தமிழிலக்கிய நூல்-களைத் தேடிப் பதிப்பதில் முன்னோடிகளாகத் திகழ்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரில், “காலவாராய்ச்சி, சரித்திரவுணர்வு, ஒப்பியல் நோக்கு, திறனாயும் தன்மை, ஆய்வறிவு நேர்மை, முறையியல் நுட்பம் ஆகியன ஐயரிலும் பார்க்கப் பிள்ளையிடத்து அதிகமாகக் காணப்படுதல் தெளிவு’’ (க. கைலாசபதி ப.24)\nஇவ்விருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த ஆறுமுக நாவலரது பதிப்பு முயற்சியிலும் இந்தப் பார்வை வீச்சைத் தரிசிக்க முடியும். ‘கல்வி கேள்விகள் இல்லாதவர்கள் கடவுளை அறிந்து வழிபட்டு உய்யமாட்டார்கள்’ எனக் கூறிய நாவலர் வெறும் மதவாதத்துக்குள் முடங்கியவர-ல்ல. அவரது இலக்கிய ரசனை விசாலித்திருந்தது. “நாவலரவர்கள் தமது அடிப்படை நம்பிக்கை-களுக்கியையப் புராணக் கருத்துகள் _ - சமயப்-பொருளை _ - சிரமேற்கொண்டவர் எனினும் ‘சீவக சிந்தாமணி’ போன்ற சமண சமயச் சார்ப���டைய காவியத்தைப் போற்றத் தவறவில்லை. அந்நூலை அவரே பதிப்பிக்க எண்ணி இருந்தார் என்பதும் தெரிந்ததே. நாவலர் சென்னை முத்தமிழ் விளக்க அச்சுக்கூடத்திலே பதிப்பித்து வெளியிட்ட ‘திருக்கோவையார்’ (1860) அநுபந்-தத்திலே எதிர்காலத்தில் ‘அச்சிற் பதிப்பித்துப் பிரகடனஞ்’ செய்ய விரும்பிய நூல்களின் பட்டியல் இடம் பெற்றது. அதிலே சைவ சமயச் சார்பற்ற நூல்களுள் ‘கல்லாடவுரை’, ‘சீவக சிந்தாமணியுரை’, ‘சிலப்பதிகாரவுரை’, ‘மணிமேகலை’, ‘வளையாபதி’, ‘கலித்தொகையுரை’, ‘புறநானூறு’ முதலியன குறிப்பிடப்பட்டிருக்-கின்றன. மொத்தம் அறுபத்து இரண்டு நூல்-களை அவர் குறிப்பிட்டிருந்தார்’’ என்பார் கைலாசபதி (க.கைலாசபதி ப.59).\nநாவலரின் சைவப்பற்றானது அடிப்படையில் ஏகாதிபத்தியப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான பண்பாட்டுப் பாதுகாப்புக் குணாம்சம் உடையதாகவே இருந்தது. அவர் ஒருபோதும் பிற மதங்கள் மீது காழ்ப்புணர்வுகொண்ட மதவெறியராக நடந்துகொண்டதில்லை. இலங்கை மக்களது மதங்களான பௌத்தம், சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றில் மதிப்புணர்வுடனேயே தனது சைவப்பாதுகாப்புக் கருத்துகளை முன்வைத்தார். கிறிஸ்தவப் பாதிரி-களுடன் மிகக் கடுமையான விவாதங்களை மேற்-கொண்டபோதிலும், மதகுருமாரது தவறுகளைக் கண்டனம் செய்தாரேயன்றிக் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்த முயன்றதில்லை. கிறிஸ்தவப் பாட-சாலையில் ஆங்கிலமொழி மூலம் கல்வியைக் கற்றபோதும், பைபிளை மொழி பெயர்த்த-போதும் அவற்றின் நல்ல அம்சங்கள் மீது அவர் மதிப்பை வளர்த்திருந்தார். அதேவேளை அவை எம்மை அடிமை கொள்வதற்கு எதிரான விழிப்புணர்வோடு சைவத்தைப் புதுப்பிக்கும் (சீர்திருத்தும்) அவசியத்தைப் புரிந்துகொண்டார். இலங்கையர் என வரும்போது தமிழர் _- சிங்களவர் _ - முஸ்லிம்கள் ஆகியோரது உரிமைக-ளுக்-காக அவர் குரல்கொடுத்திருந்தமை விதந்-துரைக்கத்தக்கது. வலதுசாரிப் பிற்போக்குவாதி-யான சேர்பொன். இராமநாதன் நாவலரின் வாரிசு என்கிற வகையில் அது மட்டுமே நாவலரின் பரிமாணம் எனப் பார்க்கிறவர்கள் இருக்கி-றார்கள். நாவலர் நூற்றாண்டை வேறெவரைக் காட்டிலும் மார்க்சியர்கள் ஆய்வுக் களமாக்கி-யிருந்தார்கள். உண்மையில் நாவலரின் இடது-சாரிப் பண்பின் பரிமாணமாகப் பல புரட்சிகர மார்க்சியர்கள் பரிணமித்திருந்தார்கள். இரண்-டுக்கும் இடைப்பட்ட தளத்தில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை போன்றோர் காணப்-பட்டார்கள். நாவலர் மரபை ஒற்றைப்படைத்-தன்மையில் காண முடியாது என்பதே உண்மை.\nஇன்று முஸ்லிம் மக்கள் தனித் தேசிய இனமாகப் பல போராட்டங்களூடாகத் தம்மை நிலைநிறுத்தியுள்ளார்கள்; இத்தகைய சூழலில் நாவலர் முஸ்லிம் மக்களைத் தனித்து அடையாளப்படுத்தியிருந்தமையைக் காண்-போர்க்கு வியப்பளிக்காமற் போகலாம். ஐம்பது வருடங்களின் முந்திய நிலையில் வைத்துப் பார்த்தால், அதற்கும் எழுபது, எண்பது ஆண்டு-களின் முன்னே நாவலர் முஸ்லிம்களது தனி உரிமையை வலியுறுத்தியதன் தாத்பரியம் புரியும். இதனைப் புரிந்துகொள்வதற்கு எம்.எஸ்.எம்.-இக்பால் குறிப்பிடும் விடயத்தைப் பார்ப்பது உசிதமானது: “....1956ல்தான் தமிழ் இலக்கிய எழுச்சி முஸ்லிம்களையும் இணைத்து எழுந்து செல்வாக்குப் பெற்றது. இவ்வெழுச்சிக் காலத்-தேதான், இஸ்லாமிய இலக்கியம் இருக்கிறது’ என்னும் தனித்துவக் கோசமும் நிலைப்பட்டு எழுந்தது. இச் சிந்தனை பரவலாக ஏற்பட்ட-தற்குக் காரணம்: சிதைந்து கிடந்த இவ்வுண்-மையை எம்.எம். உவைஸ் தமது பட்டத்திற்-காகவும், சு.வித்தியானந்தன் அதில் இலயித்த-தற்காகவும் ஆராய்ச்சி செய்து வெளியாக்கியது-தான். ஆனால், பொதுமக்கள் மத்தியில், மேடையில் பேசி வெளியாக்கியவர் எச் செம் பி முஹிதீன் அவர்கள்தான். அவரது பேச்சுகளின் வெளியீடாக ‘தமிழும் முஸ்லிம் புலவர்களும்’, ‘தமிழும் முஸ்லிம்களும்’ புத்தகப் பிரசுரங்களாக வந்தன. இத்தனித்துவ நிலைமை ஈழமளாவிய பாங்குடன் எழுச்சி பெற்று முஸ்லிம்களைத் தாக்கியமைக்கு இரு பக்க அமுக்கங்கள் காரண-மாகின்றன. ஒன்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள், ஈழத்து முஸ்லிம்களின் தனித்துவங்களை மறைத்துக் கபளீகரம் செய்தமையாகும். மற்றது, ஈழத்துத் தமிழர்கள் முஸ்லிம் இலக்கியங்களை மறைத்து இருட்டடிப்புச் செய்தவைகளாகும். ‘1956க்குப் பின், சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் முனைந்தனர்’ என்னும் குற்றச்சாட்டைத் தமிழர்கள் முன்வைக்கின்றனர். இதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பது ஆராய்ச்சிக்-குட்பட்டதாகும். ஆனால், 1956க்கு முன், இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களதும் முஸ்லிம்களதும் வரலாற்றை மாற்றித் திரிப்பதில் ஈடுபட்டே வந்திருக்கின்றனர். இந்த அமுக்க நிலைகளைப் பரவலாக ஆய்வு செய்ய வேண்டி-யது முக்கியமாகும். இவற்றின் வரலாற்றுத் தெளிவு சுருக்கமாகவாவது பதிவு செய்யப்படு-வதற்கு இந்நூலின் தொகுப்புரை நமக்கு வசதி-யளிப்பது ஒரு சாசனப் பதிவு என்றே கூறி-விடலாம்’’ (எம்.எஸ்.எம்.இக்பால் பக்.-மிமி - மிமிமி).\n“எச் செம் பியின் அறிஞர் அஸீஸ் சில நினைவுகள்... நூல் விமரிசனம்’’ எனும் நூலின் தொகுப்புரையில் இடம்பெற்ற கருத்தே இது. எம்.எஸ்.எம்.இக்பால், கா.சிவத்தம்பி, எம்.எச்.எம்.ஷம்ஸ், ஏ.இக்பால் ஆகியோருடைய விமரிசனக்கட்டுரைகள் இந்நூலில் இடம்-பெற்றன. இது வெளிவந்த 1975இலும் சரி, முன்ன-தாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்-கப்பட்டபோதிலும் சரி, முஸ்லிம் எழுத்தா-ளர்கள் பலர் இடதுசாரிகளாயும் மு.எ.ச.ஸ்தாப-கர்-களாயும் உறுப்பினர்களாயும் திகழ்ந்தனர். எச்.எம்.பி.முஹிதீன், எம்.எஸ்.எம்.இக்பால், எம்.எச்.எம்.ஷம்ஸ், ஏ.இக்பால் ஆகியோரும் முற்போக்கு எழுத்தாளர்களே. ஆயினும் மு.எ.ச. இன் சில தவறுகளால் இடதுசாரி முஸ்லிம்களில் சிலர் தனித்து “ஸ்ரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ்’’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். அது தொகுத்து, ஸபீனா பதிப்பகம் ஊடாக வெளியிட்ட நூல்தான் இது.\nஇஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதற்கான தனி அடையாளத்தை வலியுறுத்தி அதற்கான ஆய்வுப் பின்புலத்தைத் தோற்றுவித்தவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியரான சுவாமி விபுலாநந்தர். அவரது மாணவரான பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மாணவரே சு.வித்தியானந்தன்; இவர்தான் உவைஸ் இஸ்லாமியத் தமிழை ஆய்வு செய்வ-தற்கு ஊக்கமளித்தவர். சுவாமி விபுலாநந்தரின் பல்கலைக்கழக மாணவ பரம்பரையைச் சேர்ந்தவரான சு.வித்தியானந்தன், நாவலர். பரம்பரையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராயும் திகழ்பவர். மேலே சுட்டிக்காட்டிய வலதுசாரிப் பிற்போக்குவாதியாயும் இல்லாமல், இடது சாரியாயும் இல்லாமல் பண்டிதமணி சி.கணபதிப்-பிள்ளை போல இடைநிலைப் பாதைக்குரியவர் சு.வித்தியானந்தன். வேதாந்தியான சுவாமி விபுலாநந்தரதும் சைவசித்தாந்தியான நாவலரதும் இணைப்புக் கண்ணியாக இவர் திகழ்ந்தார். தனது பாரம்பரியங்களின் மீது மிகுந்த மதிப்பைக் கொண்டிருந்தவர், அந்த முன்னோடிகள் போன்றே முஸ்லிம்களது தனித்துவத்தை வெளிப்படுத்துவதில் ஆர்வத்தோடு ஈடுபட்ட-மையை எம்.எஸ்.எம்.இக்பாலின் கூற்றிலிருந்து அறிய முடிகிறது.\nஇத்தகைய செல்நெறிகளினூடே இலங்கைத் தேசியத்தை முன்னிறுத்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இடதுசாரி உணர்வுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ் என்பவை தவிர்ந்த தமிழ்_-முஸ்லிம் தேசியவாத அமைப்புகளும் தத்தமது பதிப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதுதொடர்பில் மறுமலர்ச்சி இலக்கிய இயக்க முன்னோடி தி.ச.வரதராசன் (வரதர்) வெளியிட்டுள்ள “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) 1964-_65’’ எடுத்துக்காட்டியிருக்கும் சங்கங்கள், தாபனங்கள் பற்றிய பட்டியல் கவனிப்புக்குரியது. இலக்கிய இரசிகர்கள் சங்கம் (சுன்னாகம்), இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (யாழ்ப்பாணம் - வெளியிடும் பத்திரிகை: ‘இலங்கை எழுத்தாளன்’), இலங்கை தமிழ்ப் புத்தக வெளியீட்டுக் கழகம் (யாழ்ப்பாணம்), இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (கொழும்பு, கிளைகள்: யாழ்ப்பாணம், கண்டி, அக்கரைப்பற்று, நாவலப்பிட்டி, மட்டக்களப்பு; வெளியிடும் பத்திரிகை: ‘புதுமை இலக்கியம்’), இலக்கிய வட்டம் (மாத்தளை), இலங்கை கலைச்சபை (கொழும்பு), இலங்கை கிறிஸ்தவ இலக்கிய சபை (கொழும்பு), வரதரால் தரப்பட்ட பல அமைப்புகளில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்ட ஒரு சில மட்டுமே இவை (தி.ச.வரதராசன், 1964_-65 பக்.258_-287). பின்னிணைப்பில் தரப்பட்ட “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) 4ம் பதிப்பு 1971’’ இல் இடம்பெற்ற பதிப்பு முயற்சிகளின் பட்டியல் ஈழப்பதிப்புலகின் ஒரு துளியை எடுத்துக்காட்ட வல்லது. தொடரும் ஆக்க இலக்கிய வெளிப்பாடுகளை “மல்லிகை’’ சஞ்சிகை-யில் தொடர்ந்து பதிவுசெய்துவரும் செங்கையாழி-யானின் முயற்சி விதந்துரைக்கத்தக்கது.\nமுடிவுரையோ தொகுப்புரையோ அல்லாத அவசரக் குறிப்புடன் இந்த எழுத்து முயற்சியை நிறுத்திக் கொள்ளலாம். இலங்கைப் பதிப்புலகம் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தொட்டுக்-காட்டுவதுடன், அதனுள்ளும் தனித்துவமாக வளர்த்தெடுக்கப்பட்ட செல்நெறியை வெளிப்-படுத்துவதாக இச்சிறு கட்டுரை அமைந்துள்ளது. இன்று கணினி யுகத்தில் இலக்கிய அமைப்புகள் மற்றும் சஞ்சிகைகள் சார்ந்து பெருகிவரும் பதிப்பு முயற்சிகள் மற்றும் குமரன், பூபாலசிங்கம், சேமமடு வெளியீட்டகங்கள் போன்றவற்றின் வெளியீட்டு முயற்சிகளும் தனியான கவனிப்புக்-குரியனவாகும். பூரணப்படுத்தப்படும் எதிர்காலக் கட்டுரை முயற்சி இவையனைத்��ையும் உள்வாங்கியதாக அமைய முடியும்.\n1. அருணாசலம்.க, “இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்’’, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை. 1997\n2. கைலாசபதி.க, “ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’’, மக்கள் வெளியீடு 1986.\n3. வரதராசன்.தி.ச, “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) 1964-_65’’, வரதர் வெளியீடு.\n4. வரதராசன் தி.ச., “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) -_ 4, 1971’’. வரதர் வெளியீடு.\n5. இக்பால். எம்.எஸ்.எம்., சிவத்தம்பி கா. ஷம்ஸ். எம்.எச்.எம். இக்பால் ஏ. “எச்செம்பியின் அறிஞர் அஸீஸ் சில நினைவுகள்.. நூல் விமர்சனம்’’ (தொகுப்பு). ஸ்ரீலங்கா முஸ்லீம் எழுத்தாளர் மஜ்லிஸ். ஸபீனா பதிப்பகம், கொழும்பு 1975.\n6. “ஞானம்’’ (கலை இலக்கிய சஞ்சிகை) 100வது இதழ், கொழும்பு, செப்டம்பர் 2008\n7. சாரல் நாடன், “மலையகம் வளர்த்த தமிழ்’’. துரைவி வெளியீடு, கொழும்பு 1997.\nபதிப்புலகம் தொடர்பிலான நூலொன்றில் ஈழத்து முயற்சிகள் குறித்து எழுத முற்பட்ட-போது அதற்கான தரவுகளைக் குறைந்தபட்ச முழுமைப்படுத்தலுடன் என்றாலும் வழங்கக்-கூடிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை. இன்றைய யுத்த சூழல் ஏற்படுத்தும் தடையைவிடவும் ஈழத்து ஆய்வு முயற்சிகள் இத்துறையில் போதியளவு முன்னெடுக்கப்பட இடமில்லாமல் இருக்கும் காரணிகளை இக்கட்டுரை முன்வைக்க ஓரளவு முயன்றுள்ளது. இலக்கிய அமைப்புகள், சமூக-அரசியல் சக்திகள் போன்றனவே பெரும்பாலான பதிப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளன. தனியார் பதிப்பு முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதுவரையான தேடலில் ஒரு பட்டியலை வழங்கும் பட்சத்தில் தரப்பட்டவற்றை விடவும் விடுபட்டன மிகப் பெரும்பான்மையாக அமையும். அதன் காரணமாக இக்கட்டுரை பிரச்சனைகளையும் செல்நெறியையும் காட்டுவதோடு அமைதி கொள்கிறது.\nஇத்தகைய பதிப்பு முயற்சிகள் குறித்துத் தேடலை மேற்கொண்டவர்களாக முன்னர் வரதர் திகழ்ந்தார். இப்போது மலையக முயற்சி-களைத் தேடி வெளியிடுகிறவராகச் சாரல்நாடன் விளங்குகிறார். அவர்கள் இருவரது முயற்சிகள் இங்கு பின்னிணைப்புகளாகத் தரப்படுகின்றன. பின்னிணைப்பு 1இல் இடம்பெறும் வரதரது பங்களிப்புக் குறித்துக் கட்டுரை பேசுகிறது. சாரல் நாடன் “மலையகம் வளர்த்த தமிழ்’’ (துரைவி வெளியீடு, 1997) எனும் நூலில் “நூல் வெளி-யீட்டு முயற்சிகள்’’ எனும் தலைப்பில் வழங்கி-யுள்ள மலையகப் பதிப்புகள் குறித்த அட்ட��ணை (பக். 47_-48) பின்னிணைப்பு- 2 ஆக இங்கே இடம் பெறுகிறது. (சாரல் நாட-னுடைய இந்த நூல் கூடத் தமிழகத்திலேயே பதிப்புச் செய்யப்பட்டுள்ளது). அண்மைக் காலத்தில் மலையகக் கலை இலக்கிய ஆக்கங்-களை அதிகமாக வெளியிட்ட துரைவி வெளியீடு இதனைப் பதிப்புச் செய்துள்ளது.\nபின்னிணைப்புகள் இரண்டிலும் காணத்தக்க இலங்கைப் பதிப்பகங்கள் ஈழப்பதிப்புலகம் பற்றிய தொடர் தேடலுக்கான பதச்சோறாகக் கொள்ளத்-தக்கன.\n1955ம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் வெளி-வந்த புத்தகங்களின் தொகுப்பு. தொகுத்தளித்தவர்: இரசிகமணி கனக செந்திநாதன்\nஅக்கா: அ. முத்துலிங்கம் (1964) பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை. ரூ.2.50\nஅமரத்துவம்: யாழ்வாணன் (1969) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2.50\nஅமைதியின் இறகுகள்: செம்பியன் செல்வன், (1966), யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2.50\nஇப்படி எத்தனை நாட்கள்: நா.க. தங்கரத்தினம் (1968), சிவச்செல்வி வெளியீடு, கலையகம், சித்தன்கேணி. ரூ.3.00:\nஇருவர் யாத்திரிகர்: ‘சிற்பி’ (1958), தமிழருவிப் பதிப்பகம், கந்தரோடை, சுன்னாகம். ரூ.2.50\nஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் (தொகுப்பு): (1962), தமிழ் எழுத்தாளர் மன்றம், கொழும்பு. ரூ.2.50\nஈழநாட்டு வரலாற்றுக் கதைகள்: அருள்-செல்வ-நாயகம் (1956), இ.மா. கோபாலகிருஷ்ண-கோன், மதுரை. ரூ.1.00.\nஉதயம்: நீர்வை பொன்னையன் (1970), நவயுகப் பதிப்பகம், யாழ்ப்பாணம். ரூ.2.00.\n: ‘நந்தி’ (1961), நண்பர்கள் வெளியீடு, ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். ரூ.1.50.\nஒரே இனம்: செ.கணேசலிங்கன் (1960), பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை. ரூ.2.50.\nஒன்றே தெய்வம்: எஸ்.பி. கிருஷ்ணன் (1970), அன்பு வெளியீடு, 550/7. கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ.2.00.\nகடவுளரும் மனிதரும்: பவானி (1962) ‘சிக்கல்’ 8 சால்ஸ் கொழும்பு-3, ரூ.2.50\nகதைப் பூங்கா (தொகுப்பு): க. குணராசா\nக. நவசோதி (1962), பல்கலைக்கழகம், பேராதனை: ரூ.1.50\nகயமை மயக்கம்: ‘வரதர்’ (1960), வரதர் வெளியீடு, 226, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2.50\nகன்னிப்பெண்: ‘நகுலன்’ (1965), நகுலன் வெளியீடு, கலையகம், சித்தன்கேணி ரூ.2.50\nகாந்தீயக் கதைகள் (தொகுப்பு): எஸ். பொன்னுத்துரை (1970), அரசு வெளியீடு 231, ஆதிப்பள்ளித்தெரு, கொழும்பு-13 ரூ.1.25\nகாலத்தின் குரல்கள் (தொகுப்பு): கலா. பரமேஸ்வரன், (1964), பல்கலைக் கழகம் பேராதனை: ரூ.1.25\nகுழந்தை ஒரு தெய்வம்: காவலூர் இராசதுரை, (1951) தமிழ்ப் புத்தகாலயம், 393, பைகிராப்ட்ஸ் ரோட், சென்னை - 14. ரூ.1.50\nகொட்டும் பனி: செ.கதிர���காமநாதன் (1968), விஜயலட்சுமி புத்தகசாலை: 248, காலி வீதி, கொழும்பு ரூ.3.50.\nசங்கமம்: செ. கணேசலிங்கன் (1961), பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை, ரூ.2.00\nசாலையின் திருப்பம்: டொமினிக் ஜீவா (1965), எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 94, 2/7 யோர்க் வீதி, கொழும்பு, ரூ.2.50\nசின்னஞ்சிறு கதைகள்: ச.வே. பஞ்சாட்சரம் (1969), தமிழருவிப் பதிப்பகம், சுன்னாகம் ரூ.1.25\nசௌந்தர்ய பூஜை: விஜயேந்திரன் (1970) வெளியீடு, ஐ.குமாரசாமி, கிருஷ்ணசாமி புத்தக விற்பனையாளர், பெரியகடை, யாழ்ப்பாணம். 90 சதம்.\nடானியல் கதைகள்: கே டானியல், (1963) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம். 162, வாசலறோட், கொழும்பு-3. ரூ.2.50\nதண்ணீரும் கண்ணீரும்: டொமினிக் ஜீவா (1960_-1962) தமிழ்ப்புத்தகாலயம், 293, பைகிராப்ட்ஸ் ரோட், சென்னை-14 ரூ. 2.00.\nதாம்பூல ராணி: அருள் செல்வநாயகம், கலைமகள் காரியாலயம், மைலாப்பூர், சென்னை ரூ.2.50.\nதாலி சிரித்தது: மலையமான், (1965) தேனருவிப் பிரசு£லயம், 30, ரோகினி ஒழுங்கை வெள்ளவத்தை ரூ.2.00\nதெய்வ மகன்: நாவேந்தன், (1965) தமிழக்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் ரூ.2.00.\nதோணி: வ.அ. இராசரத்தினம் (1962) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13. ரூ.2.00\nநல்லவன்: செ.கணேசலிங்கன் (1956) பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை ரூ. 1.50\nநிலவிலே பேசுவோம்: என்.கே. ரகுநாதன் (1962) பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை ரூ.2.50\nநிலவும் நினைப்பும்: ‘சிற்பி’ (1962), பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை ரூ. 2.50\nநிறை நிலா : இ.நாகராசன் (1965) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம்: ரூ.3.00\nபசி: மாதகல் செல்வா, (1962) பூபால சிங்கம் புத்தகசாலை, பெரியகடை, யாழ்ப்பாணம் ரூ.1.00\nபாட்டாளி வாழ்க்கையிலே (தனிக்கதை) கச்சாயில் இரத்தினம், (1969) பகுத்தறிவுப் பண்ணை, 237, பருசலை வீதி, எட்டியாந்-தோட்டை.\nபாதுகை: டொமினிக் ஜீவா (1962) தமிழ்ப்புத்தகாலயம் 293, பைகிராப்ட்ஸ் ரோட், சென்னை -14. ரூ.2.00\nபார்வை: சாந்தன் (970) யாழ் இலக்கிய நண்பர் கழகம், மாவிட்டபுரம், தெல்லிப்பளை. 50 சதம்\nபுதுயுகம் பிறக்கிறது: மு. தளையசிங்கம் (1965) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு -13. ரூ. 2.75\nபுதுவாழ்வு: தாளையடி சபாரத்தினம், (1969) திருமதி மீனா சபாரத்தினம் உடுப்பிட்டி ரூ.4.00\nபோட்டிக் கதைகள் (தொகுப்பு): (1963) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், யாழ்ப்-பாணம், 226, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்: ரூ.1.50\nமரபு (உருவகக் கதைகள்): எம்.ஏ. ரகுமான் (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு -13 ரூ.2-\nமாலா நீ என்னை மறந்துவிடு: சீ சிவஞான சுந்தரம், (1965) ஸ்ரீகாந்த கமலபவனம், ஏழாலை, மேற்கு சுன்னாகம், ரூ.1.00\nமுஸ்லீம் கதை மலர் (தொகுப்பு): யூ.எல்.தாவூத் (1964) ஸபீனா பதிப்பகம் 20, பிரைஸ்பிளேஸ், கொழும்பு- 2 ரூ.2.25\nமேடும் பள்ளமும்: நீர்வை பொன்னையன் (1961) மக்கள் பிரசுராலயம், 249, முதலாவது டிவிசன் மருதானை, கொழும்பு ரூ. 2.00\nமோதல்: திமிலை மகாலிங்கம் (1967) தேனமுது இலக்கிய மன்றம் 1/1 டயஸ் வீதி, மட்டக்களப்பு ரூ.0. 75 சதம்\nயாழ்ப்பாணக் கதைகள்: கே.வி. நடராசன் (1965) யாழ் இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ.2.50\nயுகம் (தொகுப்பு): இமையவன் (1968) பல்கலை வெளியீடு, யாழ்ப்பாணம், ரூ.1.00\nயோகநாதன் கதைகள்: யோகநாதன், (1964) புதுமைப் பிரசுரம், பேராதனை ரூ.2.50\nரசிகர்குழு போட்டிக் கதைகள் (தொகுப்பு): எம்.ஏ. ரகுமான் (1966) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு 13 ரூ.2.00\nவாழ்வு: நாவேந்தன் (1965) தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம், ரூ.2.00\nவிண்ணும் மண்ணும் (தொகுப்பு): செம்பியன் செல்வன், (1963), பல்கலைக்கழகம் பேராதனை. ரூ.1.25\nவீ: எஸ். பொன்னுத்துரை (1966) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13 ரூ.4.10\nவெண்சங்கு: இரசிகமணி கனக செந்திநாதன் (1967) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ.2.50\nவெள்ளரி வண்டி: பொ. சண்முகநாதன் (1968) தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி. ரூ.1.50\nவெள்ளிப் பாதசரம், இலங்கையர் கோன்(1962), ஸ்ரீமதி சிவஞானசுந்தரம் மங்களகிரி, ஏழாலை மேற்கு, சுன்னாகம்.\nஅந்தரத்தீவு : கே.எஸ்..மகேசன் (1963) க.ச.மகேசன் ‘சேதுபதி’அல்லாலை, கொடிகாமம் ரூ. 3_-50\nஅபலைப் பெண் : தெ. செ. நடராசா. (1965) தமிழ்மணி பதிப்பகம், 15/3 குமாரசாமி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 0.60 சதம்\nஅபலையின் கடிதம் (மொழிபெயர்ப்பு செ. கணேசலிங்கன்) (1965) பாரிநிலையம் 59, பிராட்வே சென்னை ரூ.1-25\nஅவள்: கவிஞர் விஜயேந்திரன் (1968) விஜயா பிரசுரம், மல்லாகம், ரூ.1.25\nஅவன் குற்றவாளி : ‘தேவன்’ யாழ்ப்பாணம் (1968) ச.கிருஸ்ணசாமி புத்தகக்கடை, 33,பெரியகடை யாழ்ப்பாணம். ரூ. 1-_00\nஅன்பளிப்பு : “அன்பன்’’ (1962) கோபாலப்பிள்ளை, நொறிஸ் றோட், கொழும்பு\nஆச்சி பயணம் போகிறாள்: செங்கையாழி-யான், (1968) யாழ் இலக்கிய வட்டம் மாநகர-சபை, யாழ்ப்பாணம். ரூ.2.00\nஉயிர்க் கூடு: க.ம. செல்வரத்தினம் (1964) க.ம. செல்வரத்தினம் வட்டு கிழக்கு, சித்தன்கேணி, ரூ.2.50\nஉறவும் பிரிவும் : கே.எஸ். ஆனந்தன் (1964) உதய சூரியன் பதிப்பகம், இணுவில் சுன்னாகம். ரூ.1.00\nஎதிர் பாராத இரவு: ���ளங்கீரன் (1954) நவபாரத் பதிப்பகம், சென்னை ரூ.1.00\n: மோகன் (1966) கதம்பம் பதிப்பகம், 219, ஜெம்பட்டா தெரு, கொழும்பு. ரூ.1.25\nஏழையின் காதல்: க நாகப்பு. வட்டுக்-கோட்டை. ரூ.1.00\nஒன்றரை ரூபா: ‘கவிநாயகன்’ வி.கந்தவனம். (1954) ‘பதி’ நுணுவில் மேற்கு சாவகச்சேரி. ரூ.1.00\nகருகிய றோசா (குறுநாவல்): புதுமைலோலன், (1967) அன்பு வெளியீடு 550/7, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம். ரூ.0. 45 சதம்\nகள்ளத்தோணிக்குத் தீர்ப்பு: எம்.பி.எம். முகம்மது காசீம், (1955) அன்சாரி நூல் நிலையம் விடத்தல்தீவு ரூ.0. 75 சதம்\nகாலத்தின் விதி: அ. பொ. செல்லையா (1965) தாய்நாடு பதிப்பகம் 176, ஐம்பட்டாதெரு, கொழும்பு ரூ.0. 75 சதம்\nகிராமப்பிறழ்வு (சிங்களநாவல்): மொழி பெயர்ப்பாசிரியர் ம.மு. உவைஸ் (1964) ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் ரூ.6.00\nகுட்டி: பெனடிக்ற் பாலன் (1963) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ரூ.1.50\nகேட்டதும் நடந்ததும்: தேவன் யாழ்ப்பாணம் (1956) வெளியீடு: எஸ்.எஸ். சண்முகநாதன் அன் சன்ஸ் ரூ.3.00\nகொலையுண்ட கன்னிகள்: சுகீதர், சுன்னாகம்\nகொழுகொம்பு: வ.சு. இராசரத்தினம் (1959) வட இல, தமிழ் நூற்பதிப்பகம், சுன்னாகம், ரூ.2.50\nகோமதியின் கணவன்; தா. சண்முகநாதன் (1959) காந்திபிரஸ் வார்ட் வீதி, பதுளை ரூ.1.10\nசடங்கு: செ. கணேசலிங்கன் (1966) பாரிநிலையம் 56, பிராட்வே சென்னை ரூ.4.00\nசதியிற் சிக்கிய சலீமா: ஹமீதாபானு (1964) நல்வழிப்பதிப்பகம் 22, டயஸ் பிளேஸ் கொழும்பு ரூ.1.25\nசிலந்தி மலைச் சாரலிலே; கே.வி.எஸ். வாஸ் (1960) கதம்பம் பதிப்பகம், 218, ஐம்பட்டாதெரு, கொழும்பு 13 ரூ10.\nஜீவயாத்திரை : யாழ்ப்பாணன், (1965) கலாபவனம் மேலைப்புலோலி, பருத்தித்துறை ரூ.1.75\nசுடர் விளக்கு: பா. பாலேஸ்வரி, (1966) திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம் 471, திருஞானசம்பந்தர் வீதி, திரிகோணமலை ரூ.2.50\nசெவ்வானம்: செ. கணேசலிங்கன் (1967) பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை.\nதரையும் தாரகையும்; செ. கணேசலிங்கன் பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை.\nதாயகம் (குறுநாவல்): தொ. சிக்கன் ராஜூ (1969) குறிஞ்சிப் பண்ணை. நூரளை ரூ.1.25\nதீ : எஸ். பொன்னுத்துரை, (1961) சரஸ்வதி காரியாலயம் ராயப்பேட்டை, சென்னை ரூ.2.50\nதூரத்துப் பச்சை: கோகிலம் சுப்பையா, தமிழ்ப் புத்தகாலயம் 576,பைகிராப்ட்ஸ் ரோடு, சென்னை ரூ. 5/_\nதென்றலும் புயலும்: இளங்கீரன் (1956) நவபாரத் பிரசுராலயம் 9, கம்மாளர் தெரு, சென்னை-6. ரூ.2.25\nநந்திக்கடல் : செங்கையாழியான் (1969) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ.2.00\nநீண்ட பயணம்: செ. கணேசலிங்கன் (1965) ��ாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை ரூ.3.50\nநீதியே நீ கேள்: இளங்கீரன் (1962) பாரி நிலையம் 59, பிராட்வே, சென்னை ரூ.7.50\nநெஞ்சில் நிறைந்தவள் : சி. சிவஞானசுந்தரம் (1966) ஸ்ரீகாந்த பவனம் ஏழாலை தெற்கு, சுன்னாகம் ரூ.1.25\nபள்ளிப்படிப்பு: எஸ்.ஏ. தேவன் (1954) கலாஜோதி வாசகசாலை தட்டாதெரு, யாழ்ப்பாணம்.\nபாசக் குரல்: அருள்செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை ரூ.1.50\nபாவையின் பரிசு: துரை மனோகரன் (1966) துரை மனோகரன், இந்துக்கல்லூரி, உரும்பராய் ரூ.2.50\nபிராப்தம் : பிரேமகாந்தன் (1970) ஞான குருபரன் நிலையம். 82/3, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13. ரூ.1.00\nபெருநாள் பரிசு: மருதூர் வாணன் (1969) தேன் மதி வெளியீடு, மகளிர் வித்தியாலயா வீதி, மருதமுனை. ரூ.0. 75 சதம்\nபோர்க் கோலம்: செ. கணேசலிங்கன், பாரி நிலையம், 59, பிராட்வே சென்னை.\n : எம்.ஏ. தாஸ் (1963) சுதர்சன் பப்ளிஷர்ஸ், 124, மெயின் வீதி, யாழ்ப்பாணம் ரூ.0. 40 சதம்\nமணிபல்லவம் (மொழி பெயர்ப்பு) : தேவன் (யாழ்ப்பாணம்) (1957) ஸ்ரீலங்கா புத்தக சாலை, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 1.50\nமத்தாப்பு : எழுத்தாளர் ஐவர் (1962) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப்பனை ரூ. 1.00\nமலைக் கொழுந்து : ‘நந்தி’ ஆசீர்வாதம் அச்சகம், சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். ரூ.4-00\nமுதற்காதல் (மொழி பெயர்ப்பு): இலங்கையர் கோன், (1955) கலைமகள் காரியாலயம், மைலாப்பூர், சென்னை. ரூ.0. 75 சதம்.\nமுகை வெடித்த மொட்டு : நா. செல்லத்துரை (1967) வெண்ணிலா வெளியீடு. தென்றலகம் கந்தர்மடம் யாழ்ப்பாணம். ரூ. 2_-50\nமூன்று குறுநாவல்கள் : அகஸ்தியர், அன்பு வெளியீடு.\nவன்னியின் செல்வி : கச்சாயில் இரத்தினம் (1953) ஆசீர்வாதம் புத்தகசாலை. 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-_50\nவாழ்க்கையின் வினோதங்கள் : பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. (1954) ரூ. 1-_50\nவிநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு) மொழிபெயர்ப்பாசிரியர் சோ. நடராசன் (1966) எம்.டி. குணசேனா, லிமிடெட் 217, ஓல்கோட் மாவத்தை, கொழும்பு. ரூ. 5-_00\nஅனுவுருத்திர நாடகம் (பழைய நாடகம்) : தென் மோடி நாட்டுக் கூத்து வி. பண்டிதர். வி.கி. கந்தையா, (1969) மட்டக்களப்பு பிரதேசக் கலா மன்றம் 163 பக்கம் ரூ. 1-_75\nஅரசன் ஆணையும் ஆடக சௌந்தரியும் : கங்கேஸ்வரி கந்தையா, (1965) கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம் ரூ.2.25\nஅலங்கார மங்கையின் அடக்கம்: ஜி.எஸ். துரைராஜ் அபிரகாம் (1965) சகீராக் கல்லூரி, அமுத்கம, தர்காநகர், ரூ.1.25\nஅலங்கார ரூபன் நாடகம் (பழைய நூல்) : கலாநிதி சு. வித்தியா���ந்தன் (1962) கலைக்கழக நாடகக்குழு இலங்கை ரூ. 2-_00\nஇறுதிப் பரிசு :ஏ.ரி. பொன்னுத்துரை (1967) யாழ். இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ. 2_-00\nஇராம நாடகம் (விளக்கங்களுடன்) வட மோடி நாடகம் : வித்துவான் பண்டித வி.கி. கந்தையா (1969) மட்டக்களப்பு பிரதேசக் கலாமன்றம் ரூ. 1-_75\nஇறுதி மூச்சு : த. சண்முகசுந்தரம் (1965) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம் மாவிட்டபுரம் ரூ. 1-_00\nஇலங்கை கொண்ட இராசேந்திரன் : சதா, ஸ்ரீநிவாசன் (1960) ஸ்ரீலங்கா அச்சகம்: 234, கே.கே. வீதி, யாழ்ப்பாணம் ரூ. 1-_25\nஎண்பிறீக்கு எம்பரதோர் நாடகம் (பழைய நூல்) : சு.வித்தியானந்தன் (1964) மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றம் ரூ. 2--_00\nஎஸ்தாக்கியார் நாடகம் (பழைய நூல்) வ.ம.சூசைப்பிள்ளை (1962) ஆசீர்வாத அச்சகம் சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் ரூ. 1_-50\nகதிரைமலைப் பள்ளு நாடகம் : பண்டிதர் க.வீரகத்தி(1962) வாணி கலைக்கழகம், கரவெட்டி. ரூ.1_25\nகமுனுவின் காதலி: மு. கனகராசன்(1970) மதுரநிலையம், மானிப்பாய் ரூ.1_-00\nகோபுரவாசல் (கவிதை நாடகம்) :இ.முருகையன்\nகோடை (கவிதை நாடகம்) : மஹாகவிதை\nசங்கிலியன் :பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை (1964) சுதந்திரன் அச்சகம் கொழும்பு ரூ. 3_-50\nசங்கிலியன் : வித்துவான் கந்தையா (1960) வ. கந்தையா கொக்குவில் மேற்கு, கொக்குவில்\nசிங்க கிரிக் காவலன் :’சொக்கன்’(1963) கலைவாணி புத்தகசாலை, 10, பிரதான வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-_50\nசிலம்பு பிறந்தது : சொக்கன் (1962) இலங்கைக் கலைக்கழக நாடகக்குழு ரூ. 1-_25\nஞானக் கவிஞன் : சொக்கன் (1965) “ஆசிர்’’ வெளியீடு 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம் ரூ. 2.\nதமயந்தி திருமணம் : பண்டிதர்\nசோ. இளமுருகனார் (1955) சோ. இளமுருகனார் புலவரகம் நவாலி.\nதணியாத தாகம் : ‘கரவைகிழான்’ (1967)\nக. கந்தசாமி சித்தி விநாயகர் கோவிலடி, மன்னார்.\nதெய்வப்பாவை :சொக்கன் (1968) வரதர் வெளியீடு 226, கே.கே.எஸ். வீதி,¢ யாழ்ப்பாணம். ரூ. 1_-25\nதென்னவன் பிரமராயன் : தேவன் யாழ்ப்பாணம் (1963) ஆசீர்வாதம் புத்தக சாலை, 32, கண்டிவீதி, யாழ்ப்பாணம் ரூ. 1_-00\nநாடகம் : ஏ.ரி. பொன்னுத்துரை (1970) யாழ் இலக்கிய வட்ட, மாநகரசபை யாழ்ப்பாணம். ரூ. 2_-00\nநாடகமாலை : ‘ஐயன்னா’(1962) சனசமூக நிலையம், கந்தரோடை, சுன்னாகம், ரூ.1-50\nபணத்தைப்பார் : பாரதநேச ஈழத்துச் செல்வன் (1966) தேன்துளிப் பதிப்பகம் வில்பொளை. ரூ. 1_-00\nபண்டார வன்னியன் :வே. சுப்பிரமணியம் (1970) பண்டாரவன்னியன் கழகம், முள்ளியவளை. ரூ. 2-_50\nபூதத்தம்பி : த.சண்முகசுந்தரம் (1964) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்க���், மாவிட்டபுரம், ரூ. 1_-00\nபொம்மை வண்டி (மொழி பெயர்ப்பு) :\nமறக்குடி மாண்பு : புலவர்.நா. சிவபாதசுந்தரம் (1963) கலைச் செல்வி வெளியீடு, கந்தரோடை, சுன்னாகம். ரூ. 1-_50\nமனோன்மணி : வித்துவான் க. சொக்கலிங்கம் (1958) ஸ்ரீலங்கா புத்தகசாலை கே.கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-_25\nமன்னன் ஈடிபசு (மொழி பெயர்ப்பு கவிதை நாடகம்) : இ. இரத்தினம் (1969) செய்யுட்களம், 49/3 காலி வீதி, கொழும்பு ரூ. 2_-00\nமாதவி மடந்தை : இலங்கையர் கோன் (1958) திருமகள் அழுத்தகம், சுன்னாகம் ரூ. 1-_50\nமார்க்கண்டன் நாடகம் (பழைய நூல்) : கலாநிதி கா. சிவத்தம்பி (1963) பல்கலைக்கழக வைத்திய இந்து மாணவர் சங்கம், கொழும்பு.\nமூன்று முழு நிலவுகள் : செம்பியன் செல்வன், (1968) ஆசீர்வாதம் புத்தகசாலை, 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 2-_50\nமிஸ்டர் குகதாசன் : இலங்கையர் கோன் (1955) ஸ்ரீலங்கா அச்சகம், கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1_-00\n : அ.பொ. செல்லையா (1968) தாய் நாடு பதிப்பகம் மீசாலை. ரூ. 1-_50\nவந்து சேர்ந்தன_தரிசனம் (கவிதை நாடகங்கள்) : இ.முருகையன் (1965) செய்யுட்கள் வெளியீடு 149/3, காலி வீதி, கொழும்பு ரூ. 1_-00\nவாழ்வு பெற்ற வல்லி :த. சண்முகசுந்தரம் (1962) கணேசையர் வெளியீட்டு மன்றம் மாவிட்டபுரம். ரூ. 1_-00\nவிசயமனோகரன் (பழைய நூல்) வெ. மரியாம் பிள்ளை (1968) ஆசீர்வாதம் வெளியீடு சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் ரூ. 3-_00\nவிஜயன் விஜயை நாடகம் : தேவராசன்.\nஅடிகளார் பாதையில் : ‘பொன்கையூர் பர்வதன்’ (1960) இளைஞர் கழகம், புங்குடுதீவு இரசிகமணி மலர்மாலை (தொகுப்பு) : சி.செல்வத்துரை (1967) தனலக்குமிபுத்தகசாலை, சுன்னாகம் ரூ. 1-_00\nஇருவர் உலா: மோகன் (1966) கதம்பம் பதிப்பகம், 219, ஜெம்பட்டாதெரு, கொழும்பு. ரூ. 1-_50\nச. அம்பிகைபாகம் (1963) வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம். ரூ.1_-00\nஈழத்துச் சொற் செல்வர்கள்: ஈழத்துச் சிவானந்தன் (1962) அடிகளார் பதிப்பகம், புங்குடுதீவு ரூ.1_-25\nஈழம்தந்த இன்கலைச் செல்வன் (கவிதை): ஐந்து கவிஞர் (1965) ஆறுமுகசிற்பாலயம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்\nஈழம் தந்த கேசரி: இரசிகமணி கனக செந்திநாதன் (1968) ஈழகேசரிப்பொன்னையா வெளியீட்டு மன்றம், சுன்னாகம். ரூ.3_-00\nஈழத்தில் நாடகமும் நானும் (சொர்ணலிங்கம் வாழ்க்கை): கலையரசு சு.சொர்ணலிங்கம் (1968) இலங்கை இளம் நடிகர் சங்கம். ரூ.10-_00\nஎங்கள் தலைவர் த. துரைசிங்கம்: (1963) தமிழ்க்குரல் பதிப்பகம் ஏழாலை, சுன்னாகம். (முதலியார் தியாகராசா)\nஎங்கள் நேரு: தமிழ் நெஞ்சன் (1964) அமுதம் பதிப்பகம், கொழும்���ு\nஎழுத்தாளர் கல்கி: பண்டிதர் கா.பொ. இரத்தினம் (1966) பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14. ரூ.2_-50\nகலை மடந்தையின் தவப்புதல்வன்: இரசிகமணி கனக.செந்திநாதன் (1961) சன் மார்க்கசபை, குரும்பசிட்டி,\nகாந்தி தரிசனம்: எஸ். பொன்னுத்துரை (1969) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித்தெரு கொழும்பு-13 ரூ.2-_50\nகிறீன் அடிச்சுவடு : அம்பி (1967) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2_-50\nகுமாரசுவாமி புலவர் வரலாறு :\nகு. முத்துக்குமாரசுவாமிபிள்ளை பி.ஏ. புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.6_-50\nகென்னடியின் கதை: மோகன் (1964) கதம்பம் பதிப்பகம் ஜம்பட்டாதெரு, கொழும்பு.\nகோபாலகிருஷ்ணபாரதி: நா.பா. பாலசந்திரன் (1963) ஏழிசைச் சூழல் வெளியீடு, தருமரகம், சுன்னாகம் ரூ.1_-00\nசபாபதி நாவலர் சரித்திரம்: வடகோவை\nஅ. சிவகுருநாதன் (1955) சபாபதி நாவலர் ஞாபகநிலையம் வடக்கோவை. ரூ.1-_00\nசிவயோக சுவாமிகள் திருச்சரிதம் : வித்துவான் க.சி. நடராசன் (1965) ஸ்ரீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம். ரூ.0. 75 சதம்\nசி.வை.தாமோதரம் பிள்ளை(கவிதை): சிறுவர்கிழார் (1961) மாணவர் கழகம் இந்து தமிழ்பாட சாலை, தட்டாதெரு.\nசேர். கந்தையாவைத்திய நாதன் (கவிதை): வித்துவான். மு.கந்தையா (1965) சண்முகநாத அச்சகம். யாழ்ப்பாணம்.\nசுன்னாகம் செல்லாச்சியம்மையார்: ச.அம்பிகைபாகன், ச.அம்பிகைபாகன் மல்லாகம்.\nசெந்தமிழ்ச் செம்மல்: நா. கதிரைவேற்பிள்ளை க.சி.குலரத்தினம் (1969) கதிரைவேற்பிள்ளை கலாமன்றம் புலோலி ரூ.1-50\nசேர் பொன். இராமநாதன்: ஈழவேந்தன் (1956) மா.க. கனேந்திரன் 15. கலிகந்தராம வீதி, கொழும்பு ரூ. 6_50 சதம்\nஞானசூரியன் (கணேசையர்): இ. சுந்தரராச-சர்மா (1960) ஸ்ரீலங்கா கஷ்டநிவாரண சங்கம் 76/3, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் ரூ.0.50 சதம்\nதங்கத்தாத்தா: தமிழ்மணி ‘தெல்லியூர்’ (1961) தமிழ்மணிப்பதிப்பகம், யாழ்ப்பாணம். ரூ.0.50 சதம்\nதீந்தமிழ் மேதை திரு.வி.க.: டியெம்பி நல்வழிப்பதிப்பகம், 22, டயஸ்பிளேஸ், கொழும்பு\nகு. அம்பலவாணபிள்ளை (1959) திருமகள் அழுத்தகம், சுன்னாகம்\nகு. முத்துக்குமாரசாமி பிள்ளை புலவரகம், மயிலணி, சுன்னாகம்.\nநான் கண்ட கலைப்புலவர்: கா. மாணிக்க-வாசகர் (1958) நூல்நிலையப் பொறுப்பாளர், மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்.\nநான் கண்ட சிவபாதசுந்தரனார்: ஒரு அபிமானி, (1958) சைவப்பிரகாச யந்திரசாலை வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்,\nபுலவர் நினைவுகள்: கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை (1967) புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.1_-00\nமூன்றாவதுகண் (பண்டிதமணி சி.க.): இரசிகமணி கனகசெந்திநாதன் (1959) வரதர் வெளியீடு, கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம்.\nயோகர்சுவாமிகள்: சிவனடியான் (1965) சண்முகநாத அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம்\nவாழையடி வாழை: க. செபரத்தினம் (1962) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு_-13 ரூ.2_-00\nவாழ்வளித்த வழிகாட்டிகள்: வி. சுப்பிர-மணியம் (1955) சண்முகநாதன் புத்தகசாலை, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.\nஸ்ரீமாவோ.பண்டாரநாயகா: பாமா இராசகோபால் (1970) ஈழநாடு, யாழ்ப்பாணம் ரூ.1-_00\nமுத்துத்தாண்டவர்: பண்டிதர் சி. நடராஜ பிள்ளை (1960) நேரு அச்சியந்திர சாலை, கொழும்பு, ரூ.0.80 சதம்.\nவிபுலானந்தர் சரித்திரச் சுருக்கம் மீட்சிப் பத்து: புலவர் மணி. ஏ. பெரிய தம்பிப் பிள்ளை (1960) இந்து பரிபாலன சபை, மட்டக்களப்பு ரூ.0.30 சதம்\nவ.உ.சி செக்கிழுத்தசெம்மல்: ஈழவேந்தன் (1962) மா.க. கனகேந்திரன், வெள்ளவத்தை ரூ.0.30சதம்\nஅண்ணல் கவிதைகள்: ‘அண்ணல்’ (1954) அரசு வெளியீடு, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-_12 ரூ.2_-00\nஅது: மு. பொன்னம்பலம் (1968) தமிழ்ப் புத்தகாலயம், பைகிராப்ட்ஸ்ரோட், சென்னை_-5\nஅழகு: ச. அமிர்தநாதர் (1965) எஸ்.ஏ. பெர்னாண்டோஸ் ஸ்தாபனம், நுவரெலியா.\nஅழகியது: புலவர் பாண்டியனார் (1965) மெய்கண்டான், செட்டியார்தெரு, கொழும்பு-11 ரூ.4_-50\nஅறவழிக் கீதம்: எம்.ஐ.எல். பக்கீர்த்தம்பி (1963) கலாபிவிருத்திக் கழகம், சம்மாந்துறை, ரூ.0.60 சதம்\nஅறநெறிப்பா மஞ்சரி: சொக்கன் (1969) திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் ஞாபகார்த்த வெளியீடு, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.\nஆனந்தத் தேன் (இரண்டாம் பதிப்பு): பண்டிதர்.க. சச்சிதானந்தன் பி.ஏ. (1961) க.சச்சிதானந்தன், மாவிட்டபுரம் ரூ.1-_00\nஇக்பால் இதயம்: அப்துல் காதர் லெப்பை (1961) மணிக்குரல் பதிப்பகம், லோவர் வீதி, பதுளை ரூ.1_-50\nஇரத்தக் கடன்: கவிஞர் சுதந்திரன் (1967) எழுவான் வெளியீடு, 19/3 அங்கின் றோட், மட்டக்களப்பு.\nஇலக்கிய உலகம்: வி. கந்தவனம் பி.ஏ. (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13, ரூ.1-_40\nஇலங்கைவளமும் தாலவிலாசமும்: க.சோமசுந்தரப்புலவர், புலவரகம் நவாலி, மானிப்பாய்.\nஈழத்துக் கவிதைக் களஞ்சியம் (தொகுப்பு) கலாநிதி ஆ. சதாசிவம் (1967) இலங்கைச் சாகித்திய மண்டலம் ரூ.9_-00\nஈழத்துக் கவிமலர்கள்: (தொகுப்பு): இரசிகமணி கனக செந்திநாதன் 1962 பராசக்தி நிலையம், குரும்பசிட்டி, தெல்லிப்பனை, ரூ.1_-50\nஈழத்துப் பாதியார் கவிதைகள் (முதற்பாகம்): மு.வ. புவனேந்திரராசா. (1970) விபுலானந்தர் வெளியீடு, புல்லுமலைச் சந்தி, சூசைப்பிள்ளையார் குளம், வவுனியா, ரூ.1-_90\nஉமர் கையாம்: சி. கதிரவேற்பிள்ளை, கோவில் வீதி, யாழ்ப்பாணம்\nஎழுத்தாளர் காதலி: தமிழோவியன் (1959) தமிழோவியன், தெளிவத்தை, பதுளை.\nஎழிலி: பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் (1962) கலைச்செல்வி பாலன் வெளியீடு: செட்டிகுளம் ரூ. 1-\n: முத்து இராசரத்தினம் (1970) ந. இராசநாயகம், 92, பாமன் கடை வீதி, கொழும்பு\nஏனிந்தப் பெருமூச்சு; வி. கந்தவனம் பீ.ஏ. (1967) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.1-_30\nஒரு வரம்: ‘முருகையன்’ (1964) இ.சரவண-முத்து, 151, சேர்ச் வீதி, கொழும்பு _ 2 ரூ.1-_00\nகண்மணியாள் காதை: மகாகவி (1969) அன்னை வெளியீட்டகம், 89/1 கோவில் வீதி, யாழ்ப்பாணம். ரூ.1-_50\nகண்டறியாதது: இ. சிவானந்தன் (1969) வட, இல, தமிழ் நூற்பதிப்பகம், சுன்னாகம் ரூ.2_-25\nகண்ணிற் காக்கும் காவலன்: பண்டிதர்\nக. வீரகத்தி, (1965) வாணி கலைக்கழகம் கரவெட்டி.\nகவிதைக் குவியல்: ‘கோசுதா’ (1955) இளைஞர் முன்னேற்றப் பண்ணை, வெள்ளவத்தை ரூ.1-\nகவிதைச் செல்வம் (தொகுப்பு); ச.வே. பஞ்சாட்சரம் (1961) யாழ்: இலக்கிய மன்றம், கந்தரோடை, சுன்னாகம் ரூ.1_-00\nகவிதைப்பூம்பொழில்: வித்துவான் க.வேந்தனார் (1964) ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம் ரூ.2_-00\nகனவுக் கன்னி: தில்லைச்சிவன் (1961) பாரதி இளைஞர் கழகம், வேலனை ரூ.1-\nகன்னி மலர்; வெல்லளூர் கோபால் (1964) ஜீவா பதிப்பகம், தேற்றாத்தீவு, கழுவாஞ்சிக்குடி.\nகாந்தி பாமாலை (தொகுப்பு நூல்) அண்ணல் (1970) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு, ரூ.3-\nகாணிக்கை: தா. இராமலிங்கம் (1965) ‘ஏடு’ வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு,\nகீதாஞ்சலி (மொழி பெயர்ப்பு): நடராசன்\nகீரிமலையினிலே: வி. கந்தவனம் பி.ஏ. (1969) யாழ் இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம்\nகுறிஞ்சிப் பூ (தொகுப்பு): ஈழக்குமார் (1965) கவிதா நிலையம், 193, பேராதனை வீதி, கண்டி ரூ.1_-75\nகொய்யாக்கனிகள்: திமிலைத் துமிலன் (1964) இராசம் பிரசுரம், திமிலை தீவு. மட்டக்களப்பு ரூ.2_-00\nசகுந்தலை வெண்பா: சு. நடேசபிள்ளை (1963) இராமநாதன் கழகம், மரதனா மடம், சுன்னாகம் ரூ.2_-50\nசங்கிலியம்: காரை செ.சுந்தரம்பிள்ளை (1970) ஈழநாடு, சிவன் கோவில் மேலை வீதி, யாழ்ப்பாணம்.\nசிட்டுக்குருவி: கவிஞர் மூவர் (1963) முக்கவிஞர் வெளியீடு, 31, திருகோணாமலை வீதி, மாத்தளை, ரூ.1-_50\nசிந்தனைச் சோலை: தெ.அ. துரையப்பா பிள்ளை(1960) மகாசனாக் கல்லூரி தெல்லிப்பளை ரூ.5-_00\nசிலம்பொலி: நாவற்குழியூர் நடராசன் (1960) வரதர் வெளியீடு, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ.1_-75\nசிலம்பு சிரித்தது: இ நாகராசன்\nசொந்த நாட்டிலே: சக்தி பாலையா (1961) 364, பழைய சோனகத் தெரு, கொழும்பு_-12. ரூ.1_00\nசெந்தமிழ்ச் செல்வம்: பண்டிதர் சோ. இளமுருகனார் (1957) புலவரகம், நவாலி. ரூ.1-_00\nதண்டலை: பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் (1966) பூமாலை பதிப்பகம், 23, பலாலி வீதி, யாழ்ப்பாணம் ரூ.1_-50\nதந்தையார் பதிற்றுப்பத்து (இரண்டாம் பதிப்பு): க. சோமசுந்தரப்புலவர், புலவரகம், நவாலி, மானிப்பாய்.\nதமிழ் எங்கள் ஆயுதம் (தொகுப்பு): (1962) தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘வரதர் வெளியீடு’ கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம். ரூ.1-_00\nதமிழன் கனவு; கா.சி. ஆனந்தன் (1968) ரகுநாதன் பதிப்பகம் 303, காலி வீதி, கொழும்பு_-3, ரூ.2_-00\nதாய்: தில்லைச்சிவன், அன்பு வெளியீடு, 27-டி, பெரியகடை, யாழ்ப்பாணம்.\nதீங்கனிச் சோலை: பரமகம்ச தாசன் (1963) ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி ரூ.2-_50\nதூவானம்: குமரன் (1967) குறிஞ்சிப்பண்ணை, பதுளை ரூ. 1-_50\nதூவுதும் மலரே: ஈழத்துக் குழூஉ இறையனார் (1962) கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம்.\nதேயிலைத் தோட்டத்திலே: ஸி.வி. வேலுப் பிள்ளை (1969) தமிழாக்கம்: சக்தி அ. பாலையா, ‘செய்தி’ பதிப்பகம் த.பெ. 5, கண்டி ரூ. 1_-50\nதேனாறு: கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை (1968) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2-_50\nநன்மொழி நாற்பது: யூ.எஸ்.ஏ. மஜீத் (1961) அன்புவாசா நியூறோட், கல்முனை_-7 ரூ.1_-00\nநீதிக் கரங்கள்: ஐந்து கவிஞர்கள், பதிப்பாசிரியர் கனக செந்திநாதன் (1966) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம்: ரூ.1_-00\nநீரர மகளிர்: திமிலைத்துமிலன் (1963) இராசம் பிரசுரம், திமிலைத்தீவு, மட்டக்களப்பு, 50 சதம்.\nநெடும் பகல்: முருகையன் (1967) அமுத நிலையம், ராயப்பேட்டை சென்னை - 14. ரூ. 3.00\nபுதுமெய்க் கவிதைகள்: தா. இராமலிங்கம் (1964) பரிலூக்கா கல்லூரி, இரத்தினபுரி ரூ. 1.00\nபுது உலகம்: க. பசுபதி (1965) எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம், 9,2/7, யோர்க் வீதி, கொழும்பு. ரூபாய் 2.25\nபுரட்சிக் கமால் கவிதைகள்: புரட்சிக் கமால் (1962) இக்பால் பதிப்பகம், கண்டி ரூ. 3.00\nபூரணன் கதை: பண்டிதர் சோ. இளமுருகனார் (1963) தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம் ரூ. 2.50\nபூவை விடு தூது (மொழிபெயர்ப்பு) சோ. நடராசன் (1963) ஸ்ரீலங்கா சாகித்ய மண்டலம், கொழும்பு ரூ. 2.00\nமகாகவியின் குறும்பா: மஹாகவி (1960) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 2.25\nமலர்ந்த வாழ்வு: ஸ§பைர் (1956) தமிழ் மன்றம், கல்கின்னை, கண்டி ரூ.1.00\nமரகதன் ஓட்டமணி ஒலி: ச.த.மு. சதக்குத் தம்பிப்பாவலர் (1970) எஸ்.எம். சாகிபு, 24, முகாந்திரம் ரோடு, மாத்தளை, ரூ 1.25\nமுகிலன் கவிதைகள்: முகிலன் (1964) தட்டார ஒழுங்கை, கொழும்பு -_ 2 ரூ. 1.00\nமுதுமை நினைவு: பொ. கந்தையா (1966) சுதந்திரன் அச்சகம், 194, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு.\nமுருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு; கு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை பி.ஏ. புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.1.00\nமுல்லைக்காடு: ஜீவா யாழ்ப்பாணன் (1957) கலாபவனம், பருத்தித்துறை ரூ.1-_50\nமுற்றத்து மல்லி (தொகுப்பு): அப்துல் ஸமது.\nமேகதூதம் (மொழி பெயர்ப்பு) சோ. நடராசன் (1954) அப்போதிக்கரீஸ் கம்பெனி, குமாரவீதி, கொழும்பு ரூ.1.75\nவள்ளி: மஹாகவி (1955) வரதர் வெளியீடு, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ.0.60 சதம்\nவாழும் கவிதை: ஜீவா ஜீவரத்தினம் (1963) மஞ்சுளா பிரசுரம், துறைநீலாவணை, கல்முனை, ரூ.0.75 சதம்\nவானம் சிவக்கிறது: புதுவை. இரத்தின துரை (1970) சுசாஜினி வெளியீடு, திருநெல்வேலிகிழக்கு, யாழ்ப்பாணம். ரூ.1.50\nவிடிவெள்ளி கவிதைகள்: க.பே. முத்தையா (1964) பெற்றார் ஆசிரியர் சங்கம், சாதனா பாடசாலை, நல்லூர் ரூ.1.00\nவிடுதலை வேட்கை: ஆ. சபாபதி (1966)\nவிபுலானந்தக் கவிதைகள்: அருள் செல்வ நாயகம் (1958) மலர் நிலையம் ரூ.2.00\nவிஜயேந்திரன் கவிதைகள்: விஜயேந்திரன், வள்ளுவர் தமிழ் மன்றம், யாழ்ப்பாணம், ரூ. 1.00\nவிபுலானந்த கண்மலர்: அருள்செல்வநாயகம், (1965), ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2.25\nவீரத்தாய்: சொக்கன் கலாபவனம், பருத்தித் துறை, ரூ.1.00\nவேனில் விழா: பண்டிதர் இளமுருகனார், இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம், (புலவரகம் நாவலி, மானிப்பாய்) ரூ.1.00\nஅன்னை லலிதாம்பிகை அருட்பேராயிரம்: க.வை.ஆ. சர்மா (1964) ஐயனார் கோவிலடி ஒழுங்கை, வண்ணார் பண்ணை, ரூ. 2.00\nகதிரேசன் பாமாலை: மு.க. சூரியன் (1955) எம்.சி. தங்கையா, தலத்தோய எஸ்டேட், தலத்தோய ரூ. 60\nகதிரைமலை யாத்திரை பாராயணப் பிரபந்தம் புலவர் சி. சின்னையா (1955), புலவர் சின்னையா, கச்சாய், ரூ. 2.00\nஉசன் முருகன் பேரில் (கப்பற் பாட்டு): பண்டிதர் சோ. இளமுருகனார் (1961) ச. இராசரத்தினம், கந்தசாமி கோவில், உசன்\nகதிரைச் சிலேடை வெண்பா: நவாலி க. சோமசுந்தரப்புலவர் (1955) புலவரகம், நவாலி, மானிப்பாய், ரூ.13.00\nகதிரைமலைக்கோவை: புலவர் சின்னையா (1963) தமிழ் இலக்கிய மன்றம், கச்சாய் ரூ 1.50\nகாசியாற்றுப்படை: கு.முத்துக்குமார சுவாமிப்பிள்ளை பிஏ. (1963) புலவரகம் மயிலணி, சுன��னாகம், ரூ.0.35 சதம்\nகதிர்காமப் பதிகம்: க.ராமசந்திரன் (1961) ஆத்மஜோதி நிலையம் நொவலபிட்டி.\nகந்த மலர்ப் பந்தர்: நா. தர்மலிங்கம் (1970) நா. தர்மலிங்கம், வட்டுக்கோட்டை. ரூ.1.00\nமு. செல்லையா (1957) ஸ்ரீலங்கா வித்தியாசாலை, அல்வாய் ரூ.0.50 சதம்\nசெல்வச் சந்நிதிக்கந்தன் திருப்பாமாலை: அருட்கவி சி. விநாசித்தம்பி (1967) சுப்பிரமணியன் சோடாக் கம்பெனி, வல்வெட்டித்துறை.\nசுவாமிபிள்ளைத் தமிழ்: பண்டிதர் வித்துவான் காசி நடராசன் (1969) யாழ் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், 111/1, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2.50\nக. வீரகத்தி (1970) வாணி கலைக்கழகம் கரவெட்டி ரூ 2.00\nசிவானந்தலகரி (மொழி பெயர்ப்பு): பண்டிதர் ச. சுப்பிரமணியம் (1968) அமரபாரதி பரிக்ஷ£ஸமிதி இலங்கைக்கிளை, யாழ்ப்பாணம் ரூ. 2.50\nநயினைத் தபால்: கவிஞர் ஞா.ம. செல்வராசன் (1961) ஞா.ம.செல்வராசன். ஊர்காவல்துறை.\nநல்லைக் கந்தன் பாமாலை: மு.க. சூரியன் (1968) ‘அரஸ் கோ’ தொழிற்சாலை, நல்லூர், யாழ்ப்பாணம்.\nநயினாதீவு நாகேஸ்வரி பதிகமும் - உரையும்: பரகவி கி.முத்துக்குமாரப் புலவர் (1965) க.ஐயாத்துரை சோதிட விலாச நயினாதீவு ரூ.0.50 சதம்\nநீர்வை கந்தன் தோத்திரம்: தொகுப்பு நூல் (1968) தேவஸ்தானம், நீர்வேலி.\nநபி மொழி நாற்பது: ஆ.மு. ஷரிபுத்தீன் (1968) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு, ரூ. 1.50\nநாமகள் புகழ் மாலை: க. சோமசுந்தரப் புலவர், புலவரகம், நவாலி - மானிப்பாய்.\nதிருமண்டூர் முருகமாலை: மு. சோமசுந்தரன் (1960) மு. சோமசுந்தரன், மண்டூர், ரூ.1.00\nதில்லையந்தாதி: பண்டிதர் செ. சிவப்பிரகாசம் (1964) முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், ரூ.0.75 சதம்\nபக்திப் பாடல்கள்: கா.சி. ஆனந்தன் (1965) கா.சி. ஆனந்தன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக் குழு, மட்டக்களப்பு ரூ.0.75 சதம்\nபகவத் கீதை வெண்பா: புலவர் மணி பெரிய தம்பிப் பிள்ளை (1962) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு -_ 13, ரூ.3.50\nபாணந்துறைக்கந்தரந்தாதி: பண்டிதர் த. சுப்பிரமணியம் (1956) சைவமகாசபை, பாணந்துறை\nமுத்துக்குமாரசாமி தோத்திரப்பாமாலை (வேலக்கை): விசுவநாதர், சின்னத்தம்பி (1969) வி.சி. முத்துவேலு, மாணிப்பாய் தெற்கு.\nமயிலணி அந்தாதி: கு. முத்துக்குமாரசாமி பிள்ளை பி.ஏ. (1966) புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.0.50 சதம்\nமாத்தளைக் குறவஞ்சி, நவாலியூர் சொக்கநாதன், முக்கவிஞர் பதிப்பகம் மாத்தளை ரூ.1.00\nமாவைப்பிள்ளைத் தமிழ்: பண்டி��ர் மு. கந்தையா (1967) முத்தமிழ்க் கலைமன்றம் மாவிட்டபுரம் ரூ. 2.50\nவள்ளி நாயகன் (நாடகக் காவியம்): அருட்கவி ச. விநாசித் தம்பி (1969) த. குணபாலசிங்கம், திருவருள் அளவெட்டி. ரூ.1.50\nஅம்பிப்பாடல்: ‘அம்பி’ (1969) வட இலங்கைத் தமிழ்நூற்பதிப்பகம் சுன்னாகம், ரூ. 2.25\nகனியமுது: தொகுப்பாசிரியர் திமிலை மகாலிங்கம் (1965) தேனமுத இலக்கிய மன்றம் 1/1, டயஸ்வீதி, மட்டக்களப்பு, ரூ. 1.10\nகுழந்தை இலக்கியம்: சாரணா கையூம் (1963) சாயியா பதிப்பகம், வதுளை, ரூ.0.60சதம்\nகுருமோகன் ஞாபகார்த்தப் பாடல்கள்: தொகுப்பாசிரியர் (குறமகள்) (1965) ‘குறமகள்’ சின்னத்தம்பி வளவு, காங்கேசன் துறை,\nசிறுவர் செந்தமிழ்: நவாலியூர் க. சோம சுந்தரப்புலவர் (1955) புலவரகம் நவாலி மானிப்பாய் ரூ.2.50\nசிறுவர் பாடல் : இ. நாகராசன் (1968) சண்முகநாதன் அச்சகம், யாழ்ப்பாணம் ரூ.1.50\nசெந்தமிழ்க் கீதமாலை: அ.கி. ஏரம்பமூர்த்தி, (1964) அபிவிருத்திச்சபை, கரைச்சி ரூ.1.00\nசெந்தமிழ்ச் சிறுவர்களே சேர்ந்து பாடுபடு-வோம்: தொகுப்பாசிரியர் செல்வி சந்தனநங்கை கந்தப்பு (1955) மகளிர் ஆசிரிய பயிற்சிக் கழகம், கோப்பாய், ரூ. 1.25\nபாலர் பாடல்: ‘கோசுதா’ (1957) வள்ளுவர் பண்ணை, 140 விவேகானந்த மேடு, கொழும்பு ரூ.0.50 சதம்\nபாலர் பாமலர்: தொகுப்பு நூல் (1957) தமிழாசிரியர் சங்கம், நாவலப்பிட்டி\nபாலர் பாமாலை: வெற்றிவேல் விநாயக மூர்த்தி (1964) பஞ்சவர் முத்தமிழ்ப் பண்ணை, பன்குடாவெளி, மட்டக்களப்பு, ரூ.0.85 சதம்\nபிள்ளைத் தமிழ்: ச. அமிர்நாதர் (1970) கலைமன்ற வெளியீடு, நுவரெலியா,\nமழலைச்செல்வம்: (தொகுப்பு நூல்) (நினைவு நூல்) (1984) செல்வி இந்திராநடராசா மயிலங்கூடல், இளவாலை\nமலரும் மணம்: எம்.சி.எம். ஸ§பைர் (1967) மணிக்குரல் பதிப்பகம், கல்கின்னை ரூ. 1.75\nமாணாக்கரின் காந்தி: எம்.ஏ. ரகுமான் (1969) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு_-13 ரூ. 1.50\nஇலக்கியச்சோலை: செந்தமிழ் மணி பொ. கிருஷ்ணபிள்ளை (1964) ஆசிரியர் கலாசாலை, பலாலி, வசாவிளான்: ரூ. 2.25\nஇலக்கிய வழி (புதிய பதிப்பு): பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1955) திருநெல்வேலி ஆசிரியகலாசாலை பழையமாணவர் சங்கம் (1964) ரூ. 1.50\nஇரு மகா கவிகள்: கைலாசபதி எம்.ஏ., பி.எச்.டி. (1962_-1968) என்.சி.பி.எச். நிறுவனம், 6, நல்லதம்பி செட்டி தெரு, மவுண்ட் ரோட், சென்னை. ரூ. 1.50\nஈழத்து இலக்கிய வளர்ச்சி: இரசிகமணி கனக செந்திநாதன் (1964) அரசு வெளியீடு, 231, ஆதிராப்பள்ளித் தெரு, கொழும்பு_-13 ரூ. 3.50\nஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி: சில்லையூர�� செல்வராசன் (1967) அருள் நிலையம், சென்னை. ரூ.2\nஈழத்து முஸ்லீம் புலவர்கள்: ஏயாரெம் சலீம் (1962) பிறைப்பண்ணை, அக்கரைப்பற்று ரூ.1.50\nஈழத்து வாழ்வும் வளமும்: பேராசிரியர்\nக. கணபதிப்பிள்ளை (1962) பாரி நிலையம் பிராட்வே, சென்னை ரூ. 2.50\nஉரைமலர்: எம்.ஐ.எல். பக்கீர்தம்பி (1961) கலாபிவிருத்திக் கழகம், சம்மாந்துறை. ரூ. 1.25\nஒலிபரப்புக் கலை : சோ. சிவபாதசுந்தரம் (1954) கலாபவனம், 23, பெயர்லைன் ரோட், தெஹிவளை ரூ.6_00\nகலையும் பண்பும்: ‘பிறையன்பன்’ (1961) கிங்ஸ்வி பதிப்பகம், கண்டி ரூ. 3.25\nகவிதை வானில் ஒரு வளர்பிறை: கனக. செந்திநாதன் (1958) வரதர் வெளீயீடு கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் ரூ.0.50 சதம்\nசி. இலட்சுமணன் எம். ஏ. (1959) திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.\nகாப்பியச் சொற்பொழிவுகள் : (தொகுப்பு) எஸ். பொன்னுத்துரை (1965) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-_13\nகுறளில் உணர்ச்சிவளம் : இரத்தினம் நவரத்தினம் எம்.ஏ. (1958) சிவத்தொண்டன் டிரஸ்ட், யாழ்ப்பாணம்.\nசிலம்பின் சிறப்பு : வித்துவான் பொன் முத்துக் குமாரன் (1964) வரதர் வெளியீடு, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் ரூ. 2-50\nசெந்தமிழ் வழக்கு : பண்டிதர் சோ. இளமுருகனார் (1963) தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம் ரூ. 1_-00\nசெந்தமிழும் சிலுவையும் : க.பே. முத்தையா (1963) க.பே. முத்தையா, கண்டிக்குளி, யாழ்ப்பாணம் ரூ.1-00\nதமிழ் மறைக் கட்டுரைகள் : பண்டிதர் க.போ. இரத்தினம் பா.உ. (1959) தமிழ் மறைக் கழகம், கொழும்பு ரூ. 4\nதமிழர் சால்பு : கலாநிதி சு. வித்தியானந்தன் (1954) தமிழர் மன்றம், கல்கின்னை கண்டி ரூ. 4.\n : மு. கணபதிப்பிள்ளை (1958) ஈழமணிப்பதிப்பகம் 60, குமாரன் இரத்தினம் வீதி, கொழும்பு. ரூ. 1-_50\nதமிழிலக்கிய வரலாறு : வி. செல்வநாயகம் எம்.ஏ., ஸ்ரீலங்கா அச்சகம், கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 4_-25\nதிருக்குறள் ஆராய்ச்சி : பல அறிஞர்கள் (1955) திருக்குறள் மன்றம், கொழும்பு. ரூ. 2\nநான் கண்ட பாரதி : நீ. வ. நிக்கலஸ் (1965) கம்பன் கலைப்பண்ணை, மூதூர். ரூ. 3-_75\nபடித்தவர்கள் :மு. நடேசபிள்ளை (1959) ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம். ரூ.0.50 சதம்\nபாரதத் தூதுவர் : கி. இலட்சுமணன் எம்.ஏ. பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை\nபாரத நவமணிகள் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1959) பிலோமினா அச்சகம், பிரதான வீதி. யாழ்ப்பாணம் ரூ. 2_-25\nபாரதி கண்ட சமுதாயம் : இளங்கீரன் நவபாரதப் பிரசுரம், சென்னை.\nமேல் நாட்டுத் தரிசன வரலாற்றின் சுருக்கம்: சி. கதிரவேற்பிள்ள�� (1958) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு மன்றம் குரும்பசிட்டி ரூ. 3\nஅன்னை தயை : மு. கணபதிப்பிள்ளை (1966) பாரிநிலையம், 57, பிராட்வே, சென்னை -1.\nபிரபந்தப் பூங்கா : இரசிகமணி கனக. செந்திநாதன் (1967) வரதர் வெளியீடு கே.கே.எஸ்.வீதி. யாழ்ப்பாணம். ரூ.1_-50\nஅருமைக்குழந்தைகளுக் கோர் அம்பிப்பாடல்: இரசிகமணி கனக செந்திநாதன் (1969) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம்\nஇஸ்லாமிய இலக்கியச் சொற்பொழிவுகள் : (தொகுப்பு) எஸ்.ஏ. செய்யது ஹஸன் மௌலானா (1968) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 7-_50\nஇலங்கையில் இன்பத் தமிழ் : க.பொ.இரத்தினம் பா. உ. (1960) கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம் ரூ.1\nஇலங்கையில் இரு மொழிகள் : இளங்கீரன் (1959) லட்சுமிப்பதிப்பகம், சென்னை_-17 ரூ. 1_-25\nஈழநாட்டுத் தமிழ்ச் சுடர் மணிகள் :\nஉரை நடை வரலாறு : வி. செல்வநாயகம் எம்.ஏ. ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே. கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்\nஒப்பியல் இலக்கியம் : க. கைலாசபதி எம். ஏ. பி. எச். டி. (1969) பாரி நிலையம், பிராட்வே, சென்னை ரூ. 6\nகல்கி பிறந்தார் : இராஜ அரியரத்தினம் பாரி நிலையம், பிராட்வே, சென்னை ரூ. 1\nகருத்துரைக் கோவை : கலாநிதி ஆர். சதா சிவம் (1959) ஆ. சதாசிவம், அராலி வட்டுக்கோட்டை ரூ. 2\nகவிதை நயம் : க. கைலாசபதி இ. முருகையன் (1969) செய்யுட்கள் வெளியீடு கொழும்பு ரூ. 4\nகூனியின் சாதனை : கவிஞர் வி. கந்தவனம் (1970) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம் ரூ. 1_-75\nசிறுகதையின் தோற்றமும் - வளர்ச்சியும் : கா. சிவத்தம்பி எம்.ஏ.பி.எச்.டி. (1967) பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை ரூ. 2-.75\nதமிழ் நாவல் இலக்கியம் : க. கைலாசபதி எம்.ஏ.பி.எச்.டி. (1968) பாரி நிலையம் பிராட்வே சென்னை ரூ. 4-_50\nநீ (உணர்வூற்று உருவகச்சித்திரம்) எஸ். அகஸ்தியர் (1969) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 4/44, தலகொட்டுவ நாரன்பிட்டிறோட் கொழும்பு ரூ.0.75 சதம்\nபண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் :\nக. கைலாசபதி எம்.ஏ.பி.எச்.டி. (1966) என்.சி.பி.எச் நிறுவனம், சென்னை ரூ. 3-_00\nபோர்ப்பறை : மு. தளையசிங்கம் (1970) சர்வோதய இயக்கம், புங்குடுதீவு ரூ. 3-_50\nமட்டக்களப்புத் தமிழகம் : வி.சி.கந்தையா (1964) ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி ரூ. 10\nமலரும் மணமும் : ஆ. கந்தையா எம்.ஏ.(1962) பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை_1 ரூ.2\nமுஸ்லீம் தமிழ்ப் பாரம்பரியம் : எம். கே.செய்யது அகமது (1968) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு ர���. 4_-25\nவிபுலானந்த ஆராய்வு : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை ரூ. 2\nவிபுலானந்த அமுதம் : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1956) கலாநிலையம் 176, செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 1_-50\nவிபுலானந்தச் செல்வம் : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர் சென்னை ரூ. 2\nவிபுலானந்த வெள்ளம் : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1961) ஓரியன்ட் லாங்ஸ் மன் கம்பெனி, சென்னை ரூ. 2_-25\nவடமொழி இலக்கிய வரலாறு (முதற் பாகம்) கா. கைலாசநாதக்குருக்கள் எம்.ஏ. பி. எச்.டி. (1962) கலாநிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 3\nவிபுலானந்தத்தேன் : (தொகுப்பு) அருள் செல்வநாயம் (1956) பாரிநிலையம் பிராட்வே, சென்னை ரூ. 2-_50\nநறுமலர் மாலை : அருள்செல்வநாயகம் (1957) கலாநிலையம், செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 1-_50\nவள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை : சி. தில்லைநாதன் எம்.ஏ. (1967) தமிழ்ப் புத்தகாலயம், 576, பைகிராப்ட்ஸ் றோட், சென்னை -5, ரூ. 2-.50\nஅறுமுகமான பொருள் : செ. தனபாலசிங்கன் (1961) சிதம்பர சுப்பிரமணியகோவில் நிர்வாகசபை, உரும்பராய் ரூ.2-_00\nஇந்திய சமயத்துவங்கள் : கி.இலட்சுமணன்\nஇலங்கையிற் சமயங்களும் அவைதரும் இன்ப வாழ்க்கை நெறியும் : ச தியாகராசா (சரசாலை) (1955) ஸ்ரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம். ரூ.0.80 சதம்\nஈழத்துச் சிதம்பரம் : ச.கணபதீஸ்வரக் குருக்கள் (1961) சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம், காரைநகர் ரூ. 2_-50\nஉமையம்மை திருப்புராணங்கள் : (1965) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி தெல்லிப்பளை\nகந்தபுராண கலாசாரம் : பண்டிதமணி\nசி. கணபதிப்பிள்ளை, இந்துக்கல்லூரி மானிப்பாய் ரூ. 1\nஇந்துமதமும் கடவுள்கள் வரலாறும் :\nஇறைதூதர் இன்றேல் : எம்.ஏ.எம்.சுக்ரி. பி.ஏ. (1966) இலங்கை முஸ்லீம் எழுத்தாளர் சங்கம் த. பெ. 824, கொழும்பு_-13. ரூ. 1\nஉபநிடதச் சிந்தனைகள் : செ. தனபாலசிங்கன், சிதம்பரசுப்பிரமணிய தேவஸ்தானம், உரும்பராய். ரூ.2\nகந்தபுராண போதனை : பண்டிதமணி\nசி. கணபதிப்பிள்ளை (1960) அகில இலங்கைச் சைவ இளைஞர் மத்தியமகாசபை. ரூ. 1-_25\nகந்தபுராண விளக்கம் : சு. சிவபாதசுந்தரம் (1954) கொழும்பு விவேகானந்தசபை ரூ. 1_-25\nகந்தர் கலிவெண்பா உரை : வழக்கறிஞர் நா. ஏகாம்பரம் (1955) நா. ஏகாம்பரம் வட்டுக்கோட்டை\nகதிர்காமம் (இரண்டாம் பதிப்பு) குல.சபா நாதன் ரூ.2\nகதிர்காமத் திருமுருகன் : எஸ்.எஸ்.நாதன் (1964) செல்லச்சாமி நாடார் அன் பிரதர்ஸ்\nகீதை அமுதம் : செ. தனபாலசிங்கன் (1970) உரும்பராய். ர���. 5\nகோயில் அல்லது சிதம்பரச் சிறப்பு : பண்டிதர் செ. சிவப்பிரகாசம் (1965) முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி ரூ. 2_-50\nசங்கர பண்டிதர் பிரபந்தத்திரட்டு : சங்கர பண்டிதர் (1957) ச. பொன்னுச்சாமி வெளியீடு ரூ. 1\nசமயக் கட்டுரைகள் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1961) திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை பழைய மாணவர் சங்கம்.\nசிவபெருமான் திரு நடனம் : பண்டித நடராசபிள்ளை (1962)\nசிவராத்திரி விரத மகிமை : வித்துவான் வேலன் (1965) கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம் ரூ. 1-_50\nசுன்னாகம் ஐயனார்கோவில் வரலாறு : (1965) கோவில்பரிபாலன ஆதரவாள் சபை, சுன்னாகம்\nசைவ நற்சிந்தனைகள் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1954) சன்மார்க்கசபை. குரும்பசிட்டி. ரூ.0.50 சதம்\nசைவக்கதிர் : வீ. அருணாசலம்பிள்ளை (1954) சைவமகாசபை, மாத்தளை.\nசைவத்திருக் கோயிற்கிரியை நெறி : கலாநிதி கா. கைலாசநாதக்குருக்கள் (1963) கலாநிலையம் 175, செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 5\nசைவத்திருமணம் : கு. பாலசுந்தரக்குருக்கள் பி.ஏ. (1961) ஸ்ரீலங்கா சைவ ஆதீனம் கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம். ரூ.1-_50\nசைவ சமய புண்ணிய காலம் : பண்டிதர் : த. சுப்பிரமணியம் (1957) ஸ்ரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம் ரூ. 1-_50\nதிருவாதிரை மலர் : ச. கணபதீஸ்வரக்குருக்கள் (1964) ஈழத்துச்சிதம்பரம் தேவஸ்தானம், காரைநகர் ரூ. 1\nதிருமுறைக் காட்சி : நா. முத்தையா (1960) ஆத்ம ஜோதி நிலையம், நாவலப் பிட்டி ரூ. 1_-50\nதிருக்கேதீஸ்வரம் : ஆ. கந்தையா எம்.ஏ. (1958) ஸ்ரீ காந்தா அச்சகம். யாழ்ப்பாணம் ரூ. 3\nதெய்வீகவாழ்வு : (மொழிபெயர்ப்பு) இராசேஸ்வரி தம்பு (1956) திருமகள் அழுத்தகம் சுன்னாகம்.\nசைவ சமய வரலாறு : ந.சி.கந்தையாப்பிள்ளை (1958) ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் பவழக்காரத் தெரு, சென்னை ரூ. 1_-50\nதேவாரத்திருவமுதம் : வே.க.ப.நாதன் (1954) 128/5, வாட்பிளேஸ் கொழும்பு.\nநயினை நாகேஸ்வரி : குல. சபாநாதன் (1962) ரூ. 1_00\nநவராத்திரி மாலை : (1964) வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம். சுன்னாகம் ரூ.0.70 சதம்\nநாக தம்பிரான் மான்மியம் : பண்டிதர்\nத. சுப்பிரமணியம் (1963) ஸ்ரீகாந்தா அச்சகம் யாழ்ப்பாணம் ரூ.1\nமாவிட்டபுரத் திருத்தல வரலாறு :\nது. சண்முகநாத குருக்கள் (1965) சன்மார்க்க சபை குரும்பசிட்டி ரூ.1\nமுன்னேஸ்வர மான்மியம் : மு : சோமாஸ் கந்தக் குருக்கள், முன்னேஸ்வர தேவஸ்தானம், சிலாபம்\nமுருகன் மணவாளன்: செ. தனபால சிங்கன் (1964) உரும்பராய் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில், கொழும்பு கிளை, ரூ. 2_00\n��கவத்கீதை கர்மயோகம்: மு. ஞானப்பிரகாசம் பி.ஏ.பி.எஸ்.ஸி. (1968) வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், சுன்னாகம், ரூ. 3_00\nபடைவீடுடைய பரமன்: செ. தனபாலசிங்கன் பி.ஏ. (1968) சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம், ரூ. 3_00\nஅப்பலோ 11,12, புத்தொளி (1969) தமயந்திப் பதிப்பகம், அச்சுவேலி. ரூ.0.60 சதம்\nவிஞ்ஞானக் கட்டுரைகள் : மு. சிவராசா (1968) மக்கள் கலைமன்றம், அரசடி, சங்கானை. ரூ. 1\nஅருமைத்தங்கைக்கு (சுகாதாரக் கடிதங்கள்) டாக்டர் நந்தி (1960) சரஸ்வதி காரியாலயம், இராயப்பேட்டை, சென்னை ரூ. 1_-25\nஅருட்கொடை (சம்பவத்திரட்டு) : எஸ்.எம்.ஜவுபார் (1965) முஸ்லீம் ஹோட்டல் புத்தக நிலையம், கண்டி ரூ. 3\nஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை: (கட்டுரை) கலாநிதி ஆ. சதாசிவம் (1963)\nஇலங்கையிற் கலைவளர்ச்சி (கலைநூல்) : கலைப்புலவர் க.நவரத்தினம் (1954) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி. ரூ. 15\nஇல்லத்தின் இன்பம் (கட்டுரை) (வாழ்க்கை) ஜோ. ஏ.எம். தாஸ் (1961) மதுராநிலையம், சென்னை-1, ரூ.0.75 சதம்\nஇளமைப் பருவத்திலே (சிறுவர் இலக்கியம்) எம்.ஏ.ரகுமான் (1962) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு 13. ரூ. 1\nஇலங்கைத் தமிழர் வரலாறு (வரலாற்று நூல்) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (1965) பல்கலைக் கழகம், பேராதனை. ரூ. 1\nஇலக்கண சந்திரிகை (இலக்கணம்) :\nஅ. குமாரசாமிப் புலவர் (1968) பண்டித மாணவர் கழகம், மல்லாகம், ரூ. 1\nஇலங்கையில் தமிழ்ப் பாடங்கள் :\nசி. சிவஞானசுந்தரம் (1970) அழகு வெளியீட்டகம். ஏழாலை. ரூ. 1\nஇலங்கைத் தீவு (கட்டுரை) எஸ். விஜயதுங்க, தமிழில் கே.வி. இராமச்சந்திரன் (1959) அருணோதயம், இராயப்பேட்டை, சென்னை 14. ரூ. 1_-40\nஈழமும் தமிழும் (புத்தக அட்டவணை) : (தொகுப்பு) எவ் : எக்ஸ் சி. நடராசா (1960) கலைமகள் கம்பெனி, 124, செட்டியார் தெரு, கொழும்பு -11.\nஈழத்து நாடோடிப் பாடல்கள் : தி.ஙீ.சி. நடராசா (1962) ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். ரூ. 1_-50\nஓவியக்கலை (கலை நூல்) கலாகேசரி\nஆ. தம்பித்துரை (1961) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப்பளை : ரூ. 1\nகளவுக் காதலர் கையாண்ட விடுகதைகள் : நாட்டார் இலக்கியம் (மக்கள் கவிமணி)\nமு. இராமலிங்கம் (1962) இராதா பிரசுரம், மைலாப்பூர், சென்னை ரூ. 1_-50\nகற்காலக்கலையும் சுவையும் (கலைநூல்) : ச.பெனடிக் (1959) ஈழக்கலை மன்றம் இராசமலை. திருகோணமலை. ரூ. 2\nகண்ணகிபுராணம் (கவிதை) (பழையநூல் இரண்டாம் பதிப்பு) பதிப்பாசிரியர் மு. இராமலிங்கம் (1961) அயோத்தியா வட்டுக்கோட்டை. ரூ.0.50 சதம்\nகாலமும் கருத்தும் (சொற்பொழிவு) புதுமைலோலன் (1964) அன்பு வெளியீடு சீனியர் ஒழுங்கை, வண்ணார்பண்ணை ரூ.0.25 சதம்\nகிராமக்கவிக்குயில்களின் ஒப்பாரிகள் (நாட்டார் இலக்கியம்) (தொகுப்பு) மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் (1960) அயோத்தி, வட்டுக்கோட்டை ரூ.1\nகொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்) பொ. சண்முகநாதன் (1965) கலைச் செல்வி. புகையிரத நிலையவீதி, சுன்னாகம். ரூ. 1_-50\nசாத்திரி : ஆசிரியர். செ. சோதிநாதன் (1960) செ. சிவப்பிரகாசம், தாவடி, கொக்குவில். ரூ.3_25\nசிலப்பதிகாரச் செந்நெறி (சொற்பொழிவு) நாவேந்தன் (1968) தமிழ்க் குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு சுன்னாகம் ரூ.0.25 சதம்\nசிறுவர் சித்திரம் (கலைநூல்) : கலாகேசரி ஆ. தம்பித்துரை (1962) சன்மார்க்க சபை குரும்பசிட்டி, தெல்லிப்பளை ரூபா. 1_-50\nசுருட்டு கைத்தொழில் : க. குணராசா (1965) யாழ். இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ.1\nசேக்ஸ்பியர் கதைகள் (மொழிபெயர்ப்பு) :\nசோதிட வாசகம் (கட்டுரை) த. கணபதிப் பிள்ளை மு.சின்னப்பு. (1959) மு. சின்னப்பு அனவெட்டி. ரூ.1.\nதங்கத்தாமரை (சிறுவர் இலக்கியம்) : இந்திராணி மார்க்கண்டு (1962) பூபால சிங்கம் புத்தகசாலை பெரியகடை, யாழ்ப்பாணம். ரூ.0.75 சதம்\nதிருமணம் (கட்டுரைநூல்) தெல்லியூர் செ. நடராசா (1964) சோதிட அலுவலகம், குமாரசாமி வீதி, கந்தர்மடம் யாழ்ப்பாணம். ரூ.1\nநகைமலர் : ஏ.எச்.எம். யூசுபு (1966) முஸ்லிம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், காலி. ரூ. 1_-75\nநாட்டுப் பாடல்கள் : வெள்ளவத்தை மு. இராமலிங்கம் (1957) அயோத்தியா, வட்டுக்கோட்டை.\nநாட்டார் பாடல்கள் (நாட்டார் இலக்கியம்) மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் (1961) அயோத்தியா, வட்டுக்கோட்டை. ரூ. 2_-50\nநாற்பது கட்டுரைகள் (மாணவர் கட்டுரைநூல்) பண்டிதர் சு. வேலுப்பிள்ளை (1964) திருமகள் அழுத்தகம். சுன்னாகம் ரூபா. 3_-50\nநூலகர் கைந்நூல் : எஸ்.எம். கமால்தீன் (1970) எஸ்.எம். கமால்தீன் பொதுநூலகம், கொழும்பு _ -7.\nபரியாரி பரமர் (நடைச்சித்திரங்கள்) ‘சானா’ (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 1_-90\nமட்டக்களப்பு மான்மியம் (வரலாறு) வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா (1962) கலாநிலையம் 175, செட்டியார் தெரு, கொழும்பு. ரூ.1-.50\nமட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் (கிராமக் கவிதை) (தொகுப்பு) கலாநிதி சு.வித்தியானந்தன் (1962) கலைக்கழக நாடகக்குழு, இலங்கை.\nமுன்னீடு (சிறுகதையின் விமர்சனம்) : எஸ். பொன்னுத்துரை (1967) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளி தெரு, கொழும்பு. ரூ.0.40 சதம்\nவரலாற்று இலக்கணம் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை (1966) பாரிநிலையம் 591, பிராட்வே, சென்னை ரூ.6\nவானொலியில் (வானொலிப் பேச்சு) : வ. பொன்னம்பலம் (1960) கலைமதி வெளியீட்டுக் குழு, மாதகல். ரூ.0.75 சதம்\nவான வெளியில் (விஞ்ஞானம்) தேவன் _ யாழ்ப்பாணம் (1958) சண்முகநாதன் அன்ட் சன்ஸ், யாழ்ப்பாணம், ரூ.1\nவாய்மொழி இலக்கியம் : (தொகுப்பு) (1961) யாழ்பிரதேச கலைமன்றம், யாழ்ப்பாணம். ரூ.1\nவினைப் பகு பத விளக்கம் (இலக்கணம்) : அ. குமாரசாமிப் புலவர் (1968) பண்டித மாணவர் கழகம், மல்லாகம், ரூ. 1\nவிடுதலை வேட்கை (கட்டுரை) ஆ. சேயோன் (1969) பண்ணாகம் தெற்கு, சுழிபுரம். ரூ.0.75 சதம்\nவெற்றியின் இரகசியங்கள் (வாழ்க்கைநூல்) அ.ந. கந்தசாமி (1966) பாரிநிலையம் 591, பிராட்வே, சென்னை ரூ. 5\n(11) நாவலர் சம்பந்தமான நூல்கள்\nஆறுமுக நாவலர் சரித்திரம் : வே. கனகரத்தின உபாத்தியாயர் (1968) நாவலர் நூற்றாண்டு விழாச்சபை, யாழ்ப்பாணம், ரூபா. 3\nநாவலர் சமயப்பள்ளி : சி. சீவரத்தினம் (1962) நாவலர் பாடசாலை, யாழ்ப்பாணம். ரூபா.1\nநாவலர் சற்குருமணிமாலை : அம்பலவாண நாவலர் (பதிப்பு) த.சுப்பிரமணியம் (1968) சைவபரிபாலன சபை, யாழ்ப்பாணம். ரூ. 1\nநாவலர் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1968) சைவபரிபாலன சபை, யாழ்ப்பாணம் ரூ.1\nநாவலர் பணிகள் : ச. தனஞ்சயராசசிங்கம் (1969) இந்து மாணவர் சங்கம், பல்கலைக் கழகம், பேராதனை. ரூ. 4\nநாவலர் சரித்திர ஆராய்ச்சி : பண்டிதை பொன். பாக்கியம் (1970) வட்டுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், பண்ணாகம். ரூ. 2_-50\nநல்லை நகர் தந்த நாவலர் : சொக்கன் (1969) சண்முகநாதன் புத்தகசாலை, யாழ்ப்பாணம். ரூ. 1.-50\nநாவலர் நாவலரான கதை : கொக்கன் சேந்தன் (1969) நண்பர் வெளியீடு, இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம். ரூ.0.50 சதம்\nநாவலர் அறிவுரை : இரசிகமணி கனக செந்திநாதன் (1968) சன்மார்க்க சபை குரும்பசிட்டி -தெல்லிப்பளை ரூ.0.50 சதம்.\nநாவலர் மகாநாடு விழாமலர் (கட்டுரைகள்) (1969) ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை. கொழும்பு 7. ரூ.25\nநாவலர் மாநாடு விழாமலர் (புகைப்பட பொருள் (1970) ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, கொழும்பு-_7 ரூ.5\nPosted by தமிழ்ப் புத்தகம் at 10:09\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப��படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nவாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nபதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்...\nநான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nகமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை...\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nபடைப்பாளி - பதிப்பாளி - வாசகன்\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nதாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்: வாங்குதலும்...\nதமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்\nதிறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன\nநாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாற...\nநிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள...\nஆவணக்காப்பகம் - அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்...\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போ...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் ...\nதமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950...\nஅறிவு சார்ந்த சொத்து உரிமைகளும் நூலக தகவல் தொடர்...\nதமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும்\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஉலக புத்தக தின விழா\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்...\nபழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி\nஉரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...\nஎஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சி...\nச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த ...\nஇரா.நடராசன் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள...\nமேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்...\nவையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திர...\nதமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்\nவட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாம...\nதொடக்க காலத் தமிழ் பதி���்பாசிரியர்கள்\nபுத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேட...\nநல்லி குப்புசாமி செட்டியார் நூல்கள்\nதமிழில் வாசிக்க வேண்டியவை 3\nதமிழில் வாசிக்க வேண்டியவை 2\nதமிழில் வாசிக்க வேண்டியவை 1\nநம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்\nபெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்...\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்...\nதடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்\nமதங்களை தெரிவோம் - குர்ஆன்\nமதங்களை தெரிவோம் - பகவத் கீதை\nமதங்களை தெரிவோம் - விவிலியம் (பைபிள்)\nரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - செவ்விலக்கிய ந...\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த...\nநோபெல் இலக்கியம் - சில தகவல்கள்\nஉலக புத்தக தினவிழா பத்திரிக்கை செய்திகள்\nநவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய ந...\nஉலகை குலுக்கிய புத்தகம் - அரிஸ்டாட்டிலின் நிக்கோம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2011/08/creative-thoughts.html", "date_download": "2018-05-24T07:57:10Z", "digest": "sha1:FPTPXXBLMUNVHBMFNLT5YBPD5RDFA2HX", "length": 5453, "nlines": 150, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: creative thoughts", "raw_content": "\nகருநிறக் காகம் கரைவதைக் கேளு\nகாட்டுக் குயில் கூவுவதைக் கேளு\nகொஞ்சும் குருவியின் குரலைக் கேளு\nபச்சைக் கிளியின் மொழியைக் கேளு\nசுறுசுறுப்பான தேனியின் ரீங்காரம் கேளு\nதலியாட்டும் பூவின் அசைவைக் கேளு\nசின்னச்சிறு சிள்வண்டின் தொடரிசை கேளு\nநாடி வரும் வௌவாளின் கேளாஒலி கேளு\nதீண்டும் தென்றலின் ஏழிசை கேளு\nதுளிரும் இலையின் மெல்லிசை கேளு\nஓயாக் கடலின் ஆரவாரம் கேளு\nகரையில் முத்தமிடும் சத்தம் கேளு\nகொட்டும் மழையின் இன்னிசை கேளு\nசொட்டும் துளியின் சுருதியைக் கேளு\nஓடும் நீரின் சலசலப்பைக் கேளு\nமோதும் அருவியின் முரசொலி கேளு\nகோயில் மணியின் அருளிசை கேளு\nகூண்டுக் கடிகாரத்தின் ஒற்றையொலி கேளு\nகுழந்தை குளறும் மழலை கேளு\nகூடி விளையாடும் கும்மி கேளு\nபடரும் நெரு��்பின் வெம்மை யைக் கேளு\nபாயும் ஒளியின் வேகத்தைக் கேளு\nபிறந்த மண்ணின் மணத்தைக் கேளு\nபிறவா வானத்தின் மௌனத்தைக் கேளு\nஇந்தச் சுரங்களும் புரியும் மொழியாகும்\nஅமைதி கூட இனிய இசையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803042.html", "date_download": "2018-05-24T08:06:33Z", "digest": "sha1:UIX3TFELSHNLEMDKS6OWUJKMTYBR56JY", "length": 21281, "nlines": 128, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதூத்துக்குடியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nநாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்���ு\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 25, 2018, 17:15 [IST]\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.\nதூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.\nநேற்று வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பெரும்பாலான கடைகள், தியேட்டர்கள் மூடப்பட்டன. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வாகனங்கள் ஓடவில்லை. சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே ஆலைக்கு எதிராக திரளான பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.\nதூத்துக்குடியில் நடைபெற்று வரும் போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலு��் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதால் அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் ராமதாஸ்.\nஇதனிடையே ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு அழைத்தால் வருவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி லண்டனில் அதன் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம்\nடெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nதிண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை\nகென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி\nமே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு\nதமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில்\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nடிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை கைவிட்டது சிபிஐ\nமன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை\nசென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nநெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம்\nநீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம்\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nஅரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து\n2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி\nவட இந்தியாவில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\n4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி\nவிருத்தாச்சலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்\nமெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை\nஎஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\n11 எம்.எல்.ஏ. வழக்கு: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது:நீதிமன்றம்\nகுட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு\nஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி\nமஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்\nநிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nசென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை\nபேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்\nநேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nதேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மி��மும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28104", "date_download": "2018-05-24T08:09:25Z", "digest": "sha1:D7ZPWLAYF47XSFPAWEKJTUNNW65DSNYH", "length": 13536, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "வடமாகாண வேலையற்ற பட்டதா", "raw_content": "\nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்\nஅனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும் எனக் கோரியும் வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தில் மேற்கொண்ட நீர்வீச்சுக்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை காலை 10 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nதற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது.\nஎனினும் நேர்முகத் தேர்வு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் எப்போது, எதுவரை வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை குறித்த அமைச்சு வெளியிடவில்லை.\nஇதன்பொருட்டு எழுத்துபூர்வமாக 35 வயதிற்கும் மேற்பட்டவர்களையும், 2017 வேலையற்ற பட்டதாரிகளையும் உள்வாங்குதல் வேண்டும் எனவும் பட்ட சான்றிதழ் இறுதித் திகதியின் அடிப்படையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்குதல் வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீர் வீச்சு மேற்கொள்ளப்பட்டு தமது தொழில் உரிமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.\nநேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட 35 வயதிற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிய அமைச்சுக்கு பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளது.\nஇந்த நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருபவர்களின் பெயர் விபரங்கள் மாத்திரமே தம்மால் வழங்கப்படும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்: தன்னை...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை பெண்......Read More\n240 கோடி பணத்திற்காக துபாயில் கொ���ை...\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nஇணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nகூகுள் மேப்பில் இனி நீங்கள் காரில்...\nகூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர்...\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக......Read More\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000......Read More\nவவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான......Read More\nகுடிக்க கொடுத்து குடி கெடுக்கும்...\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு......Read More\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப்......Read More\nஇரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 21 பேர்......Read More\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும்...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக்......Read More\nபேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு...\n12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி......Read More\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nதிரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள்......Read More\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருடகால யுத்தம்......Read More\nமுள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர......Read More\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம்......Read More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது......Read More\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி......Read More\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்......Read More\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப்...\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம்......Read More\nசிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா,...\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப்......Read More\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப்...\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2018-05-24T08:08:25Z", "digest": "sha1:BKXA46FI2TWWE6HB3I2YN5UOL5CEYEBK", "length": 25532, "nlines": 45, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்! | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துடன் கலைஞருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து\nமதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்\nஅகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்\nஅகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்\nபெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு தொடங்கியது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை நவீன சாதனங்கள்மூலம் உருவாக்குவோம்\nஅகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் 7 ஆவது இந்திய மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்யத்தின் இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009).\nசென்னை, டிச. 26-_ அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உரு-வாக்குவோம் என்று இன்று சென்னை பெரி-யார் திடலில் தொடங்-கிய பகுத்தறிவு சங்கங்-களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்-டில் திராவிடர் கழக தலை-வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.\nவீரமணியின் உரை: மாநாட்டை தொடங்கி வைத்து கி.வீரமணி அவர்கள் இன்று ஆற்றிய உரை வருமாறு:-\nபெரியாருடைய நிலமாகிய தமிழகம் ஒரு பகுத்தறிவு மாநிலம். இது மனிதநேய மாநிலம்; சமூகநீதி மாநிலம்; இவற்றையெல்லாம் குறிப்பது சுயமரியாதை இயக்கம் என்பதாகும். இப்பொழுது மின்னி-யல் ஊடகங்கள்மூலம் செய்திகள் பரவுகின்றன. இப்பொழுதுள்ள தொலைத்தொடர்பு ஊட-கங்கள் வரப்-போவ-தைப் பற்றி 50, 60 ஆண்டு-களுக்கு முன்பே பெரியார் தொலைநோக்-காகக் கூறினார். உயர்-படிப்புப் படிக்காத பெரி-யார் இவற்றையெல்லாம் கூற முடிந்ததற்குக்காரணம், அவர் எதையும் பகுத்தறிவு அடிப்படையில் கண்டார் என்பதுதான். மூட நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் மறைந்த நண்பர் பிரேமானந்த் முன்னோடியாகத் திகழ்ந்தார். விஞ்ஞானிகள் சாய்பாபாவிற்குப் பணியும் காலத்தில் பிரேமானந்த், அந்தச் சாமியாரின் உண்மையான போலித்தனத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் காஞ்சிபுரத்தில் அர்ச்சகர் ஒருவர் கருவறையில் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார். அவர் கடவுளின் தண்டனையைப்-பற்றிக் கவலைப்படவில்லை; கருவறையில் இருப்பது கல் என்று அவருக்குத் தெரியும் [பாதிரியார்கள் அமெரிக்காவில் இல்லை சென்னையிலேயே பல பெண்களை அவ்வாறே நடத்தியுள்ளர்கள். வி ஹியூம்ஸ் என்ற காமக்கொடூரனும் இதே சென்னையில் நூற்றுக் கணக்கான சிறுமியர்-சிறுமிகளை பாலியல் வன்கலவி செய்ததுடன், வரும் அந்நிய நாட்டினருக்கும் பகிர்ந்தளித்துள்ளான். கொசுரு – பாலியில் படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது. எல்லாமே சென்னையில் தான் நடந்தன. இந்த நாத்திகம் இதைப் பற்றி மூச்சு விடாது].\n‘FIRA’ ஏழாவது மாநாட்டினை தொடங்கி வைத்து கி. வீரமணி உரையாற்றுகிறார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)\nஅமெரிக்காவின் மூட நம்பிக்கை எதனால் நிஷீஷீபீ ஷ்வீtலீஷீut நிஷீபீ எனும் நூலில் ஒருவர் நல்லவராக இருப்பதற்கு மத நம்பிக்கை தேவை-யில்லை என்பது விளக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா செல்வச் செழிப்புமிக்க நாடாக இருக்கலாம். ஆனால், மூட நம்பிக்கையில், மத நம்பிக்-கை-யில் இருந்து அவர்கள் இன்னும் விடுபட இல்லை; இப்பொழுது மெல்ல மெல்லச் சுதந்திரமாகச் சிந்திக்-கிறார்கள். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்ட பின்பு, ஒபாமா ஆற்றிய வுரையில், அமெரிக்கா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் உரியது எனக் கூறினார்.\nஇந்து-விரோத நாத்திகம்: இந்து மதத்தில் இரு���்து ஜாதியைக் கழித்து-விட்டால் கிடைப்பது பூஜ்யம். இந்து மதத்தின்-படி-யான சமுதாயம் படிநிலை ஏற்றத் தாழ்வைக் கொண்-டது என பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறி-யுள்ளார். இந்தச் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும். ஜாதிக்கு மூல காரணமான கடவுளை ஒழிக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார். பெரியார் கூறியுள்ளபடி, கடவுளை மறந்து மனித நலத்தை எண்ணி உழைக்கவேண்டும். அரசியல் வேற்றுமை கடந்து வலிமையான பகுத்தறிவு இயக்கத்தை நாம் வளர்க்கவேண்டும். தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள்மூலம் நம் மனிதநேயப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கூறினார்.\nபகுத்தறிவினால் கல்வி கொடுக்கமுடியவில்லை: இந்தியாவில் பல கோடிப் பேர் போதுமான கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை.உலகத்தின் உணமைகளை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.இதனால் அவர்கள் அர்ச்சகர்கள், மந்திர-வாதிகள், சாமியார்கள், பூசாரிகள், ஜோதிடர்-கள், குறி சொல்லிகள் போன்ற மதவாத சக்திகளால் நம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இதனால் மூட நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். சாதாரண மக்களை தந்திரமாக ஏமாற்றி அவர்களைச் சுரண்டி பிழைப்பதையே மதவாதிகள் தொழிலாக கொண்டுள்ளனர். இதுபோன்ற சமூகக் கிருமிகளிடமிருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக பொதுகூட்-டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி பொது-மக்களை விழிப்புணர்ச்சி பெற வைப்பது பகுத்தறி-வாளர்களின் கடமை ஆகும். 1976 இல் கொண்டு வரப்பட்ட 42 ஆவது இந்திய அரசமைப்புச் சட்டம் இதனை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகவே வரையறுத்துள்ளது. ஆனால் அரசு அதிகார வர்க்கத்தில் உள்ள மூத்த அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை இக்கடமையிலிருந்து விலகி நடப்பது வருத்தமளிக்கிறது. ஏவுகணைகள், ராக்கெட்டுகள் போன்ற விஞ்ஞானத்தின் உச்சபட்ச ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூட அதனை விண்ணில் செலுத்துவதற்கு முன் பூஜைகள் நடத்துகின்றனர் என்பது கேவலமான நடவடிக்கை ஆகும்.\nஅகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7FIRA) கூட்டமைப்பு மாநாட்டிற்கு திரண்டிருந்த பேராளர்கள் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)\nகாவல் நிலையத்தில் ஆடு வெட்டுவதா அதேபோல் மக்களைக் காப்பாற்றுவதற்காக உள்ள காவல் துறையினர் அவர்கள் பணி புரியும் காவல் நிலையங்களை ‘ஆவிகளிடமிருந்து’ காப்பாற்று-வதற்காக ஆடுகள் வெட்டிப் பலி கொடுக்கும் அநியாயங்களை என்ன சொல்வது அதேபோல் மக்களைக் காப்பாற்றுவதற்காக உள்ள காவல் துறையினர் அவர்கள் பணி புரியும் காவல் நிலையங்களை ‘ஆவிகளிடமிருந்து’ காப்பாற்று-வதற்காக ஆடுகள் வெட்டிப் பலி கொடுக்கும் அநியாயங்களை என்ன சொல்வது இவ்வாறு செய்வ-தன் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு கண்டார்களா இவ்வாறு செய்வ-தன் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு கண்டார்களா தீயவழிகளில் ஈடுபட்டு பணம் சம்பதிப்பவர்கள் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக அடுத்தவனின் பணத்தை வைத்து இவர்கள் கோயில்களுக்கு செலவு செய்து வரும் கொடுமை இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது அவர்களால் நம்பப்படும் கடவுளுக்கு லஞ்சம் கொடுபதுதானே தீயவழிகளில் ஈடுபட்டு பணம் சம்பதிப்பவர்கள் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக அடுத்தவனின் பணத்தை வைத்து இவர்கள் கோயில்களுக்கு செலவு செய்து வரும் கொடுமை இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது அவர்களால் நம்பப்படும் கடவுளுக்கு லஞ்சம் கொடுபதுதானே சொல்லப்-போனால் மனிதனின் லஞ்ச நடவடிக்கை இது போன்ற கோயில் பூஜைகளிலிருந்துதான் தொடங்-கு-கிறது என்று கூறலாம். ஆனால் இதே காரியங்களை பகுத்தறிவாளர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறு-பட்டுள்ளது. பகுத்தறிவாளர்களால்தான் இது-போன்ற குருட்டு நம்பிக்கைகளை அழித்தொழித்து மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முடியும். அதனால்-தான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இந்த மகத்தான பணி மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி உள்ளது என்று கூறினார். [முஸ்லிம்கள் மாடு, ஒட்டங்கள் வெட்டுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன் சொல்லப்-போனால் மனிதனின் லஞ்ச நடவடிக்கை இது போன்ற கோயில் பூஜைகளிலிருந்துதான் தொடங்-கு-கிறது என்று கூறலாம். ஆனால் இதே காரியங்களை பகுத்தறிவாளர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறு-பட்டுள்ளது. பகுத்தறிவாளர்களால்தான் இது-போன்ற குருட்டு நம்பிக்கைகளை அழித்தொழித்து மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முடியும். அதனால்-தான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இந்த மகத்தான பணி மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி உள்ளது என்று கூறினார். [முஸ்லிம்கள் மாடு, ஒட்டங்கள் வெட்டுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன்\nஅ.இ. பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் மாநாடு: அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் (திமிஸிகி) 7 ஆவது இந்திய மாநாடு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இன்று (26.12.2009) காலை 11 மணிக்குத் தொடங்கியது. மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெருமக்கள், பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாட்டுக்கு இவ்வமைப்பின் அகில இந்தியத் தலைவர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா. நேரு வரவேற்புரையாற்றினார். மாநாட்டுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவினரால் சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்விக்கப்பட்டது. தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்-செயலாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சிகளை ஒருங்-கிணைத்து இணைப்புரை வழங்கினார்.\nநரேந்திர நாயக், தலைவர் உரை: கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டின் தலைவருமான நரேந்திர நாயக் தமது தலைமை-யுரையில் குறிப்பிட்டதாவது: இக்கூட்டமைப்பின் நிறுவனர் பிரேமானந்த் அண்மையில் இறந்தார்; வழி-காட்டி-யாகத் திகழ்ந்தார், அவரை நினைவுகூர்வோம். இப்பொழுது இக்கூட்டமைப்பில் 70 அமைப்புகள் உள்ளன. அறிவியல் பார்வை, மனித நேயம், சமயச் சார்பின்மை ஆகியவை இக்கூட்டமைப்பின் நெறிகள். தெய்வீக அதிசயங்களை வெளிப்படுத்துவது எனத் தொடங்கியபொழுது பகுத்தறிவு இயக்கம் நன்கு தெரியப் படலாயிற்று. டாக்டர் ஆபிரகாம் கோவூர் இவ்வகையில் பல இடங்களில் செய்முறையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பினார். தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது; பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்காதவர் தமிழக ஆட்சிக் கட்டிலில் எவரும் இலர். நம்மிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுத்தும் கூறுகளைக் கொண்டு செயல்-படுவோம். இன்று, ஊடகங்கள் மூட நம்பிக்கையைப் பரப்பு-வோரிடம் உள்ளன. அறிவியலை அவர்கள் பயன்-படுத்துவது வருந்தத்தக்கது. நாம் பல இடங்களுக்குச் சென்று அறிவியலைப் பரப்பவேண்டும்; அற்புதங்களைப் பொய்யெனக் காட்டவேண்டும். கருநாடகத்தில், ரவிசங்கர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை அரசே பாராட்டி வளர்ப்பது வேதனைக்குரியது. மந்திரமா தந்திரமா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி போலித்தனங்களை, பொய்களை வெளிப்படுத்துகிறோம். ஆனால், புதிய பொய்கள் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘யோகா’ என்பது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் எனக் கூறத் தொடங்கியுள்ளனர். மூட நம்பிக்கையைப் பரப்புகிறவர்கள், அண்மைக்-காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தவேண்டும். புதிய இளைய தலைமுறையை வளர்க்கவேண்டும் என்று கூறினார்.\nநாத்திக மாநாடு மலர் வெளியீடு: மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்ய இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி, பி. சந்தர் (நியூடெல்லி) ஆகியோர் மலரைப் பெற்றுக்கொண்டனர்.\nஇன்று (26.12.2009) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7tலீ திமிஸிகி) கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு மலரை விஜயவாடா நாத்திக மய்ய நிருவாக இயக்குநர் டாக்டர் ஜி.விஜயம் வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பி.சந்தர் (டெல்லி) ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர்.\nகுறிச்சொற்கள்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு, இந்து விரோதத் தமிழன், இந்து-விரோத நாத்திகம், கருணாநிதி, செச்யூலரிஸம், திராவிட அமைப்புகள், திராவிட நிறுவனங்கள், திராவிட முஸ்லிம், நரேந்திர நாயக், நாத்திக மாநாடு, நாத்திகம், பெரியார், போலி நாத்திகம்\nThis entry was posted on திசெம்பர் 26, 2009 at 2:17 பிப and is filed under இந்துவிரோத நாத்திகம், இஸ்லாம் விரோத நாத்திகம், உன்மையான நாத்திகம், கிருத்துவ விரோத நாத்திகம், திராவிட அமைப்புகள், திராவிட சித்தாந்தம், திராவிட பாகுபாடு, தேர்ந்தெடுப்புப் பாரபட்சம், நாத்திகத் தமிழன், நாத்திகம், போலி நாத்திகம், மத வித்தியாசம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicnews.wordpress.com/2007/11/17/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-05-24T08:17:35Z", "digest": "sha1:PVD5A6XHXST737XLECGG6W6O3JAIJGPX", "length": 8460, "nlines": 72, "source_domain": "islamicnews.wordpress.com", "title": "அல்லாஹ் பெயரில் பதவிபிரமானம் செய்வதில் தவரில்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | Islamic News", "raw_content": "\nஅல்லாஹ் பெயரில் பதவிபிரமானம் செய்வதில் தவரில்லை உச்ச நீதிமன்றம் த���ர்ப்பு\nஇறைவனை எந்த பெயரில் அழைத்தாலும் அர்த்தம் ஒன்றுதான். எனவே அல்லாஹ் பெயரில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் எடுக்கலாம். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nகேரள சட்டப்பேரவைக்கு 2006 மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 11 பேர் Ôஅல்லாÕ பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு பதவிப் பிரமாணம் எடுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கேரள மாநில பா.ஜ.வின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த மது பாருமலா என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.\nஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர். ஆங்கிலத்தை வாசிக்க முடியாதவர்கள் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, அவர்களுக்கு புரியும் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது அல்ல. அரபு மொழியில் இறைவனை அல்லாஹ் என்கின்றனர். இதில் எந்த பிரச்னையும் இல்லை. விளம்பரத்திற்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்யக் கூடாது என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.\nஇஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். `இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு ( என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (\nஅனுமதி அபுதாபி அமைதி அரசியல் அரசு அரபி அறிமுகம் ஆங்கிலம் ஆமிர் ஆலிம் ஆலோசனை இணையம் இயக்கம் இலக்கியச்சோலை இஸ்லாம் உரை உர்தூ எய்ட்ஸ் ஏற்காடு ஐக்கிய அரபு அமீரகம் கணினி கல்லூரி கல்வி கழகம் கீழக்கரை குத்பா குறுந்தகடு சங்கமம் சட்டவிரோதம் சமுதாயம் சமூகம் சவுத��� அரேபியா சவூதி சிமி சிறப்பு சென்னை செயல்பாடு சேலம் சொற்பயிற்சி சொற்பொழிவு தடை தமிழ் தமிழ்நாடு தமுமுக தவ்ஹீத் தாயகம் தாளாளர் திருமறை துபாய் தேர்ச்சி தொகுப்பு தொழுகை நல்லிணக்கம் நாகர்கோவில் நாடு நூல் பயிற்சி பயிலரங்கு பள்ளிவாசல் பாதுகாப்பு மருத்துவம் மாணவர் மார்க்கம் மின்னஞ்சல் முகாம் முன்னுரிமை முஸ்லிம் ரத்ததானம் ரியாத் வருடம் விழா விழிப்புணர்வு ஷேக் ஸையித் ஹஜ்\nத மு மு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/deepthi.html", "date_download": "2018-05-24T08:19:19Z", "digest": "sha1:NL44NFB5AE6J7OK4T3HVW5YWZJNJSE4L", "length": 20685, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுமித்ரா.. உமா.. தீப்தி.. சுமித்ரா.. ஞாபகம் இருக்கோ...அந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.அவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.இந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.இவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.போன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா. ஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.படிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.தமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்ற�� மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.கூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார். | Sumitras second daughter Deepthi to enter inti cinema - Tamil Filmibeat", "raw_content": "\n» சுமித்ரா.. உமா.. தீப்தி.. சுமித்ரா.. ஞாபகம் இருக்கோ...அந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.அவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.இந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.இவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.போன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா. ஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.படிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.தமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.கூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார்.\nசுமித்ரா.. உமா.. தீப்தி.. சுமித்ரா.. ஞாபகம் இருக்கோ...அந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.அவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரே���் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.இந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.இவருக்கு வயது 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.போன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா. ஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.படிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.தமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.கூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார்.\nஅந்த கால கமல், ரஜினி படங்களில் முகத்தை விட மிகப் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு வருவாரே..இப்போதும் அம்மா, பாட்டி ரோல்களில் நடிக்கிறாரே.. அவரே தான்.\nஅவரது மூத்த மகள் உமா நடிக்க வந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் ஒரு பிரேக் தான் கிடைக்கவில்லை.கிளாமர் விஷயத்தில் உமா ரொம்ப கண்டிப்பு என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே தான் இருக்கிறார்.\nதமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சின்னதாய் ஒரு ரவுண்டு போய்வந்துவிட்டார். கன்னடத்தில் மட்டும் தனது கவர்ச்சிக் கொள்கையை லேசாக தளர்த்தி டெஸ்டிங் செய்தார். அதற்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழிலும் தளர்த்தலுக்குத் தயாராகி வருகிறார்.\nஇந் நிலையில் அவரது தங்கை தீப்தியும் சினிமாவுக்கு வர ரெடியாகிவிட்டார்.\nஇவருக்கு வ��து 15 தானாம். பிளஸ் டூ தான் படிக்கிறார். ஆனாலும் அதற்குள் தீப்தியைத் தேடி தயாரிப்பாளர்கள்வர ஆரம்பித்துவிட்டனராம்.\nபோன வருடமே கண்ணா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், மகளுக்கு மெச்சூரிட்டி பத்தாதுஎன்று கூறி அந்த வாய்ப்பை தள்ளிவிட்டுவிட்டாராம் சுமித்ரா.\nஆனாலும் தீப்தியின் மனசுக்குள் சினிமா நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டதாம். இதனால்மகளின் கலைப் பசிக்கு ஓகே. சொல்லிட்டாராம் சுமித்ரா.\nபடிப்பை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு கோலிவுட்டில் இப்போது சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் தீப்தி.\nதமிழோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியும் தெரியும் என்பதால் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்நடிக்கத் தயார் என்று மீடியேட்டர்கள் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.\nகூடவே சுடச் சுட இளமை பொங்கும் ஆல்பங்களையும் ரவுண்டில் விட்டிருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமகள் வயது நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nஜூலியை மரண கலாய் கலாய்த்த கஸ்தூரி: ஏன் தெரியுமா\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் சிக்கிய ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/723278.html", "date_download": "2018-05-24T08:19:00Z", "digest": "sha1:4J5YMWNCMJ7NPBQN3ISBUIUNO2F5M2M4", "length": 7069, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இந்தியா பேட்ஸ்மேன்கள் ‘சரண்டர்’ * 72 ரன்னில் தோல்வி.", "raw_content": "\nஇந்தியா பேட்ஸ்மேன்கள் ‘சரண்டர்’ * 72 ரன்னில் தோல்வி.\nJanuary 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதென் ஆப்பரிக்கா – இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேட் டவுனில் நடை��ெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதென் ஆப்பரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 77 ரன்கள் பின்னடைவில் இருந்தது.\nஇதையடுத்து இரண்டாவது தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாவது நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து. இன்று நாளவது நாளில் தென் ஆப்பரிக்க அணி விரைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nதனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 135 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் சகல மோசடிகளையும் அம்பலப்படுத்துவேன்: ரஞ்சன் ராமநாயக்க\nஉலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய இலங்கை தமிழன்\nஇலங்கை அரசியல்வாதிகள் மீது உச்சகட்ட கோபத்தில் முரளிதரன்\nஅல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது.\nஸ்ரான்லி அணி போராடி வெற்றி\n68 வரு­டங்­களின் பின்னர் இலங்கை வென்ற பதக்கம்\nசங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\n பாக்கிஸ்தான் அணி ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளது\nஇமாலய இலக்கை அடித்து நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்: கதறிய கொல்கத்தா\nராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2014/09/450.html", "date_download": "2018-05-24T08:10:00Z", "digest": "sha1:DCBWFCC37QQQZVGW5IYLDDYUX7L4QVU4", "length": 33506, "nlines": 590, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nTAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011\nTAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011\n1241. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்-\n1242. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை குறைவான மாவட்டம்-\n1243. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்-\n1244. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை நெருக்கம் குறைவான மாவட்டம்-\n1245. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை அதிக வளர்ச்சி வீதம்-\n1246. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை குறைந்த வளர்ச்சி வீதம்-\n1247. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம்-\n1248. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்-\n1249. தமிழக மக்கள் தொகை 2011 | பெண்கள் எழுத்தறிவு அதிகமுள மாவட்டம்-\n1250. தமிழக மக்கள் தொகை 2011 | பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்-)\n1251. தமிழக மக்கள் தொகை 2011 | பாலின விகிதம் அதிகமுள்ள மாவட்டம்-\n1252. தமிழக மக்கள் தொகை 2011 | பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்-\n1253. தமிழக மக்கள் தொகை 2011 | இந்திய மக்கள் தொகையில் ..............7 வது இடத்தை வகிக்கிறது.\n1254. தமிழக மக்கள் தொகை 2011 | தமிழக மக்கள் தொகை\n1255. தமிழக மக்கள் தொகை 2011 | பத்தாண்டு வளர்ச்சி விகிதம்\n1256. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் நெருக்கம்\n1257. தமிழக மக்கள் தொகை 2011 | பாலின விகிதம்\n1258. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு பெற்றவர்\n1259. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு வீதம்\n1260. தமிழகத்தின் ஏரிகள் | அம்பத்தூர் ஏரி\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nB.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்று படிவத்தைப் ப...\nசுய கையொப்பமிட்ட சான்றிதழே போதுமானது என பல்கலைக்கழ...\nஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியல்களின் உண்மைத்தன்மை...\nநடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லா...\nதமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் ப...\nஅண்ணாமலை பல்கலைகழகத��தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின...\nPG TRAINING | புதிதாக பணியில் சேர்ந்துள்ள முதுகலை ...\nஆசிரியர்களுக்கு பயிற்சி | விழுப்புரம் மாவட்ட முதன்...\nபுதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்...\nதமிழகத்தில், காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி...\nநர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, மர...\nதமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகள...\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் டிசம்ப...\nஇன்று (ஞாயிறு) நடக்கவிருந்த மருத்துவப் பணிக்கான எ...\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இ...\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு.\nTET வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்து ஆசிரியர்க...\nதமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம்...தமிழக அரசின் ...\n2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட...\nஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (ட...\nசி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 1...\nஆசிரியர் பணிக்கான வெயிட்டேஜ் முறையை எதிர்த்த வழக்க...\nசெவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரம...\nமங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட...\n100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம்...\nதமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியம...\nமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறத...\nமின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார...\nஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம...\nஅரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடும் அதிகா...\nஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ள...\nTNTET - நிபந்தனைகளை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்ப...\nOnline Epayroll | ஆன்லைன் வழி சம்பள பட்டியல் சமர்ப...\nTRB NEWS | உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்ட...\nஅரசுத் தேர்வுத்துறையில் வெளி ஆட்களின் நடமாட்டத்தை ...\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி களில், ஒன்று முதல்,...\nwww.ctet.nic.in | செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகின்...\nபள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், ந...\nவெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக...\nதமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து ...\nபி.எட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இ...\nநாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தை...\nஅரசு ஊழியர்கள் வருமான வரித் தொகைக்கான படிவத்தை தவற...\nஅரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை முற...\nESLC பொதுத் தேர்வு செப்டம்பர் 2014க்கு விண்ணப்பித்...\n18.09.14 இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பள்ளிக்...\nTET குறித்த வழக்கின் தீர்ப்பு வார இறுதிக்குள் வரும...\nபுதுச்சேரி,ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் ...\nதமிழக போலீசில், ஏ.டி.ஜி.பி., முதல் இரண்டாம் நிலை க...\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம்...\nதமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேல...\nTNPSC NEWS | பல தேர்வுகளின் இறுதிமுடிவை, ஒன்றன் பி...\nவெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அ...\nஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனை...\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனி தேர்வுக்கு'தத்...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மே...\nதமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு\nTRB NEWS | பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்...\n3 ஆண்டு பிஎல் படிப்புக்கு விரைவில் ரேங்க் பட்டியல்...\nஇந்து சமய அறநிலைய உதவி ஆணையர் பணி - செப். 16-ல் நே...\nமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலை பணியில் 33 அறிவியல்...\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெ...\nஅண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிர...\nகூட்டுறவுப் பணியாளர் தேர்வு மதிப்பெண் விவரம் மற்று...\nபுதிய 10 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளத...\nஅடுத்த மாதம் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் ப...\nகுரூப் 2 தேர்வு முடிவுகள் |கடந்த 2013-ம் ஆண்டு டிச...\nஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்ப...\nநடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு ...\nஆசிரியர்கள் பாடத்தை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக்க...\nபாடத்தை கற்பிப்பதுடன் நிற்காமல் மாணவர்களின் வாழ்க்...\nஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ப...\nதமிழகத்தை சேர்ந்த 377 பேருக்கு இந்த ஆண்டு நல்லாசிர...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு அற...\nமனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழ...\nதமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர்...\nதமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நி...\nபி.எட். படிப்பைப் போல, எம்.எட். படிப்பிலும் இந்த ...\nஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து\nதமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டா...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/07/blog-post_25.html", "date_download": "2018-05-24T07:52:29Z", "digest": "sha1:OWCRMWUA5VVCJ7X3V6VEHIKQBAJHO2I3", "length": 18284, "nlines": 242, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "நொக்கியாவின் இலாப வீழ்ச்சி: முந்துகிறது அப்பிள் | தகவல் உலகம்", "raw_content": "\nநொக்கியாவின் இலாப வீழ்ச்சி: முந்துகிறது அப்பிள்\nபிரபல கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான நொக்கியா இவ் வருடம் தனது 2ஆம் காலண்டுக்குரிய நிகர இலாபம் 40% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 227 மில்லியன் யூரோக்களாகும்.\nதனது தேறிய விற்பனையானது இவ்வருட ஏப்ரல் மற்றும் ஜூன் மாதகாலப் பகுதியில் 10 பில்லியன் யூரோக்களாக காணப்பட்டதாகவும். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 1% வீதம் அதிகமெனவும் நொக்கியா தெரிவிக்கின்றது.\nநொக்கியா இவ் வருடத்தின் 2ஆம் காலாண்டுப் பகுதியில் உலகளாவிய ரீதியில் மொத்தமாக 111.1 மில்லியன் கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8 % வீதம் அதிகமாகும்.\nஉலக கையடக்கத் தொலைபேசிச் சந்தையில் நொக்கியாவின் பங்கு இவ்வருட 2ஆம் காலாண்டு பகுதியில் 33% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வருடம் இது 35% வீதமாக காணப்பட்டது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த நொக்கியா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா க���ாஷ்வூ , அப்பிள் நிறுவன 'ஜ போன்' ரக கையடக்க தொலைபேசிகள் சந்தையில் தமக்கு பாரிய போட்டி நிலையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். எனினும் தாம் தமது நிலையில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nமேலும் 'சிம்பியன் 3' இயங்குதளத்தைக் கொண்டு இயங்கவிருக்கும் தமது புதிய 'N8' வகை தொலைபேசியானது பல நவீன வசதிகளை உள்ளடக்கியதென்றும் இக்கையடக்க தொலைபேசியானது இந்த ஆண்டில் 3ஆவது காலாண்டில் சந்தைக்கு விற்பனைக்கு வருமெனவும் அதன் பின் தாம் பழைய நிலையை அடைய முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nதொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு\nகழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை\nஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் -பகுதி 2\nவால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்\nயானை கூட படம் வரைய தொடங்கிடா \nபாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி \nடைட்டானிக்கை மீண்டும் படமெடுக்க உள்ளனர்\nசங்ககரா 200, ஜெயவர்த்தன 100\nவிண்மீனைச் சுற்றி கரிம 'விண்பந்துகள்'\nஇன்டர்நெட் ஆயிரம் மடங்கு வேகத்தில்..\nமீண்டும் சதம் - பரணவிதனா, சங்ககரா\nகணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்\nஇந்தியா இந்தமுறை பதிலடி கொடுக்குமா \nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nநொக்கியாவின் இலாப வீழ்ச்சி: முந்துகிறது அப்பிள்\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் -பகுதி 1\nகொத்துக் கொத்தாய் உயிர் குடிக்கும் சூறாவளிக் காட்ட...\nமுத்தையா முரளிதரன் - Living Legend\nசூரியனை விட 100 மடங்கு பெரிய நட்சத்திரம்\nபழிவாங்கும் உணர்ச்சி பெண்களுக்கு இயல்பா\nமுரளியின் இறுதி டெஸ்ட் போட்டி போட்டோஸ்\nஎப்போது தீரும் இந்த போலி சாமியார் தொல்லை\nமாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில்....\nதிருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nஇலங்கையில் கண்டுபிடிக்கபட்ட அரிய வகை விலங்கினம்\nசச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் 2011 ல்\nஉங்கள் நினைவுத் திறனை அதிகப்படுத்த…...\n.........எங்கே செல்லும் இந்த பாதை.....\nபுத்தரைப் பற்றி புது தகவல் (உண்மையில் வரலாறு மறைக்...\nசப்தம் எழுப்பி பேசிக்கொள்ளும் வெட்டுக்கிளி,திமிங்க...\nவியக்க வைக்கும் சில அனிமேஷன் போட்டோஸ்\nஆஸ்திரேலிய அடுத்த பிரதமர் யார்\nதமிழிஷ் இன்ட்லியுடன் இணைந்ததன் பின்விளைவுகள்\nஆக்டோபசை கவுரவமிக்க நண்பன் என ஸ்பெயின் மக்கள் அங்க...\nநான் மகான் அல்ல பாடல்கள்\nஇந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு அறிமுகம்...\nஎலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு\n\"ஆக்டோபஸ்'' கணிப்பு 100% - உலக கோப்பையை கைப்பற்றி ...\nகோமரம் புலி பாடல்கள் BY A.R.ரஹ்மான்\nஇந்தியாவில் உள்ள வேறு மாநில மக்களை எவ்வாறு அடையாளம...\nஜெர்மனி அணியை பொறுத்தவரை \"ஆக்டோபஸ்' கணிப்பு நூறு ச...\nஇங்கிலாந்தில் முதல் மனித இனம் தோற்றம் பற்றி ஆராய்ச...\n நெதர்லாந்துக்கு வெற்றி - வீடிய...\nஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை\nகாதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டா...\nவியக்க வைக்கும் மரங்கொத்தி பறவைகள்\n2010,ஜூலை..11 , முழு சூரிய கிரகணம்.. \nஸ்பெயின் அணி உலககிண்ணத்தை சுவிகரிக்கும்\nஆக்டோபஸ் இறுதிப் போட்டி குறித்து கணிப்பு நடத்துமா ...\nமுரளிதரன் சாதனை வீரர் இல்லை\nமூதாதையர்களைவிட இன்றைய மனிதனே வலிமையானவன்\nஆக்டோபஸ் வெற்றி , பைனலுக்கு முன்னேறிய ஸ்பெயின்\nஅக்டோபஸ்ஸின் கணிப்பின் படி ஜெர்மனி தோல்வியடையுமா \nBluetooth தொழில்நுட்பம் மூலமான கணணி\nஒரு போல்லுக்குக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா \n32 ஆண்டுகளுக்குப் பின் இறுதி போட்டியில் நெதர்லாந்த...\nஉலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன...\nநான் வருவேன் பாடல் (ராவணன்)\nகூகுள் எர்த்தில் இயேசுவின் முகம்\nபுற்றுநோயைக் குணப்படுத்த 'வெடி குண்டு' அறிவியலாளர்...\nநீ எப்படித்தான் உன் மனைவியிடம் விளக்குமாற்றால் அடி...\nஆகாய தரிப்பிடம் -Sky Park\nபள்ளி தோழியை மணந்தார் இந்திய கேப்டன் தோனி\nசிறந்த வாகன ஓட்டுனர் - 2010\nஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் ஒன்று உருவாகிறது\nஜெர்மனி படையின் அதிரடி தாக்குதல்\nநீண்டகால பள்ளித்தோழியுடன் தோனிக்கு நிச்சயதார்த்தம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு உருகுவே...\nகால் இறுதி போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்க...\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-24T07:41:10Z", "digest": "sha1:OBWKSMECUUOLAU7FP5NIMUUWWUSSBVPO", "length": 42299, "nlines": 529, "source_domain": "edakumadaku.blogspot.com", "title": "எடக்கு மடக்கு: அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!!", "raw_content": "\nசல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை\nஅரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா\nடிசம்பர் 12 2010 அன்று குளோபல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்.\n பிறந்த நாளை சாக்கு வைத்து கொண்டு நமக்கு நாமே திட்டம் போல், தனக்கு தானே போஸ்டர் அடித்து எல்லா சுவரையும் அசிங்கம் செய்யும் மனிதர்களுக்கு இடையில், கொண்டாட்டங்களை தவிர்த்து அமைதியில் தன்னை அமிழ்த்தி, தனிமையில் தன்னை ஆராயும் ஒரு நிகழ்வாய் இதை கொண்டாடும் மகா மனிதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.\nஅங்கனம் உயர்ந்த பண்புகளை தன்னகத்தே கொண்ட நல்ல மனிதனின் பிறந்த நாளில் நாம் அவருக்கு அருமையான பூங்கொத்து ஒன்றினை பரிசளிப்போம்.... அழகான வார்த்தைகளை கோர்த்து மாலையாக்கி, இதோ ஒரு வாழ்த்துப்பா, அவரை விரும்பும் தங்கள் அனைவரின் மேலான பார்வைக்கு இதோ:\nரஜினி எனும் மூன்றெழுத்து காந்தம்\nவெற்றி, நிறைவு, மகான் என மலர்ந்து\nவாழ்வின் அர்த்தமாக மின்னுதே என்னே ஒரு பாந்தம்.\nமலராத மலரும் உண்டா இவ்வுலகில்\nஇருந்தால் அது கூட, மலருமே உன் சிரிப்பில்\nமலர்ந்த மலரின் மணத்தில், உயிர்ப்பில்\nகண்ட அனைவரும் நிறைவோமே சிலிர்ப்பில்\nவெள்ளி வானில் சில பல மின்மினி\nமின்ன பாக்கும் பல சில இனி இனி\nதோல்வி என்பதே இல்லை உனக்கினி\n”ஆறிலிருந்து அறுபது வரை” உன் மேல் விருப்பம்\nஅதுவே திரைவாழ்வில் நீ கண்ட மாபெரும் திருப்பம்\nஉன் நிறமோ சிறிது கருமை - ஆனால்\nகருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை\nஅவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை\nஎல்லோர்க்கும் உன் செயல் மேல் நம்பிக்கை\nநீ விதைத்தாய் அவர்தம் வாழ்வில் தன்னம்பிக்கை\nநீ, மன்னர்களும் மண்டியிடும் ”ராஜாதி ராஜா”\nசேரனும், சோழனும் உள்ளடங்கிய - ”பாண்டியன்”\nஉன் படம் படையெடுக்கும் போது\nபட்டையை கிளப்பும் வசூல்... நல்ல மகசூல்.\nஉன் படம் கண்டவர்கள் சொன்னது தூள், தூள்...\nமுந்தைய வசூல் சாதனைகள் ஆனதே தூள், தூள்\nநீ, ரசிகர்கள் கூட்டத்தை நல்வழிப்படுத்தி\nமுன்னின்று அழைத்து செல்லும் ”தளபதி”\nஉலக��ற்கு தர்மத்தை போதித்த ”தர்மதுரை”\nஓங்கி, உரக்க சொல்லிய ”உழைப்பாளி”\n“வள்ளி\" என்ற நல்ல படத்தின் படைப்பாளி\nதர்மத்தை போதித்து அதர்மத்தை விரட்டியவன்\nஅதனாலேயே உன் பெயர் “தர்மத்தின் தலைவன்”\nநீ, தரணிக்கே ஒரே மகன்\nஇந்நாட்டின் தலைமகன் - ஆயினும்\n”நான் மகான் அல்ல”, சாமான்யன் தான்\nஎன அடக்கத்துடன் சொல்லிய ”தங்க மகன்”\nநீ சொல்லி சூறாவளியாய் அடித்த படம் ”பாட்சா”\nஉன்னிடம் எப்போதும் பலிக்காது மற்றவர்கள் பாச்சா\nஉன் அவதாரத்தின் ஒரு பெயரோ ”வீரா” -\nஆனாலும் நிஜத்தில் நீயோ ஒரு சமாதான புறா\nஅகவை அறுபதை கடந்த \"மாவீரன்” நீ\nஆயினும்...பாசம் உள்ள புனிதன் நீ\nமீசை வைத்த குழந்தை நீ\nசுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்\nஅதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்\n”எந்திரன்” என்ற படத்தின் மூலம் மீண்டும்\nஅகண்டு விரிய செய்த அற்புத ”மனிதன்” நீ\nஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,\nஇன்னும் உன் ”இளமை ஊஞ்சலாடுகிறது”.\nதேனையும், சர்க்கரையையும் உண்டால்தான் இனிக்கும்\nஆனால், உன்னையோ ”நினைத்தாலே இனிக்கும்”\nநீ பாசத்தின் பாவலன், ”ஊர்காவலன்”\nஅனைவரும் விரும்பும் \"ந‌ல்ல‌வ‌னுக்கு ந‌ல்ல‌வன்\"\nஅன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான ”வேலைக்காரன்”\nயுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன் ”தர்ம யுத்தம்”\nஅரிதாரமின்றி அவனியில் உலா வரும் “அதிசய பிறவி” நீ\nஎளியோருக்கு உதவிட இறைவன் படைத்த அற்புத கருவி நீ\nதேவலோக இந்திரனும் கண்டு களித்தது உன் “எந்திரனே”\nஉன் புகழுக்கு தடை போட இனி இல்லை ஒரு அரணே\n“எந்திரன்” என்ற ஒரு மாபெரும் சித்திரம்\nஉலகில் படைத்ததே பல பல சரித்திரம்\nஅனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்\nஉனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்\nஆட்சியை தேடி அனைவரும், அனுதினமும் அலைய\nவெண்தாடியோடு நீ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய\nபிறந்த நாள் வாழ்த்து என நான் தொடங்க\nவார்த்தைகள் தேடி வந்து, சேர்ந்து ஆனது கவிதை\nஅதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை\nஉன்னை விடுவதில்லை நாம் இனி\nவேண்டாமென சொல்லாதே நீ இனி\nஉனக்கே சமர்ப்பணம் இந்த சாமான்யனின் பா\nஇந்த அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா\nரஜினி என்னும் மாபெரும் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசினிமா கடவுள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநண்பா இண்ட்லியில் இணைத்து விட்டேன்\nரஜினி என்னும் மாபெரும் தலை��ருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//\nமுதலில் கமெண்ட் இட்டு வடை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....\nசினிமா கடவுள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//\nசரியா தான் சொல்லி இருக்கீங்க... இது கூட நல்லா இருக்கே... சினிமா கடவுள்....\nநண்பா இண்ட்லியில் இணைத்து விட்டேன்//\nஇண்ட்லியில் இணைத்தமைக்கு மிக்க நன்றி சதீஷ்....\nவருகை தந்து, தலைவரை வாழ்த்திய பதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி..\nதலைவரை வாழ்த்த வயதில்லை. என் சார்பா நீங்களே வாழ்த்திடுங்க.\nஇந்த கவிதையை படிச்சா தலைவர் மனசு மாறி வந்தாலும் வந்திடுவார்\nதலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சீக்கிரமே சொல்லிட்டோமா\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபதினேழு முறை வந்து பதினெட்டில் வென்றவன் கஜினி\nமுதல் முறையிலேயே நம் மனத்தை வென்றவர் ரஜினி\nரசிகர்களின் \"எஜமானுக்கு\" பிறந்த நாள் வாழ்த்துக்கள். ;-)\nஅட எல்லா படஙக்ளையும் சேர்ந்து என்னமா வாழ்த்து பதிவு சூப்பர்\nஅடிச்சு தூள் கிளப்பிட்டீங்க.... வாழ்த்து கவிதை - நல்லா வந்து இருக்குது.\nரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅவர் படங்களை வைத்து அவர் புகழ் பாடிய உங்கள் பாடல் அருமை.\nஅருமையாக தெரிந்தெடுத்து வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்...\nதலைவரை வாழ்த்த வயதில்லை. என் சார்பா நீங்களே வாழ்த்திடுங்க.///\nதலைவரை வாழ்த்த என்ன கசக்குமா\nஇந்த கவிதையை படிச்சா தலைவர் மனசு மாறி வந்தாலும் வந்திடுவார்\nதலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//\nஇந்த கவிதையை படித்தால் மனசு மாறி வந்தாலும் வந்து விடுவார்...\nஆஹா... அவர் வந்தா மட்டும் போதுமே\nரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சீக்கிரமே சொல்லிட்டோமா\nதலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம்... சீக்கிரம் சொன்னது நல்லது தானே\n//பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபதினேழு முறை வந்து பதினெட்டில் வென்றவன் கஜினி\nமுதல் முறையிலேயே நம் மனத்தை வென்றவர் ரஜினி//\nவாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை\nநம் அனைவரின் மனதையும் வென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வோம்...\nரசிகர்களின் \"எஜமானுக்கு\" பிறந்த நாள் வாழ்த்துக்கள். ;-)//\nதலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை உங்களுடன் இணைந்து நானும் சொல்லிக்கொள்கிறேன்...\nஅட எல்லா படஙக்ளையும் சேர்ந்து என்னமா வாழ்த்து பதிவு சூப்பர்//\nஎன் இந்த வாழ்த்துடன் நீங்களும் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை பிறந்த நாளில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....\nஅடிச்சு தூள் கிளப்பிட்டீங்க.... வாழ்த்து கவிதை - நல்லா வந்து இருக்குது.//\nஅதிரடி நாயகனுக்கு இது போன்றதொரு அதிரடி வாழ்த்து தேவைதானே\n// கோமதி அரசு said...\nரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅவர் படங்களை வைத்து அவர் புகழ் பாடிய உங்கள் பாடல் அருமை.//\nகோமதி மேடம்.... வாங்க... நலம், நலமறிய ஆவல்...\nசூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் வாழ்த்து பதிவில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nவந்திருந்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மேடம்...\nபதிவிற்கு வருகை தந்து, என்னுடன் இணைந்து சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியமைக்கு மிக்க நன்றி...\nஅருமையாக தெரிந்தெடுத்து வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்...//\nபதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.....\nஆஹா... வராத ஈ.ரா.வே வந்துட்டாரே\nதலைவா... நீங்க இன்னும் அந்த “அமீரக அரிமா” வார்த்தையை மறக்கலியா\nபதிவிற்கு வருகை தந்து, படித்து, என்னுடன் இணைந்து “சூப்பர் ஸ்டார் ரஜினி” அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...\nசூப்பர்(ஸ்டார்) பதிவு என்பது இதுதானோ.....\nசூப்பர்(ஸ்டார்) பதிவு என்பது இதுதானோ.....//\nபதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...\nஆனாலும், நீங்க ரொம்ப மிகையா சொல்றீங்க....\nசான்சே இல்ல கோபிண்ணா ,அன்பு தலைவனுக்கு , கலக்கல் கவிதை மாலை...பின்னிட்டீங்க\nமேலும்..நாளை பிறந்தநாள் காணும்,குழந்தை உள்ளம் கொண்ட அன்பு தலைவனுக்கு,எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nகலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nசான்சே இல்ல கோபிண்ணா ,அன்பு தலைவனுக்கு , கலக்கல் கவிதை மாலை...பின்னிட்டீங்க\nமேலும்..நாளை பிறந்தநாள் காணும்,குழந்தை உள்ளம் கொண்ட அன்பு தலைவனுக்கு,எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..//\nபதிவிற்கு வருகை தந்து, வாழ்த்துப்பா படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி தீன் பாய்....\nகலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//\nநீங்க இந்த வாரம் முழுக்க தலைவர் ஸ்பெஷல் போடறப்போ, நான் இந்த ஒண்ணே ஒண்ணு தானே போட்டேன்..\nவருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....\nகலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று பிறந்தநாள் காணும் என் அன்பு தலைவருக்கு என் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநீங்கள்,சீரும் சிறப்புடனும்,நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்\nலண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் (WAX MUSEUM-Madame Tussuads-LONDON)..தலைவரின் மெழுகு சிலை வைக்க ஓட்டெடுப்பு நடக்கிறது..நமது தளத்தின் ரசிக நண்பர்கள் ,மற்றும் உங்களுக்கு தெரிந்த தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் இதை தெரியப் படுத்தி,தலைவருக்கு ஒட்டு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே லிங்க் கொடுத்துள்ளேன்..தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக ,அவருக்கு லண்டனில் மெழுகு சிலை வைப்போம்.வோட்டளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி..\n'வீரா' திரைப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்ததை குறிப்பிட்டுள்ளேன், ஏனைய திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள், இணைத்து விடுகிறேன்.\nஉங்கள் மேலதிக தகவல்கள் பதிவுகளை பூரணப்படுத்த உதவுகிறது, மிக்க நன்றி.\nதலைவருக்கு கஷ்டப்பட்டு ஒரு வாழ்த்துப்பா எழுதியிருக்கேன்... அதை பத்தி ஒரு வார்த்தை சொல்லாம, சுஜாதா நாவல்கள் கேக்கறீங்களே...\nபட்.... பரவாயில்லை... நீங்கள் கேட்ட சுஜாதா நாவல்கள் அனுப்புகிறேன்...\nபதிவிற்கு வருகை தந்து, தலைவரை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....\nகலக்கல் கவிதை, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//\nவருகை தந்து, கவிதையை பாராட்டி, தலைவருக்கும் வாழ்த்து பகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...\nஇன்று பிறந்தநாள் காணும் என் அன்பு தலைவருக்கு என் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநீங்கள்,சீரும் சிறப்புடனும்,நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்//\nநன்றி... நன்றி.... நீங்க எல்லாம் வந்து வாழ்த்து சொல்றது பார்த்து ரொம்ப சந்தோஷம்....\nலண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் (WAX MUSEUM-Madame Tussuads-LONDON)..தலைவரின் மெழுகு சிலை வைக்க ஓட்டெடுப்பு நடக்கிறது..நமது தளத்தின் ரசிக நண்பர்கள் ,மற்றும் உங்களுக்கு தெரிந்த தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் இதை தெரியப் படுத்தி,தலைவருக்கு ஒட்டு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே லிங்க் கொடுத்துள்ளேன்..தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக ,அவருக்கு லண்டனில் மெழுகு சிலை வைப்போம்.வோட்டளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி..\nதகவலுக்கு நன்றி தீன் பாய்...\nஇதை ஏற்கனவே நான் முடிச்சாச்சு.. மற்ற நண்பர்களும் இதில் பங்கு கொண்டால், வெற்றி நிச்சயம்...\n'வீரா' திரைப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்ததை குறிப்பிட்டுள்ளேன், ஏனைய திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள், இணைத்து விடுகிறேன்.\nஉங்கள் மேலதிக தகவல்கள் பதிவுகளை பூரணப்படுத்த உதவுகிறது, மிக்க நன்றி.//\nஏற்கனவே உங்கள் பதிவில் கமெண்டி விட்டேன்... பார்த்து உங்கள் பதிவில் சேர்த்து விடுங்கள்....\nரஜினி சுய விளம்பரம் இல்லாமல் வாழ்வது ஆச்சர்யமே. வாழ்க பல்லாண்டு.\nசன் டி.வியில் கொழந்தைப் பையன் எல்லாம் உப்பு சப்பு இல்லாத பேட்டி எடுக்க, தல, உட்கார்ந்து பதில் சொல்லியதை பார்த்த போது பரிதாபமாக இருந்தது.\nதலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று சிங்கப்பூர் ல் ரஜினி ரசிகர்கள் சார்பாக முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.\nஎனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் என்பதால் கோபி கவிதையே என் கவிதையாகவும் :-)\nரஜினி சுய விளம்பரம் இல்லாமல் வாழ்வது ஆச்சர்யமே. வாழ்க பல்லாண்டு.\nசன் டி.வியில் கொழந்தைப் பையன் எல்லாம் உப்பு சப்பு இல்லாத பேட்டி எடுக்க, தல, உட்கார்ந்து பதில் சொல்லியதை பார்த்த போது பரிதாபமாக இருந்தது.//\nசன் டி.வி. பேட்டி “எந்திரன்” படத்துக்கான ப்ரமோ சார்... அதான் அப்படி இருந்தது... அவரும் ப்ரமோவில் ஒத்துழைப்பேன் என்று ஒப்புக்கொண்டதற்காக செய்து கொடுத்தது....\nதலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று சிங்கப்பூர் ல் ரஜினி ரசிகர்கள் சார்பாக முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.\nஎனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் என்பதால் கோபி கவிதையே என் கவிதையாகவும் :-)//\nதலைவர் பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடியது படித்தாலே ரொம்ப நெகிழ்வா இருக்கு...\nஃப்ரீயா இருக்கும் போது அழைக்கவும்....\nசினிமா கடவுள்னு சொல்லாதீங்க, மனித கடவுள்னு சொல்லுங்க அதுதான் சரியா இருக்கும்\nஐயையோ நான் தமிழன் said...\nநம்மளும் முடிஞ்சதை பண்ணிருக்கோம் கொஞ்சம் போய் பாருங்க\nஉனக்கெல்லாம் இது தேவையாடா அப்பிடின்னு\nசினிமா கடவுள்னு சொல்லாதீங்க, மனித கடவுள்னு சொல்லுங்க அதுதான் சரியா இருக்கும்//\nஅவர் நல்ல மனிதனாகவே இருக்கட்டும்... அதுவே நல்லா இருக்கு...\nவருகை தந்து, பதிவிற்கு கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....\n//ஐயையோ நான் தமிழன் said...\nநம்மளும் முடிஞ்சதை பண்ணிருக்கோம் கொஞ்சம் போய் பாருங்க\nஉனக்கெல்லாம் இது தேவையாடா அப்பிடின்னு திட்டக்கூடாது\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nகோலிவுட் - டாப்-20 நடிகர்கள்\n\"மைனா\" திரைப்பட இயக்குனருடன் ஒரு சந்திப்பு\nஅரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/ListNewsTags.aspx?Tag=Education", "date_download": "2018-05-24T07:53:35Z", "digest": "sha1:QCWHMHEAIV4NHRBIGG3GFYBLA3GC5M36", "length": 11895, "nlines": 126, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் உலகத் தாய்மொழித்தினம்\nசென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nகாயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 12ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது\n10 , 11, 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல் பிரசுரம் இக்ராஃ கல்விச் சங்கம் வெளியிட்டது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nK.A பள்ளி மற்றும் தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தை பார்வையிட்டனர்\nதிருச்செந்தூரில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் அறிக்கை\nவாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது\nஜன. 4 & 5-இல் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி வட்டாரப் பள்ளிகளுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி அழைப்பு\nவாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது\nபுன்னகை மன்றத்தின் சார்பாக அரசு நூலகத்திற்கு அழைத்துவரப்பட்ட பள்ளி சிறார்கள்\nதுளிர் பள்ளியின் கூட்ட அரங்கில் IGCSE என்ற புதிய கல்விமுறை விளக்ககூட்டம் நடைபெற்றது\nஇக்ராஃ நேர்காணல்மூலம் பல்வேறுபட்ட மேற்படிப்புகளுக்காக 36 மாணவர்களுக்கு ரூ.3,72,000/- ஜகாத் நிதி உதவி\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மரம் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிப்பு\nஜித்தா காயல் நல மன்றம், இக்ராஃ ஏற்பாட்டில் “இலக்கை நிர்ணயித்தல் ...” வழிகாட்டு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளிகளின் 10, +2 மாணவ- மாணவியர் பங்கேற்பு\nவாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர்களின் மறுமலர்ச்சி நாள் நடைபெற்றது\nவாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது\nதமிழக கல்வித்துறை இணை இயக்குனர் இக்ராஃ அலுவலகம் வருகை\nவாவு வஜீஹா கல்லூரியில் இயற்பியல் துறை மன்றக்கூட்டம் நடைபெற்றது\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மா���ில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/6724-----------597700--", "date_download": "2018-05-24T08:11:23Z", "digest": "sha1:SRUJDU6OCSPP37EKHSHT4IV6GMHOWRNN", "length": 11873, "nlines": 84, "source_domain": "www.kayalnews.com", "title": "கே.ஸி,ஜி.ஸி யின் வெள்ள நிவாரண மறுவாழ்வு திட்ட மூன்றாம் பருவ நிதியளிப்பில் ரூ 5,97,700 பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகே.ஸி,ஜி.ஸி யின் வெள்ள நிவாரண மறுவாழ்வு திட்ட மூன்றாம் பருவ நிதியளிப்பில் ரூ 5,97,700 பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது\nவெள்ளிக்கிழமை (29-01-16) அன்று KCGC அமைப்பின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு (Rehabilitation) அளிக்கும் வகையில் சென்னை,கோட்டூரில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹபீப் பள்ளிவாசலில் KCGC FLOOD REHABILITATION FUND DISTRIBUTION நிகழ்வுகள் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஇந்த நிகழ்வில் 71 நபர்களுக்கு ரொக்கப்பணமும், வெள்ள பாதிப்பின் போது தனது காது கேட்கும் திறனை இழந்த இரண்டு மாணவ, மாணவிகளுக்கு காது கேட்கும் கருவிகளும் , மொத்தமாக ரூ.5,97,700 (ரூபாய். ஐந்து லட்சத்தி தொண்ணூற்று ஏழாயிரத்தி எழுநூறு) உதவிகள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.\nஏற்கனவே இவ்வமைப்பின் சார்பாக மூன்று தவனைகளில் சுமார். முப்பது லட்சக்கணக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் தேவையின் அடிப்படையில் இன்னும் தொடரலாம்.\nமுன்னதாக கோட்டூர் Unity Public School மாணவர் அல்ஹாபிழ். அஸ்ஸாத் அவர்களின் இறைமறை ஓதுதலோடு இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது,\nஇந்த நிகழ்விற்கு காயல்பட்டணத்தைச் சார்ந்த கோட்டூர் பள்ளியின் பொருளாளர் ஜனாப். ஆடிட்டர். அப்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்,\nசிறப்பு அழைப்பாளர்களாக அடையார் ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் மவுலானா ஆலிம் சதீதுத்தீன் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு \"இஸ்லாத்தில் மனிதாபிமான உதவிகள் \" என்ற தலைப்பில் சிறிது நேரம் உரையாற்றினார்கள்,\nஇதனை தொடர்ந்து சென்னை பாரீஸ் எல்,கே,எஸ் ஜுவல்லர்ஸ் உரிமையாளரும் ஜன்சேவா காயல்பட்டினம் சென்னை கிளைகளின் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப்.L.K.K. லெப்பை தம்பி அவர்களும், கோட்டூர் பள்ளியின் இமாம் மவுலானா ஆசிக் இலாஹி காசிஃபி அவர்களும் \" இஸ்லாம் கூறும் மனிதாபிமானம், தொண்டுகள்\" என்ற தலைப்பில் சிறிது நேரம் உரையாற்றினார்கள்,\nஇதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு இறுதியாக KCGC அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜனாப்.குளம் முஹம்மது தம்பி அவர்கள் நன்றி உரையாற்ற இந்த நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது. நிகழ்ச்சியை சகோதரர் எம்.எம்.முஜாஹித் அலீ தொகுத்து வழங்கினார்.\nஇந்த நிகழ்விற்காக சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ், சகோ. நெட்காம் புகாஹி, சகோ. M.M.அஹமது, சகோ. நஜீம் பாபு, சகோ. பல்லாக் சுலைமான், சகோ. இப்னு சவுது ஆகியோர்களும் கோட்டூர் ஜும்மா பள்ளியின் நிர்வாகிகளும் சேர்ந்து இந்த நிகழ்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். எல்லா புகழும் ஏக வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.\nKCGC - செயற்குழு உறுப்பினர்.\n← KCGC சார்பில் சென்னை மண்ணடியில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது\nஎழுத்து மேடை மையம் சார்பில் \"யாதும்\" ஆவணப்படம் திரையிடல் மற்றும் நூலாய்வும் நடைபெற்றது சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2015/09/19/dravidian-protagonists-still-exploiting-in-the-name-of-race-racism-and-racialism/", "date_download": "2018-05-24T08:10:49Z", "digest": "sha1:DA6GZE2DM7NQVEZYC4CALKE5J6FAYWJA", "length": 21799, "nlines": 53, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (2)! | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம் – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (1)\nகோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம் – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (3) – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (3)\nகோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம் – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (2)\nகோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம் – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (2)\nதிருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம் என்ன: திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலத்தை பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது[1]. திருக்குறள் தேதியை இக்கால ஆராய்ச்சியாளர்கள் 9ம் நூற்றாண்டு வரை இழுத்துள்ளனர். நவீனகால அறிஞர்கள் 200 BCE முதல் 800 CE வரை இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். திராவிடத்துவவாதிகள் போற்றும் காமில் வேய்த் ஸ்வெலெபில் என்பவரே திருவள்ளுவரது காலம் 400-500 CE என்று 1974ல் குறுப்பிட��டார்[2]. தமிழக அரசு 31 B.C. E என்று தீர்மானித்தாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தனித்தமிழ் இயக்கம் 1922ல் மறைமலை அடிகள் தலமையில் 500க்கும் மேல் அறிஞர்கள் கூடி, தமிழர்களுக்கு ஒரு தனியான நாட்காட்டி (calendar) இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றபடி திருவள்ளுவர் ஆண்டு என்பதனை உருவாக்கினர். அதன்படியே திருவள்ளுவர் பிறந்த வருடம் 31 BCE (Before Current Era) என்று நிர்ணயித்தனர்: திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலத்தை பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது[1]. திருக்குறள் தேதியை இக்கால ஆராய்ச்சியாளர்கள் 9ம் நூற்றாண்டு வரை இழுத்துள்ளனர். நவீனகால அறிஞர்கள் 200 BCE முதல் 800 CE வரை இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். திராவிடத்துவவாதிகள் போற்றும் காமில் வேய்த் ஸ்வெலெபில் என்பவரே திருவள்ளுவரது காலம் 400-500 CE என்று 1974ல் குறுப்பிட்டார்[2]. தமிழக அரசு 31 B.C. E என்று தீர்மானித்தாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தனித்தமிழ் இயக்கம் 1922ல் மறைமலை அடிகள் தலமையில் 500க்கும் மேல் அறிஞர்கள் கூடி, தமிழர்களுக்கு ஒரு தனியான நாட்காட்டி (calendar) இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றபடி திருவள்ளுவர் ஆண்டு என்பதனை உருவாக்கினர். அதன்படியே திருவள்ளுவர் பிறந்த வருடம் 31 BCE (Before Current Era) என்று நிர்ணயித்தனர் 1971ல் கருணாநிதியின் தலமையில் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், எவ்வாறு அவர்கள் அவ்வாறு தேதியைக் கண்டுபிடித்தனர் என்பது யாருக்கும் தெரியாது 1971ல் கருணாநிதியின் தலமையில் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், எவ்வாறு அவர்கள் அவ்வாறு தேதியைக் கண்டுபிடித்தனர் என்பது யாருக்கும் தெரியாது [அப்பொழுது அவர்கள் கிமு, கிபி என்றுதான் குறிப்பிட்டார்கள்][3].\nஜோதிடம்-வானியல் ரீதியில் தேதி கண்டுபிடிக்கப்பட்டதா: இரா. இளங்குமரனார் என்ப்வர் கொடுக்கும் விவரங்கள்[4], “மறைமலை அடிகளார், திருவள்ளுவரைப் பற்றிக் கூறிய தலைமைப் பொழிவில், “திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினார் என்பதை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பலநூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க” (செந்தமிழ்ச் செல்வி. 13:550) என்றார். “இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர்தம் திருநாளாய வைகாசி அ��ுடத்தன்று வள்ளுவர் விழாக் கொண்டாடுவதற்கான முறைகளைத் தேர்ந்து அமைப்பதற்காகவே இக்கழகம் கூட்டப்பட்டது” என்கிறது திருநாட்கழக அறிக்கை-1 (செந்தமிழ்ச் செல்வி. 13:335). திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31 வைகாச அனுடம் என்றே தீர்மானித்தார் அடிகள். அதிலிருந்து தி.மு.; தி.பி. என்னும் வழக்கம் தமிழ்ப்பற்றாளரிடம் உண்டாயது. நாட்காட்டி நாட்குறிப்பு என்பனவும் ஆக்கப்பட்டன: இரா. இளங்குமரனார் என்ப்வர் கொடுக்கும் விவரங்கள்[4], “மறைமலை அடிகளார், திருவள்ளுவரைப் பற்றிக் கூறிய தலைமைப் பொழிவில், “திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினார் என்பதை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பலநூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க” (செந்தமிழ்ச் செல்வி. 13:550) என்றார். “இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர்தம் திருநாளாய வைகாசி அனுடத்தன்று வள்ளுவர் விழாக் கொண்டாடுவதற்கான முறைகளைத் தேர்ந்து அமைப்பதற்காகவே இக்கழகம் கூட்டப்பட்டது” என்கிறது திருநாட்கழக அறிக்கை-1 (செந்தமிழ்ச் செல்வி. 13:335). திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31 வைகாச அனுடம் என்றே தீர்மானித்தார் அடிகள். அதிலிருந்து தி.மு.; தி.பி. என்னும் வழக்கம் தமிழ்ப்பற்றாளரிடம் உண்டாயது. நாட்காட்டி நாட்குறிப்பு என்பனவும் ஆக்கப்பட்டன பாவாணர் பாவலரேறு வழிஞர் திருவள்ளுவர் ஆண்டைப் பற்றினர்”. இப்படியொரு கருத்தும் காணப்படுகிறது[5], “முதலிரு கழக இலக்கியமும் அழிக்கப்பட்டபின், தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிக்கொண்டிருக்கும் இருபெரு நூல்களுள் ஒன்றான திருக்குறளின் காலம், அதை இயற்றிய திருவள்ளுவரின் காலம், இன்ன நூற்றாண்டில் இன்ன வாண்டிலிருந்து இன்ன வாண்டுவரை என்று திட்டவட்டமாய்க் கூறுதற்கியலாவிடினும், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவாகிய கி. பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாய்க் கிறித்துவிற்கு முந்தியதென்று கொள்வது, பெரும்பாலும் குற்றத்திற்கிடமில்லாததும் ஏறத்தாழ உண்மையை ஒட்டியதுமாகும்”.\nமறைமலை அடிகள், நெடுஞ்செழியன், கோவால்கர்\nஉலகப்பொதுமறையா, திராவிடர்களின் தனித்துவம் பாராட்டும் நூலா: தனித்தமிழ்இயக்கம் ஆரம்பித்தபோது, திருக்குறள் தமிழருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற ஒரு குழப்பம் இருந்தது. பிறகு, திருவள்ளுவர் ஜைனர் என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். இல்லை அவர் வைணவர் தான், சைவார் தான் என்றெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால், கோல்வால்கர் என்ன சொன்னார் என்பதனை நோக்கவேண்டும். “எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இப்படி சொன்னது தான், இன்றைக்கு வீரமணிக்கு உரைக்கிறது. அதனால், மறுபடியும் திராவிடத்திற்குள் சுருக்கப் பார்க்கின்றனர் போலும்\nதொல்காப்பியத்தின் காலம்: தொல்காப்பியத்தின் காலமும், தமிழ் ஆராய்ச்சியாளர்களிடம் படாத பாடு பட்டது. இலக்கியம் முன்னதா, இலக்கணம் முன்னதா என்ற “கோழி-முட்டை” விவாதங்களை வைத்துக் கொண்டு காலந்தள்ளினர். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்��ாப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும்.\n“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி”: கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் குடி என்று தமிழின் தொன்மை அனாதியானது என்று விளக்கம் கொடுத்தனர். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்று மாற்றி விளக்கம் கொடுத்தனர். ஆனால், சரித்திர ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வாய்பந்தல் போட்டே காலந்தள்ளினர். திராவிடத்துவவாதிகளான நெடுஞ்செழியன் போன்றோர் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டது, என்றெல்லாம் பேசினர். இவர்கள் ஆதாரங்கள் பற்றி கவலைப்படுவதேயில்லை. இறையனார் களவியல் உரையின் முன்னுரையில் தான் முச்சங்களின் விவரங்கள் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டில் நக்கீரர் எழுதியதாக இந்நூல், ஒரு பார்ப்பனரின் நூலாகும். பிறகு திராவிடத்துவவாதிகள், இதனை எப்படி ஏற்றுக் கொள்கின்றனர் “ஆரிய-திராவிட” இனவாதங்களை இன்றளவும் பிடித்துக் கொண்டு, கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு, சித்தாந்தங்களை உண்மை என்று உறுதியாகப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இவர்களது நிலையை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் “ஆரிய-திராவிட” இனவாதங்களை இன்றளவும் பிடித்துக் கொண்டு, கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு, சித்தாந்தங்களை உண்மை என்று உறுதியாகப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இவர்களது நிலையை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் பெரியார் திடலில் உள்ள இரண்டு அரங்களில் தங்களுக்கு என்று வேண்டப்பட்டவர்களை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேசிக்க்கொண்டும், குறும் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டும் காலம் தள்ளலாம். ஆனால், சரித்திர ரீதியில் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.\n[4]முதுமுனைவர் இரா. இளங்குமரனார், திருவள்ளுவர் காலம், Oct 1, 2012, http://siragu.com/\nகுறிச்சொற்கள்: ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், கீதை, குறள், கோல்வால்கர், செச்யூலரிஸம், திராவிட சித்தாந்திகள், திராவிடம், திராவிடர், திருக்குறள், திருவள்ளுவர், மறைமலை அடிகள், வள்ளுவர்\nThis entry was posted on செப்ரெம்பர் 19, 2015 at 3:51 பிப and is filed under ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், கீதை, குமரிக்கண்டம், குறள், கோல்வால்கர், திராவிட இனம், திராவிட பாகுபாடு, திராவிடன், திராவிடம், திராவிடர், திருக்குறள், தொல்காப்பியம், பகவத் கீதை, மறைமலை அடிகள், வீரமணி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/business/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-05-24T07:57:51Z", "digest": "sha1:HLGYG3FQ2AXENZSRJRKQHHS3QOGDGABH", "length": 19408, "nlines": 287, "source_domain": "news7paper.com", "title": "பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்: வாங்கச் சிறந்த பொருட்கள் | Flipkart Sale Offers Today on Mobile Phones LED TVs and More – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்: வாங்கச் சிறந்த பொருட்கள் | Flipkart Sale Offers Today on Mobile Phones LED TVs and More\nவியூ (VU) எல்இடி டிவி: வியூ (VU) 40-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி மாடலின் முந்தைய விலை ரூ.29,000-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்\nசலுகையின் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி\nபோர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன. ஜேபிஎல் கிளிப் 2 போர்ட்டபிள் ஸ்பீக்கர்: ஜேபிஎல் கிளிப் 2 போர்ட்டபிள் ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.3,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.1,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ப்ளூடூத் இணைப்பு போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட்ரான் டி.போன் (32ஜிபி): ஸ்மார்ட்ரான் டி.போன் (32ஜிபி) சாதனத்தின் முந்தைய விலை ரூ.10,500-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.6,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே, 13எம்பி ரியர் கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஏசர் நைட்ரோ 5 : ஏசர் நைட்ரோ 5 லேப்டாப் சாதனத்தின் முந்தைய விலை விலை ரூ.57,990-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.49,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இன்டெல் கோர் ஐ5 செயலி மற்றும் 8ஜிபி ரேம் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது\nஎன்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் 9 லைட்: ஹானர் 9 லைட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5.65-இன்ச் டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். கூகுள் பிக்சல் 2: பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரு.26,001 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளதுஇஇந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.61,000-ஆக இருந்தது, பிக் ஷாப்பிங் டேஸ் சேல் ஆஃபர் மூலம் ரூ.34,999-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. சாம்சங்: மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் , பிக்சல் 2எக்ஸ்எல் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,900-ஆக இருந்தது, பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் ரூ.10,900-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச்: ஆப்பிள் வாட்ச், சியோமி மி பேன்ட், மிஸ்ஃபிட் வேப்பர், வயர்லெஸ் சவுன்ட்பார் போன்ற பல்வேறு சாதனங்களை மலிவு விலையில் வாங்க முடியும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப்: குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட சில நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு ரூ.37,000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,கூகுள் க்ரோம்காஸ்ட் 2, எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ், பிஎஸ் 4 ப்ரோ / ஸ்லிம் உள்ளிட்டவற்றுக்கு50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த நிறுவனங்களின் ஹெட்போன்களை மலிவு விலையில் வாங்க முடியும். கிரெடிட் கார்டு: பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு தேர்வுசெய்யப்பட்ட கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஸ்மார்ட் டிவி: சாம்சங் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலின் முந்தைய விலை ரூ.28,890-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் முன்னிட்டு ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nபிளஸ் 2: எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி.. இதோ முடிவுகள்\nபிளஸ் 2: எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி.. இதோ முடிவுகள்\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒ��்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/24/lamborghini-s-success-story-tamil-011171.html", "date_download": "2018-05-24T08:10:02Z", "digest": "sha1:OXP4O56TLCSTT6LQL4NJYMPN5CTMHJYG", "length": 14966, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அசிங்கப்பட்டால் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற 'வெறி' வரும்.. இதற்கு லம்போர்கினி சிறந்த உதாரணம்..! | Lamborghini's success story in tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» அசிங்கப்பட்டால் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற 'வெறி' வரும்.. இதற்கு லம்போர்கினி சிறந்த உதாரணம்..\nஅசிங்கப்பட்டால் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற 'வெறி' வரும்.. இதற்கு லம்போர்கினி சிறந்த உதாரணம்..\nலம்போர்கினி நிறுவனரான ஃபெருசியோ லம்போர்கினி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குச் சிறு வயதில் இருந்தே மெக்கானிக்கல் துறையில் ஆர்வம் அதிகம். இவர் தனது சொந்த முயற்சியில் ஒரு டிராக்டர் நிறுவனத்தை முதலில் உருவாக்கினார் அதற்கு முக்கியக் கரணம் பிற விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் டிராக்டர் உற்பத்தி செய்யவே.\nஇவர் ஈட்டிய லாபத்தில் ஒரு ஃபெர்ராரி காரை வாங்கினார், இந்தக் காரில் கிளட்ச் பிரச்சனை அடிக்கடி வந்ததைத் தொடர்ந்து இதைப் பற்றிப் ஃபெர்ராரி-இன் தலைமை நிர்வாகியிடம் புகார் அளித்தார் ஃபெருசியோ லம்போர்கினி. இதைக் கேட்டுக் கோபம் அடைந்த என்ஃஸோ பெர்ராரி அவரை ஒரு டிராக்டர் விற்பனையாளர் அவருக்குக் காரை பற்றி ஒன்றும் தெரியாது என அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார்.\nஇதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்ட ஃபெருசியோ லம்போர்கினி தனது சொந்த கார் நிறுவனத்தை உருவாக்கினார். அதற்கு லம்போர்கினி எனப் பெயர் சூட்டினார். இதன் விற்பனையைப் ஃபெர்ராரிகார்களை விட அதிகமாக்கித் தான் எடுத்துச் சபதத்தை நிறைவேற்றினர். இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்பு லம்போர்கினி நிறுவனத்தை விற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பி விவசாயம் செய்யத் தொடங்கினர்.\nஇவரைப் பற்றிய முழு விபரங்களைக் கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நட���்துவது எப்படி\nஇறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில் 7.5 கோடி..\n5வது நாளாகத் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/uses-of-herbs-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.39838/", "date_download": "2018-05-24T08:00:11Z", "digest": "sha1:BSJZPWD2HE6S4LREANRSJ55APDYVVIGZ", "length": 10988, "nlines": 258, "source_domain": "www.penmai.com", "title": "Uses of Herbs - மூலிகையின் பயன்கள் | Penmai Community Forum", "raw_content": "\nUses of Herbs - மூலிகையின் பயன்கள்\nதீ புண் , வீக்கம் குணமாக ;இலைகளை அரிந்துதணலில் வதக்கி\nலேசானசூட்டில் பற்று போடவும் .\nவயிற்று போக்கு தீர; 1௦ கிராம் வெந்தையத்தை நெய்யில் வறுத்து சிறிதளவு சோம்பு ,உப்பு சேர்த்தரைத்து மோரில் கரைத்து கொடுக்கவும் .\nதாய்பால் பேறுக; 5 கிராம் வெந்தயத்தை நன்கு வேக வைத்து கடைந்து சிறிது தென் கலந்து கொடுக்கவேண்டும்\nஉடல் வலி தீர ;இலையை கீரையாக சமைத்துன்ன வேண்டும்\nமுதுகு வலிக்கு ; வேந்திய பொடியை உலர்ந்த தேங்காய் ரொட்டி,\nவெல்லத்துடன்சேர்த்து சாப்பிடவும்,கீரையை கோழி முட்டை, தேங்காய்ப் பால் சேர்த்து சமைத்து உண்ணலாம் .\nமலச்சிக்கல், மூலம் தீர ; கிரியை வேகவைத்து கடைந்து தேன்விட்டு உட்கொள்ள தீரும்\nமூடி வளர,உதிர்வதை தடுக்க ;வெந்தயத்தை உஊரவத்து அரைத்து தலையில் தடவி குளிக்கவும் .\nஇரத்த சோகை தீர ;2௦ கிராம் வெந்தயத்தை 2௦௦ மி.லி.பச்சரிசியுடன்\nவெள்ளை படுத்தல் குணமாக ; வெந்தையத்தை தூள் செய்து 1 தேகரண்டி காலை மாலை 1௦ நாட்கள் வரை சுடுநீரில் சாப்பிடவேண்டும்\nநீரிழிவு நோய் கட்டுப்பட ;\nவெந்தயத்தை பொன்வறுவலாக வறுத்து ,பொடித்து, சலித்து தினமும்\nகாலை மாலை 1 டீஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடித்து வர வேண்டும் .\nஉடல் பருக்க வெந்தயத்தை கருணை கிழங்கு உடன் சேர்த்து சாப்பிட்டு வரவும்\nவயிற்று வலி ,பொருமல் தீர ; வெந்தயம், கடுகு, பெருங்காயம் ,\nகறிமஞ்சள் இவைகளை சபாகம் எடுத்து நே விட்டு வரத்து போடி செய்து சாதத்துடன் கலந்து சாப்பிடவும் .\nவேறு பெயர்கள் ;பித்தநாசினி,மேத்தியம், சீரி ,அசை , நற்சீர்\nபித்தம், வாயு உதிரசிக்கல் சீதகழிச்சல் தீர; சிரகத்தை உலர்த்தி போடி செய்து 1 அளவவில் தென் அல்லது பாலில் காலை மாலை சாப்பிட்டு வரவும்\nசெரியாமை ,சுவையின்மை,பித்தமய்கம், தீர சீரகத்தை எலுமிச்சைசாறு\nஇஞ்சி சாறு நெல்லிசாறு ஆகியவை ஒவ்வொன்றிலும் மும்மூன்று தடவை ஊரவைத்து ,உலர்த்தி பொடித்து, அரை தேகரண்டி காலை மாலை சாப்பிடவும்\nவிக்கல் நீங்க ;1 கிர்ரம் சீராக பொடியை வெல்லத்தில்வைத்து சாப்பிடவும் .\nஉதடு வெடிப்பு உதட்டு புண் குணமாக; சீரகத்தை நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து தூளாக்கி வைத்து கொண்டு ஒரு தேக்கரண்டி காலை மாலை வேளை சாப்பிட்டு வரவும்\nபசியின்மை தீர ; சீரகத்தை பொன் வறுவலாக வரத்து தூள் செய்து சாதத்துடன் நெய்யுடன் கலந்து சாப்பிடவும்\nகண்நோய், மயக்கம் வாந்தி தீர ; 35 கிராம் சீரகத்தை 1400 மி.லி\nநல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி சீரகம் ஓடியத்த்க பதத்தில் வடித்து தேய்த்து தலை குளிக்கவும் .\nMedicinal uses of Amla - நெல்லிக்காய் பயன்கள்\nHerbs and its medicinal uses - சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களĬ\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/04/eluthaatha-kaditham_8512.html", "date_download": "2018-05-24T08:11:47Z", "digest": "sha1:XRUIDVAJDTRBG3W7OUW3L3TKA24Y6ZFS", "length": 7262, "nlines": 136, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Eluthaatha Kaditham", "raw_content": "\nஒரு மாநிலத்தின் முதல்வரை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கிவிட்டனர் .வெறும் கருத்து வேறுபாட்டிற்குக் கூட போராட்டம் ,கலவரம்,பொதுச் சொத்தை அழித்தல் ,என மக்கள் பண்பாடின்றி தவறான பாதையில் நெடுந் தூரம் கடந்து வந்து விட்டார்கள். உண்மையில் மக்களுக்கு இந்தப் பாடத்தைக் கற்பித்ததே அரசியல் தலைவர்கள் தான். காலம் மாறும் போதும் ,சூழ்நிலை வேறுபடும்போதும் ,சிலசமயங்களில் ஒருவருடைய தந்திரமே அவருக்கு எதிராகச் செயல்படும் .இதைதான் நம் முன்னோர்கள் தன் வினை தன்னைச் சுடும் என்று நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள் ..\nமாணவர்கள் செய்ததைக் கூட மன்னித்து மறந்து விடலாம். ஆனால் மாநில அமைச்சர் ஒருவர் இன்னொருமுறை தாக்கினால் தாக்கியோரின் கைகள் முறிக்கப்படும் என்று பகிரங்கமாகச் சூளுரைத்தார். மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டிய ஒரு அமைச்சர் இப்படிச் சொன்னால் அவர் என்ன அமைச்சரா இல்லை ஒரு ரௌடியா \nஜனநாயகத்தில் மக்கள் எல்லோரும் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்க முடியாது. எதிர்க் கட்சியைச் சாரந்தவர்களும் அவர் நாட்டு குடிமக்களே .அவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப் படும் அமைச்சர்களுக்கு இருக்கிறது..\nஅமெரிக்காவில் போஸ்டன் நகரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து விட்டார்கள் . சிலர் இறந்துபோனார்கள் பலருக்கு பலத்த காயம். அப்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவார்கள் என்று மட்டுமே சொன்னார். அதுதான் அரசியலில் இருப்போருக்கு நயத்த நாகரிகம் . நம்மவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய நல்ல பாடத்தையெல்லாம் விட்டு விடுவார்கள் . அவர்களே தவறான முன் உதாரணமாக இருக்கும் போது ,மக்களின் தவறான போக்கிற்கு அவர்களைத் தண்டிப்பதை விட தங்களையே திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.\n1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர...\nவிண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t49326-topic", "date_download": "2018-05-24T08:14:49Z", "digest": "sha1:ZVQPKO5VUOHVDRKUCXS3LYB5PGSYHJNG", "length": 23512, "nlines": 194, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\n‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை\nஉயிர்கொல்லி விளையாட்டான ‘ப்ளூ வேல்’ விளையாட்டில்\nஇருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் எவ்வாறு\nகாப்பது என்ற வழிமுறைகளை தமிழக காவல்துறை\nஇதுகுறித்து தமிழக காவல்துறை நேற்று வெளியிட்ட அறிவுரை\n‘ப்ளூ வேல்’ சேலஞ்ச் என அழைக்கப்படும் ‘ப்ளூ வேல்’\nஇணையதள விளையாட்டு 50 நாட்களுக்கு தொடர்ந்து\nஆபத்தான கட்டளைகளை நிறைவேற்றிய பிறகு இறுதியாக\nதற்கொலைக்கு தள்ளும் வகையில் உள்ளது.\nஇதற்கு பதின் பருவத்தினரும் இளைஞர்களும் இலக்காகிறார்கள்.\nஅதிகாலை 4.20 மணிக்கு எழுவது, பயங்கர (பேய்) படங்களைப்\nபார்ப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது,\nதிமிங்கிலத்தின் உருவத்தை கை, கால்களில் வரைந்து கொள்வது\nஎன விளையாட்டில் கட்டளைகள் வழங்கப்படுகின்றன.\nமேலும் விளையாடுவோரின் சமூக வலைதள நண்பர்களையும்\n‘ப்ளூ வேல்’ கேம் விளையாடும் இளைஞர்களிடம் திடீரென\nஏற்படும் குணமாற்றமான, தங்களது நண்பர்கள் மற்றும்\nகுடும்பத்தினரிடம் இருந்து விலகிச் செல்வது, சோகமாக\nஇருப்பது, அடிக்கடி கோபம், வழக்கமாக செய்யும் செயல்களில்\nஆர்வம் குறைவு, நள்ளிரவு சுற்றித் திரிவது, இணையதளத் தில்\nஅதிக நேரம் செலவிடுவது, தங்கள் செயல்பாடுகளை\nரகசியமாக வைத்திருப்பது போன்ற செயல்களை வைத்து\nமேலும் உடலில் திடீர் காயங்கள் ஏற்பட்டாலும் ப்ளூ வேல்\nவிளையாட்டின் அறிகுறியாகக் கருத வேண்டும்.\n‘ப்ளூ வேல்’ கேமில் இருந்து தங்களது பிள்ளைகளைக்\nகாப்பாற்ற, அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகளை\nமேலும் இணையதளத்தில் அவர்கள் பயன்படுத்திய இணைய\nதள முகவரிகளை (History) சோதனை செய்ய வேண்டும்.\nஅவர்களுக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், முகநூல்,\nஸ்நாப்சாட், வாட்ஸ்அப் போன்றவற்றை கண்காணிக்க\nவேண்டும். தேவையற்ற செயலிகள் பயன்படுத்துவதைக்\nதற்கொலை எண்ணம் வந்தவர்கள் மனஅழுத்தத்துடன்\nஇருப்பார்கள். அதனைக் கண்டறிய வேண்டும்.\nசெல்போன்களில் உள்ள பிளே-ஸ்டோர் செயலியில்\n‘பேரன்டல் கன்ட்ரோல்’ வசதியை ஏற்படுத்த வேண்டும்.\nமுக்கியமாக பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதுடன்,\nவெளி விளையாட்டுகளில் அவர்களை அதிகம் ஈடுபடுத்த\nRe: ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள��. இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t51042-topic", "date_download": "2018-05-24T08:17:42Z", "digest": "sha1:JNJVLBSUPVHYY2IO2R2DZIIXYKFJL73V", "length": 21107, "nlines": 166, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இ��ுந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் ��ரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது\nஉத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய\nரத யாத்திரை நேற்று தொடங்கியது. ஆறு மாநிலங்கள் வழியாக\nசெல்லும் இந்த ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி 1990-ம் ஆண்டு\nஇயக்கம் பெரிய அளவில் நடந்தது. அப்போதைய பாஜக தலைவர்\nஅத்வானி தலைமையில் இதற்காக ரத யாத்திரையும் நடந்தது.\nபின்னர் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடு முழுவதும்\nஅயோத்தி ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத்\nதொடர்ந்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், அங்கு நில உரிமை\nதொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தற்போது\nஇந்நிலையில் ராமர் கோயில் தொடர்பான விழிப்புணர்வுக்காக,\nவிஸ்வ இந்து பரிஷத் ஆதரவுடன் மீண்டும் ரத யாத்திரை\nநடத்தப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில்\nநேற்று இந்த யாத்திரை தொடங்கியது.\nஉத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த\nயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த\nயாத்திரை ஆறு மாநிலங்கள் வழியாக பயணம் செய்யும்.\nமத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக\nதமிழகம் வந்து, இந்த யாத்திரை மார்ச் மாதம் இறுதியில்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான சிலைகள் மற்றும்\nதூண்கள் வடிவமைக்கப்பட்டு வரும் கர்சேவகபுரத்தில் இருந்து\nயாத்திரை தொடங்கியது. இதற்காக ராமர் ரதம்\nவடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவிற்காக பிரம்மாண்ட\nஇதுகுறித்து யாத்திரை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்,\n''அரசியல் நோக்கத்திற்காகவோ, பாஜகவிற்கு ஆதரவு\nதிரட்டுவதற்காகவோ இந்த யாத்திரை நடைபெறவில்லை.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை\nவலியுறுத்தியும், இதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும்\nஆதரவு திரட்டும் நோக்கத்துடனும் இந்த யாத்திரை\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/05/Veeramadevi-First-Look-release-date.html", "date_download": "2018-05-24T07:54:16Z", "digest": "sha1:C4EG4HLU7NZJAPVEEB6PBCSJQKC4TKCP", "length": 4765, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nசன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதான் மூலம் தமிழ் அறிமுகமானார் நடிகை சன்னி லியோன். இந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇந்த படம் சரித்திர படமாக உருவாகிவருகிறது. இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த படத்திற்கு 'வீரமாதேவி' என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-dec-25-to-31/", "date_download": "2018-05-24T07:40:46Z", "digest": "sha1:S5RGNS4OYJO3YORFVEO6WOSNARVBHTZK", "length": 52249, "nlines": 348, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : டிசம்பர் 25 to 31 வரை | Vaara Rasi Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : டிசம்பர் 25 முதல் 31 வரை\nஇந்த வார ராசி பலன் : டிசம்பர் 25 முதல் 31 வரை\n பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாகப் பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்புத் தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணி களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅசுவினி: 27,28; பரணி: 28,29;கார்த்திகை: 25,29,30\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்\n பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்��ு சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.\nகலைத் துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.\nகார்த்திகை: 25,29,30; ரோகிணி: 26,30,31; மிருகசீரிடம்: 27,31\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\n வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத் துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\nமிருகசீரிடம்: 27,31; திருவாதிரை: 28; புனர்பூசம்: 25,29\nபரிகாரம்: தி���மும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருசிலருக்கு இருக்கும் இடத்திலிருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.\nமாணவ மாணவியர் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்ப நிர்வாகத்தைக் கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nதவிர்க்கவேண்டிய நாள்கள்: புனர்பூசம்: 25,29; பூசம்: 25,26,30; ஆயில்யம்: 26,27,31\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\n பணவரவுக்குக் குறைவிருக்காது. மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும்.குழந்தைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு ��ோன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nபரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈச னெந்தை யிணையடி நீழலே.\n எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.\nஉத்திரம்: 25,29,30; அஸ்தம்: 26,30,31; சித்திரை: 27,31\nவழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய��யவும்.\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே\nதுலாம்ராசி அன்பர்களே குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவி இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nசித்திரை:27,31; சுவாதி: 28; விசாகம்: 25,29\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே\n பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வே���ு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ\nஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்\nமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\n வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nமூலம்:27,28; பூராடம்: 28,29; உத்திராடம்: 25,29,30\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவி இடையில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துக்கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.\nஉத்திராடம்: 25,29,30; திருவோணம்: 26,30,31; அவிட்டம்: 27,31\nவழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்\nதினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே\n வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்த�� எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nவேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர் மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அன்றன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக் கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.\nஅவிட்டம்: 27,31; சதயம்: 28; பூரட்டாதி: 25,29\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே\n பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்ட நாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்��தியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nபூரட்டாதி: 25,29; உத்திரட்டாதி: 25,26,30; ரேவதி: 26,27,31\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்\nதானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை\nவானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்\nஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.\nஜோதிடம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த வார ராசி பலன் : மே 21 முதல் 27 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் மே 18 முதல் 24 வரை\nஇந்த வார ராசி பலன் : மே 14 முதல் 20 வரை\nநினைத்ததை நிறைவேற்றி தரும் சாய் பாபா மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 24-05-2018\nஉங்கள் ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nமன குழப்பத்தை போக்கி மன தெளிவு தரும் முத்திரை\nவெளிநாட்டில் இருப்பவர்களின் நோயை வீட்டில் இருந்தபடியே தீர்க்கு பாட்டி – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/endocarditis", "date_download": "2018-05-24T08:07:42Z", "digest": "sha1:T2OH5SH7SKXJTNK5C4ZQQ2UWEDUKUHKD", "length": 4701, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "endocarditis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகால்நடையியல். இதய உட்சவ்வு அழற்சி\nதடைய அறிவியல். இதயவகவணி அழற்சி\nமருத்துவம். அகவிதயவழல்; இதய உள்ளுறையழற்சி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் endocarditis\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14153728/Work-in-court.vpf", "date_download": "2018-05-24T07:52:41Z", "digest": "sha1:RNFQ2BSCCRM2QCI6IPLL37FWLU5EZHGY", "length": 9956, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Work in court || கோர்ட்டில் வேலை", "raw_content": "Sections செய்தி��ள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டு எரிப்பு |\nமாவட்ட கோர்ட்டில் டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nதிண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட், எக்ஸாமினர், ரீடர், இரவுக் காவலாளி, சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கணினி ஆபரேட்டர் பணிக்கு 28 பேரும், ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்கு 9 பேரும், ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 20 பேரும், இரவுக் காவலாளி பணிக்கு 18 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8,10-ம் வகுப்பு படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டும். விண்ணப்பம் 28-5-2018-ந் தேதிக்குள் மாவட்ட நீதிமன்ற முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை http://ecourts.gov.in/tn/dindigul என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n2. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n3. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\n4. ‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா’’ சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி\n5. மண்டபத்தில் ஆட்டோவில் ஏற்றி வந்த 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Mohamed%20Iqbal&authoremail=iqbali753@gmail.com", "date_download": "2018-05-24T08:04:42Z", "digest": "sha1:PT4HUYXNZHFIPEHGFMKYB3Z75OZNUV2Y", "length": 20416, "nlines": 258, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 24 மே 2018 | ரமழான் 9, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 14:18\nமறைவு 18:31 மறைவு 01:59\n(1) {24-5-2018} மே 24இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: சென்னையில் காயலர் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பேருந்து நிலையம் உள்ளே செல்வதைத் தவிர்த்த தனியார் பேருந்து மீது புகார் நடவடிக்கை எடுப்பதாக “நடப்பது என்ன நடவடிக்கை எடுப்பதாக “நடப்பது என்ன” குழுமத்திடம் வட். போக். அலுவலக (RTO) அதிகாரி உறுதி” குழுமத்திடம் வட். போக். அலுவலக (RTO) அதிகாரி உறுதி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: புதுப்பள்ளி துணைத்தலைவரின் சகோதரி மகன் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: குப்பைகளைப் பிரித்தளிக்க நகராட்சி சார்பில் வழிகாட்டுப் பிரசுரம் நகர்நலன் கருதி “நடப்பது என்ன நகர்நலன் கருதி “நடப்பது என்ன” குழுமம் பரப்புரை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகுப்பைகளை பிரித்து போட ரெடி அனால் நகராட்சி ஊழியர்ஹல் பிரித்த மட்டிலே கையாள்வாரஹலா \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரின் மனைவி காலமானார் இன்று நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் இன்று நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: கித்மத் சேவா மைய நிறுவனர் பக்ரீன் ஹாஜியார் காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ ���ன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த நிர்வாகி காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் உடைய மைத்துனர் காலமானார் இன்று 17 மணிக்கு நல்லடக்கம் இன்று 17 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. கா.முஹம்மத் ஃபாரூக் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரது தந்தையின் தாயார் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/04/blog-post_10.html", "date_download": "2018-05-24T08:03:28Z", "digest": "sha1:IOPCF5MGGOBLJGSXV22S5INXPRTZ4HKK", "length": 52734, "nlines": 306, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "இனி... கடல்நீர் எரிபொருள்..! | ~மு���ம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n26 இனி... கடல்நீர் எரிபொருள்..\n 'கடல்நீரை எரிக்க முடியும்' என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்.. ஆக, இனி... கடல்நீர்... எரிபொருள்...\nசென்ற மாதம் என்னுடைய செல்ஃபோன் இடுகைக்காக, பல தளங்களை தேடிப்படித்தபோது, ஒரு தளம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதில் கண்ட 'அந்த அதிசயம்' என்னுடைய அப்பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதால், 'அதை, பிறகு படித்துக்கொள்ளலாம்' என்று அப்போதைய பதிவு போடும் அவசரத்தில் புக்மார்க்கில் சேமித்து விட்டு... பின்னர் வழக்கம் போல அதை படிக்காமல் மறந்தும் போனேன்..... :-)\nசில நாட்கள் கழித்து, சகோ.சுவனப்பிரியன், தன் வலைப்பூவில், ஒரு பதிவரின் \" பின்நோக்கி செல்லும் இரவு \" பற்றிய அல் குர்ஆன் வசன கேள்விக்கு, மிக அழகிய முறையில்... தெளிவான விளக்கத்தை கொடுத்ததை (இப்பதிவில் அவரின் முதல் பின்னூட்டம்) படிக்க நேர்ந்தது. அந்த வசனம் வந்த அல்குர்ஆன் அத்தியாத்தை ஏற்கனவே படித்திருந்தாலும்... ஆவலின் மேலீட்டால், முழுதும் படிக்கும்போதுதான்... அன்று ஏனோ... அதன் ஆறாவது வசனம் என்னை பிடித்து இழுத்து நிறுத்தி திகைக்க வைத்தது.. பின்னர், இன்னொரு வசனமும் அப்படியே.. பின்னர், இன்னொரு வசனமும் அப்படியே.. அவை கியாமத் நாளின் சமீபத்தை அறிவிக்கும் குறியீடுகளாக... அந்த அல்குர்ஆன் வசனங்களில் இப்படி வருகிறது :-\nகடல்கள் தீ மூட்டப்படும் போது... (குர்ஆன் - 81 : 6)\nதீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக... (குர்ஆன் - 52 : 6)\n ஆறு, ஏரி, குளம், குட்டை என்று சொல்லப்படாமல் 'கடல்கள்' என்று மட்டும்.. சொல்லப்பட்டுள்ளது...' என என் மனதில் கேள்வி ஓடிய போதுதான்... மூளையில் பொறிதட்டியது... அடாடா.. சொல்லப்பட்டுள்ளது...' என என் மனதில் கேள்வி ஓடிய போதுதான்... மூளையில் பொறிதட்டியது... அடாடா.. அன்று சேமித்த அந்த புக்மார்��்..\nஉடனே 'அந்த அதிசயம்' சம்பந்தமான புக்மார்க்கை தேடிப்பிடித்து, அந்த தளத்தின் பக்கத்தை திறந்து மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அதாவது, அதில், John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, \"முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..\" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..\nமுதலில் அவர் ஒரு Radio Frequency Generator (RFG) ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ரேடியோ அலைகளை சரியான wavelength/frequency-யில் உற்பத்தி செய்து அதை கேன்சர்/ட்யூமர் செல்களில் சரியான அளவில் துல்லியமாக செலுத்தி அதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, ரேடியோ அலைக்கற்றை பாதையின் அருகே இருந்த ஒரு சோதனைக்குழாயில் தண்ணீர் condense ஆவதை காணுகிறார். ஆஹா.. அப்படியெனில் கடல்நீரிலிருந்து Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது.. அப்படியெனில் கடல்நீரிலிருந்து Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது.. சோதனைக்குழாயில் இருந்த கடல்நீர்... தீ..ப்..ப..ற்..றி.. எ..ரி..ய.. ஆ...ர.. ம்பித்தது..\nபொதுவாக கடல்நீர் மீது எரியும் தீ பந்தத்தை நாம் எறிந்தால் மொத்த கடல்பரப்பும் பற்றிக்கொள்ளுமா.. இதென்ன புதுக்கேள்வி.. ஆனால், இதற்கு காரணமாக இருக்கும் அறிவியல் என்ன என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் சூட்சுமம், ரேடியோ அலைக்கற்றைகளில் மட்டும் இல்லை... கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது. அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இட��யேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது.. கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது. அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது.. ரேடியோ அலைக்கற்றை தொடர்ந்து கடல்நீர் மீது பாய்ச்சப்பட தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கிறது..\nகீழ்க்காணும் வீடியோவில் அப்போது அமெரிக்காவில் வந்த செய்தியையும் இந்த ஆய்வு எப்படி நடந்தது என்ற விளக்கமும் காணுங்கள்.\nஇச்சோதனையை பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் தனியாக பரிசோதித்து சரிபார்த்துவிட்டு, John Kanzius சொன்னது முற்றிலும் உண்மை என்று நிரூபித்துள்ளனர். RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையை பாய்ச்சும் வரை கடல்நீரை தொடர்ந்து எரிய வைக்கலாம். இத்தீயின் வெப்பம் 3000F வரை கிடைக்கிறது.\nஇனி கடல்நீர் எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றா.. 'ஆம்' என்று உடனே கூற முடியவில்லை.. 'ஆம்' என்று உடனே கூற முடியவில்லை.. காரணம், இதில், இப்போதுள்ள ஒரே பிரச்சினை, RFG-க்கு தரப்படும் input energy-க்கான செலவு, தற்போது பெட்ரோல்/டீசலுக்கு செல்வழிப்பதைவிட அதிகமாம். பிற்காலத்தில், இதன் செலவு குறையுமானால், இனி நம் மோட்டார் வாகனங்கள் கடல்நீரில் ஓடுமா.. என்றால் ஓடும்.. காரணம், இதில், இப்போதுள்ள ஒரே பிரச்சினை, RFG-க்கு தரப்படும் input energy-க்கான செலவு, தற்போது பெட்ரோல்/டீசலுக்கு செல்வழிப்பதைவிட அதிகமாம். பிற்காலத்தில், இதன் செலவு குறையுமானால், இனி நம் மோட்டார் வாகனங்கள் கடல்நீரில் ஓடுமா.. என்றால் ஓடும்.. ஆனால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் வரும்.. ஆனால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் வரும்.. அப்புறம் தினமும் மில்லியன் பேரல் கணக்கில் இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் Oil Refinery-களுக்கு வேலை வேண்டாமா.. அப்புறம் தினமும் மில்லியன் பேரல் கணக்கில் இறக்கும��ி செய்யும் அமெரிக்காவின் Oil Refinery-களுக்கு வேலை வேண்டாமா.. ஒரு லோடு லாரி அரிசியை வெறும் நூறு ரூபாய்க்கு 'வளைகுடாவில்'( ஒரு லோடு லாரி அரிசியை வெறும் நூறு ரூபாய்க்கு 'வளைகுடாவில்'() வாங்கி அதை தம் 'ரிஃபைநரி'யில் மாவாக்கி பத்து மில்லியன் 'இடியாப்பம்' செய்து உலகம் முழுக்க அதுக்கு வரியும் சேர்த்து விற்று பில்லியனராக வேண்டாமா..) வாங்கி அதை தம் 'ரிஃபைநரி'யில் மாவாக்கி பத்து மில்லியன் 'இடியாப்பம்' செய்து உலகம் முழுக்க அதுக்கு வரியும் சேர்த்து விற்று பில்லியனராக வேண்டாமா.. என்னா சகோ..\nமுதலில் புவியில் உள்ள எண்ணெய் வளம் எல்லாம் வற்றட்டும் சகோ.. அப்புறம், உலக மக்கள் எல்லாம் எரிபொருளுக்கு திண்டாடி தவிக்கும்போது, 'ஆபத்பாந்தவனான'( அப்புறம், உலக மக்கள் எல்லாம் எரிபொருளுக்கு திண்டாடி தவிக்கும்போது, 'ஆபத்பாந்தவனான'() அமெரிக்காவின், இந்த 'முன்னமே Patent போடப்பட்ட தொழில்நுட்பத்தை' உலக நாடுகள் எல்லாம் கைகட்டி அதற்குரிய கப்பம் கட்டி வாங்கிகொள்வார்கள். இதற்கான... \"XYZ-ஒப்பந்தத்தில்\" அனைத்து நாட்டு தலைவர்களும் அதற்கு முன்னமேயே கையொப்பமும் போட்டுமிருப்பார்கள் அல்லவா..\n பாவம்... பல கடற்கரை இல்லாத துரதிர்ஷ்ட நாடுகள்.. அவர்கள் அதிக விலை கொடுத்து மற்றவர்களிடம் எரிபொருளுக்கான \"குருட் கடல்நீர்\" வாங்குவார்கள். அப்போது கடற்பரப்பும் கூறுபோட்டு விற்கப்படும் அல்லது ஏழை எளிய நாட்டின் கடற்பரப்பு, வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும்.. அவர்கள் அதிக விலை கொடுத்து மற்றவர்களிடம் எரிபொருளுக்கான \"குருட் கடல்நீர்\" வாங்குவார்கள். அப்போது கடற்பரப்பும் கூறுபோட்டு விற்கப்படும் அல்லது ஏழை எளிய நாட்டின் கடற்பரப்பு, வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும்.. கடல்நீருக்காக பிற்காலத்தில் போர் கூட நடக்கலாம்.. கடல்நீருக்காக பிற்காலத்தில் போர் கூட நடக்கலாம்.. அதில், பறக்கும் அதிபயங்கர மெகா சைஸ் 'RFG ஆயுதங்கள்' மூலம் கடல்கள் தீ மூட்டப்படலாம்.. அதில், பறக்கும் அதிபயங்கர மெகா சைஸ் 'RFG ஆயுதங்கள்' மூலம் கடல்கள் தீ மூட்டப்படலாம்..\n மொத்தத்தில் அந்த அல்குர்ஆன் அத்தியாயங்களில் இறைவனால் கூறப்படும் 'கியாமத் நாள்' நெருங்குவதற்கான பல்வேறு குறியீடுகளில் மற்றுமொரு அறிகுறியாகத்தான் இருக்கும் அந்த \"கடல்கள் தீ மூட்டப்படும்போது\"... \"தீ மூட்டப்படும் கடல���ன் மீது சத்தியமாக\" ... என்றவாறு..\nஅந்த கியாமத் நாளை இறைவன் ஒருவனே அறிந்தவன்..\nஇந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-4:82)\nதேடுகுறிச்சொற்கள் :- அறிவியல், இஸ்லாம், உப்புநீர், எரிபொருள், கடல், கல்வி\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\n\"கடல்கள் தீ மூட்டப்படும் போது...\" (குர்ஆன் - 81 : 6)\n\"இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.\" (அல்குர்ஆன்-4:82)\nஅருள்மறையாம் அல்குரானில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற பிரமிப்பூட்டும் வெளிப்பாடுகளில் ஒன்றை அறியாதோர் விழிப்பார்வையின் மூலம் அவர்களின் சிந்தனை கடலில் அறிவு தீ மூட்டும் பதிவு.\nஉலகம் முழுவதும் நடக்கும் அரிய ஆராய்ச்சி மற்றும் அதன் தொடர்பான அனைத்து செய்திகளையும் எல்லோரும் புரிந்துகொள்ள மிக எளிமையாக விளக்கிடும் உங்கள் பதிவு மிகவும் போற்றத்தக்கது.மேன்மேலும் தங்கள் சிறந்து விளங்க இறைவனிடம் துவா செய்கிறேன்.\nகுர்ஆன் இறை வேதம்தான் என்று நிரூபிக்க வைக்கும் மற்றுமொரு சிறந்த பதிவு. படிப்பவர்கள் தெளிவு பெறட்டும். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\n\"கடல்கள் தீ மூட்டப்படும் போது...\" (குர்ஆன் - 81 : 6)\nமேம்போக்காக பார்த்தால், இது ஏதோ நம்பமுடியாத மாயாஜால வசனம் போலத்தான் தெரிகின்றது. ஆனால், இதற்கு பின்னர் உள்ள அறிவியல் உண்மை விளங்கும்போதுதான் குர்ஆனின் மகத்துவம் தெள்ளத்தெளிவாக புரிகின்றது. நல்ல சிந்தனைக்கான பகிர்வு.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மாஷா அல்லாஹ், அருமையான பதிவு சகோ. அல்லாஹ் உங்களுக்கு அறிவாற்றலை அதிகப்படுத்திக் கொடுப்பானாக\nகுர்ஆன் வசனங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை இவ்வுலகில் நாம் சிந்தித்திராத பல விஷயங்களை இறைவசனங்கள் அவ்வப்போது நம்மை சிந்திக்க வைத்து அதிசயிக்க வைக்கிறது, சுப்ஹானல்லாஹ்\nசுப்ஹானல்லாஹ், இந்த செய்தியை படித்து மகிழ்வதா அல்லது தைரியம் சொல்லிக்கொள்வதா என்றே தெரியவில்லை. படிக்கும் முன் இருந்த ஆர்வம், படித்த பின் self grade analysisஐ இன்னும் அதிகமாக செய்ய யோசிக்க வைத்துள்ளது. லா ஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லாபில்லாஹ்.\nபகிர்வுக்கு நன்றி சகோ. வ ஸலாம்.\n தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.\n@Barariதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் துவாவிற்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ.பராரி.\n//படிப்பவர்கள் தெளிவு பெறட்டும். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\nஉங்கள் எழுத்துக்களே இந்த பதிவிற்கு அஸ்திவாரம். தங்கள் இறைப்பணியை மென்மேலும் சிறப்பாக்கி வைக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\n//அறிவியல் உண்மை விளங்கும்போதுதான் குர்ஆனின் மகத்துவம் தெள்ளத்தெளிவாக புரிகின்றது.//--கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.\n//மேம்போக்காக பார்த்தால்//---குர்ஆன் இப்படி... 'பார்க்க' அருளப்படவில்லை.\nஇவ்வுலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது.\nநாம்,பொறுமையுடன் அவசியம் படித்தாக வேண்டிய பதிவு இதுசகோ..\nஅழகாக கூறியுள்ளீர்கள் சகோ.அஸ்மா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\n@அன்னு//படித்த பின் self grade analysisஐ இன்னும் அதிகமாக செய்ய யோசிக்க வைத்துள்ளது//--நிச்சயமாக...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அன்னு.\nமிக மிக நேர்த்தியான முறையில், கிட்டத்தட்ட எல்லா விடயங்களையும் உள்ளடக்கி வரையப்பட்ட ஒரு பதிவை வாசித்துவிட்டேன் சகோ............ பிரமாதம்\nஇறைவன் உங்களுக்கு கொடுத்த திறமையை மிகவும் சரியாக பயன்படுத்துவதை கண்டு பூரிப்பு அடைகிறேன் சகோதரரே\nஅருமையான பதிவை வழங்கி இருக்கின்றீர்கள்.\nநான் குரானை அர்த்தத்துடன் படித்த போது பல பல கேள்விகள். கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, குரானின் சிறு சிறு விஷயங்கள் என்னுள் ஆளுமை செய்தன. உளவியல் ரீதியான விசயங்களில் சற்று ஆர்வமுண்டு. குரானை படிக்கும் போது உளவியல் ரீதியாக ஒருவரை அட்டாக் செய்யும் நூலாக கண்டேன். இது அவ்வளவு எளிதானதல்ல. உதாரணத்துக்கு, எந்தவொரு ஆசிரியராலும் தன்னுடைய புத்தகம் முரண்பாடில்லாதது என்று கூற முடியாது. ஆனால் குரான் அதனை எளிதாக அறிவிக்கின்றது.\nஒன்று மட்டும் சொல்கின்றேன் சகோதரர், குரானை ஒருவர் முழுமையாக ஆராய்ந்தால், 'நாம் எப்படி இன்னும் முஸ்லிமாகாமல் இருக்கின்றோம்' என்ற கேள்வி அவருக்குள் எழுவது நிச்சயம். இந்த அற்புதத்தை நிச்சயமாக நமக்குள் மட்டும் வைத்து கொண்டால் நம்மை விட கீழ்த்தரமானவர்கள் யாரும் இருக்க முடியாது.\nஇறைவேதத்தை வீரியத்துடன் எடுத்து செல்வோம். நாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற செய்வோம்...இன்ஷா அல்லாஹ்\nகடல்நீர் எரிபொருளாக மாறுவதற்கு இருக்கின்ற சாத்தியங்களையும் அதனால ஏற்பட போகின்ற பக்க விளைவுகளையும் தெரிந்துக் கொண்டேன்.\nவருங்காலத்தில் ஆஷிக் பேரன் அல்லது பேத்தி பிளாக்கில் எழுதும் பதிவின் தலைப்பு\nஎன்று தனியும் இந்த கடல்நீர் தாகம்\n@அகல்யன்அலைக்கும் ஸலாம் வரஹ்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அகல்யன்.\n@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...\nகுர்ஆனை முஸ்லிம் அல்லாத ஒருவர் முழுமையாக ஆராய்ந்தால்....\" why i am STILL not BECOMING a muslim \" என்ற கேள்வி அவருக்குள் எழுவது நிச்சயம்,சகோ.\n//இந்த அற்புதத்தை இந்த இறைவேதத்தை வீரியத்துடன் அனைத்து மக்களிடமும் எடுத்து செல்வோம். நாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற செய்வோம்...இன்ஷா அல்லாஹ்//\n---மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.ஆஷிக் அஹ்மத்.\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகக் நன்றி.\n@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...வருகைக்கு மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.\nசரியான சவுக்கடி பதிவு// ---சகோ.ஹைதர் அலியின் பேரன் அல்லது பேத்தியின் பின்னூட்டம்..\n நல்ல தகவல் ஆனால் .. இதற்கும் மதச்சாயமா மழுங்கடிக்கப்பட்ட மூளையைக் கொஞ்சம் பட்டைத் தீற்றிக் கொண்டால் நன்மை ...........\nமனிதன் கடைசியில் கடல் நீரையும் விட்டு வைக்க மாட்டான் போலிருக்கு ... எந்த நேரத்தில் மனிதன் உருவான.. அழிவின் ஆணிவேராக இருக்கின்றான் ...\n---இதுவரை இவ்விஷயத்தில் போகவில்லை,சகோ இக்பால் செல்வன்..\n//நல்ல தகவல் ஆனால் .. இதற்கும் மதச்சாயமா\n---மனிதனுக்கான வாழ்வியல் நெறி இஸ்லாம். அவன் பிறப்பு முதல் இறப்பு வரை எங்கெல்லாம் போய் 'சாயம் அடிக்கிறானோ'... அங்கெல்லாம் அவனுக்கு 'தேவையான பெயிண்டாக' \"என்னை உபயோகி\" என்று இஸ்லாம் அவன் முன்னே வந்து நிற்கும்..\n//மழுங்கடிக்கப்பட்ட மூளையைக் கொஞ்சம் பட்டைத் தீற்றிக் கொண்டால் நன்மை...//\n அதற்காகத்தான் 'சாயக்காரன்' முன்னே 'பெயிண்ட்' வந்து நிற்கிறது. அதனை உதறித்தள்ளிவிட்டு, \"நான் என் பட்டை தீட்டப்பட்ட மூளையைக்கொண்டு தண்ணீரால்தான் வண்ணம் அடிப்பேன்\" என்றால்... ரிசல்ட்..\n//மனிதன் கடைசியில் கடல் நீரையும் விட்டு வைக்க மாட்டான் போலிருக்கு...//\n//எந்த நேரத்தில் மனிதன் உருவான.. அழிவின் ஆணிவேராக இருக்கின்றான் ...//---இது ���வறு,சகோ.\nபோர்வெறி, பிறர் சொத்தை அநியாயமாய் ஆக்கிரமித்தல், எளியோரை ஒடுக்குதல் போன்ற வல்லரசுகளின் தவறான சிந்தனைப்போக்கே \"அழிவின் ஆணிவேராக\" இருக்கலாம் என்று இந்த சிறியோனுக்கு சித்திக்கும்கால் புரிகிறது.\nஉலக அழிவு நாள் பற்றி அதனையும் மனிதனுக்கு எச்சரிக்கத்தான் அந்த குர்ஆன் வசனம்.\nதங்கள் வருகைக்கும் சிந்தனையை தூண்டும் விதமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.இக்பால் செல்வன்.\nஅருமையான பதிவு நண்பரே. நானும் என் ப்ளொக்கில் பதிவு செய்துள்ளேன்\n@Abu Nadeemதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் இப்பதிவை தங்கள் வலைப்பூவில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.அபு நதீம்.\nதங்களின் வலைப்பூவில் தினமும் உலாவரும் நான் எப்படி இந்த பதிவை படிக்காமல் விட்டேன் என்று புரியவில்லை\nஅல்-குர்ஆன் ஓர் அறிவியல் அற்புதம் என்பது மீண்டும் நிருபித்துள்ளீர்கள்\nவல்ல அல்லாஹ் உங்களது கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்வானாக\nவருகைக்கும் துவாவுக்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.\nநிச்சயமாக சிந்திப்பவர்களுக்கு இதில் பல அத்தாச்சிகள் இருக்கின்றது என்ற வசனத்தை மனக்கண்முன் நிறுத்தியது உங்களது ஆக்கம்.\nஇந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-4:82)\nஸ்மோல் டொவுட் வட் டஸ் இட் மீன் ”டிஸ்கி”\n@Kahatow Ita//நிச்சயமாக சிந்திப்பவர்களுக்கு இதில் பல அத்தாச்சிகள் இருக்கின்றது// கண்முன்னே அத்தாட்சிகள் ஒன்றா இரண்டா... கணக்கே இல்லை. இருந்தும், சிந்திப்போருக்கு ஒன்றே கூட போதும். சுபஹாணல்லாஹ்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.கஹதோ.\nDisclaimer ஐ த்தான் 'டிஸ்கி' ன்னு சொல்றோம். ஒருவேளை, இதையே தமிழில் \"பொறுப்புத்துறப்பு\" ன்னு சொல்லி இருந்தாலும் அப்பவ்வும், 'இப்டின்னா என்னா சகோ'ன்னுதான் கேக்குறாங்க..\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nநாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..\nபதிவுலகில் பிரபலமான டாப் 50 ஹிட்ஸ்\nதர்மம் செய்வது செல்வந்தருக்கு மட்டுமா உரித்தானது.....\nஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்\nதமிழக பட்ஜெட்டுக்கு SPONSOR டாஸ்மாக்..\nடோப்பிடஹான் செய்முறை (படங்களுடன் விளக்கமாக)\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/ucp.php?mode=resend_act&sid=099494b52a3aa7ccc9228943e8ef88ec", "date_download": "2018-05-24T08:11:07Z", "digest": "sha1:NSM6FUGA74W5PWESCQSTWLDIEFNG3PFM", "length": 23626, "nlines": 293, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • Send activation e-mail", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுக���களை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பே���் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/05/blog-post_28.html", "date_download": "2018-05-24T07:51:40Z", "digest": "sha1:ELAYNLES6LR7KFQKRNOXSIWQIOJI74YT", "length": 14829, "nlines": 273, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: எச்சில் மானம்", "raw_content": "\nகணக்குகளின் விடைகள் கனவுகளில் வந்து\nநேற்று வாங்கிய முதல் மதிப்பெண்\nகாலம் சாட்டையை எடுத்து சுழட்டுகிறது.\nநீ துப்பிய எச்சில் என் முகத்தில்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்\nதிண்டுக்கல் தனபாலன் Sunday, May 28, 2017\nமனம் ஒரு குரங்கு அமைதி பெறுவதற்கு ஞானம் வேண்டும் அருமை.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்த��� எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nயாளி - இந்தியன் டிராகன்\nரஜினி < மோடிஜி < எம்ஜியார்\nமோடியின் பூகோள அரசியல் பயணம்\nஜீரோ மைல்.. இந்தியாவின் மையப்புள்ளி\nதடோபா வனத்தில் இரு தினங்கள்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/antimntaarai-cinnnimaavimrcnnnm/", "date_download": "2018-05-24T08:07:32Z", "digest": "sha1:URB6WUOCC3TF52KL33U3NSKD7CJJCJKP", "length": 5095, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "அந்திமந்தாரை - சினிமாவிமர்சனம் - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nஅந்திமந்தாரை – சினிமாவிமர்சனம் paarvaiyalan.blogspot.in\nபார்வையாளன்\t9 months ago\tin சினிமா\t0\nவிஜயகுமார், ஜெயசுதா நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் அந்திமந்தாரை. பாரதிராஜா பொதுவாக எந்த விசயத்தை சினிமாவில் பேசினாலும் காதலை அதில் சேர்க்காமல் இருக்கமாட்டார். இந்தப்படம் ஒரு உண்மையான தேசப்பற்று மிக்க மனிதனின் வாழ்க்கையைப் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது\nஇசை என்னும் இன்ப வெள்ளம்\nURBAN LEGEND – சூப்பர் பவர் பற்றி குறும்பட\nமினி சினிமா #02 – குறும்பட விமர்சனம் \\\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_75.html", "date_download": "2018-05-24T08:02:44Z", "digest": "sha1:MPAJHXLZVESOCXU7D255H5UCTFADCWWL", "length": 2401, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காபூல் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்", "raw_content": "\nகாபூல் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பொதுமக்கள் மற்றும் ஊட���வியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அரசாங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.\nமேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அரசாங்கம், இந்த தாக்குதலில், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nகாபூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட, 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28107", "date_download": "2018-05-24T08:00:23Z", "digest": "sha1:O3VGERPT34W7LTYR6S264N3RI5J7QTVG", "length": 11701, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "புயலிலிருந்து தப்பிய மோ", "raw_content": "\nபுயலிலிருந்து தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி – பிரான்ஸில் சம்பவம்\nஒரு மோட்டார் சைக்கிள் ஓடி வந்த நபரின் பின்னால் உள்ள ஆசனத்தில் பாறை ஒன்று விழுந்ததில் குறித்த நபர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். கடும் மழை காரணமாக இப்பகுதியின் சாலையில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு திங்களன்று பொலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் செயிண்ட்-ஜீன்-லா-ரிவயரில் (Saint-Jean-la-Riviere) உள்ள ஒரு சாலையில் இடம்பெற்றுள்ளது. Meteo பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் var மற்றும் Alpes Maritimes பகுதிகளில் புயல்கள் ஏற்படக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇன்று 1 மணி முதல் 7 மணி வரை புயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் பின்னர் வெள்ளிக் கிழமை வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்: தன்னை...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை பெண்......Read More\n240 கோடி பணத்திற்காக துபாயில் கொலை...\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nஇணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ��ுதந்திரக் கட்சி உறுப்பினர்களும்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nகூகுள் மேப்பில் இனி நீங்கள் காரில்...\nகூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர்...\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக......Read More\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000......Read More\nவவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான......Read More\nகுடிக்க கொடுத்து குடி கெடுக்கும்...\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு......Read More\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப்......Read More\nஇரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 21 பேர்......Read More\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும்...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக்......Read More\nபேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு...\n12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி......Read More\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nதிரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள்......Read More\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருடகால யுத்தம்......Read More\nமுள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர......Read More\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம்......Read More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது......Read More\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி......Read More\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்......Read More\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப்...\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம்......Read More\nசிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா,...\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப்......Read More\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப்...\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2010/12/28/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-05-24T08:17:42Z", "digest": "sha1:BRV6WNKCKBGTZUM2UBJUAPAWHBUMILC6", "length": 7958, "nlines": 92, "source_domain": "site4any.wordpress.com", "title": "மறைந்து வரும் மார்கழியின் அடையாளங்கள்! | site4any", "raw_content": "\nமறைந்து வரும் மார்கழியின் அடையாளங்கள்\nமார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது வழக்கொழிந்து வருகிறது. கிராமங்களிலும் இதேநிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.\nமார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், தூரத்தில் கேட்கும் பெருமாள் கோவில் சுப்ரபாத பாடலும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இவை அனைத்தும் கடந்த சில ஆண்டுள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகின்றன. புவி வெப்பமடைந்து, மார்கழி குளிரும் காணாமல் போகும் காலம் விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.\nகடந்த காலங்களில், மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் சாணம் தெளித்து, சுத்தப்படுத்தி பலவண்ண கோலங்களை போடுவதை காண முடிந்தது. காலையில் எழுந்து கோலம் போடுவதற்காக குனிந்து எழுவது, உடற்பயிற்சிக்கு ஈடானது. நம் முன்னோர், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான், காலையில் எழுந்து கோலம் போடுவதை முதல் பணியாக நடைமுறையில் வைத்திருந்தனர். அக்காலத்தில், புள்ளி வைத்து எழில் நயத்தோடு கோலம் போடுவதை காண முடிந்தது. கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூ வைப்பர். பூசணி பூவில் லட்சுமி தெய்வம் குடியிருக்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது.\nவாசலில் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகி��து. நகரங்களில் பசுஞ்சாணம் கிடைக்காத ஒன்றாகி விட்டது. அதேபோல் பூசணி பூ கிராமங்களில் கூட காணப்படுவதில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதல், பொங்கல் தினத்தில், அனேகமாக எல்லா வீடுகளிலும் பெரிய கோலமிட்டு வண்ணப்பொடிகளை தூவி, அழகுபடுத்துவதை இன்றும் காண முடிகிறது.\nதமிழ்நாடு செய்திகள்தமிழ்நாடு பிரச்சனைகள்tamil blogs\nPrevious Post“கிரையோஜெனிக்’ தட்டுப்பாடு: ராக்கெட்கள் செலுத்துவதில் சிக்கல்Next Post”திருமணத்திற்கு முன்பு வேண்டாம்Next Post”திருமணத்திற்கு முன்பு வேண்டாம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2012/09/blog-post_15.html", "date_download": "2018-05-24T08:03:08Z", "digest": "sha1:NVI5KLOR52EJKLS3MREHCW6I7I4YPCZ7", "length": 14401, "nlines": 95, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: முதலாளியே வருக,எங்களைக் காத்தருள்க!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nகிராமங்களில் அடுத்தவரின் இன்ப,துன்பங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத,இரக்கம் அற்றவர்களை,சுயநல பேர்வழிகளைப் பற்றி சொல்வதற்கு என்றே,ஒரு பழமொழி இருக்கிறது உங்களுக்கும் அது தெரிந்திருக்கும் என நினைக்கிறன். \"பொண்ணு செத்தா என்ன மாப்பிள்ளை செத்தா என்ன உங்களுக்கும் அது தெரிந்திருக்கும் என நினைக்கிறன். \"பொண்ணு செத்தா என்ன மாப்பிள்ளை செத்தா என்ன மலைக்கு பணத்தைத் கொடுக்கணும் இத்தகைய மன நிலையில் நமது மதிய அரசு இருந்துவருவதாக தெரிகிறது\nஅதாவது மக்களின் துயரங்களை,அவர்களது வேதனைகளை, வாழ்க்கையைப் பற்றிய அக்கறையின்றி, தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகிறது என்பதையே மதிய அரசின் சமீப அறிவிப்பான டீசல் விலையேற்றமும் ,ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் சமையல் எரிவாயுவுக்கு மட்டுமே அரசு மானியம் என்று அறிவித்து உள்ளது \nமக்களுக்கு மட்டும்தான் மானிய விலையில்)ஆறு சிலிண்டர் நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்,பி,களுக்கு )ஆண்டுக்க��� 300 சிலிண்டர்கள் வழங்கிறது,அதில் மாதரம் இல்லை,கட்டுப்பாடும் இல்லை\nநேரடியாக மக்களை துன்புறுத்தும் டீசல்,பெட்ரோ, சமையல் எரிவாயு போன்றவை குறித்தும்,அதனால் சரக்கு கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு என்று அல்லாடும் மக்களைப் பற்றி கவலை கொள்ளாத மதிய அரசு, நிலக்கரி சுரங்கங்களை கட்டணம் இன்றி தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவது பற்றி கவலை படுவதில்லை தனியார்கள் அரசாங்கத்தின், தனித்த கவனத்தில் இருக்கும் செல்வச் சீமான்கள், செல்லப் பிள்ளைகள் அல்லவா தனியார்கள் அரசாங்கத்தின், தனித்த கவனத்தில் இருக்கும் செல்வச் சீமான்கள், செல்லப் பிள்ளைகள் அல்லவா அதனால்தான் அவர்களுக்கு இந்தகைய சலுகைகள் வழங்கப் படுகிறது அதனால்தான் அவர்களுக்கு இந்தகைய சலுகைகள் வழங்கப் படுகிறது மூன்று ஆண்டில் கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள வரிச் சலுகை 13,00,000 கொடிகள் மூன்று ஆண்டில் கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள வரிச் சலுகை 13,00,000 கொடிகள் ஆனால் ,ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் மணியம் 37,000 கோடி மட்டும்தான் ஆனால் ,ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் மணியம் 37,000 கோடி மட்டும்தான் அதனை வழங்க அரசு முன்வரவில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகிறார்\nஇது வெல்லாம் போதாது என்று.., இன்னொரு மகத்தான திருப்பணியாகஇந்திய அரசு அந்நிய முதலீட்டை சில்லறைவணிகத்தில் 51% சதவீதம் வரை அனுமதித்து,ஒப்புதல் வழங்கியுள்ளது\nஇரண்டு மதங்களுக்கு முன் அமெரிக்க அதிபரான,\" பராக் ஒபமா\" இந்தியா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முன்வரவேண்டும்\" என்று வலியுறுத்தி இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்\nபராக் ஒபாமா வலியுறுத்தி சொன்னதை நிறைவேற்றவே, சில்லறை வணிகத்தில் வேகமாக அந்நிய முதலீடு அனுமதிக்கும் திட்டத்துக்கு மதிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது\nஆமாம்,வலியுறுத்துவது இந்தியாவின் குப்பனோ,சுப்பனோ இல்லை அவர்கள் வலியுறுத்தினால் கிடப்பில் போட்டுவிடலாம். அவர்கள் வலியுறுத்தினால் கிடப்பில் போட்டுவிடலாம். சர்வ வல்லமையுள்ள அமெரிகாவின் அதிபரே வலியுறுத்திய பிறகு, சும்மா விட்டுவிட முடியுமா என்ன சர்வ வல்லமையுள்ள அமெரிகாவின் அதிபரே வலியுறுத்திய பிறகு, சும்மா விட்டுவிட முடியுமா என்ன அந்நிய முதலீட்டை 51% வரை அனுமதித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடனே இந்திய பங்கு வர்த்தகம் ரெக்கைகட்டி பறக்கத் தொடங்கிவிட்டது அந்நிய முதலீட்டை 51% வரை அனுமதித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடனே இந்திய பங்கு வர்த்தகம் ரெக்கைகட்டி பறக்கத் தொடங்கிவிட்டது\nஇந்தியாவின் சுய சார்புக் கொள்கைகள் என்னாவதுஎன்று நீங்கள் நினைக்கலாம் காந்தி உப்பு காய்ச்சியது,ராட்டையில் நூல் நூற்றது, அந்நிய துணிகளை பகிஷ்கரித்தது ஆகியவைகள் எதற்காக என்று நினைக்கலாம் காந்திக்கு இந்தியாவின் மீது ,இந்திய மக்களின் மீது அக்கறை இருந்தது அவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கவேண்டும்,சுதந்திர மனிதர்களாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது அவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கவேண்டும்,சுதந்திர மனிதர்களாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது\nஇன்றைய ஆட்சியாளர்களுக்கு மகாத்மா காந்திக்கு இருந்த ஆசைபோல, இலட்சியங்கள் போல எதுவும் இல்லை இந்திய மக்களின் எதிர்காலம், இந்தியாவின் சுய சார்ப்பு, இந்திய மக்களின் வாழ்க்கை நிலை, சுதந்திரப் போக்கு என்று எதன்மீதும் ஆசை இல்லை இந்திய மக்களின் எதிர்காலம், இந்தியாவின் சுய சார்ப்பு, இந்திய மக்களின் வாழ்க்கை நிலை, சுதந்திரப் போக்கு என்று எதன்மீதும் ஆசை இல்லை அக்கறையும் இல்லை\nஆனால், அமெரிக்க மீது தீராத காதல் மோகம் இருக்கிறது அதன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற அடிமை புத்தி இருக்கிறது அதன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற அடிமை புத்தி இருக்கிறது ஆகவே... இன்று, காந்திய( வியாதிகள்) ஆட்சியாளர்கள், இந்தியாவின் நலன் குறித்தும்,மக்களின் வாழ்க்கை நிலைகுறித்தும் கவலைகொள்ளாமல், அலட்சியப்படுத்தி வருகிறார்கள்\nகள்ளமோகமும், கள்ள உறவும் உள்ள காமுகன், நியாய தர்மங்கள்,ஒழுக்க உணர்வின்றி நடந்துகொள்வதைப் போல, இந்திய ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள்\nமீண்டும் நாட்டை அடிமைப்படுத்தவும், மக்களை சீரழிக்கவும் எண்ணி இதுபோல செயல்படுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது அப்படி நாட்டை மீண்டும் அடிமைபடுதுவது கூட ஒருவகையில் நல்லது என்று நினைக்கவும் வைக்கிறது\nஏனெனில்,அப்படி இந்தியா அடிமைபடுவதால் அப்துல் களம் கண்ட,இந்திய வல்லரசு கனவு விரைவிலேயே நிஜமாகிவ��டும் என்று உறுதியாக கூறலாம் அமெரிகாவின் நேரடி ஆட்சியில் நமது இந்தியா வந்துவிட்டால், அப்போதும் இந்தியா வல்லரசு நாடுதானே\n\"முதலைத் தொடர்ந்து, முடிவொன்று தோன்றும்;\nமுடிவைத் தொடர்ந்து, முதலொன்று தோன்றும்\n- கண்ணதாசனின் கவிதை வரிகளில் சொன்னால்......,\nமுன்பு ,இந்தியா அடிமைத்தளையில் இருந்து சுதந்திர நாடானது இப்போது சுதந்திர நாடு என்பதில் இருந்து, அடிமைத்தளைக்கு மாறுகிறது, அவ்வளவுதான் இப்போது சுதந்திர நாடு என்பதில் இருந்து, அடிமைத்தளைக்கு மாறுகிறது, அவ்வளவுதான் எனக்கு என்ன வருத்தம் என்றால்,இப்போதுஅமெரிக்காவின் இடைத்தரகர்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்பதுதான்\nஇவர்களுக்குஇடைத்தரகர்கள் ஆட்சியில் இருப்பதைவிட, முதலாளியின் நேரடி நிர்வாகத்தில் இருப்பது நல்லதலவா ஆகவே, முதலாளியே வருக இடைதரகர்களிடம் இருந்து எங்களைக் காத்தருள்க\nநாடும் நடப்பும் இப்படி இருக்கு\nஇன்றைய அரசியலின் மோசமான நிலை\nசுரங்க ஊழலும், அதுசொல்லும் பாடமும்\nபாசிச இந்துத்துவ படைகளும் செயல்களும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-05-24T08:04:05Z", "digest": "sha1:KATY5SBDS7O25SYL4UHAHX2XZRS67B3X", "length": 7492, "nlines": 98, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nநான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்டேன். காலை நேரம் ஆதலால் பேருந்தில் சற்று அதிகமாகாவே நெரிசல். நான் மிகவும் போராடி பேருந்தின் நடுவில் ஒரு இருக்கையின் அருகில் நின்றுகொண்டேன்.\nஎனது அருகில் 65 வயது பாட்டி நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், நான் நின்றிருந்த அருகில் சீட் காலியானது. நான் அந்த பாட்டியை உட்காரச்சொன்னேன்.\nஅவர் பின்னாடி யாரயோ அழைப்பது போல் தொன்றியாது. அவர் அழைத்தது அவரது கனவர். 70 வயதிருக்கும் அவர் உடல்நிலை சரியில்லாதவர் போலும். மிகுந்த அயர்ச்சியாக காணப்பட்டார்.\nஅவர் மிகவும் சிரமப்பட்டு பின்னாலிருந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த பாட்டி நின்று கொண்டே பயணித்தார்.\nநான் பார்த்து இதைத்தான் ���ன்றாலும்,\nஎத்தனை ஆழமான காதல் இருவருக்கும்.அந்த பாட்டி நினைத்திருந்தால் தாராளமாக அந்த இருக்கையில் அமர்ந்திருக்கலாம்.\nசுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாள...\nஅறிவு வேண்டுமானால் ஆய்வு கூடங்களில் பிறக்கலாம்\nஉன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும்\nகோடிக்கு மேல்(படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் ...\nவேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் இருந்து உப்பு சே...\nநான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்...\nவந்தே மாதரம் – தமிழாக்கம்\nசும்மா... கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பழக்கப்ப...\nசிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப...\nஉங்கள் ஷூக்களை கழட்டுங்கள்” கழட்டுகிறார். ” ஆட...\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/07/", "date_download": "2018-05-24T08:10:52Z", "digest": "sha1:TKBQQREJU7BHX5AGC543QAV3PYCIY57S", "length": 30111, "nlines": 230, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: July 2013", "raw_content": "\n“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் - தம்பலகாமம் - பகுதி 2\nவெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. எனவே இடப்பெயர்கள் எல்லாம் மனிதனின் மொழிமரபையும் பண்பாட்டையும் வளர்க்கின்றன. இதனடிப்படையில் ஊர்களை இனங்காணுவது மனித இனத்தின் முக்கிய நடத்தையை உருவாக்குகின்றது.(1) என்று சொல்கிறார் திரு.ஆர். ஆளவந்தார்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: Toponymy, இடப்பெயர் ஆய்வு, ஊர்ப்பெயர், தம்பலகமம், தம்பலகாமம், தம்பை நகர், வரலாற்றில் திருகோணமலை 1 comment:\nகுளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6\nஇலங்கை வரலாற்றுப் பதிவுகளில் குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. இதற்குப்பல காரணங்களைக் கூறலாம். குளக்கோட்டன் என்பது காரணப்பெயரே அன்றி இயற்பெ��ரல்ல. மக்கள் மதித்துப் போற்றும் வகையில் குளமும் கோட்டமும் அமைத்ததால் அவனை மக்கள் எல்லாரும் ‘குளக்கோட்டன்’ என்றே அழைத்தனர். அவனது வரலாறுகளை சொல்ல முற்பட்ட தொல்லிலக்கியங்களும் வேறு பல வரலாற்று மூலங்களும் குளக்கோட்டனின் பணியை தொன்மைமிக்க கோணேஸ்வரத்துடன் தொடர்பு படுத்தி கூறியதால் ஏற்பட்ட மயக்கங்களுமே அவனது காலம் பற்றிய ஆய்வுக்குத் தடையாக உள்ளன.\nஇதுவரை குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றாசிரியர்கள் பலர் முரண்பாடான கருத்துக்களையே வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் பரணவிதானையும் அவரது கருத்தை ஏற்கும் ஏனைய வரலாற்றாய்வாளர்களும் குளக்கோட்டன் கி.பி.1223ஆம் ஆண்டு இலங்கை வந்ததாகக் கூறுகின்றனர்.(1) வரலாற்றாய்வாளர் பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களும் கி.பி.1223 ஆம் ஆண்டிலேயே குளக்கோட்டன் இலங்கை வந்ததாக தாம் எழுதிய ‘கோணேஸ்வரம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், கோணநாயகர், கோணேஸ்வரம், தம்பலகாமம், தர்ம சீலன், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\nஇலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1\n‘எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும்’ என்கிறார் ஊர்ப்பெயர் ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் திரு.ஆர். ஆளவந்தார் அவர்கள்(1). உலக கவனத்தையீர்த்த இந்த இடப்பெயராய்வு (Toponymy )18 ஆம் நூற்றாண்டு முதல் ஒரு அறிவியல் துறையாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: Toponymy, இடப்பெயர் ஆய்வு, ஊர்ப்பெயர், தம்பலகமம், தம்பலகாமம், தம்பை நகர், வரலாற்றில் திருகோணமலை 2 comments:\nதிருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோட்டனின் திருப்பணிகள் -பகுதி 5\nபழமையில் ‘உன்னரசுகிரி’ என வழங்கப்பட்ட பிரதேசத்தை ஆட்சிசெய்த மனுநேய கயபாகு என்பான் கடலில் அடைந்து வந்த பேழை ஒன்றில் காணப்பட்ட பெண் குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து ‘ஆடகசவுந்தரி’ எனப்பெயருமிட்டு தனக்குப்பிறகு ஆட்சி உரிமையை வழங்கினான் என ‘கோணேசர் கல்வெட்டுக்’ கூறுகிறது.\nகுளக்கோட்டன் செய்யும் திருப்பணியை அழித்தொழித்து ,அவனையும் அவன் படைகளையும் கப்பலில் ஏற்றி ���னுப்பி வைக்குமாறு தனது முதன் மந்திரிக்கு ஆணையிட்டு ஆடகசவுந்தரி அனுப்பி வைக்க அவர்களது முயற்சியை தனது மதியூகத்தால் வெற்றி கொண்ட குளக்கோட்டன் ஆடகசவுந்தரியை மணந்து தனது ஆட்சி அதிகாரத்தை திருகோணமலையிலிருந்து திருக்கோயில் வரை வளர்த்துக் கொண்டான் என ‘கோணேசர் கல்வெட்டு’ மூலம் அறியக் கூடியதாக உள்ளது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், கோணநாயகர், கோணேஸ்வரம், தம்பலகாமம், தர்ம சீலன், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 2 comments:\nநிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் திருகோணமலை\nகி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நிலாவெளி தான சாசனம் கோணேசர் ஆலய கட்டடச் சிதைவுகளில் ஒன்றாகும். இது நிலாவெளிப் பிள்ளையார் கோயிலின் தீர்த்தக் கிணற்றிலே படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாசனம் திருகோணமலையின் வரலாற்று ஆர்வலராகிய திரு.நா.தம்பிராசா அவர்களினால் கண்டறியப்பட்டு திரு.கா.இந்திரபாலா , திரு.செ.குணசிங்கம் என்போரால் வெளிப்படுத்தப்பட்டது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 7 comments:\nகுளக்கோட்டன் வகுத்த அருவ, உருவ வழிபாடுகள் பகுதி 4\nவசிட்ட மாமுனிவரால் வடிவமைக்கப்பட்ட உருவ ,அருவ வழிபாடுகள் ஒருவித குறைபாடுகளுமின்றி திருகோணமலை கோணேஸ்வரத்தில் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தன. குளக்கோட்டன் காலத்திற்குப் பிறகும் இவ்வாலயச் செயற்பாடுகள் செம்மையாக நடைபெற்றன.\nகோணநாயகர் கோயில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது தமது சமயத்தைப் பரப்ப முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட போத்துக்கீசர் திருகோணமலையில் உள்ள கோணநாயகர் கோயிலை இடித்துத்தரைமட்டமாக்கினர்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், கோணநாயகர், கோணேஸ்வரம், தம்பலகாமம், தர்ம சீலன், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\nகுளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி 3 @ திருகோணாசலப் புராணம்\nதிருகோணாசலப் புராணம் கோணேஸ்வரத்தின் தலபுராணமாகும். ‘சிவன் கோணநாயகராக அவதாரம் எடுத்த வரலாற்றை இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டனின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வசிட்டர் என்ற தவசிரேஸ்டர் இந்த அற்புதமான வழிபாட்டை உருவாக்கினார் எனத் தலபுராணமாகிய திருகோணாசலப் புராணம் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.\nகி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற இந்நூலைத் தொகுத்தவர் திரு.மா.முத்துக்குமாரு என்பவராவர். குளக்கோட்டன் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பெரும்பாலான ஆய்வாளர்கள் கோணநாயகர் திருவுருவைப் பற்றி இந்நூல் கூறும் கருத்துக்களை தமது ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், கோணநாயகர், கோணேஸ்வரம், தம்பலகாமம், தர்ம சீலன், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு\nகுளக்கோட்டன் இத்தகைய பெரும் செல்வாக்குப் பெற திருகோணமலையில் அவன் மேற்கொண்ட கோணேசர் ஆலயத்திருப்பணியும், கந்தளாய்க் குளத்தைக் கட்டியதுமே காரணம் எனப் பலரும் அபிப்பிராயங்களை வெளியிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கின்ற பொழுது அவனது செல்வாக்குக்கு வேறு சில காரணிகளும் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன என்பதே உண்மையாகும்.\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை\nகைலாசபுராணத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் கோணேசர் கல்வெட்டாகும். கோணேசர் ஆலயப் பணிகள் ஒரு குறைவுமின்றி சிறப்பாக நடைபெற குளக்கோட்டன் எத்தகைய திட்டங்களை மேற்கொண்டான் என்பது குறித்து இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டன் கூற கவிராசவரோதயன் பாடினான் எனப் பாயிரம் கூறுவதால் இந்நூல் குளக்கோட்டன் காலத்திற்குப் பிந்தியது எனக்கருதலாம்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், கோணநாயகர், கோணேஸ்வரம், தம்பலகாமம், தர்ம சீலன், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை\nதிருகோணமலை வரலாற்றில் இதுவரை காலம் எவரும் பெற்றிராத மக்களின் பேராதரவையும் வரலாற்றுப் புகழையும் பெற்றவன் குளக்கோட்டன். குளக்கோட்டனின் இயற்பெயர் எது என்று தெரியவில்லை. குளமும், கோட்டமும் கட்டியதால் அவனுக்கு குளக்கோட்டன் என்ற காரணப்பெயர் வழங்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இவனது காலம் வரலாற்றுப் பின்னணி குறித்த ஆய்வுகளும் இன்னும் முற்றுப���பெறாத நிலையிலேயே உள்ளது. எது எப்படியிருப்பினும் திருகோணமலை வரலாற்றில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மன்னனாகக் குளக்கோட்டு மன்னன் விளங்குகிறான்.\nமக்கள் மத்தியில் குளக்கோட்டனுக்கு இத்தகைய பெரும் செல்வாக்கு எப்படி ஏற்பட்டது. இதற்கான காரணங்கள் எவை என்பன போன்ற கேள்விகளுக்கு தக்க ஆதாரங்களுடன் விடைகாண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், கோணநாயகர், கோணேஸ்வரம், தம்பலகாமம், தர்ம சீலன், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 2 comments:\n@.'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு\nகைலாசபுராணத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் கோணேசர் கல்வெட்டாகும். கோணேசர் ஆலயப் பணிகள் ஒரு குறைவுமின்றி சிறப்பாக நடைபெற குளக்கோட்டன் எத்தகைய திட்டங்களை மேற்கொண்டான் என்பது குறித்து இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டன் கூற கவிராசவரோதயன் பாடினான் எனப் பாயிரம் கூறுவதால் இந்நூல் குளக்கோட்டன் காலத்திற்குப் பிந்தியது எனக்கருதலாம்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் - புகைப்படங்கள்\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயமாக இது மக்களால் பேசப்படுகிறது. பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த கதிர்காம முருகன் ஆலயத்துடன் தாந்தாமலை முருகன் ஆலயத்தையும் மக்கள் இணைத்துப் போற்றி வருகின்றனர்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்படங்கள் 3 comments:\nதிருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்\nதிருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேரடி ஆட்சி முறை தளர்ந்தபிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப் பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னிபர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு பின்னரும் இங்கு அவை தொடர்ந்திருந்திருக்கிறது எனச்சில வரலாற்றாசிர���யர்கள் கூறுகின்றனர்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: திருக்கோணேஸ்வரம், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\nபுல்மோட்டை 'அரிசி மலை' கடற்கரை - புகைப்படங்கள்\nகிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம் காணப்படுகின்றது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள் 2 comments:\n“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்...\nகுளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6\nஇலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் ...\nதிருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோ...\nநிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் த...\nகுளக்கோட்டன் வகுத்த அருவ, உருவ வழிபாடுகள் பகுதி 4\nகுளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி...\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - ...\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலா...\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் - புகைப்படங்கள்\nதிருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்...\nபுல்மோட்டை 'அரிசி மலை' கடற்கரை - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/cricket-australia-appoints-justin-langer-as-new-head-coach-dinamani/", "date_download": "2018-05-24T08:10:22Z", "digest": "sha1:J4HRB6D52DV4NQ4X7BGKRYXMRZZFJKOY", "length": 15242, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "Cricket Australia appoints Justin Langer as new head coach- Dinamani – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nகேஸ��� என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் (வயது 47), அந்த அணியின் புதிய பயிற்சியாளராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ரக போட்டிகளுக்கும் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த 4 ஆண்டுகள் பயிற்சியாளராக பணியாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மே 22-ஆம் தேதி முதல் தொடங்கும் இவரது பணியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2 ஆஷஸ் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை தொடர், 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளது.இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட் கூறுகையில், சமீபகாலங்களில் வீரர்களின் முன்னேற்றம் மற்றும் பயிற்சியாளர் பணிகளில் ஜஸ்டின் லாங்கர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளோம் என்றார்.பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். ஆஸ்திரேலிய அணிக்கு வரும் காலங்களில் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. ரசிகர்களின் வரவேற்புடன் அதை வெற்றியுடன் எதிர்கொண்டு அனைத்து ரக கிரிக்கெட்டிலும் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவோம். ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் நிச்சயம் அனைவரும் பெருமைப்படும்படி விளையாடுவார்கள் என்றார்.முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள ஜஸ்டின் லாங்கர் 7,696 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 23 சதங்கள் அடங்கும். கடந்த 2012, நவம்பர் முதல் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் டி20 அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அதுபோல அவ்வப்போது ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.\nடெல்லியில் பல இடங்களில் புழுதிப் புயல்.. இரவு முழுக்க மக்கள் அவதி | Smoke Storm hits many parts of Delhi, affects daily life\nஇணையத்தில் வைரலாகும் நிவேதா பெத்துராஜின் புகைப்படம்\nஇணையத்தில் வைரலாகும் நிவேதா பெத்துராஜின் புகைப்படம்\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2018-05-24T08:09:46Z", "digest": "sha1:63WWGDJLGT4DFGQGDWBA2XGOM3VL2DUJ", "length": 15628, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு || President arrives in Chennai Governor and CM welcome at Airport – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்��ு …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nசென்னை மற்றும் வேலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வந்தார். அவரை ஆளுநர் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்றனர். #President #RamNathKovind சென்னை:ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.இந்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார் ஜனாதிபதி. அங்கு சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவக்கல்லூரி நூற்றாண்டு விழா, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறுநீரக மாற்று, இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பின்னர் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக்கோவிலுக்கு சென்று ஜனாதிபதி சாமி தரிசன���் செய்கிறார்.இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு ஜனாதிபதி சென்னை திரும்புகிறார். நாளை (சனிக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழா, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் குரு அமர் தாஸ் மற்றும் சாகித் பாபா தீப் சிங் கட்டிட அரங்குகள் திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #President #RamNathKovind #PresidentarrivesChennai window.fbAsyncInit = function() { FB.init({ appId: ‘614896252022560’, xfbml : true, version : ‘v2.8’ }); FB.AppEvents.logPageView(); }; (function(d, s, id){ var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) {return;} js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_US/sdk.js”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));\nஅஜித்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அருண் விஜய்\nஅஜித்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அருண் விஜய்\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:52:36Z", "digest": "sha1:3WLPFQOIKHGLXCDLRLFMWQD6OAT3AG5W", "length": 16080, "nlines": 119, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "ஆசை மச்சான் – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nதினமும் சாராயத்தை குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் எதுவுமே பேசாமல் போதையில் மயங்கிக் கிடந்துவிட்டு மீண்டும் மறுநாள் பொறுப்பாக வேலைக்குச் சென்று மாலையில் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கைய��க வைத்துக்கொண்டிருக்கும் புருஷன் மாரியப்பனிடம் வேண்டாய்யா நாம் நம்ம புள்ளைகளை வளத்து ஆளாக்கி அதுங்களையாவது படிக்க வெச்சு முன்னுக்குக் கொண்டு வரணும் அதுங்களும் நம்மளை மாதிரியே அன்னாடங் காச்சியா இருக்கக் கூடாதுய்யா இப்பிடி தினோம் குடிச்சிக்கிட்டே இருந்தா எப்பிடியா இதுங்களை வளத்து ஆளாக்க முடியும் என்றாள் அஞ்சலை .\nஎன்னா செய்யச் சொல்றே எனக்கும் புரியுது ஆனா வேலை செஞ்சிட்டு உடம்பு ஓஞ்சி போகுது உடம்பெல்லாம் வலிக்குது அதை மறந்து தூங்கினாத்தானே மறா நாள் வேலைக்கு போவ முடியும், அதான் இந்தக் கண்றாவியைக் குடிச்சி புட்டு தூங்கறேன் என்ற புருஷனை பரிதாபமாகப் பார்த்தாள் அஞ்சலை\nமறுநாள் வழக்கம் போல கையில் பணம் பற்றாக்குறையால் அளவோடு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாரியப்பனின் காதில் அஞ்சலையின் தீனமான குரல் கேட்டது . என்னை விடுயா என் புருஷன் வந்தா உன்னையக் கொன்னே போட்டுடுவான். மரியாதையா என்னைய விட்று என்று கதறிக் கொண்டிருந்தாள் அஞ்சலை.\nஅவளை வலுக்கட்டாயமாக கட்டி அணைத்துக்கொண்டிருந்த பழனி அவளை விடாமல் தொந்தரவு செய்வதை பார்த்த மாரியப்பன் குண்டுக்கட்டாக அவனைத் தூக்கி எறிந்தான். போய் விழுந்த வேகத்தில் அப்படியே தலையில் அடி பட்டு மயங்கிப் போனான் பழனி, மற்ற குடிசைக்காரர்கள், அவனை தூக்கிக்கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தனர்.\nமாரியப்பன் அஞ்சலையிடம் வந்து கவலைப்படாதே புள்ளே நானு இருக்குறேன் ஒரு பய இனிமே உங்கிட்ட நெருங்க முடியாது என்ன மன்னிச்சுக்க அஞ்சலை நான் குடிச்சுட்டு இப்பிடி இருக்கறதாலதானே இது மாதிரி மொள்ளமாரிக்கெல்லாம் உன் மேலேயே கைவைக்க துணிச்சல் வருது.\nஇனிமே குடிக்கவே மாட்டேன் இது ஆத்தா மேல சத்தியம் நம்ம குழந்தைங்க மேல சத்தியம் என்று கதறினான் மாரியப்பன்.\nமறுநாள் வேலையை முடித்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டிருந்த மாரியப்பனிடம் என்னா மச்சான் இன்னா இன்னிக்கு குடிக்க வரலியா ஏதோ குடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சிட்டேன்னு கேள்விப்பட்டேன், அதெல்லாம் ஒண்ணும் கவபடாதே மச்சான் அப்பிடித்தான் பொம்பளைங்க பயமுறுத்துவாளுக அவுங்களுக்கு என்னா தெரியும் நம் கஷ்டம் என்றான் குடிகார சகா பெருமாள் அவனை மச்சான் என்று பெருமாள் அழைத்தது மனதுக்கு இதமாக இருந்தது.\nமாரியப்பனின�� நாவு அந்த சாராயத்துக்காக ஏங்கியது,ஆமாம் ,பெருமாள் சொல்றதும் சரிதானே இவங்களுக்கு என்னா தெரியும்\nநாம படற கஷ்டம் அடப்போ சத்தியமாவது மண்ணாங்கட்டியாவது\nசாராய போதை சுகத்துக்கு முன்னாலே அவன் கால்கள் தானாக நடக்கத் தொடங்கின சாராயக் கடையை நோக்கி.\nகடைக்குச் செல்லும் வழியில் பெருமாள் அவனை இன்னும் கொஞ்சம் உசுப்பும் விதமாக ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா\nநீ அடிச்சிப் போட்டியே அந்தப் பழனியைப் பாக்கப் போயிருக்கா உம் பொண்டாட்டி அஞ்சலை. அந்தப் பழனி தானே உம் பொண்டாட்டியை கெடுக்கப் பாத்தான் அவனைப் போயி இவ எதுக்கு பாக்கோணும் இது எனக்கு ஒண்ணும் சரியா படலை என்றான்.\nஅதிர்ந்து போன மாரியப்பன் இவளுக்கு அவன்கிட்ட என்னா வேலை ,\nஎதுக்கு இவ அவனைப் பாக்கப் போனா சாராயம் குடிக்காமலே ஆத்திரம் தலைக்கேற அந்த மருத்துவ மனையை நோக்கி அறிவாளோடு ஒடினான் மாரியப்பன். அங்கே அஞ்சலை பழனியிடம் அண்ணாத்தை என்ன மன்னிச்சிடு. என் புருஷனை திருத்த எனக்கு வேற வழி தெரியலை, அதுனாலேதான் உன்னிய நான் அப்பிடி நடிக்கச் சொன்னேன். பாவம் எனக்காக நீ அடி வாங்கி படுத்திருக்கே என்றாள்.\nஅத்த வுடு தங்கச்சி இப்போ உன் புருஷன் குடிக்காம இருக்கானா அது போதும் இப்பிடித்தான் போன மாசம் என் தங்கச்சியோட புருஷன் குடிச்சு குடிச்சே குடலு வெந்து செத்துப் பூட்டான். இப்போ அந்தக் குழந்தைகளும் அவளும் தடுமாறிகிட்டு இருக்காங்க அது மாதிரி உன் வாழ்க்கையும் ஆகக் கூடாதுன்னுதானே நான் அடி வாங்கினேன் என்றான் பழனி.\nஇதைக் கேட்ட மாரியப்பனுக்கு அவனுடைய ஆத்திரமெல்லாம் ஒரு நொடியில் அப்படியே காற்று போன பலூனாக வடிந்தது. அறிவு விழித்துக் கொள்ள ஆரம்பித்தது, அவன் மயக்கம் தீர்ந்து உளமாற புரிந்துகொண்டு மடை திறந்த வெள்ளம் போல் கண்ணிலிருந்து வழியும் நீரை நிறுத்த வழி தெரியாமல் திகைத்து நின்றான் மாரியப்பன்.\nபழனீ என்னிய மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு பழனீ என்று தன் காலில் விழுந்து கதறிக்கொண்டிருக்கும் மாரியப்பனை பழனி அப்படியே தூக்கி அணைத்துக்கொண்டு மச்சான் கடலுக்கு மீன் பிடிக்கப் போறவங்க கூட இடுப்புக் கயித்தை மச்சானை நம்பித்தான் குடுப்பாங்க, என்னிய நம்பு மச்சான் நான் உனக்கு த்ரோகம் செய்யமாட்டேன் என்றான் .மாரியப்பன் கண்ணிலிருந்து அது வரை அவன் குடித்த சாராயமெல்லாம் பாவ மன்னிப்பாக வழிந்து கொண்டிருந்தது .\nகுழந்தை ராசு அம்மா ஏம்மா அப்பா அழுவுறாரு\nகுடிக்க காசில்லையா அதுனாலே அழுவுறாரா என்றான்\nஅஞ்சலை மாரியப்பனையே கண்ணில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குழந்தையை அப்படியே அள்ளி அஞ்சலையையும் பழனியையும் சேர்த்து அணைத்துக்கொண்டு அதில்லடா ராசு உங்க அம்மாவுக்கு ஒரு நல்ல அண்ணனும்\nஎனக்கு ஒரு நல்ல மச்சானும் உனக்கு ஒரு மாமனும் கெடைச்சிருக்கான். அதுனாலே சந்தோஷமா சிரிச்சேன் அழுவலைகண்ணு என்றாள்.\nஅழுதா மட்டும் இல்லேடா சிரிச்சாலும் கண்ணீர் வரும் அதான் கண்ணுலே தண்ணி வருது என்றான் மாரியப்பன்.\nஇனி ஒரு சொட்டு சாராயமும் அவன் உள்ளே போகாது\n” உணர்ந்த உள்ளம் வடிக்கும் கண்ணீரை மீண்டும் கண்வழியே உள்ளத்திற்கு அனுப்ப யாரும் இது வரை பிறக்கவே இல்லை ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=151", "date_download": "2018-05-24T08:14:43Z", "digest": "sha1:V7VOWUL4RPL2F3UI2I6C6REBVADO2XL6", "length": 46348, "nlines": 247, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு துளசிச் செடியின் கீழ், பெரியாழ்வாருக்கு பூமிதேவியின் அவதாரமான ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அந்தத் தெய்வப் பெண்ணுக்கு ஆண்டாள் எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார், விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார். அந்த ஆண்டாள் வளர்ந்து பெரியவளாகி அந்த அரங்கனுக்கே துணைவியானாள். ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்தது எப்படி ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணனிடம் பூமிதேவி, ‘‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள் ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணனிடம் பூமிதேவி, ‘‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள்\n‘‘பூலோகத்தில் வாழ்ந்தும் இக சுகங்களில் பற்று வைக்காமல் என்னிடமே நித்தம் பக்தி செய்து என்னை நினைத்து எனக்குப் பாமாலையும், பூமாலை யும் தொடுத்துச் சாத்துகின்ற பாகவதர்களிடம் நான் அளவு கடந்த அன்பு செலுத்துவேன்,’’ என்றார் திருமால். உடனே ப��மிதேவி, தான் அத்தகைய பக்தையாக பிறவியெடுக்க அருளவேண்டினாள். அப்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் நந்த வனத்தில் துளசி மாடத்துக் குக் கீழே சிறு குழந்தையாகத் தோன்றினாள் பூமாதேவி. வடபத்ரசாயி என்ற பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக விடியற்காலையில் பூக்குடலையுடன் நந்தவனத்திற்குச் சென்ற பெரியாழ்வார் கண்களில் பட்டாள்.\nஅன்றைய தினம் திரு ஆடிப்பூர சுக்லபட்ச சதுர்த் தசி செவ்வாய்க்கிழமை ஆகும். அந்த ஞானக் குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்த்து வந்தார் விஷ்ணு சித்தர். கோதை அந்த கோவிந்தன் நினைவாகவே வளர்ந்து வந்தாள் அவள் ஆடலிலும் பாடலிலும் மழலைச் சொற்களிலும் கண்ணனின் தொடர்பு காணப்பட்டது. அந்தக் கண்ணனையே ஆண்ட அவள் ஆண்டாள் எனப் பெயர் பெற்றாள். கோதை என்னும் தமிழ் வார்த்தைக்கு அழகிய கேசம், பூமாலை என்றும் அர்த்தம் உண்டு.\nகோதை அருளியது திருப்பாவை என்ற பாடல் தொகுப்பு. இந்தச் சொல்லுக்கு சிறந்த நோன்பு என்று பொருள். ஆண்டாளும், அவளுடைய தோழிகளும் காத்யாயனி என்கிற உத்தமமான நோன்பைச் செய்ய மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரையே கண்ணன் வாழும் கோகுலமாக நினைத்து தன்னை ராதையாகவும் தோழிமார்களை கோபியர்களாகவும் கருதி நோன்பு நோற்றாள் ஆண்டாள். திருப்பாவை முப்பது பாடல் களிலும் ஸ்ரீமந்நாராயணனின் பெருமைகளை உள்ளம் குளிர தினம் பாடி மகிழ்ந்தனர்.\nகன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு விஷ்ணு சித்தர் உயர்ந்த ஞானத்தைப் போதித்தார். இளமை தொடங்கி எம்பெருமான் மீது பக்திப் பெருவேட்கை கொண்டு அவனையே தான் மணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்தாள் ஆண்டாள். கண்ணனையே சிந்திப்பதும் துதிப்பதுமாய் இருந்தாள். விஷ்ணு சித்தர் தினம் பூ கொய்து வந்து அதை மாலையாகக் கட்டி வடபெருங்கோயிலானுக்கு சாற்றுவதற்கு பூக்கடலையில் வைப்பது வழக்கம். தான் பெருமாளின் பேரெழிலுக்கு சமமானவள்தானா என்ற ஐயம் எழுந்தது ஆண்டாளுக்கு.\nஅதைத் தீர்த்துக் கொள்ள பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை தான் சூடி அழகு பார்த்து வந்தாள். பெருமாளும் அதை விருப்ப முடன் ஏற்றுக்கொண்டார். இது விஷ்ணு சித்தருக்கு தெரியாது. ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த மாலையைச் சூ���ி கண்ணாடியில் ஆண்டாள் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்ததை விஷ்ணு சித்தர் கவனித்துவிட்டார். உடனே ‘அபசாரம் செய்து விட்டாயே’ என்று மகளைக் கடிந்து கொண்டார்.\nமனவருத்தத்தால் பகவானுக்கு அன்று அவர் மாலை அணிவிக்கவில்லை. அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பகவான் தோன்றினார். ‘ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே நறுமணம் மிக்கதும் எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும்; ஆதலின் அத்தன்மையான மாலையே கொண்டு வருவாய்’ எனச் சொன்னார். தனக்கு மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் என விஷ்ணுசித்தர் தெரிந்துகொண்டார். அன்று முதல் சூடிக்கொடுத்த நாச்சியார் எனப் புகழப்பட்டாள் ஆண்டாள்.\nபின்பு தந்தையாரிடம் நூற்று எட்டு திருப்பதிகளில் உள்ள பெருமாளின் பெருமைகளை விளக்கச் சொல்லிக் கேட்டாள் ஆண்டாள். அவ்வகையில் அரங்கநாதனின் பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள். ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு வசமாகி கோதையை திருமணம் செய்துகொண்டார்.\nவைஷ்ணவ குரு பரம்பரையின் தலைவராயிருந்த ஆளவந்தார்தான் வைணவ சம்பிரதாயம் தழைக்க வழிவகுத்தவர். நமக்கு ராமானுஜரை தேடிக் கொடுத்த பெருமை பெற்றவரும் இவரே. நாலாயிர திவ்ய பிரபந்தகளை நமக்கு கிடைக்க வழி செய்தவரான நாதமுனிகளின் பேரன் இவர். ஆளவந்தார், தாது வருடம் ஆடி மாதம், உத்திராட நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருக்கு யமுனைத் துறைவர் என்று பெயரிட்டனர். இவருக்கு மணக்கால் நம்பி என்ற பெரியவர் நாராயணனின் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.\nஆளவந்தார் தமது ஆறாவது வயதில் மகாபாஷ்ய பட்டர் என்கிற பண்டிதரிடம் வேத சாஸ்திரங்களைக் கற்றார். அப்போது கோலாகல பண்டிதன் என்பவர் அந்த சோழ நாட்டு அரசவை வித்வானாக இருந்தார். அவர் பிற அறிஞர்களை எல்லாம் வாதத்தில் வென்று அவர்களிடமிருந்து கப்பம் வாங்கி வந்தார். அப்பண்டிதர் மகாபாஷ்ய பட்டரிடமும் கப்பம் வாங்கி வர தனது ஆட்களை அனுப்பினார். இதைக் கண்ட ஆளவந்தார் தன் குருவிற்கு பதிலாகத் தாமே சென்று வாதிட்டு வர விரும்பினார். மகாபாஷ்ய பட்டர் சிறுவனான ஆளவந்தாரை அனுப்ப மனமின்றி வருந்தினார்.\nஆளவந்தார் அவரை சமாதானப்படுத்தி, வந்தவர்களிடம் தன்னை ஒரு பல்லக்கில்தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். காவலர்கள் இந்த விஷயத்தை அரசரிடம் சொல்ல அரசனும் மற்றவர்களும் கோபமாய் வியந்து அச்சிறுவனை அழைத்துவர பல்லக்கை அனுப்பி வைத்தனர். யமுனைத் துறைவரும் தன் குருவை வணங்கி அரசவைக்குப் பல்லக்கில் சென்றார். அரசவையில் தமக்கு ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டார். கோலாகலன் அவருடைய வயதையும் வடிவத்தையும் கண்டு நகைத்தார்.\nஇதையறிந்து கொண்ட யமுனைத் துறைவன் ‘என்னுடைய வயதைக் கண்டு ஏளனமாக நினைக்க வேண்டாம். துணிவிருந்தால் என்னோடு வாதிடும்’ என்றார். கோலாகலப் பண்டிதன் ‘நீயோ சிறு பிள்ளை. உனக்குத் தெரிந்த விஷயத்தைப்பற்றி நீயே பேசு’ என்று ஏளனமாகக் கூறினார். யமுனைத் துறைவரும் தயங்காமல் நான் இப்போது மூன்று விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன். நீர் அவற்றை மறுப்பீரா அப்படி மறுத்தால் நான் தோற்றதாக தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.\n1. உமது தாய் மலடி,\n2. இந்நாட்டு அரசன் தர்மவான்,\nஇவற்றைக்கேட்ட கோலாகலப் பண்டிதன் மிகவும் குழம்பினார். மறுக்க இயலாமல், ‘நீரே பதிலையும் சொல்லி விடும்’ என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். யமுனைத் துறைவன் மூன்று கேள்விகளுக்கும் சாதுர்யமாக பதிலளித்தார். முதல் விஷயம், ஒரு மரம் தோப்பாகாது என்பார்கள். எனவே ஒரே பிள்ளையாகிய உம்மைப் பெற்ற உம்முடைய தாயை மலடி என்று கூறுவதில் தவறில்லை. இரண்டாவதாக மகாராஜா தர்மவான் அல்ல. சாஸ்திரப்படி அரசனின் ஆட்சிக்குட்பட்டவர்கள் செய்யும் பாவங்களும் அதாவது, நீர் பிற அறிஞர்களிடம் கப்பம் வாங்குவது போன்ற பாவங்களும் அரசனையே சேரும் என்பதால் அவரை தர்மவான் என்று கூற முடியாது. மூன்றாவதாக, மகா ராணி பதிவிரதை அல்ல.\nசாஸ்திரப்படி குழந்தை பிறக்கும்போது கந்தவர்களுக்குப் பின்னர் நடக்கும் சடங்குகளில் அதற்குரிய தேவர்களுக்கும் திருமணத்தின்போது அக்னி தேவனுக்கும் அர்ப்பணித்த பின்பே கணவரிடம் ஒரு பெண் ஒப்படைக்கப்படுகிறாள். ஆகவே மகாராணி பதிவிரதை அல்ல என்று கொள்ளலாம். சபையிலிருந்து வித்வான்களும் மற்றவர்களும் ஆரவாரித்தனர். அரசி ஓடோடி வந்து யமுனைத் துறைவனை அணைத்துக்கொண்டு ‘எனை ஆளவந் தீரோ’ என்று கூறி மகிழ்ந்தாள். அதனால்தான் அதுமுதல் யமுனைத் துறைவனுக்கு ஆளவந்தார் என்ற பெயர் ஏற்பட்டது.\nஅரசனும், ‘இப்பிள்ளை தோற்பான். அப்படியில்லையெனில் அவனுக்கு பாதிராஜ்யம் அளி��்பேன்’ என்று கோலாகனிடம் கூறியிருந்ததால் அதன்படி பாதி ராஜ்யத்துக்கு ஆளவந்தாரை அரசனாக்கினான். மணக்கால் நம்பி பல முயற்சிகள் செய்து ஆளவந்தாரை அணுகி அவருக்கு கீதோபதேசம் செய்து, வேதங்களின் அர்த்தங்களையும் உபதேசித்து, அவர் சாஸ்திர ஞானசீலராய் அரங்கத்தரவினையானின் கைங்கர்யங்களில் ஈடுபட வைத்தார். மேலும் வைணவ மதத்தை பரப்பி புகழ் பெற்றார்.\nசிவாலயங்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து தொண்டு செய்து வந்தார் மூர்த்தி எனும் அடியார். அப்போது அந்நாட்டை ஆண்ட மன்னன் வேற்று மதத்திற்கு மாறியதால் சிவாலயங்களுக்கு வழங்கி வந்த சந்தனக் கட்டைகளுக்கான நிதியுதவியை நிறுத்தினான். வேறு பக்தர்களும் அதற்கான நிதியை வழங்கக்கூடாது என உத்தரவிட்டான்.\nஅதனால் சந்தனக் கட்டை இல்லாத நிலையில் மூர்த்தி தன்கையையே சந்தனக் கட்டையாக பாவித்து சந்தனக் கல்லில், ரத்தம் சொட்ட கை எலும்புகள் தெரியும்வரை இழைத்தபோது ஈசன் அவரைத் தடுத்தாட்கொண்டார். கொடுங்கோல் மன்னன் இறந்துவிட, பட்டத்து யானை பரமனருளால் மூர்த்தியை மன்னனாகத் தேர்வு செய்ய, அவரும் அன்று முதல் விபூதி, ருத்ராட்சம், சடைமுடி மூன்றையும் தன் அரசு பரிபாலனச் சின்னமாக ஏற்றுக்கொண்டு மூர்த்தி நாயனாராக ஆட்சி செய்து இறுதியில் சிவபதம் அடைந்தார்.\nசுந்தரமூர்த்தி நாயனாரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தவர் பெருமிழலைக் குறும்பர் எனும் அடியார். தன் குருவின் மற்றொரு பெயரான நம்பியாரூரார் என்பதையே மந்திரமாக ஜபம் செய்து தியானம் செய்து வந்தார். அதன் பயனால் அட்டமாசித்திகளும் அடைந்தார். தன் குரு யானை மீதேறிக் கைலாசம் செல்வதை ஞான திருஷ்டியால் அறிந்தார். குரு இல்லாத இவ்வுலகில் தான் வாழ்ந்து என்ன பயன் என நினைத்து தன் யோகசக்தியால் தனது ஆத்மாவை சிரசில் உள்ள பிரமரந்திர சக்கரத்தின் மூலம் வெளியேற்றி ஈசனுடன் இரண்டறக் கலந்தார்.\nசேரமான் பெருமான் நாயனார் 3-8-2014\nமிகச்சிறந்த சிவபக்தனாகவும் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் பேசும் மொழிகளை உணரக் கூடியவராகவும் இருந்தவர் சேரநாட்டு மன்னன் சேரமான் பெருமான். அதனால் அவர் கழறிற்றறிவார் எனும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தார். ஒரு சமயம் அவர் யானையின் மீது பவனி வந்தபோது துணி வெளுக்கும் தொழில் புரியும் ஏகாலி ஒருவர் உடலில் உவர்மண் உலர்���்த நிலையில் எதிரே வர, அவரை திருநீறு பூசிய சிவனடியார் என நினைத்து யானையிலிருந்து இறங்கி வந்து அவரை வணங்கினார் சேரமான் பெருமாள். எப்போதும் சிவபக்தியிலேயே திளைத்து சிவபூஜையை தினமும் தவறாமல் செய்து வந்தார். அவரின் பூஜையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நடராஜப் பெருமான் தன் சிலம்பொலியை அவர் கேட்குமாறு செய்வார். அவ்வளவு பக்தியை ஈசன் மீது கொண்டிருந்தார் சேரமான் பெருமான் நாயனார்.\nபுகழ்ச்சோழர் எனும் மன்னன் கருவூரை ஆண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். ஒரு முறை அவர் தன் எதிரி மன்னரோடு போரிட்டபோது அதில் மாண்ட பகைவர்களின் தலைகளைக் கொண்டு வந்து அவர் முன் போர் வீரர்கள் கொட்டினர். அவற்றில் ஒன்று ஜடாமுடியுடனும் சிவச் சின்னங்களுடனும் இருப்பதைக் கண்டு சிவ அபராதம் செய்து விட்டதாக வருந்தினார் புகழ்ச்சோழர். அந்த தலையை தங்கத்தட்டில் ஏந்தி தீ மூட்டி அத்தீயை மும்முறை வலம் வந்து தீயில் மூழ்கி ஈசனின் கழலினை அடைந்தார்.\nகலியன் எனும் வணிகன் சென்னை திருவொற்றியூரில் உள்ள சிவாலயத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றும் திருப்பணியைச் செய்து வந்தார். நீண்ட வருடங்களாக அத்திருப்பணியைச் செய்ததால் அவரிடமிருந்த செல்வங்கள் தேய்ந்து வறுமை நிலையை அடைந்தார். எண்ணெய் வாங்க பணம் இல்லாத நிலை யை அடைந்தபோது அக்கைங்கரியத்தை நிறுத்த மனமில்லாத கலியன் தன் ரத்தத்தையே எண்ணெயாக்கி விளக்குகளை எரிக்கத் துணிந்து தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முற்பட்டபோது ஈசன் அவரைத் தடுத்தாட்கொண்டு அருளினார். அன்றிலிருந்து கலியன், கலியநாயனாரானார்.\nதஞ்சாவூரைச் சேர்ந்த களந்தை எனும் சிற்றரசை ஆண்டு வந்தான் போர்த்திறமையில் வல்லவனான கூற்றுவன் எனும் மன்னன். சோழ நாட்டின் பல சிற்றரசர்களை போரில் வென்று அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான். சோழநாடு முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். சிறந்த சிவபக்தனாக அவன் திகழ்ந்ததால் சோழ நாட்டு மன்னனாக தனக்கு முடிசூட்டிட தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரரிடம் வேண்டினான். அவர்கள் மறுத்துவிடவே நடராஜப் பெருமானை அவன் வேண்ட, நடராஜப் பெருமான் தன் திருவடியையே மணிமுடியாக அவன் தலையில் வைத்து ஆட்கொண்டருளினார்.\nசர்வாலங்காரங்களுடன் மணமகன் கோலத்தில் மணமேடை மீது வீற்றிருந்த சுந்தரமூர்த்தி நாயன���ரின் முன் ஈசன் முதியவர் வடிவில் தோன்றி சுந்தரர் தன் அடிமை என்றும் அதற்கு ஆதாரமாக சுந்தரரின் தாத்தா எழுதிக் கொடுத்த ஓலைச்சுவடி தன்னிடம் உள்ளது என்று சொல்லி, சுந்தரரிடம் அவ்வோலைச் சுவடியைக் காட்டினார். சுந்தரர் அதைப் பிடுங்கி தீயில் எறிய, நகைத்த முதியவர் அது அந்த ஓலைச்சுவடியின் பிரதி என்றும் அசல் ஓலைச்சுவடி திருவெண்ணெய்நல்லூரில் தன் வீட்டில் இருப்பதாகவும் கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார்.\nதிருவெண்ணெய்நல்லூர் ஆலயத்தினுள் ஈசனின் கருவறையுள் முதியவர் மறைய அவரை திட்டிய முதல் வரியையே ‘பித்தா பிறை சூடி’ எனும் பாடலாகப் பாடி சிவனடியாராகி சுந்தரமூர்த்தி நாயனாராக ஆனார். இவருக்காக திருவாரூர் தியாகராஜர் காதலுக்கு தூது போன பெருமை பெற்றவர். ஒரு கவிகூட ஈசனின் அடி முடி தேடி நாரணனும் நான்முகனும் அன்னப்பறவையாகவும் வராகமாகவும் மாறி சிரமப்பட்டிருக்க வேண்டாம். சுந்தரரின் காதலுக்கு தூது செல்ல ஈசன் பரவை நாச்சியார் இல்லத்திற்கு அடிக்கடி வரும் போது பரவை நாச்சியார் வீட்டு வாசலில் நின்றிருந் தால் கூட ஈசனின் அடி முடியை சுலபமாக தரிசித்திருக்கலாம் என்று பாடியுள்ளதிலிருந்தே சுந்தரமூர்த்தி நாயனாரின் பெருமை விளங்கும்.\nசோழர்களின் படைத்தளபதி கோட்புலியார். சிவாலய அன்னதானத்திற்கான நெல் அளிக்கும் திருப்பணி புரிந்து வந்தார். அதற்காக நெல்லை பெரியதொரு களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்தார். ஒருமுறை அவர் போருக்குச் சென்றிருந்தபோது நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசி பட்டினியால் வாடிய அவருடைய உறவினர்கள் அந்த நெல்லை பயன்படுத்தி விட்டனர். போரிலிருந்து திரும்பிய கோட்புலியார் சிவ கைங்கரியத்திற்காக வைத்திருந்த நெல்லை அபரித்த அவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தி தன் சிவபக்தியை மெய்ப்பித்தார்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங��களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nகேள்வி - பதில்கள் :\nதிருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம....\nஎன் மகளுக்கு 28 வயது. உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஆங்காங்கே ....\nஎன் மகனுக்கு நல்ல, நிரந்தரமான வேலை எப்போது கிடைக்கும்\nதனிமனிதனுக்கு ஆலயங்களில் சங்கல்பம் செய்யக்கூடாது என்று ஒரு ச....\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு இளைய சகோதரன் இல்லாத ....\nநரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் தோன்றியது எவ்வாறு\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=9d022505e3f0331872421b9355b37797", "date_download": "2018-05-24T08:09:26Z", "digest": "sha1:4ONL4MYFBIIFXZRCGOAKKXG24SY54LQS", "length": 33119, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தா��ே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும�� எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்��ர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இ��ியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/2015/02/25/", "date_download": "2018-05-24T08:13:55Z", "digest": "sha1:YRXTNBG7VKSQKPNLY6INJDZQTXVSQ5N6", "length": 5885, "nlines": 83, "source_domain": "tamilnadumandram.com", "title": "25 | February | 2015 | Tamilnadu Mandram", "raw_content": "\nBreaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு ... - தமிழ் ஒன்இந்தியா\nதொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்ற��ம் ... - தமிழ் ஒன்இந்தியா\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர் - தினகரன்\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - தினமலர்\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த கோஹ்லி; வைரலான வீடியோ - தினமலர்\nமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ ... - தினத் தந்தி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - தினமலர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம் - தினமணி\nமுதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் ... - தினத் தந்தி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theboss.in/episodes/", "date_download": "2018-05-24T08:01:13Z", "digest": "sha1:5VPVWVV742XN5CUSAR7MTXGTUVFBIQTA", "length": 7576, "nlines": 204, "source_domain": "theboss.in", "title": "Episodes | BOSS TV", "raw_content": "\nஇரண்டு வருஷத்துக்கு பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம் – ப.சிதம்பரம்\n‘உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்’- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் – ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – அனைத்துக்கட்சி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம்\n`சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்’ – கொதிக்கும் கமல்ஹாசன்\nகடும் போட்டிக்கு மத்தியில், சந்���ை பங்களிப்பை தக்க வைத்துள்ள நிறுவனங்கள்\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவிகிதம் வளர்ச்சி..\n2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் நேரடி வரி வசூல் 18 சதவிகிதம் உயர்வு\nதூத்துக்குடியில் மரண ஓலம்; காரைக்குடியில் அமைச்சர் கலந்துகொண்ட பாராட்டு விழா\nஇரண்டு வருஷத்துக்கு பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம் – ப.சிதம்பரம்\n‘உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்’- பிரதமர் மோடி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2330", "date_download": "2018-05-24T08:14:04Z", "digest": "sha1:5QLRUDY3BWFLGJQ4EF5JLGUPGKIYPWLH", "length": 6732, "nlines": 86, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › ஆட்சியை பிடித்த எடியூரப்பா மே 18-ல் முதலமைச்சராக பதவியேற்பு\n மே 18-ல் முதலமைச்சராக பதவியேற்பு\nகடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் பின்னர் பாஜக வெற்றி முகத்தை நோக்கி பயணித்தது.\nதற்போதைய நிலவரப்படி 111 தொகுதிகளில் பாஜகவும், 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.\nஇந்நிலையில் கர்நாடகாவில் தனது நண்பர் எடியூரப்பா வரும் மே 18-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்��து.\nஇது குறித்து தனது இல்லத்தில் பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறும்போது.. வரும் 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்தார்.\nமேலும், எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17-ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/07/", "date_download": "2018-05-24T08:05:03Z", "digest": "sha1:5IE27XKO7BSYDHALFABZCV6TLMLZ2UAL", "length": 20292, "nlines": 195, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: July 2014", "raw_content": "\nதிருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்\nதிருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.\nஇந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்\n01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்\n02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்\n03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்\n05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.\nஎன்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், சிற்றரசுகள், சுயாட்சி, தேசவழமை, வரலாற்றில் திருகோணமலை, வன்னி அரசர், வன்னிபத்தின் உயில், வன்னிபம் 3 comments:\nதிருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்\nதிருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.\nஇந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்\n01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்\n02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்\n03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்\n05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.\nஎன்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், சிற்றரசுகள், சுயாட்சி, தேசவழமை, வரலாற்றில் திருகோணமலை, வன்னி அரசர், வன்னிபத்தின் உயில், வன்னிபம் 5 comments:\nவன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்\nதிருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்��து. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.\nஇந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்\n01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்\n02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்\n03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்\n05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.\nஎன்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், சிற்றரசுகள், சுயாட்சி, தேசவழமை, வரலாற்றில் திருகோணமலை, வன்னி அரசர், வன்னிபத்தின் உயில், வன்னிபம் 2 comments:\nவரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்\nதிருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில் கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.\nஇந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்\n01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்\n02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்\n03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்\n05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.\nஎன்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: குளக்கோட்டன், சிற்றரசுகள், சுயாட்சி, தேசவழமை, வரலாற்றில் திருகோணமலை, வன்னி அரசர், வன்னிபத்தின் உயில், வன்னிபம் 3 comments:\nதிருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னி...\nதிருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3\nவன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் -...\nவரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2015/10/blog-post_6.html", "date_download": "2018-05-24T07:43:55Z", "digest": "sha1:WGWXBFXYFTUYSG64IHJWUFJJJ2VQNNJC", "length": 9070, "nlines": 191, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: தர்மம்", "raw_content": "\nபாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் ஒரு தகவலை பற்றி பார்க்கலாம். ஒரு சில சோதிடர்கள் பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்யமுடியாது அதுவாகவே கிடைத்தால் மட்டுமே உண்டு என்று சொல்லுவார்கள்.\nஅவர் அவர்களின் அனுபவத்தை வைத்து இதனை சொல்லலாம் ஆனால் இதற்கும் பரிகாரம் உண்டு. பாக்கியஸ்தானத்திற்க்கு தர்மஸ்தானம் என்ற பெயர் உண்டு. தர்மம் செய்து இந்த ஸ்தானத்தை நாம் நல்ல படியாக வேலை செய்ய வைக்கமுடியும்.\nதர்மம் என்றவுடன் நமக்கு முதலில் ஞாபகம் வருவது பிச்சைக்காரர்கள் தான். உண்மையில் எனக்கு பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வது பிடிக்காது. தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து குடிப்பதற்க்கு தான் அதிகம் பயன்படுத்துக்கிறார்கள்.\nஒரு சில முருகன் கோவிலுக்கு நான் செல்லுவதே ஒரு சில நல்ல யாசகர்கள் அங்கு இருப்பார்கள். கடவுள் மேல் உள்ள ஈர்ப்பு காரணமாக இதனை செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் யாசகம் செய��வது உண்டு.\nஒரு சில இடத்தில் வயதானவர்கள் தங்களின் முதுமை காரணமாக பிச்சை எடுப்பவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு உதவலாம். அதோடு நம்மோடு பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு அவசர காலத்திற்க்கு நாம் உதவி செய்வது கூட தர்மம் தான்.\nஅதிக தடை எந்தவிதத்திலும் முன்னேற்றம் இல்லை என்று நினைப்பவர்கள் முடிந்தளவு தர்ம காரியங்களில் ஈடுபட்டு அதன் வழியாக இதற்கு தீர்வு காணலாம். தர்மம் செய்யவதற்க்கு கூட வழி இல்லை என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு ஆலயத்திற்க்கு சென்று அங்கு நடைபெறும் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.\nஎனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார் அவர் நல்ல வசதிபடைத்தவர். அவர் நிறைய தொழில் செய்கிறார். அவர் தினமும் அவரின் தொழில் செய்யும் இடத்தில் குறைந்தது ஐம்பது பேருக்கு அன்னதானம் செய்துவிடுவார். பணம் வந்தால் கூட நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை செய்யும்பொழுது உங்களின் குடும்பம் மேலும் மேலும் வளரும்.\nதான தர்மம் வெற்றியை தரும்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-05-24T08:11:50Z", "digest": "sha1:63NKMYHOAPQ6NXXFCOUZHNB6KYIKNPMZ", "length": 29545, "nlines": 390, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: ஒரு குழந்தையை பலியிட்டதன் பின்னரான புரட்சி", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nதிங்கள், 8 ஏப்ரல், 2013\nஒரு குழந்தையை பலியிட்டதன் பின்னரான புரட்சி\nதன் சாட்சியை வழங்கிற்று அக்குழந்தை\nஓரினம் அழித்துத் துடைக்கப்பட்ட நாளில்\nஎதனையும் முடி மறைக்க முடியாதபடி\nபூமியின்மீதான கடைசிப் பார்வையைச் செலுத்துகையில்\nபுரட்சிக்கு அழைக்கும் முதல் குழந்தையாயிருந்தது\nயுத்தத்தைத் தவிர ஏதுமறியாக் குழந்தைகள்\nதிரும்ப வேண்டுமென காத்திருக்கிறது இப்பூமி\nவாழத் தொடங்கும் ஒரு குழந்தையை கொல்லுகையில்\nஅதன் கடைசிப் பார்வையிலிருந்து தொடங்கிற்று புரட்சி\nஒரு குழந்தையைப் பலியிட்டதன் பின்னரான புரட்சி\nஎன்ன சொன்னாலும் இது கொடுமை என்று மனம் பதட்டமடையச் செய்கிறது...\nபுரட்சி வெற்றி பெற்று விரைவில் எல்லார் வாழ்வும் பூவாக மலர வேண்டுகிறேன்...\n8 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வ���பகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநேற்று ���னது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nமீன்களை தரையில் எறிவதைப்போல தொலைதூரம் வீசியெறிந்து உன்னையும் நாம்தான் கொன்றோம் புலத்தில் தந்தையர் நிலத்தில் குழந்தையர் வழிகளில...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/ச��ழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\nஒரு குழந்தையை பலியிட்டதன் பின்னரான புரட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/04/eluthaatha-kaditham_8233.html", "date_download": "2018-05-24T08:13:55Z", "digest": "sha1:MKGL66PCRSQCZA77QSXHWIXZYYM67QK7", "length": 7993, "nlines": 137, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Eluthaatha Kaditham", "raw_content": "\nபாலியல் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை மந்திரி ஒருநாள் கூறுகின்றார் .என்ன கடுமையான நடவடிக்கை என்றோ எப்படி எடுக்கப்படும் என்பதற்கெல்லாம் வழக்கம் போல ஒரு முன் வரைவுத் திட்டம் ஏதுமில்லை.மக்களை சமாதானப் படுத்தினால் சரி.அடுத்த நாள் ஒரு அமைச்சர் வெறும் சட்டத்தால் மட்டும் பாலியல் குற்றங்களைத் தடுத்துவிடமுடியாது என்று அவர்களுடைய இயலாமையை ஒப்புக்கொள்வது போல ஒரு கருத்தைச் சொல்கின்றார். .மக்களிடம் நன்மதிப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக செயல் திட்டம் ஏதுமில்லாமலேயே தன் விருப்ப எண்ணங்களை அள்ளி விடுவதே அரசின் கடமை என்பதைப் போல பெரும்பாலான அமைச்சர்கள் செயல்படுகின்றார்கள். வகுப்பில் பாடம் எடுப்பதற்கு முன்னர் தயார் படுத்திக்கொள்ளளாத ஆசிரியர் போல.\nமுன்பு இப்படித்தான் ஊழலை ஒழிக்கவே முடியாது என்று சொன்னார்கள் ,அவ்வளவு தான் மெகா ஊழல்கள் வந்து ஒட்டுமொத்த ஊழல்களையும் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை தோற்றுவித்துவிட்டன.சட்டத்தால் ஒழிக்க முடியாது என்றால் நீதி மன்றங்கள் எதற்கு ,நீதிபதிகள் எதற்கு காவல்துறை எதற்கு\nசட்டத்தால் முடியும் ,சட்டத்தைப் படித்தவர்களாலும் அவர்களை ஆள்பவர்களாலுமே முடி���ாது.\nதீமைகளை ஒழிக்க வேண்டும் என்று விரும்பினால் ,நாம் மட்டும் நல்ல பிள்ளையாக இருந்தால் மட்டும் போதாது .தீமைகளை ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காவி ட்டால்,அந்த நடவடிக்கையில் பாதிக்கப்படக்கூடிய முதல் ஆள் நீங்கள் தான் என்பதால் நடவடிக்கை எடுக்கப் பயப்படுகின்றீர்கள் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்துவிடும் . அரசியல் என்பது குற்றங்களை வேடிக்கை பார்ப்பதில்லை. அது நிர்வாகம் .\nஇந்தியாவில் பாலியல் குற்றங்கள் மட்டுமில்லை .களவு ,கொள்ளை,கொலை ,கள்ளக் கடத்தல்,கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுதல்,நில ஆக்கிரமிப்பு ,சைபர் குற்றங்கள் ......இன்னும் இன்னும் எவ்வளவோ குற்றங்கள்.90 சதவீதம் பதிவு செய்யப் படவில்லை .அதனால் குற்றங்கள் குறைவு என்று வாதடிக் கொண்டிருக்க முடியாது. இது கண்ணை மூடிக்கொண்டு சூரியன் மறைந்து விட்டான் என்று சொன்னது போல.\n1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர...\nவிண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/493-25600726_j_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_6_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&lang=ta_IN", "date_download": "2018-05-24T08:25:14Z", "digest": "sha1:OE3FOE6WXD3TOE6LPDK24LYXK4YTW7BQ", "length": 4907, "nlines": 107, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25600726_J_ถ่ายภาพเด็ก 6 คน คณะวศ | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28753", "date_download": "2018-05-24T07:52:21Z", "digest": "sha1:NQIWXTJIB6JVV6LT5P6JTMHIR2DQ7QIL", "length": 7387, "nlines": 62, "source_domain": "sathiyamweekly.com", "title": "கிரைம்", "raw_content": "\nநிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கேட்டு அவமானப்படுத்தியதால் தச்சுத் தொழிலாளி தற்கொலை\nசேலம் குப்தா நகர் பகுதி��ை சேர்ந்தவர் செல்வம். தச்சுத் தொழில் செய்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான்கு ரோடு அருகே உள்ள தனியார் நிதிநிறுவனத்தில், 65 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இந்நிலையில் அந்த தொகைக்கு மாதந்தோறும் தவணை செலுத்தி வந்துள்ளார். பாதி தொகை செலுத்திய நிலையில், கடந்த மாதம் செல்வம் தனது மகளுக்கு திருமணம் செய்ததால் பண நெருக்கடி காரணமாக 2 தவணை செலுத்த முடியாமல் போயுள்ளது.\nஇந்நிலையில், நிதிநிறுவன உரிமையாளர் ரமேஷ், தவணை பணத்தை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து செல்வத்தின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் வீட்டின் முன் ரமேஷ் தனது ஆதரவாளர்களை அனுப்பி, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமான படுத்தியுள்ளார், இதனால் மனமுடைந்த செல்வம் தனது வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆசிரியரின் கழுத்தை பிளேடால் அறுத்த\nதிருவண்ணாமலை அருகே பள்ளி ஆசிரியர் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். போளூர் பாலகண்ணையன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், மாற்றுத் திறனாளியான இவர், போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர்கள் கூட்டத்தின் போது, பள்ளி வளாகத்தில் இளைஞர் ஒருவர் ஆசிரியர் கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அந்த இளைஞர் கார்த்திகேயனின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியரை அருகில் இருந்த சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2015/07/", "date_download": "2018-05-24T08:07:28Z", "digest": "sha1:CTPYGH3MR4JUYFPE4QYBIZ7CMMEZESH7", "length": 10187, "nlines": 175, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: July 2015", "raw_content": "\nசிவநய அறநெறிப்பாடசாலையில் சத்துணவுத் திட்டம் - புகைப்படங்கள்\nகப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60 மாணவர்கள் நான்கு தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: நீங்களும் உதவலாம், புகைப்படங்கள் 2 comments:\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்\nதிருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை 1 comment:\nவேலைவாய்ப்பு - நில அளவைக் கள உதவியாளர்கள்\nநில அளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் உள்ள ஆரம்ப மட்ட - பகுதி தேர்ச்சிபெற்ற (PL02-2006A) நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் - குடித்தொகை 2013\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் - குடித்தொகை 2013\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை No comments:\nஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் பயிலுனர்களை இணைத்துக்கொள்ளல்\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் துணை மருத்துவ சேவையில் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடநெறியின் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்காக க. பொ. த. (உ. த.) பரீட்சையில் 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nதிருகோணமலை மாவட்ட குடித்தொகையும் (2012), நாடாளுமன்றத் தேர்தலும் (2010)\n230 கிராமசேவகர் பிரிவுகளையும், 11 பிரதேசசெயலாளர் பிரிவுகளையும் கொண்ட திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, மூதூர், சேருவில்லு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டது. 2012 ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட குடித்தொகை விபரம் கீழ்வருமாறு.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை 1 comment:\nசிவநய அறநெறிப்பாடசாலையில் சத்துணவுத் திட்டம் - புக...\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்\nவேலைவாய்ப்பு - நில அளவைக் கள உதவியாளர்கள்\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் - குடித்தொகை 2013\nஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் பயிலுனர்களை இணைத்து...\nதிருகோணமலை மாவட்ட குடித்தொகையும் (2012), நாடாளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7659-2017-09-10-15-56-32", "date_download": "2018-05-24T07:42:53Z", "digest": "sha1:MHAZQCRRWNF6IDF7IPVZTJH6GLRU4FAG", "length": 9440, "nlines": 101, "source_domain": "www.kayalnews.com", "title": "நம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது?_ *நடப்பது என்ன? குழுமத்தின் இணையவழி கருத்துக்கேட்பு!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது_ *நடப்பது என்ன\n10 செப்டம்பர் 2017 மாலை 09:03\nநம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது\n குழுமத்தின் இணையவழி கருத்துக்கேட்பு (#1)\n_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\nநமதூரின் பெயர் - வெவ்வேறு இடங்களில், பலவிதமாக எழுதப்படுவதை - நம்மில் பலர் பார்த்திருப்போம்.\n_நம் ஊர் பெயருக்கு என ஒரு தமிழ் எழுத்தாக்கம்_\nநம் ஊர் பெயருக்கு என ஓர் ஆங்கில எழுத்தாக்கம்_\nமுடிவு செய்யப்பட வேண்டும் என்ற குரல் சமீப காலமாக கேட்க துவங்கியுள்ளது.\n*நம் ஊர் பெயருக்கு சரியான எழுத்தாக்கம் தான் எது\n_உங்கள் தேர்வை பதிவு செய்ய - கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்_\nஇறைவன் நாடினால், ஊரின் அனைத்து ஜமாஅத்துகள், ஊர் நல கமிட்டிகள், பொது நல அமைப்புகள் ஆகியவற்றை கூட்டி - இது சம்பந்தமான ஒரு முடிவை எடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறைகளுக்கும் தெரிவிக்க நடப்பது என்ன\n[பதிவு: செப்டம்பர் 10, 2017; 8:00 pm]\n← மொஹ்தூம் தெருவை சேர்ந்த ஹாஜி எஸ்.ஐ. அஹமத் மீரான் காலமானார்கள் இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் புதுபள்ளியில் நல்லடக்கம்\nமகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுபைதா பள்ளிக்கூடத்தில் நடந்தது நடப்பது என்ன குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalandetail.asp?aid=5&rid=12", "date_download": "2018-05-24T08:14:31Z", "digest": "sha1:AC2CX3YB4RLLR7KI3PBD2QT444TQOXJI", "length": 10013, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறி மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். செலவுகளை சமாளிக்கும் வகையில் வரவு வரும். பேச்சால் மனஸ்தாபம் தோன்றலாம். எச்சரிக்கை தேவை. புதிய ஃபர்னிச்சர்கள், ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் கவனம் கூடும். உறவினர்களுடனான சந்திப்பு ���கிழ்ச்சி தரும். நீண்ட நாள் கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். பிள்ளைகளின் வழியில் பிடித்தமான சம்பவங்கள் நிகழும். கழுத்து, தோள், முதுகுவலியால் அவதியிருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். பணிக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம்கிடைக்கும். சுகம் தரும் வாரம் இது.\nமேலும் - வார ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_9086.html", "date_download": "2018-05-24T08:11:30Z", "digest": "sha1:36BXYO3WBKHHXCTCXDAXA57PG6LMEZG3", "length": 43138, "nlines": 567, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்", "raw_content": "\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\n1842. பிரகலாதன் சரித்திரம் என்கிற நரசிங்க விஜயம்\nகல்விக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை.\n1843. கம்பராமாயணம் _ பால காண்டம்\nமூலம். (முதல் அச்சுப்பதிப்பு) _ (ப.ஆ) வேங்கடாசல முதலியார், பக். 218.\n1844 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ ஆரணிய காண்டம்.\n(ப.ஆ) வேங்கடாசல முதலியார், சேமங்கலம் நாராயணசாமி முதலியார்.\n1857, 1858. ஸ்ரீமத் கம்பராமாயணம்_ பால காண்டம்.\n(ப.ஆ) வித்வான் சுப்பராய முதலியார், வித்துவான் சுப்பராய பிள்ளை,\nசபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடம்.\n1859 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ சுந்தர காண்டம்\nசபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடம்.\n1861 கம்பராமாயணம்_ பாலகாண்-டத்திற்கு உரைபாடம்.\n(ப.ஆ) எஸ். கிருஷ்ணசாமி முதலியார்,\n1862. ஸ்ரீமத் கம்பராமாயணம்_ கிட்கிந்தா காண்டம்\n(ப.ஆ) கோ. இராசகோபால பிள்ளை,\nமுத்தியாலு நாயகரது வாணி நிகேதன வச்சுக்கூடம், ஆற்காடு\n(ப.ஆ) புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,\nவாணி நிகேதன வச்சுக்கூடம், ஆற்காடு.\n1863 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ யுத்த காண்டம்\n(ப.ஆ) வி. கோவிந்த பிள்ளை, புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,\n1864 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ பாலகாண்டம்.\n(ப.ஆ) புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,\nசபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை.\n1864. ஸ்ரீமத் கம்பராமாயணம்_ கிஷ்கிந்தா காண்டம்.\n(ப.ஆ) வி. கோவிந்தப் பிள்ளை, புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,\nகல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை.\n1864 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ சுந்தர காண்டம்\n(ப.ஆ) வி. கோவிந்த பிள்ளை, புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,\nகல்வி விளக்கக் கூடம், சென்னை.\n1870 கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்\nஇராமாநுசுலு நாயகரது ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம்,\n1870 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ ஆரணிய காண்டம்\n(ப.ஆ) சேமங்கலம் நாராயணசாமி முதலியார்,\n1871. ஸ்ரீமத் கம்பராமாயணம் _சுந்தர காண்டம், (மூலமும் உரையும்)\n(ப.ஆ) ஏழுமலைப்பிள்ளை, வி. கோவிந்த பிள்ளை உரை,\nவிவேக விளக்க அச்சுக்கூடம், புரசைப்பாக்கம்.\n1878 கம்பராமாயணம் _ பால காண்டம்\n(ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,\nகி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூ��ம், சென்னை.\n1883. கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்\nகி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை.\n1884. கம்பராமாயணம் _ சுந்தர காண்டம், மூலம்\n1885 யுத்த காண்டம் _ உத்தர காண்டம் மூலம்\n1885. கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்\n(ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,\nகி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம் சென்னை.\n1885 _ 86 பாலகாண்டம் _ சுந்தர காண்டம் (மூலம்)\n1885 _ 86 பாலகாண்டம் _ சுந்தர காண்டம் (மூலம்)\n1886. கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்\n(ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,\nகி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம் சென்னை.\n1887. யுத்தகாண்டம், உத்தர காண்டம்(மூலம்)\n1888 கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்\n(ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,\nகி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை.\n1889. ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம் (மூலமும் உரையும்)\n1900. ஸ்ரீமத் கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்\n(ப.ஆ) எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்,\nஎஸ். வெங்கடராயலு நாயுடு உரை,\n1902 கம்பராமாயணம் _ பாலகாண்டம்\n(ப.ஆ) க.வ. திருவேங்கட நாயுடு,\nபண்டித மித்திர யந்திர சாலை, சென்னை.\n1904, 1915, ஸ்ரீராமாயண _ பாலகாண்டம் (மூலமும் உரையும்)\n1922 இராமசாமி நாயுடு உரை,\n1904 அயோத்தியா காண்டம் (உரையுடன்)\nதக்கோலம் ராமசாமி நாயுடு உரை,\n1904 ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம் (மூலமும் உரையும்)\nதி.க. சோடசாவதானம் சுப்பராய செட்டியார் உரை,\n(ப.ஆ) தக்கோலம் இராமசாமி நாயுடு,\nஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம்.\n1905 ஆரணிய காண்டம் உரையுடன்\nஎம். ஆர். கந்தசாமிக் கவிராயர்,\n1907 ஸ்ரீமத் கம்பராமாயணம் _ கிஷ்கிந்தா காண்டம் (மூலமும் உரையும்)\n(ப.ஆ) என். பொன்னம்பலப் பிள்ளை உரை,\n1907 கம்பராமாயணம் _ சுந்தர காண்டம்\nஸ்ரீவாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம்.\n1911 ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்\n(ப.ஆ.) அ. சுந்தரநாத பிள்ளை,\nவித்தியாரத் நாகர அச்சியந்திர சாலை, சென்னை.\n1911 ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்\n(ப.ஆ.) அ. சுந்தரநாதம் பிள்ளை,\nவித்தியாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை.\nஅ. இராமசாமி முதலியார் & சன்ஸ்,\nபூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை.\n1914_ 1928 ஸ்ரீமத் கம்பராமாயணம்\n(ப.ஆ) தி. சி. பார்த்தசாரதி அய்யங்கார்,\nபூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை.\n1918 இராமாயணம் _ பாலகாண்டம்\nகுமாரசுவாமிப்பிள்ளை & கனகசுந்தரம் பிள்ளை உரை,\n1920 கம்பராமாயணம் _ பாலகாண்டம், (சுரு��்கம்)\n1922 பாலகாண்டம் _ உரையுடன் (ஸ்ரீநிவாச முதலியார் உரை)\n1922 கம்பராமாயணம்_ கிஷ்கிந்தா காண்டம்\nவை. மு. சடகோப ராமாநுஜாசாரியார் & சே. கிருஷ்ணமாச்சாரியார் &\nவை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை.\nநிரஞ்சன விலாச அச்சுக்கூடம், சென்னை.\n1925 ஸ்ரீமத் கம்பராமாயணம் _ சுந்தரகாண்டம்\nநிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, சென்னை.\n1926. கம்பராமாயணச் சுருக்கம் _ அயோத்தியா காண்டம்\n1926. கம்பராமாயணச் சுருக்கம் _ ஆரணிய காண்டம்\nசி. குமாரசாமி நாயுடு&சன்ஸ், சென்னை.\n1926 பாலகாண்டம் _ யுத்த காண்டம்(மூலம்)\nப.அ _ க.இராமரத்ன ஐயர்.\n1926 ஸ்ரீ கம்பராமாயணம் _ பாலகாண்டம்\nவை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பனி,\n1928 பாலகாண்டம் _ சுந்தரகாண்டம் (மூலம்)\nயுத்த_ உத்தர காண்டங்கள் (மூலம்),\nடி. ஸி. பார்த்தசாரதி ஐயங்கார்.\n1928 ஸ்ரீகம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்\n1929 பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை(உரையுடன்)\n1932 ஸ்ரீகம்பராமாயணம் _ யுத்த காண்டம் _2\nவை. மு. கோ. உரையுடன்,\n1936, 1953 கம்பராமாயண சாரம் (தொகுதி_1) பாலஅயோத்தியா காண்டங்கள்\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார்,\n(ப.ஆ.) அருணாசலக் கவுண்டர், திருநெல்வேலி.\n1936, 1955 கம்பராமாயண சாரம் (தொகுதி_2) ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள்\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார்,\n(ப.ஆ.) அருணாசலக் கவுண்டர், திருநெல்வேலி.\n1937 கம்பராமாயணம் _ பாலகாண்டம் (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)\n(ப.ஆ.) வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார்,\n1939 கம்பராமாயணம் _ சுந்தர காண்டம்\nவை. மு. சடகோபராமாநுஜாசாரியார் & சே. கிருஷ்ணமாச்சாரியார் &\nவை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை,\nஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை.\n1942. கம்பராமாயணம் _ பால காண்டம், (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)\n(ப.ஆ.) வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார்,\n1944 கம்பராமாயணம் _ திருவயோத்தியா காண்டம்\n1944. கம்பராமாயணம் _ பாலகாண்டம் (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)\n(ப.ஆ-.) பெரியன் வெ.நா. ஸ்ரீநிவாஸையங்கார்,\n1946. ஸ்ரீமத் கம்பராமாயணம் _ பாலகாண்டம் (திருவவதாரப் படலம் முடிய)\nஎஸ். கலியாண சுந்தர ஐயர்,\nஉ. வே. சா. நூல் நிலையம், சென்னை.\n1948. கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்\n(ப.ஆ.) பெரியன்: வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார்,\nஎஸ். கலியாண சுந்தர ஐயர்,\nஉ. வே. சா. நூல் நிலையம், சென்னை.\n1951 ஸ்ரீமத் கம்ப ராமாயணம் _ அயோத்தியா காண்டம்\n(ப.ஆ.) ஸ்ரீமதி ருக்மணி தேவி,\nஉ. வே. சா. நூல் நிலையம், சென்னை.\n1953 இராமகாதை _ பாலகாண்டம்(சுருக்கம்)\nகம்பர��� பதிப்பகம், மகளிர் இல்லம், அமராவதி புதூர்.\n1953 கம்பராமாயணசாரம் (மூன்றாம் பகுதி)\n(ப.ஆ.) கு. அருணாசலக் கவுண்டர்.\n1953_1955 கம்பர் தரும் ராமாயணம்\n(ப.ஆ.) டி. கே. சிதம்பரனார்,\nமுதல்பகுதி: பால, அயோத்தியா காண்டங்கள், (அரும்பதவுரை), பக். 37+ 640.\nஇரண்டாம் பகுதி: ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள்(பதவுரை)பக். 16+550.\nமூன்றாம் பகுதி: சுந்தர, யுத்த காண்டங்கள் பக் 12+570.\n1955 _ 1956 கம்பராமாயணம் _ சுந்தர காண்டம் _1,2\n1956. இராம காதை _ அயோத்தியா காண்டம்\nகம்பர் பதிப்பகம், அமராவதி புதூர்.\n1956. கும்பகர்ணன் வதைப்படலம் (1_170)\nசி. ஆறுமுகம், நா. சிவபாத சுந்தரன் உரை,\n1956 உயுத்த காண்டம் _ கும்பகருணன் வதைப்படலம் (1.171) பாடல்கள்\nஇ. நமசிவாயதேசிகர், வ. நடராஜன் உரை,\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்.\nசெ. ரெ. இராமசாமிப்பிள்ளை உரை,\n1958 கம்பராமாயணம் (பால, அயோத்தியா காண்டம்)\n1957 _ 1958 கம்பராமாயணம் _ பாலகாண்டம்\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.\n1958 _ 1959 கம்பராமாயணம் (இராமாவதாரம்)\nஎஸ். ராஜம், தம்புச்செட்டித் தெரு, சென்னை.\n1958 _ பாலகாண்டம், பக். 226.\n1958 _ அயோத்தியா காண்டம், பக். 179.\n1958 _ ஆரணிய காண்டம், பக். 181.\n1958 _ கிட்கிந்தா காண்டம், பக். 158.\n1958 _ சுந்தர காண்டம், பக்._208.\n1959 _ 1960 கம்பராமாயணம் --_ அயோத்தியா காண்டம் 1, 2\n1959 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ ஆரணிய காண்டம்\nஉ. வே. சா. நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை.\n1961 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ கிட்கிந்தா காண்டம்\nஉ. வே. சா. நூல்நிலையம், சென்னை.\n1962 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ யுத்த காண்டம்_1\nஉ. வே. சா. நூல்நிலையம், சென்னை.\n1962 ஸ்ரீமத் கம்பராமாயணம்_ யுத்த காண்டம்_2\nஉ. வே. சா. நூல்நிலையம், சென்னை.\nஎன். சி. பி. எச் பிரைவேட் லிமிடெட்,\n6, நல்லதம்பிச் செட்டி தெரு, சென்னை_2.\n1963 கம்பர் கவியும் கருத்தும் (சுருக்கம்)\n1963 ஸ்ரீமத் கம்பராமாயணம் _ யுத்தகாண்டம்_ 3, 4.\nஉ.வே.சா. நூல் நிலையம், சென்னை.\n1963 _ 1964 கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம் 1, 2\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.\n1965 கம்பராமாயணம் _ சுந்தர காண்டம்\n1965 _ 1967 கம்பராமாயணம்_ கிட்கிந்தா காண்டம், 1_2\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.\n1967 ஸ்ரீமத் கம்பராமாயணம் பாலகாண்டம்\n1967 ஐந்தாம் வகுப்பு, ஸ்ரீகம்ப ராமாயணம்_ கிட்கிந்தா காண்டம்\nவை. மு. கோ. உரையுடன், சென்னை.\n1968, 1969 கம்பராமாயணம் _ யுத்த காண்டம் 1,2,3,\n1970 அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.\n1969 கம்பராமாயண சாரம் _ ஆரணிய காண்டம்\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார்,\n1969 கம��பராமாயண சாரம் _ சுந்தர காண்டம்(சுருக்கம்)\n1969 கம்பராமாயண சாரம் _ அயோத்தியா காண்டம்\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார், திருநெல்வேலி.\n1970 ஸ்ரீகம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்\nவை. மு. கோ. உரையுடன்,\n1970 (எட்டாம் பதிப்பு) ஸ்ரீகம்பராமாயணம்_ சுந்தர காண்டம்\nவை. மு. கோ. உரையுடன்,\n1970 (ஆறாம் பதிப்பு) ஸ்ரீகம்பராமாயணம் _ யுத்த காண்டம்_1\n1970 கம்பராமாயணம் _ யுத்த காண்டம் 4,5,6\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.\n1972 -ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம் _ 1,2\nஉ. வே. சா. நூல்நிலையம், சென்னை.\n1973 கம்பன் காவிய சாரம் (பாலகாண்டம்)\n1974 கம்பர் _ 1000 (சுருக்கம்)\nஅ. கு. ஆதித்தர், தமிழ் வளர்ச்சி மன்றம், சென்னை.\n1977 கம்பர் காவிய சாரம் (அயோத்தியா காண்டம்)\nஎஸ். நல்ல பெருமாள், வானதி பதிப்பகம், சென்னை.\n1994 கம்பராமாயணம் பாலகாண்டம் _ யுத்த காண்டம்\n(ப.ஆ.) அ. ச. ஞானசம்பந்தன்,\nகோவை கம்பன் கழகம், கோவை.\n கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்\nகணேசா அச்சகம், வேப்பேரி, சென்னை.\n ஸ்ரீமத் கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்\nசி. த. முத்தையா பிள்ளை.\n(ப.ஆ.) வ. வே. சு. ஐயர்,\nதொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்,\n ஸ்ரீமத் கம்பராமாயண அருங்கவி (1033 பாக்கள்) அருங்கவி விளக்கம்\nகபித்தலம் துரைசாமி மூப்பனார் மெமோரியல் அச்சுக்கூடம், சென்னை.\nதமிழர் பண்பாடு _ கம்பன் கழகம்,\nவையாபுரிப் பிள்ளை நினைவு மன்றம்,\nஇராஜா அண்ணாமலைபுரம், சென்னை_ 1993.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை_ 1989.\nஇராம காதையும் இராமாயணங்களும் (தொகுதி_மி),\nதென்னக ஆய்வு மையம் (என். சி. பி. எச்), சென்னை_ 2005-.\nPosted by தமிழ்ப் புத்தகம் at 11:22\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nவாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nபதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்...\nநான்காம் ��மிழ்ச்சங்கம் - ஒரு பார்வை\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nகமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை...\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nபடைப்பாளி - பதிப்பாளி - வாசகன்\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nதாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்: வாங்குதலும்...\nதமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்\nதிறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன\nநாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாற...\nநிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள...\nஆவணக்காப்பகம் - அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்...\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போ...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் ...\nதமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950...\nஅறிவு சார்ந்த சொத்து உரிமைகளும் நூலக தகவல் தொடர்...\nதமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும்\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஉலக புத்தக தின விழா\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்...\nபழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி\nஉரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...\nஎஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சி...\nச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த ...\nஇரா.நடராசன் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள...\nமேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்...\nவையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திர...\nதமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்\nவட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாம...\nதொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்\nபுத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேட...\nநல்லி குப்புசாமி செட்டியார் நூல்கள்\nதமிழில் வாசிக்க வேண்டியவை 3\nதமிழில் வாசிக்க வேண்டியவை 2\nதமிழில் வாசிக்க வேண்டியவை 1\nநம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்\nபெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்...\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்...\nதடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்\nமதங்களை தெரிவோம் - குர்ஆன்\nமதங்களை தெரிவோம் - பகவத் கீதை\nமதங்களை தெரிவோம் - விவிலியம் (பைபிள்)\nரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - செவ்விலக்கிய ந...\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த...\nநோபெல் இலக்கியம் - சில தகவல்கள்\nஉலக புத்தக தினவிழா பத்திரிக்கை செய்திகள்\nநவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய ந...\nஉலகை குலுக்கிய புத்தகம் - அரிஸ்டாட்டிலின் நிக்கோம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/10/blog-post_8371.html", "date_download": "2018-05-24T08:04:30Z", "digest": "sha1:QDKI33V4KLAZNGJVXPXD6Y5JRTM6TG5C", "length": 16818, "nlines": 221, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "காகங்களுக்கு அதிக மூளை | தகவல் உலகம்", "raw_content": "\nகாகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக தமிழர்கள் நம்பி வந்தனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதால், அவர் வளர்த்து வந்த காகம் கொலையாளியின் வீட்டிற்குச் சென்று அவர் அருந்த இருந்த தேனீருக்குள் நஞ்சைக் கலந்ததாகவும், ஒரு பழைய கதை உண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என அப்போது தெரியாது, ஆனால் சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.\nபொதுவாக இவ் உலகில் மனிதரைத் தவிர வேறு உயிரினங்கள் கருவிகளைப் பாவிப்பதே இல்லை. சில மிருகங்கள் தனது உணவை பிளக்க கல்பாறைகளைப் பயன்படுத்தினாலும், அவை கருவிகளைப் பயன்படுத்துவது இல்லை. அப்படி இருக்கையில் காகம் மட்டும் தனக்கு உதவும் வகையில் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள், மரக் கட்டை ஒன்றினுள் ஓட்டைகளைப் போட்டு அதனுள் வசிக்கும் சிலவகை புழுக்களை காகங்களால் அவ்வளவு எளிதில் கொத்தித் தின்ன முடியாது. ஏன் எனில் காகங்களின் அலகுகள்(சொண்டு) மிகச் சிறியவை.\nஎனவே அவ்வாறு ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை சிறிய சுள்ளித் தடிகளைக் கொண்டு குத்தி வெளியே எடுத்து காகங்கள் உண்ணுகின்றன. இக் காட்சிகள் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. மற்றும் சில வகைப் புழுக்களில் கொடுக்கு காணப்படுவதால் அவை கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே காகம் சில வகைப் புழுக்களை சுள்ளித்தடியால் குத்தி எடுக்கிறது, கொடுக்குகள் உள்ள புழுக்களை இவை கையாளும் விதமே அலாதியானது. அவ்வகையான புழுக்களை காகங்கள் தடியால் குத்தி வெளியே எடுப்பது இல்லை, மாறாக தடியை அதன் கொடுக்குகளுக்கு இடையே நீட்ட, புழுக்களும் தடியை தனது எதிரி என நினைத்து கடிக்கிறது. அவ்வாறு கடிக்கும் நேரத்தில் கொடுக்குகள் தடியை இறுகப் பிடிக்கும், அப்போது காகம் லாவகமாக அவற்றை வெளியே எடுத்துவிடுகிறது.\nபறவை இனங்களில் காகத்திற்கு மூளை அதிகம் என விஞ்ஞானிகள் தற்போது கூறி வருவதையே தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவந்தனர் என்பதே உண்மையாகும். சில காகங்கள் தமக்கு பிடித்த சுள்ளித் தடிகளை தம்மோடே வைத்திருப்பதாகவும், அவை பறந்து வேறு இடங்களுக்குச் சென்றால் கூட ஒரு கருவியாக அதைப் பயன்படுத்த அச் சுள்ளித் தடியை தன்னோடு கொண்டு செல்வதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதகவலுக்கு நன்றி . காக்கைகள் எப்போதும் புத்திசாலிகள் தான்.\n\\\\தகவலுக்கு நன்றி . காக்கைகள் எப்போதும் புத்திசாலிகள் தான்\\\\\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி சரவணன்\nகாக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாரதியார் பாடினாரோ :-)\nகாக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாரதியார் பாடினாரோ :-)//\nஅப்படி என்றுதான் நானும் நினைக்கிறேன்\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி அரபுத்தமிழன்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசிங்கத்தின் பசிக்கு இரையான கங்காரு\nமெட்டல் டிடெக்டர்கள் தொழிற்படும் முறை\nபுலி வேட்டைக்காரன் ஜிம் கார்பெட்\nஎந்திரன் திருட்டு கதையில் உருவானது\nநாம் பேசும் பாஷை எப்போது தோற்றம் பெற்றது \nகம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nகான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி - (Konstantin Tsiolk...\nகம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி\nகூகுள் குரோம் 7ஆம் பதிப்பு\nகோஹ்லி சதம் மூலம் வென்றது இந்தியா\nகழுகுகளால் கொல்லப்ப��்ட குரங்கு மனிதன்\nஇன்று ஆஸியுடன் மோதல்,வெற்றி பெறுமா இந்தியா \nஇலங்கையர் (தமிழர்) ஒருவரை இனங்காண்பது எப்படி\nபூனைகளும் பாட்டு கேட்க தொடங்கிற்று ......\nஉலகின் நீண்ட கோதார்ட் ரயில் சுரங்க பாதை\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nசுரங்கத்தில் உயிருடன் இருந்தது எப்படி \nசூரியனின் வெப்பம் பூமியை குளிரச் செய்யும்\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்\nமாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் அதிரடி நீக்கம்\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரா\nமீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி\nஇலங்கையில் மாபெரும் தேநீர் கோப்பை சாதனை\nமாயன் நாட்காட்டியும் நிபுரு கிரகமும் \nலட்சமனின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி\nகல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்\nகூகுளின் புதிய இமேஜ் பார்மெட்\nஜிமெயிலில் அனுப்பிய மெயிலை நிறுத்த\n அருவி நீர் வெள்ளையாகத் தெர...\nகூச்சத்தை நீக்க சில வழிகள்\nஇன்று முதல் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_27.html", "date_download": "2018-05-24T08:14:14Z", "digest": "sha1:KQ3GYAMMKVOBME7PA5OUE6SGMKTTUYFN", "length": 31151, "nlines": 336, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: மகத்துவம் மிக்க மஹாசிவராத்திரி விழா..!", "raw_content": "\nமகத்துவம் மிக்க மஹாசிவராத்திரி விழா..\nஉலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\n காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே கற்பூரம் போல் பிரகாசிப்பவனே\nசிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.\nஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை\nவருடத்தின் பன்னிரண்டு சிவராத்திரி நாட்க���ில்,\nமாசி மாதத்தில் வரும் சிவராத்திரியையே மகா சிவராத்திரி ஆகும்.\nமாசி மாத மகா சிவராத்திரி நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.\nஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிரினங்கள்\nஅனைத்தும் அழிந்து பிரபஞ்ச நாயகனான சிவபெருமானும்,\nநாயகியான பார்வதி தேவியும் மட்டும் எஞ்சினர்.\nஅப்போது பார்வதி தேவி, மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனிதகுலம் தழைக்கவும் ஓர் இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜை செய்து பரம்பொருளை வழிபட்டார்.\nஅதனை ஏற்று சிவபெருமான் மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டியை தோற்றுவித்தார். அதனால் மீண்டும் பூமியில் உயிரினங்கள் தோன்றின.\nஇவ்வாறு பார்வதிதேவி பரமனைப் பூஜித்த அன்றைய தினமே\nஅவர் பூஜை செய்த நான்கு காலங்களும், தற்போது சிவாலயங்களில்\nமகா சிவராத்திரி சிறப்பு பூஜையாக செய்யப்படுகின்றது.\nவிஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள், மனிதனின்\nஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது.\nமகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதால் அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே சூழ்நிலை உருவாகிறது.\nஇந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும்\nமகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.\nபுராணங்கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற்கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்காகப் பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nயோக மரபில் சிவபெருமான் ஒரு கடவுளாகவும், ஆதி குரு -\nஆன்மிகப் பாதையில் இருக்கும் மனிதர் அந்த நாளில்தான் கயிலாய மலையுடன் ஒன்றிணைகிறார். ஒரு மலையைப்போல முழுமையான நிச்சலனமாகிறார். பல்லாண்டு ஆத்ம சாதனைகளுக்குப் பின்னர், ஒரு நாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆழ்கிற அந்த நாள்தான் மகா சிவராத்திரி நாளில் அவருள் இருக்கும் அனைத்து அசைவுகளும் நின்று போகின்றன. எனவே அந்த நாளினை அவர்கள் நிச்சலனத் திற்குரிய நாளாகக் கருதுகிறார்கள்.\nமதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரிவதால், மகா சிவராத்���ிரி விழா ஆண்டுதோறும் ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் ஒரு இறைவிழாவாக நிகழ்கிறது.\nமகாசிவராத்திரி - 'ஓம் நமஷிவாய'\nஒரு வேடன் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, புலி ஒன்று அவனை விரட்ட ஓடிச் சென்று ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். மரத்தின் கீழே, புலி படுத்துக் கொண்டது. ..\nசெய்வதறியாமல் திகைத்த வேடன், பொழுதைக் கழிக்கவும், தூக்கத்தை விலக்கவும் - தூங்கினால், கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவேனோ என்று பயந்து - அந்த வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான்.\nகீழே விழுந்த இலைகள், அந்த மரத்தினடியில் இருந்த\nவேடன் தான் செய்வது என்னவென்று அறியாமல் செய்த அந்தச் செயல், சிவனுக்குரிய அர்ச்சனையாக மாறி, அவனுக்குச் சிவனின் அருள் கிடைத்தது. அன்று சிவராத்திரியாதலால், கண் விழித்துப் பூஜை செய்த பயனும் கிடைத்தது.\nமுழு இரவும் கண்விழித்துச் சிவபெருமானைப் போற்றி\nவழிபாடு செய்து, அருள் பெறலாம்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஇன்றைய நாளுக்கேற்ப மகத்தான பகிர்வு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...\nசிவபெருமான் கிருபை வேண்டும்... அதுவன்றி இந்த உலகினில் வேறென்ன வேண்டும்.. சிவபெருமான் கிருபை வேண்டும்...\nமாக சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தேன் அழகிய படங்களும் வழமை போல் அசத்தல் தான்\nமகா சிவராத்திரி பற்றிய பதிவு அழகான படங்களுடன் - அருமை\nஇன்று இரவு முழுவதும் கண் விழித்து\n’சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ’\nஎன்று சிவநாமம் ஜபித்தால் மிகவும்\nஐந்து மணி வரை விழித்திருந்து\nகண் விழித்து 'சிவ' நாமம் சொல்லிய\nமேலும் அதிக புண்ணியம் கிடைக்குமாக்கும்.\nவேடன் கதை, வில்வக்கதை அருமை.\nபடங்கள் எல்லாம் வெகு அழகு.\nவிளக்கங்கள் எல்லாம் விசித்திரமாக உள்ளன.\nமகா சிவராத்திரியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் அருமை. படங்களும் கண்களுக்கு விருந்தளிக்கிறது.\nசாதாரண நாட்களிலேயே இரவு வெகு நேரம் கண் விழித்து, ஏதேதோ கற்பனைகளில் மிதப்பவன் நான்.\nஇன்று குருவாரம் பிரதோஷம் வேறு. சாயங்காலம் கோயிலுக்குப் போகணும்.\nஇரவு 8 மணிக்கு போட்டிக்கான கதையின் விமர்சனப் பகுதிகளை மட்டும் Copy & Paste செய்து நடுவருக்கு 8.30க்குள் அனுப்பி வைக்கணும்.\nபிறகு என் அண்ணா பிள்ளை ஆத்தில் நடைபெறும் மிகப்பெரிய மஹா சிவராத்திரி சிவபூஜையில், சிரத்தையான ப���்வேறு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளணும்.\n12 மணிக்குள் என் இல்லத்திற்கு நான் திரும்பணும்.\n\"VGK 07___________\" போட்டிக்கான சிறுகதையை 12.01 க்கு வழக்கம்போல் வெளியிடணும்.\nஇதுபோன்ற பல உபரியான வேலைகள் இன்று உள்ளன.\nவழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான் என் கண்கள் சொக்க ஆரம்பிக்கும்.\nநான்கு மணிக்குத்தான் எனக்கு நல்லதூக்கமே வர ஆரம்பிக்கும்.\nபிறகு நான் எப்போது எழுந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது.\nநான் தூங்கி எழுவதற்குள் வெள்ளிக்கிழமையில் பாதி நாள் முடிந்திருக்கும்.\nஅதனால் தங்களின் வெற்றிகரமான 1200வது பதிவுக்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு, மனதில் ஒரு ஓரமாக பத்திரமாக பொக்கிஷமாக வைத்துக்கொள்ளுங்கள், என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nநேற்று ஐந்துக்கு நாலு, இன்று 12க்கு எவ்வளவோ \nவழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான் என் கண்கள் சொக்க ஆரம்பிக்கும்.\nநான்கு மணிக்குத்தான் எனக்கு நல்லதூக்கமே வர ஆரம்பிக்கும்.\nபிறகு நான் எப்போது எழுந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது.\nநான் தூங்கி எழுவதற்குள் வெள்ளிக்கிழமையில் பாதி நாள் முடிந்திருக்கும்.\nஅதனால் தங்களின் வெற்றிகரமான 1200வது பதிவுக்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு, மனதில் ஒரு ஓரமாக பத்திரமாக பொக்கிஷமாக வைத்துக்கொள்ளுங்கள், என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nநேற்று ஐந்துக்கு நாலு, இன்று 12க்கு எவ்வளவோ \nமகா சிவராத்திரிக்கு வாழ்த்துக்கள். உங்களின் 1200வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஅழகான படங்கள். சிவராத்திரியின் சிறப்புக்கள், மகிமை,பலன்கள் பற்றி அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.நன்றி.\nமிக சிறப்புப் பதிவு காலநேரத்திற்கு ஏற்றவாறு.\nபடங்கள் மிக மிக அருமை.\nமகத்துவம் மிக்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அன்னை...\nமகத்துவம் மிக்க மஹாசிவராத்திரி விழா..\nசிறப்பு மிகுந்த சிவராத்திரி விரதம்\nஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் அன்னை ஸ்ரீமகாலஷ்மி..\nதென் துவாரகை ஸ்ரீ குருவாயூரப்பன்\nஜோதிர்லிங்க தரிசனம் சேது பீடம் இராமேஸ்வரம்\nகண்களிக்கும் காரமடை தேர் திருவிழா\nசகல நலம் தரும் சர்வேஸ்வரன் -ஸ்ரீ இராம நாம மகிமை’*\nமங்களங்கள் மலரும் மாசிமகத் திருநாள்\nவிந்தைகள் சிந்தும் ரோஜாக்கூட்டம் ..\nபர��� ஞான வித்தையான ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம்..\nசகல சௌபாக்கியங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்...\nதித்திக்கும் தேன் மதுர வாழ்வருளும் மதுரபாஷிணி அம்ம...\nவியப்பில் ஆழ்த்தும் விநோதப் பறவைகள்..\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ...\nசுபிட்சம் தரும் பீஷ்மாஷ்டமி பிரவாகம்\nநலம் நல்கும் திருநாங்கூர் கருட சேவைகள்..\nஆன்ம நலம் பொழியும் ஸ்ரீகாயத்ரி தேவி\nஏற்றமான வாழ்வருளும் ஏகபுஷ்பப் பிரியநாதர்\nஅதிசயப் பூனைகளும் ஆடம்பர ஹோட்டல்களும் .\nமணம் கமழும் வாழ்வு அருளும் மலையடிப்பட்டி ஸ்ரீ திர...\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வ��ற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=722&sid=5a64ddfe78df82bd8a020e9748a87126&start=160", "date_download": "2018-05-24T08:25:12Z", "digest": "sha1:MGYDAOFCCUOOZAA66NUYCCJSMCIN7TPR", "length": 30518, "nlines": 375, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு - Page 17 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க ந��கழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 5th, 2016, 10:11 am\nஇனிய காலை வணக்கம் தமிழ் நெஞ்சங்களே...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nபடிப்பு விஷயமாக கொஞ்ச நாள் வர முடியவில்லை என்னால்...\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 6th, 2016, 10:37 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன�� வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2332", "date_download": "2018-05-24T08:14:24Z", "digest": "sha1:DUIVRW7CVYXMPWH2Y5KM2OFLRIETXOFS", "length": 5170, "nlines": 83, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் ச��ரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக்கொள்கிறோம்: மதசார்பற்ற ஜனதா தளம்\nகாங்கிரஸ் ஆதரவை ஏற்றுக்கொள்கிறோம்: மதசார்பற்ற ஜனதா தளம்\nகர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு அளித்துவிட்டது. இப்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கடிதம் எழுதி உள்ளார், அதில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் அளிக்கும் ஆதரவை ஏற்றுக்கொள்கொறோம், உங்களை சந்திக்க நேரம் கோருகிறோம், மாலை 5:30 முதல் 6:00 மணிவரையில் அனுமதி அளிக்க கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முழு முடிவுகள் வெளியான பின்னரே கவர்னர் முடிவை தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுவரையில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.in/2011/04/", "date_download": "2018-05-24T08:10:41Z", "digest": "sha1:NROM62ODKZZZU2LOD576BEBJ5WQ4FEY3", "length": 10276, "nlines": 119, "source_domain": "vadakaraithariq.blogspot.in", "title": "வடகரை தாரிக்: 2011/04", "raw_content": "\nநமது Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Download செய்யும் தளங்கள்\nநமது Mobileக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை\nPassword இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்\nகணினிக்குள் நுழைய வேண்டுமானால் user name மற்றும்\npassword கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது\nதேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்\nதங்கள் அனைவருக்குமே கிரப்பிக்ஸ் என்றால் பிடிக்கும்...அந்த கிரப்பிக்ஸ் செய்ய முதன்மை சாப்ட்வேர்...போட்டோசாப் தான் ..போட்டோகள�� Edit செய்ய, விசிதிரமான புகைபடங்களை உருவாக்க என பல தகவல்களை தங்களுக்கு இந்த பதிப்பில் வழங்க உள்ளேன்....\nபகுதி 1 நாம் காண இருப்பது.....\nதங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி\nதங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை எப்படி மீட்பது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nநமது Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Downlo...\nPassword இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள்...\nதங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/04/1.html", "date_download": "2018-05-24T07:48:53Z", "digest": "sha1:OLUDDYNYA5ERPSNYNIB52YX76FFGVUZJ", "length": 29966, "nlines": 201, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (1)", "raw_content": "\n - ஒரு தொடர் பார்வை (1)\n“அதிகமான மக்கள் தங்களின் மதங்களுக்காக சாக விரும்புகிறார்கள், ஆயினும் மிகச் சிலரே தாங்கள் சாக விரும்பும் மதங்களை சரியாக பின்பற்றுகிறார்கள்” சோபித தேரர்\nஅண்மைக்காலமாக இலங்கையில் பௌத்த மத பாதுகாவலர்களாக தங்களைச் சுயபிரகடனப்படுத்திக் கொண்ட சில பௌத்த மதகுருமாரின் வழிகாட்டலில் செயற்படும் பௌத்த தீவிரவாத சக்திகள் முஸ்லிம் மத அனுஷ்டானங்கள் , உடை உணவு நடைமுறைகள் பண்பாட்டு அம்சங்கள் , பலவற்றை கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.\nஅரசியலமைப்புச் சட்டத்தின்படி சகல இலங்கை பிரஜைகளுக்கும் பொதுவான அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான், தான் தேர்கின்ற நம்பிக்கையை அல்லது மதத்தை பின்பற்றும் உரிமை ; அந்த உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் 10ம் சரத்து மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குடியியல் உரிமை. இந்த உரிமையைப் பிரயோகிப்பதில் சகல பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதும் அவர்கள் சட்டத்தின் பாதுகாப்பிற்கு சமமான உரித்துடையவர்கள் . என்பதும், சகல பிரஜைகளும் மத , இன , மொழி, சாதி , பால், அரசியல் அபிப்பிராயம் என்ற எந்த அடிப்படையிலும் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 12ல் சொல்லப்பட்டுள்ளது.\nபடம்: இலண்டன் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம்\nஆனால் இன்று இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினை /மதத்தினைச் சேர்ந்த ஒரு பிரஜை அல்லது பிரஜைகள் இன்னுமொரு சமூகத்தினை /மதத்தினைச் சேர்ந்த பிரஜையின் அல்லது பிரஜைகளின் தனிமனித/சமூக உரிமைகளில் அத்துமீறல்களை /அடாவடித்தனங்களைச் செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் பெரும்பான்மை சமூக மத ஆதிக்க வெளிப்பாட்டினை அச்சமூகத்தில் அல்லது மதத்தில் உள்ள மிகச் சிறுபான்மையினரே மேற்கொள்கின்றனர். ஒரு சக இலங்கைப் பிரஜையின் தனிமனித ( தனித்துவ அடையாளக் குறியீட்டு வேறுபாடுகளுக்கு அப்பால் ) அடிப்படை உரிமை மீறலை இன்னுமொரு இலங்கைப் பிரஜை மேற்கொள்கின்றார் . அத்தகையோரின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளின் எதிர்வினை என்ன என்பதை முஸ்லிம் மக்களின் அல்லது சில முஸ்லிம் இயக்கங்களின் பொறுமையுடனான செயற்பாடுகள் மெதுவாக பலன் தர ஆரம்பித்திருக்கின்றன என்ற அப���ப்பிராயமும் நிலவுகிறது. மறுபுறத்தில் பௌத்த தீவிரவாத சக்திகள் பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவை எத்ர்பார்த்தளவு பெற முடியவில்லை.\nஇலங்கையில் பௌத்த அமைப்புக்கள் மேற்கொள்ளும் முஸ்லிம் மக்கள் மீதான மத உரிமை மறுப்புக்கள் கூட இலங்கை அரசு அரசியலமைப்புச் சட்டப்படி சம பாதுகாப்பு வழங்காமல் பாரபட்சம் காட்டுகிறது என்ற கோதாவில் அரசுக் கெதிராக அரசியலமைப்பு சட்ட மீறலுக்காக காத்திரமான சட்ட நடவடிக்கைள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை\nஆனாலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலமும் பௌத்த முஸ்லிம் அடிப்படையிலான பரஸ்பர கருத்துச் சமர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இக்கருத்துச் சமர் மனித நாகரிக விழுமியங்களை தகர்த்து வருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.\nஇந்த பின்னணியில் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இலண்டனிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பாக பிரித்தானிய முஸ்லிம் குழுவொன்று பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் இலங்கை அரசும் இலங்கை முஸ்லிம்களை படுகொலை புரிவதாக , அவர்களின் மீது அடக்குமுறைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களை மட்டுமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்களையும் சங்கடத்திற்குள்ளாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.\nஇந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் அங்கு ஒரு இனப்படுகொலையே (Genocide) நடக்கிறது என்று குற்றம் சாட்டியதுடன் , இந்நிலை தொடர்ந்தால் தாங்கள் இலங்கைக்கெதிராக ஒரு புனித யுத்தம் (ஜிஹாத் ) செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் மியன்மாரில் (பர்மா) நடைபெறும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை , இனப்படுகொலை சிரியா அரசுக்கு எதிரான புனித யுத்தம் என கடந்த காலங்களில் பல புனித யுத்த பிரகடனங்களை விடுத்துள்ளனர்.\nமேலும் இலங்கை முஸ்லிம்கள் தங்களின் பிரதிநிதிகளாக இந்த இலண்டன் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களை நியமித்துபோல அல்லது இலங்கை அரசு இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இவர்களை அங்கீகரித்து போல் இவர்கள் \" இலங்கை அரசுக்கு சமாதானம் தேவையென்றால் நாங்கள் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகவிருக்கிறோம் \" என்று வேறு பேச்சுவார்த்தைக்கு சமிக்ஞை காட்டியும் இருக்கிறார்கள். அதேவேளை \" முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்து ; . இலங்கை அரசு முஸ்லிம்களின் எதிரி ; . இலங்கை அரசு முஸ்லிம்களின் எதிரி.; முஸ்லிம்களே அடக்குமுறைக் கெதிராக கிளர்ந்தெளுங்கள்' இலங்கை அரசை அகற்றுங்கள்.; முஸ்லிம்களே அடக்குமுறைக் கெதிராக கிளர்ந்தெளுங்கள்' இலங்கை அரசை அகற்றுங்கள் ; கொடுங்கோன்மையை ஒழியுங்கள் என்றெல்லாம் பதாதைகளை சுமந்ததுடன் கோஷங்களும் எழுப்பியிருந்தனர். உலக முஸ்லிம் ஆதிக்கம் எனும் கோட்பாட்டின் இந்த தீவிரவாத முஸ்லிம் குழுவினர் இலங்கையில் நடைபெறும் பௌத்த தீவிரவாத சக்திகளின் பௌத்த மேலாதிக்க அடக்குமுறைகளை அறிந்து கொண்டோ அல்லது சுயமாகவோ இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்களா என்று கேள்வி எழுகின்றபோது அவர்கள் உலக முஸ்லிம் சகோதரத்துவம் உலக முஸ்லிம் தேசியம் என்றெல்லாம் தாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தமைக்கான முகாந்திரத்தைச் சொல்லி தாங்கள் வரிந்துகொண்ட உரிமையை எடுத்தியம்பியிருக்கிறார்கள்.\nஆனாலும் இவர்கள் எப்படி பொத்தாம் பொதுவாகவே பௌத்தர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கிறார்கள், முஸ்லிம்களை பௌத்தர்கள் கொலை செய்கிறார்கள். இனப்படுகொலை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டமுடியும். முஸ்லிம்களுக்காக புனித யுத்தம் புரியப்போவதாக கூறும் அல்லது அதனை செய்யும்படி முஸ்லிம்களை கிளர்ந்தெழச் சொல்லும் இந்த பிரித்தானிய முஸ்லிம் குழுவினர் எப்படி உண்மையை தெரிந்துகொள்ளாமல் ஒரு பிற மத சமூகத்தினர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்கிறார்கள் என்று கூற முடியும் . ஒரு சமூகத்தின் மீது அபாண்டமாக குற்றம் கூறும் பிறிதொரு சமூக.சமய மக்கள் என்ற வகையில் ஒரு புனித யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்.\nஅடிப்படையிலே ஒரு பொய்யை (இனப்படுகொலை ) சொல்லி புனித யுத்தத்திற்கு எப்படி ஏனைய முஸ்லிம்களை அழைக்க முடியும். அது போகட்டும் இவர்கள் மியன்மார் தூதுவராலயத்தின் முன்பும் இதற்கு முன்னர் ஒரு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியிருந்தார்கள், அதிலும் இதே விதமான குற்றச்சாட்டுக்களை யுத்த முரசு அறைதலை செய்திருக்கிறார்கள். அங்கும் இவர்கள் புனித யுத்தம் செய்யப்போகிறோம் என்று எச்சரிக்கை செய்தனர். மியன்மார் தூதுவராலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில�� ஈடுபட்டவர்களில் பலர் இலங்கை தூதுவராலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் யாரும் ஜிஹாத் செய்ய பர்மாவிற்கு போனதாக தென்படவில்லை , போயிருந்தால் புதியவர்கள் பலரை இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.\nஐக்கிய இராச்சியத்திலிருந்து சில முஸ்லிம் இளைஞர்கள் உலகில் முஸ்லிம்களுக் கெதிராக நடைபெறும் அடக்குமுறைகள் யுத்த நிலையினை அடைந்தபொழுது அவ் யுத்தங்களில் கலந்து கொண்டுள்ளனர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் கூட அடக்குமுறையாளர் எனப் பெரும்பான்மை சுதேசிய மக்களால் குற்றம்சாட்டப்பட்டு அந்நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்களில் கூட புனித யுத்தம் புரிவதாக பிரகடனப்படுத்திக் கொண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சில முஸ்லிம் இளைஞர்களும் அந்நாடுகளுக்கு சென்று அங்கு போர்களில் பங்கு கொண்டுள்ளனர் என்று தகவல்கள் உண்டு. ஆனாலும் இந்த முஸ்லிம் அமைப்பின் அங்கத்தவர்கள் போய் அப்படியான புனித யுத்தம் புரிந்ததாக செய்திகள் வெளிவரவில்லை. அதனால்தானோ என்னவோ இவர்கள் இப்படி புனித யுத்தம் செய்யப்போவதாக கூறுகின்ற போதிலும் இவர்களை பிரித்தானிய அரசு கண்டு கொள்வதில்லை.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டி நிற்கிற பல சர்வதேச நிறுவனங்கள் ஊடகங்கள் என்பவற்றுடன் இந்த முஸ்லிம் அமைப்பு கைகோர்த்திருக்க நியாயமில்லை, அப்படி நடக்கவும் வாய்ப்பில்லை. ஆனாலும் இவ்வமைப்பின் கோஷங்கள் இலங்கையில் அரசு மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்பது ஆச்சரியமானதே. ஹிஸ்-புத்-தாஹிர் எனும் ஒரு முஸ்லிம் அமைப்பு இந்த ஆர்ப்பட்டக்காரர்களின் மூல இயக்கமாக இருக்கிறது . இவர்கள் உலக முஸ்லிம் ஆட்சி அதிகாரம் பற்றிய பகிரங்கமாக பேசுபர்கள், அந்தக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் எச்சரிக்கைகள் இலங்கையில் எவ்வித எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., ஆனாலும் இவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இலங்கை முஸ்லிம்கள் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இந்த அமைப்பினர் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் தமது தீவிர கருத்துக்களுடன் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனாலும் இவர்கள் பிரித்தானியாவில் 90களின் ஆரம்பத்தில�� ஓமர் பக்ரி என்பவரின் தலைமையில் செயற்பட்டனர்.\nஓமர் பக்ரி லெபனான் சென்றிருந்த பொழுது மீண்டும் இவர் பிரித்தானிய திரும்புவதை பிரித்தானிய அரசு தடை செய்தது என்பதால் இவர் லெபனானில் இப்பொழுது வாழ்கிறார். ஆனால் கடந்த தசாப்தத்துள் நடந்த முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் படுகொலைகளையோ மூதூர் வெளியேற்றம் போன்ற இனச் சுத்திகரிப்புக்களையோ இந்த அமைப்பினர் மட்டுமல்ல ஐக்கிய ராச்சியத்தில் உள்ள எந்த முஸ்லிம் அமைப்பும் கண்டு கொள்ளவில்லை. உண்மையின் அடிப்படையில் ஆதரவுக் குரல்களை தெரிவிப்பது என்பது வேறு , ஆடசி மாற்றமும் , யுத்தப் பிரகடனமும் செய்வதென்பது வேறு. முதலாவது அக்கறையுடன் தொடர்புபட்டது, பின்னையது ஆபத்தை விளைவிக்கக் கூடியது.\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nவெண். ப்ரஹ்மான்வத்த சீவலி தேரருடன் ஒரு சந்திப்பு.\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nஜனாதிபதித்தேர்தலும் புலிகளின் வன்முறைகளும் - தமிழ...\nஅமீர் நினைவுச் சொற்பொழிவு-உதயன் அக்டோ-நவம் 2006\nலண்டனில் இன உறவுகளை வலுப்படுத்த முயறசி -உதயன் Mar ...\n\"யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல கிழக்க...\nஇனவாதத்தை தூண்டாதீர்கள் -முஸ்லிம்கள் -உதயன் மாசி 2...\nசமஸ்டித்துவம் -முஸ்லிம் சமாதான மாநாடு-தேசம் இதழ் ஜ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் அமைச்சர் டக்ளஸ் தேவ...\n - ஒரு த��டர் பார்வ...\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nவட கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றியத்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எஸ்...\nநியூ யார்க் கார்நெல் பல்கலைக் கழகத்தில்- 8/2/2003\nஆய்வு முனைப்புடன் இனிதே முடிவுற்ற லண்டன் தமிழ் - ம...\n - ஒரு தொடர் பார்வ...\nஇலங்கை முஸ்லிம் சமூக சங்கம் -1998\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2016/07/", "date_download": "2018-05-24T08:21:10Z", "digest": "sha1:GXDD7X55IV4KGLBCMBZY4WMM6FZ3PQBU", "length": 8199, "nlines": 165, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: July 2016", "raw_content": "\nதம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவேல்'\nஓங்கி வளர வழி செய்த\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: அதிபர், கல்வி, கவிதை, சித்திரவேல், தம்பலகாமம், தம்பை, துயர்பகிர்வு, மகாவித்தியாலயம், மாமனிதன் 1 comment:\nநூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org\nஇலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும், அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி www.noolaham.org. நூலக நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படுத்தலுக்குக்கான உதவிக் கோரிக்கை கீழே.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: www.noolaham.org, அழைப்பிதழ்கள், அறிமுகம், ஆவணப்படுத்தல், உதவுங்கள், கடிதங்கள், காணொளிகள், கையெழுத்துப் பிரதிகள், சஞ்சிகைகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், நூலக நிறுவனம், நூல்கள், பத்திரிகைகள் 2 comments:\nசொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\nசுவிட்சிலாந்து சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: இராமச்சந்திரன், இராஜசிங்கம், குணபாலா, சுவிட்சிலாந்து, சூரிச் மாநிலம், சொய்லியம்ற், தமிழ் மன்றம், தம்பலகாமம், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள், விக்னராஜா, விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டுக் கழகம் 1 comment:\nதம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவ...\nநூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.o...\nசொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2017/08/en-uchi-mandai.html", "date_download": "2018-05-24T08:12:35Z", "digest": "sha1:HWQQXR4OGE44R75466YOV36FVIZWMAGF", "length": 11972, "nlines": 311, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: En Uchi Mandai-Vettaikaaran", "raw_content": "\nஎன் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...\nபெ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...\nஆ : கை தொடும் தூரம் காயச்சவளே\nஎன் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே\nபெ : தாவணி தாண்டி பார்த்தவனே\nராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே\nஆ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...\nஆ : மீயா மீயா பூனை நான் மீச வைச்ச யானை\nகள்ளு கட பான நீ மயக்குற மச்சான\nபெ : புல்லு கட்டு மீச என மேல பட்டு கூச\nஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச\nஆ : மந்திரக்காரி மாய மந்திரக்காரி\nகாகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்\nஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே\nபெ : உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்\nஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே\nஆ : என் உச்சி மண்டைல சுர்ர்ர்ர்ர்..\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்..\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர் ...\nபெ : அஞ்சு மணி பஸ்சு நான் அத விட்டா மிஸ்ஸு\nஒரே ஒரு கிஸ்ஸு நீ ஒத்துகிட்டா எஸ்ஸு\nஆ : கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு\nபந்திய நீ போடு நான் வாரேன் பசியோடு\nபெ : மந்திரக்காரா மாய மந்திரக்காரா\nஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு\nஅங்க இங்க கைய வெச்சு\nநீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா\nஆ : துப்பாக்கியா மூக்க வெச்சு\nதோட்ட போல மூச்ச வெச்சு\nநீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ\nஆ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .ஆஹா ஆஹா\nபெ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்கு���ு ...\nஆ : கை தொடும் தூரம் காய்ச்சவளே\nஎன் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே\nபெ : தாவணி தாண்டி பார்த்தவனே\nராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே\nஆ : என் உச்சி மண்டைல சுர்ர்ர்ர்ர்..\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்..\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர் ...\nபடம் : வேட்டைக்காரன் (2009)\nஇசை : விஜய் அண்டோனி\nபாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், ஷோபா சந்திரசேகர், சாருலதா மணி, சக்தி ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_939.html", "date_download": "2018-05-24T08:10:14Z", "digest": "sha1:K4NMCFKWGPHUFMT3CFU5XJKUVBLOGO2D", "length": 4996, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "மருதனார்மடம் சந்தையை தரப்படுத்த நடவடிக்கை! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider மருதனார்மடம் சந்தையை தரப்படுத்த நடவடிக்கை\nமருதனார்மடம் சந்தையை தரப்படுத்த நடவடிக்கை\nயாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தையின் கள நிலவரங்களை வலி.தெற்கு பிரதேச சபையினர் இன்று நேரில் சென்று ஆராய்ந்தனர்.\nபிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் தலைமையிலான குழுவினர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வியாபரிகளுடனும், நுகர்வோருடனும் சந்தையின் மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினர்.\nகுடாநாட்டில் நவீன வசதிகளுடன் கூடிய அதிக வருமானம் ஈட்டுகின்ற முதல்தர சந்தையாக மருதனார்மடம் பொதுச் சந்தையைாக மாற்றியமைப்பது குறித்துக் கலந்தாலோசித்தனர்.\nசந்தையில் கிணறு, மலசலகூடம் மற்றும் திண்மக்கழிவகற்றல் போன்றன உடனடியாக தேவைக் உடன் நிவர்த்தி செய்யப்படும் என்று வியாபாரிகளுக்கு அவர்கள் உறுதியளித்தனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/-.html", "date_download": "2018-05-24T07:53:32Z", "digest": "sha1:MMQLOR5KSAMMNYJAS26CRX77RPWVCLIP", "length": 5738, "nlines": 126, "source_domain": "aboorvass.com.my", "title": "கேலரி", "raw_content": "\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/02/blog-post_17.html", "date_download": "2018-05-24T08:12:03Z", "digest": "sha1:2AXZ42KEMLX6XJFX6MTGXQZQWZYINAOI", "length": 28525, "nlines": 267, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: மகா சிவராத்திரி -'ஓம் நமஷிவாய'", "raw_content": "\nமகா சிவராத்திரி -'ஓம் நமஷிவாய'\nஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை சிவராத்திரி என்கிறோம். வருடத்தின் பன்னிரண்டு சிவராத்திரி நாட்களில், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியையே மகா சிவராத்திரி என்கிறோம்.\nஇந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.\nவிஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள், ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது.\nமகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது.\nமிக நீண்ட வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.\nபுராணங்கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற் கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்காகப் பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nயோக மரபில் சிவபெருமான் ஒரு கடவுளாக வழிபடப்படாமல், ஆதி குரு - முதலாவது குருவாகக் கருதப்படுகிறார். ஆன்மிகப் பாதையில் இருக்கும் ஒரு மனிதர் அந்த நாளில்தான் கயிலாய மலையுடன் ஒன்றிணைகிறார். அவர் ஒரு மலையைப்போல முழுமையான நிச்சலனமாகிறார்.\nபல்லாண்டு ஆத்ம சாதனைகளுக்குப் பின்னர், ஒரு நாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆழ்கிறார். அந்த நாள்தான் மகா சிவராத்திரி நாள்.\nஅந்த நாளில் அவருள் இருக்கும் அனைத்து அசைவுகளும் நின்று போகின்றன. எனவே அந்த நாளினை அவர்கள் நிச்சலனத்திற்குரிய நாளாகக் கருதுகிறார்கள்.\nமதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரிவதால், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் ஒரு இறைவிழாவாக நிகழ்கிறது. மாலை 6.00 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை 6.00 மணி வரை நடைபெறுகிறது...\nஉலகெங்குமிருந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷாவில் கூடுகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகள், லெபனான், சைப்ரஸ், இஸ்ரேல், ஜோர்டான், ரஷ்யா, ஜெர்மனி என பல தேசத்தைச் சார்ந்த மக்களும், தமிழக குக்கிராம மக்களும் இந்த இறைவிழாவில் இணைகிறார்கள்.\nமையத்திலிருக்கும் தனித்துவம் மிக்க தியான லிங்கம், வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றைக் கடந்து, தியானம் என்ற சொல்லைக் கேளாதவர்கூட தன்னுள் ஆழ்ந்த தியான நிலையை உணரும் வகையில், சத்குரு அவர்களால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழா எப்போதும், தியானலிங்க வளாகத்தில் நிகழும் குருபூஜையுடன் துவங்குகிறது. \"கு' என்றால் இருள்; \"ரு' என்றால் அகற்றுபவர். \"குரு' என்பவர் நம்முள் இருக்கும் இருளினைப் போக்குபவர். எனவே குரு என்பதற்கு அடையாளமாக ஒளிரும் தீபச் சுடரின் முன்னர் குருபூஜை நிகழ்த்தப்படுகிறது.\nதொடர்ந்து நாத, நடன ஆராதனைகள் தியானலிங்கத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இங்கு இசைக்கப்படும் நாதங்களும் நடனங்க ளும் சங்கீதப் பாரம்பரிய வழிகாட்டல் இன்றி, உள்ளுணர்வின் வெளிப்பாடாகவும் இறை யுணர்வு மிக்கதாயும் விளங்குகின்றன.\nஆசிரமத்தின் பிரம்மச்சாரிகளால் இசைக்கப்படும் இவை தியானலிங்கத்தின் அளப்பரிய ஆற்றலையும் அதிர்வினையும் உணரத்தக்க வாய்ப்பினை வழங்குகின்றன.\nநள்ளிரவு வேளையில், கூடியிருக்கும் லட்சோப லட்சம் மக்கள் பங்கேற்க, மகா மந்திர உச்சாடனை நிகழ்வது அற்புதம்...\n\"பிரபஞ்சமே ஒரு பிரம்மாண்ட மான வெற்றிடம். அந்த வெற்றிடமே சிவம் எனும் தன்மை' என ஒரு மகா சிவராத்திரி நாளின் அருளுரையில் சத்குரு அவர்கள் குறிப்பிட்டார்.\nஅந்த வெற்றிடத்திற்கு- அடையாளங்களற்ற அந்த தன்மைக்கு இட்டுச் செல்வதாக 'ஓம் நமஷிவாய' என்ற மகா மந்திரம் அமைகிறது.\nபல லட்சம் மக்களால் ஒன்றாக உச்சரிக்கப்படும் அம்மந்திரமும் மைய அன்பர்களால் இசைக் கப்ப���ும் மத்தள, கொட்டு முரசோசை முழக்கங்களும் இறையதிர்வினை எங்கெங் கும் ஏற்படுத்தக் கூடியவை.\nநிறைய பேர் தனைமறந்து ஆனந்த நடனம் புரிவதைக்கண்டு ஒவ்வொரு சிவராத்திரியிலும் வியந்திருக்கிறோம்..\nஇசை எப்போதுமே ஆன்மநிலையின் ஆழமான பரிமாணங்களை உணர்வதற்கான கருவியாக பழங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. அதன் துணையோடு உள்நிலை யில் பயணிப்பது எல்லாச் சூழலிலும் எளிதாகிறது.\nவருடம் தோறும் இவ்விழாவிற்கு வருகின்ற அனைவருக்கும் நள்ளிரவு வரை அன்னதானம் நடைபெறுகிறது.\nசக்தி வாய்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்படுவதால், அது உயிர்த்தன்மையில் அளப்பரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது. அதன் பொருட்டே ஈஷாவில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளன்று அன்னதானம் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகிறது..\nதென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் நிகழும் இந்த விழாவிற்கென கோவையிலிருந்து இரவு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇறையுணர்வில் திளைக்க மகாசிவராத்திரி விழா மக்களை ஒன்றிணைக்கிறது...\nஇந்த தியான லிங்கத்தைச்சுற்றியுள்ள குகைகளில் அமர்ந்து தியானித்தால் ஆன்மாவின் அதிர்வலைகளை உணரலாம்.....\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 3:42 PM\n20 தேதி மருந்தீஸ்வரர் கோயிலில் ருத்ர பாராயணமும் பின் சிறப்பு தரிசனமும் எதிர் நோக்கிக் காத்திருக்கும் வேளையில் இன்றே சிவராத்திரியைக் கொண்டுவந்து கொடுத்து விட்டீர்கள்.நன்றி.\nதாராளமான செய்திகளுடன் பிரும்மாண்டமானப் பதிவு\nஓம் நம சிவாய... மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்..\nகார்ப்பரேட் சாமியார்களை வெறுப்பதால்,உள்ளூரில் இருந்து கொண்டே வெகுகாலம் ஈஷாமையம் செல்லவில்லை என்னதான் இருக்கு பார்த்துவிட்டு வரலாம் என்று 6மாதமுன் சென்று வந்தேன் என்னதான் இருக்கு பார்த்துவிட்டு வரலாம் என்று 6மாதமுன் சென்று வந்தேன் புதுமையான லிங்கபைரவியும், தியானலிங்கமும் பரவச அனுபவம்\nசிவராத்திரி வருகிறதா.எப்பவும்போல பக்தி மயம்.என்னையறியாமல் சிவசிவா சொல்லிவிட்டேன் \n\"நமச்சிவாய\" குறித்த விளக்கம், தியான நிலை குறித்த விளக்கம் அழகு.\n\"ஈஷா\" யோக மைய்யம் குறித்த விளக்கம் அற்புதம்.\n\"சிவலிங்க அபிஷேகப் படம் மற்றும் ஈஷா கோவில் பற்றிய படங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஎனது மஹாசிவராத்த���ரி குறித்த பதிவு ஒரு முன்னோட்டம் {சிவாலய ஓட்டம்]--தாமரை மதுரையில்- எனில் தங்களின் மஹாசிவராத்திரி உண்மையில் மஹாஆ பதிவு தான். வாழ்க.\nமகா சிவராத்திரி அன்று கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதும் அந்த நாளில்\nவிழிப்புடன் முதுகுத் தண்டை நேர் நிலையில் வைப்பதன் மூலம் ஆன்ம எழுச்சி நிகழ இயறகையாகவே சூழல் உருவாவதும் நான் இதுவரை அறிந்தது இல்லை.பகிர்விற்கு நன்றி\nஇந்த இடத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் சென்றது கிடையாது. கடைசி படம் மிக அருமை.\nசில விஞ்ஞான விளக்கங்கள் கேள்விப்படாதவை. நன்றி. ஆதிசேஷன் வடிவில் தியானத்தில் இருக்ப்பவரின் சிலையை பற்றி சொல்லுங்களேன்.\n\"ஈஷாவின் சிவராத்திரி விழா\" விற்கு முன்னால் வந்த படம். அதைப் பற்றி விளக்குவீர்களா\n2008ல் தியானலிங்கத்தை தரிசித்து வந்தோம்... தியானம் செய்ய அமைதியான இடம்... சுற்றியுள்ள பகுதிகளும் மனதில் ஒரு அமைதியை ஏற்படுத்தியது...\nபடங்கள் மிக அருமை...நிறைய தெரியாத தகவல்கள்...வாழ்த்துகள்...\nஒரு முறை ஈசா கோவிலுக்கு சென்றுள்ளோம்.அழகான படங்கள்.\nஅருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு\nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி\nபரி வடிவில் பரிபாலிக்கும் அவதாரம்.\nகுருவருளும் திருவருளும் கூடி அருளும்..\nகாவல் தெய்வத்தின் கவின்மிகு திருவிழா\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஉலக தாய்மொழி தின நல் வாழ்த்துகள்..\nமகா சிவராத்திரி -'ஓம் நமஷிவாய'\nபுகழ் தரும் புகழிமலை குமரன் .\nமாங்கனிப் பிள்ளையாருடன் அருளும் அகமகிழ் ஆனந்தவல்லி...\nஜெயம் அருளும் ஜெய வீர ஆஞ்சநேயா\nஐஸ்வர்யங்கள் அருளும் ஸ்ரீ வைபவலக்ஷ்மி\nஅருட்பெரும் ஜோதி தரிசன விழா \nசிக்கல் மேவிய சிங்கார வேலவா\nகருணை பொழியும் மூங்கிலணை காமாட்சி\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத��திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/fitness/03/168244?ref=category-feed", "date_download": "2018-05-24T08:24:47Z", "digest": "sha1:TH7YN6KCASD6ECVA37VDS52BCKAXNWLR", "length": 7347, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "ஆயுளை அதிகரிக்க அட்லீஸ்ட் இதையாவது செய்யுங்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆயுளை அதிகரிக்க அட்லீஸ்ட் இதையாவது செய்யுங்கள்\nநமது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மாத்திரமே பல நோய்களை தவிர்த்து ஆயுளை அதிகரிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆனால் அனேகமானவர்கள் சோம்பல் தன்மை காரணமாக உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.\nஎனினும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியையேனும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக பின்பற்றி வரும்போது உடலில் எடை குறைவதை அவதானிக்க முடியும்.\nஅவ்வாறே கொலஸ்திரோலின் அளவிலும் மாறுபாடு ஏற்படும்.\nஇதனால் இதயம் தொடர்பான நோய்கள், இரத்தக் குழாய் அடைப்புக்கள் என்பன தவிர்க்கப்படும்.\nமேலும் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்பட்ட உடல் எடை அதிகரித்தலும் தவிர்க்கப்படுகின்றது.\nஇது தொடர்பான ஆராய்ச்சி ஒன்றினை சுண்டெலியில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nஇவ் ஆராய்ச்சி வெற்றியளித்ததன் பட்சத்திலேயே ஏதாவது ஒரு உடற்பயிற்சியையேனும் தொடர்ச்சியாக செய்துவரும்போது ஆயுள் அதிரிக்கும் என அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2333", "date_download": "2018-05-24T08:13:46Z", "digest": "sha1:6RCMQBBM3RZ7WT3RXLKFEI7PZTAZIYWX", "length": 5060, "nlines": 84, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › கலிபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின\nகலிபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின\nகலிபோர்னியாவிலுள்ள ஒக்லாந்து பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவாகிய���ள்ள இந்த நிலநடுக்கத்தால் ஒக்லாந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. மேலும் நிலநடுக்கம் தொடர்பான சேதங்கள் குறித்து எந்த வித தகவல்களும் வெளிபடவில்லை.\nஇந்நிலையில் ஒக்லாந்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து 1.8 மைல் தொலைவில் சுமார் 5.5 மைல் (9 கி.மீ.) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_107.html", "date_download": "2018-05-24T08:20:09Z", "digest": "sha1:RDS3SHXPLUR554JHTLCRMYB5DA6VFXGK", "length": 4089, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாத ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் ?", "raw_content": "\nவர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாத ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் \nவர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்.\n(28.04.2018) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேலும் குறிப்பிட்டதாவது,\nஇம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவரசமாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார் அவர் அதற்காக வெளியிட்ட வர்த்தமானியில் பாராளுமன்றம் ஆரம்பமாகும் நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தால் மீண்டும் ஒரு வர்த்தமானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.\nஇரண்டாவது வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவிப்பிலும் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் மீண்டும் நேற்று இன்னுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆளுநரை தவறாக நியமிப்பது அமைச்சரை தவறாக நியமிப்பது என இது போன்ற சம்பவங்கள் பலவற்றை நாம் இந்த ஆட்சி நெடுகிலும் கண்டு வந்துள்ளோம்.\nநாட்டின் மிக முக்கியமான சட்ட திருத்தங்களை அரசு கொண்டுவரவுள்ளதாக கூறும் நிலையில் வர்த்தமானி அறுவிப்பு ஒன்றை சரியாக வெளியிடத் தெரியாதவர்களை உடன் வைத்துக்கொண்டு நாட்டை எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2017/04/news_5.html", "date_download": "2018-05-24T08:23:32Z", "digest": "sha1:E66Q6DHRS6WQYFFZUP4L6FTW4SJ25COV", "length": 66775, "nlines": 280, "source_domain": "www.newmannar.lk", "title": "கத்தோலிக்க மக்களின் இறை தந்தை ஆண்டவர் யேசுவை வடக்கு முதல்வர் விமர்சித்து வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம். - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome mannar news கத்தோலிக்க மக்களின் இறை தந்தை ஆண்டவர் யேசுவை வடக்கு முதல்வர் விமர்சித்து வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்.\nகத்தோலிக்க மக்களின் இறை தந்தை ஆண்டவர் யேசுவை வடக்கு முதல்வர் விமர்சித்து வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்.\nகத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் யேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nகுறித்த கருத்து தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ப. அன்ரன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,\nகிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.\nஇயேசு கிறிஸ்துவின் போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது.\nஇன்று பெரும்பான்மை கத்தோலிக்கர்கள்,உலகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்து வரும் நிலையில் ஒட்டு மொத்த கத்தோலிக்க சமூகமும் இணைந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் கருத்திற்கு வலுவான கண்டனத்தினை தெரிவித்து நிற்கின்றது.\nஅதே வேளை ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்களும் வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கீழ்தரமான, மதவாதத்தை தூண்டும் கருத்திற்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டு நிற்கின்றது.\nகடந்த கிழமை வட மாகாண முதலமைச்சர் ஆண்டவர் யேசுநாதரை ஒன்பது சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு இணையத்தளங்களில் வெளியிட்ட கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்து நிற்கின்றோம்.\nஆண்டவர் யேசு உலகத்திலே அவதரித்து மக்களின் பாவங்களை போக்க கல்வாரி சிலுவையில் பாடுப்பட்டு மக்களுக்காக உயிர் விட்ட ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவை பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டுப் பேசி கேவலப்படுத்தியமையினை கத்தோலிக்க இறைமக்களும், கத்தோலிக்க திருச்சபையும் வன்மையாக எதிர்த்து நிற்கின்றோம்.\nஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது என்றும் இவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றிற்கு பரபரப்பான பேட்டி அளித்துள்ளமை மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்து நிற்கின்றது.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக இருந்துக்கொண்டு 14.04.2017 அன்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்கானலில் ஆண்டவர் யேசுவை விமர்சித்துள்ளார்.\nஇது முற்றிலும் பிழையான விடயம் என்பதுடன் வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.\nவட மாகாண முதலமைச்சர் பதவியானது சகல மதத்திற்கும் ஒரு பொதுவானதொரு பதவி.\nஅவ்வாறு இருக்கின்ற போது வடமாகாண முதலமைச்சர் அனைத்து செயற்பாடுகளையும் இனம், மதத்திற்கு அப்பால் செய்வதே சால சிறந்த விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஇன்று வடமாகாணத்தை பொறுத்த மட்டில் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை முன்வைத்து இரவும் பகலும் வீதிகளில் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவரின் மதம் சார்ந்த விடயத்தில் அக்கறைக்கொண்டு கத்தோலிக்க திருச்சபைக்கும் இந்து மதத்திற்கும் இடையில் இவ்வாறான பிரிவினவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளமை ஒரு முதலமைச்சருக்குரிய பண்பும், தகுதியும் இல்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஇன்று இலங்கை ��ாட்டில் கத்தோலிக்க தமிழ் சிங்கள மக்கள் பரவலாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் அவர்கள் வட மாகாணத்தில் சகல மத மக்களாலும் வாக்குகள் அளிக்கப்பட்டுதான் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு கதிரையில் அமர்ந்துள்ளார் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.\nவட மாகாண முதலமைச்சர் அவர்கள் வடமாகாணத்தில் சகல மத மக்களுக்கும் பொதுவானதொரு மனிதனாக இருந்துக்கொண்டு மதங்களுக்கிடையில் பிரிவினைகளையும், மதவாத கருத்துக்களையும் வெளியிடுவதாக இருந்தால் அவர் வடமாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேறி ஒரு பொதுவான தலைவர்களுக்கு இடம் விட்டுக்கொடுப்பதே கால பொருத்தமான விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஇவ்வாறு எமது கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு பற்றி வடமாகாண முதலமைச்சர் சரியான விடயங்களை அறிய வேண்டும் என்று சொன்னால் கத்தோலிக்க திருச்சபையின் மேற்றாசனத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்பதனையும் முதலமைச்சர் அவர்களுக்கு கூறிக்கொள்ளுகின்றோம்.\nஎனவே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உடனடியாக ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவை விமர்சித்து பேசியதற்கு கத்தோலிக்க திருச்சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் .\nஇல்லையெனில் இலங்கை முழுவதும் உள்ள தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்கள் அனைவருடையவும் கேள்விகளுக்கும், போராட்டத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதனை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், மன்னார் , யாழ் மறைமாவட்ட சட்ட ஆலோசகருமான சிரேஸ்ட சட்டத்தரணி ப. அன்ரன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகத்தோலிக்க மக்களின் இறை தந்தை ஆண்டவர் யேசுவை வடக்கு முதல்வர் விமர்சித்து வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம். Reviewed by நியூ மன்னார் on April 18, 2017 Rating: 5\nமன்னார் நகரில் தென்னந்தோப்பு காணி விற்பனைக்கு …..(விளம்பரம்)\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nயாழ்ப்பாணம் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்து விபத்து.....\nதீவை கேட்டு இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் சீனா -\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி -\nஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்\nதூத்துக்குடி சம்பவம்: லண்டனில் வெடித்தது போராட்டம் -\nமன்னார் மாவட்டத்தில் மின்பட்டியல் பார்த்து மயங்கி விழும் மக்கள்.......\nமன்னாரில் உள்ள 05எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வழக்குத் தாக்கல்-(படம்)\nமன்னார் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டியில்....புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி....முதலிடம்\nமன்னார் நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னாரில் வேலையில்லாப்பட்டதாரிகள் புள்ளியடிப்படையின்றி நியமனங்கள் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்...VIDEOS\nமன்னார் இளைஞன் -கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம்\nயாழ்ப்பாணம் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்து விபத்து.....\nதீவை கேட்டு இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் சீனா -\nமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு சென்ற அரச பயணிகள் பேரூந்தில் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகள்- பயணிகள் அசௌகரியம்-(படம்)\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி -\nமன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீர் என தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி-(படம்)\nஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்\nதூத்துக்குடி சம்பவம்: லண்டனில் வெடித்தது போராட்டம் -\nமுல்லைத்தீவை முஸ்லீம் தீவாக மாற்றிக்காட்டுவோம்\"- ‘பேஸ்புக்’ கில் பதிவிட் டவர் யார் தெரியுமா \nதலைமன்னார் பிரதான வீதியில் டிப்பர் மோதி மாணவி உயிரிழப்பு…Photos\nமன்­னார் தட்­சணா மரு­த­மடு ம .வி மாணவி பிரி­யங்கா 3 தங்­கப் பதக்­கத்­தை­க் கைப்­பற்­றி­யுள்­ளார்.\nஅமைச்சர் டெனிஸ்வரனிடம் நியூ மன்னார் இணையத்தின் கேள்விகள்\nமன்னார் நானாட்டான் பிரதான வீதியில் கோரவிபத்து....பல்கலைக்கழக மாணவன் மரணம்......\nமுசலி, பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம்-சடலம் தோண்டியெடுப்பு-தந்தை கைது\nமடு தேவாலையப்பகுதியில் ஏற்பட்ட இட��� மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் மரணம்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nதமிழ் - முஸ்லிம் உறவை வெட்டிச்சரிக்க முயலாதீர்\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு-(படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bala-jeevitha-10-01-1733823.htm", "date_download": "2018-05-24T07:57:28Z", "digest": "sha1:TMPIRD3WIAPNVQ3K6E7CYMD376F2SF4I", "length": 5638, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "இயக்குனர் பாலாவுடன் அந்த 25 நிமிடங்கள்- மகிழ்ச்சியில் நடிகை - BalaJeevitha - பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா | Tamilstar.com |", "raw_content": "\nஇயக்குனர் பாலாவுடன் அந்த 25 நிமிடங்கள்- மகிழ்ச்சியில் நடிகை\nபாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா.\nஇவருக்கு அண்மையில் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக ஜீவிதா, பாலாவை சந்திக்க சென்றிருக்கிறார்.\nஇதுகுறித்து ஜீவிதா பேசும்போது, பாலா அவர்களிடம் இருந்து அழைப்பு வந்ததும் அவ்வளவு சந்தோஷம்.\nநான் அவரை அலுவலகத்தில் சந்தித்த போது என்னால் நம்பவே முடியவில்லை. பின் என்னிடம் கதை பற்றி கூறினார், எனக்கு அதில் சில மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறினேன். அவரும் அதற்கு சரியான பதில்கள் கொடுத்தார்.\nஅவர் படத்தில் நடிக்கிறேனோ இல்லையோ அவரை சந்தித்த அந்த 25 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினால் ஜீவிதா.\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2016/12/30.html", "date_download": "2018-05-24T08:01:59Z", "digest": "sha1:YPK7SZDT2V2N2U72Z7BDPVEKE6NGEHVE", "length": 36335, "nlines": 552, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30-ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும்?", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nவங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30-ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும்\nவங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30-ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும் | தேவையான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காததால் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் 30-ந் தேதிக்கு பின்னரும் நீடிக்கும் என தெரியவந்துள்ளது. ஈடுகொடுக்க முடியவில்லை 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போது வங்கிகளில் வாரம் ரூ.24 ஆயிரமும், ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு ரூ.2,500 வரை மட்டுமே எடுக்க முடியும். புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகங்கள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் புதிய ரூபாய் நோட்டுகள் தேவையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நவம்பர் 9-ந் தேதியில் இருந்து டிசம்பர் 19-ந் தேதி வரை ரூ.15.4 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி இந்த காலத்தில் ரூ.5.92 லட்சம் கோடி தான் வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கியுள்ளது. புத்தாண்டிலும் தொடரும் மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எப்போது விலக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா சமீபத்தில், டிசம்பர் 30-ந் தேதிக்கு பின்னர் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்றார். பிரதமர் நரேந்திர மோடியும் 50 ந���ட்கள் 'கெடு' வழங்குங்கள் என்று கூறியிருந்தார். அந்த கெடுவும் நெருங்கிவிட்டது. ஆனால் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் புதிய ஆண்டிலும் தொடரும் என வங்கிகள்தரப்பில் கூறப்படுகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக அரசு அறிவித்தபடி இப்போது வங்கிகளில் ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் கூட வழங்க முடியவில்லை. பணம் கையிருப்பை பொறுத்து குறைவாகத் தான் வழங்க முடிகிறது. படிப்படியாக தளர்த்த வேண்டும் பெரும்பாலானோர் நினைப்பதுபோல, ஜனவரி 2-ந் தேதியில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப் படாது. புதிய ரூபாய் நோட்டு சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று ஒரு பொதுத்துறை வங்கி அதிகாரி கூறினார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோர், பெரிய கம்பெனிகள் ஆகியோரின் பெரிய அளவிலான பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கிகள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது தான் ஏற்புடையதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். சில காலம் தொடரும் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் சமீபத்தில், வங்கிகளுக்கு அதிகமான அளவில் பணம் வழங்காமல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க முடியாது என்று கூறியிருந்தார். வங்கி ஊழியர்கள் சங்கமும் கட்டுப்பாடுகளை ஒரே நடவடிக்கையில் நீக்கிவிட முடியாது, வங்கிகள் நலன் கருதியும், அதிகமான அளவில் கூடும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் இன்னும் சில காலத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கருத்து தெரிவித்துள்ளன. வியாபாரிகள் காத்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஹர்விந்தர் சிங் கூறும்போது, 'புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க ஜனவரி 2-ந் தேதி கட்டுப்பாடுகளை நீக்குவது கடினம். சிறு, குறு தொழில் முனைவோரும், சிறு வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்காக அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்' என்றார்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nபாஸ்போர்ட்டுக்கு விண்ணப��பிக்க புதிய விதிமுறைகள் செ...\nடாக்டர் அம்பேத்கர் தேசிய விருது | விண்ணப்பிக்க அழை...\nஆதார் அட்டையை பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் ...\nமகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசா...\nஜனவரி 1 முதல் ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம் என...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்...\nரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர்...\nஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்த...\nசெல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நா...\nகணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலா...\nமார்ச் 31-க்குப் பிறகு ரூ.500, 1000 வைத்திருந்தால...\nபழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்று...\nபதிவு செய்தும் ஆதார் எண்- அட்டை பெறாதவர்களுக்காக த...\nகல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது, பி...\n3 ஆண்டுகளாக தமிழ் படிக்காத மாணவர்கள் தாய்மொழியில் ...\nதனிநபர் வருமான வரிவிகிதத்தை குறைக்க வேண்டும் நிதி ...\nமேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் ரேஷன் அட்ட...\nகுறைந்த வரிவிதிப்பு இப்போது மிகவும் அவசியம் மத்திய...\n8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் இன...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி...\n5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அ...\nதென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...\nகணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் 1- 12ம் வகு...\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்...\n3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ \nகாசோலை திரும்பி வந்தால் 2 ஆண்டு சிறை, இரு மடங்கு ...\nபள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்ச...\nதமிழகத்தில் 17 துணை சூப்பிரண்டுகள் கூடுதல் சூப்பிர...\nவங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான...\nமார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 26-ம...\nமுன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீதிபதி உள்ளிட்ட டி.என்...\nசிபிஎஸ்இ ‘நெட்’ தேர்வுக்கு ஹால் டிக்கெட்\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு | Direct Rec...\ntnpsc தேர்வுக்கால அட்டவணையோடு நிற்கிறது அரசு பணியா...\nபிடிஎஸ் படிப்புடன் எம்பிபிஎஸ் பல் மருத்துவ கவுன்ச...\nபகுதி நேர பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பிக்கலா...\nஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னண...\nரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய ரிசர்வ்...\n2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிக...\nபிப். முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு\n10-ம் வகுப்புக்கு மத்திய கல்வி வாரிய தேர்வு கட்டாய...\nதள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 2, 3-ந்...\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nஅரசு ஊழியர் துறைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது வ...\nபள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி ம...\n+2,பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர...\nபிளஸ்-2 தனித்தேர்வு எழுத 19-ந்தேதி முதல் விண்ணப்பி...\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வ...\nசிண்டிகேட் வங்கியில் 400 அதிகாரி பணியிடங்கள் | கடை...\nபாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மைய அங்கீகாரத்தில் ...\nகாலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்க...\nஅரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அத...\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர...\nFIND TEACHER POST | தமிழகத்தின் தனியார் பள்ளிகளின்...\nபழைய ரூ.500 நோட்டுகளை, இன்று இரவு 12 மணிக்கு மேல் ...\nபள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் அர...\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு முதல் பொத...\nஅண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்கள...\nRTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வ...\nமாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்...\nஎல்.ஐ.சி.யில் 601 வேலை | கடைசி நாள் : 30-12-2016\n324 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nவர்தா' புயல் நாளை (12.12.2016) பிற்பகல் சென்னை அரு...\n'டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ....\n'தேவையில்லாத புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, ம...\nசிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவ...\nநீதித்துறையில் 1,344 புதிய பதவிகள் உருவாக்க ஒப்புத...\nதள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி ...\nசேமிப்பு கிடங்கு கழக தேர்வு ஒத்திவைப்பு\nNEET 2017 | 2017-ம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்பு...\nதமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜெயலலிதாவுக்கு...\nசென்னை உயர்நீதிமன்றப் நேர்முக உதவியாளர்பணி - சான்ற...\nஇனி உயர் நிலைப் பள்ளி தலைமைய���சிரியர் பதவி உயர்வு, ...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2016/04/blog-post_43.html", "date_download": "2018-05-24T07:45:16Z", "digest": "sha1:KPWD7FGMYINTQXJZAQ5LAGFHBWNKP6AN", "length": 7843, "nlines": 199, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: திருமணம்", "raw_content": "\nபெரும்பாலான திருமணம் நடக்கும் விதம் என்பது கிரகங்கள் கொண்டுபோய் ஒருவரை வீழ்த்துவது தான் நடக்கும். உங்களுக்கு திருமணம் நடக்கிறது என்றால் அது கிரகங்களின் படுமுயற்சியால் நடக்கிறது என்று அர்த்தம்.\nமனிதர்கள் எல்லாம் கூடி திருமணத்தை நடத்துகிறோம் என்று நாம் நம்பிக்கொண்டு இருப்போம் ஆனால் கிரகங்கள் தான் இந்த வேலையை செய்ய தூண்டுகிறது. நீங்கள் சோதிடம் நன்றாக படித்து இருந்தால் மிகச்சரியாக இதனை அறிந்துக்கொள்ளலாம்.\nஒவ்வொரு வேலையையும் ஒரு ஆள் இருந்து உங்களுக்கு செய்வது போல் கிரகங்கள் செய்யும். திருமணம் செய்யும் மாப்பிள்ளை ஒரு வித போதையில் இருப்பது போலவே இருப்பார். உண்மையில் நாம் பெண் போதை என்று இருப்போம் அது கிடையாது. அவனை இல்லறத்தில் சிக்கவைக்க கிரகங்கள் கொடுக்கும் போதை.\nநிறைய தவறுகள் நடப்பதே இப்படி ஒரு போதை கிளப்பி அவனை சிக்கவைப்பதால் தான். ஒரு தெளிவான ஒரு நபர் இருந்தால் இதனை எல்லாம் சரி செய்து எந்த ஒரு தவறுகளும் நடைபெறாமல் செய்யமுடியும். கிரகங்கள் கொண்டுபோய் அமுக்கி ஒருவரை முழ்கடிப்பதில் இருந்து ஒரளவு காப்பாற்றிக்கொள்ளலாம்.\nஎமனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வது எப்படி\nராகு சந்திரன் கூட்டணி பலன்\nராகு சந்திரன் கூட்டணி பலன்\nராகு சந்திரன் கூட்டணி பலன்\nஇராகு சூரியன் கூட்டணி பலன்\nஇராகு சூரியன் கூட்டணி பலன்\nஇராகு சூரியன் கூட்டணி பலன்\nராகு சூரியன் கூட்டணி பலன்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nகுரு கிரகம் தரும் திருமணயோகம்\nமுதலில் தானம் பிறகு வழிபாடு\nசனி தசா தரும் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post_15.html", "date_download": "2018-05-24T08:18:48Z", "digest": "sha1:QOHZCBJRZRYKZ3CPMYMAL2QMLMICK7XW", "length": 27846, "nlines": 191, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு யாத்திரை", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப்ரல், 2012\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு யாத்திரை\nபுதுடெல்லி: இன்று தீவிரவாத தாக்குதல்களும், சட்டவிரோத கைதுகளும் தேசத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அதேசமயம் தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் உருமாறி வருகின்றது என்பதை நாம் அறிவோம். தீவிரவாத தாக்குதல்களினாலும், சட்ட விரோத கைதுகளாலும் சகோதரத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறதுகடந்த காலங்களில் மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்திருக்கின்றனர். அத்தோடுமட்டுமல்லாமல் இரு சமூக மக்கள் மத்தியில் தங்களது கஷ்டங்களையு, பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டு மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்திருக்கின்றனர். இது தான் நம் இந்திய தேசத்தின் பல நூற்றாண்டுகளின் வரலாறு. இப்பேற்பட்ட ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் வேறு எந்த தேசத்திலும் கண்டுவிடமுடியாது.\nதீவிரவாத தாக்குதல்கள் அனைத்தும் நீங்கி தேச மக்கள் மதநல்லிணக்கத்தோடும் அமைதியாக வாழ வேண்டும் என நாம் உண்மையிலேயே விரும்பினால் தீவிராவாத தாக்குதல்களுக்கான காரணங்களை முழுமையாக ஆராய வேண்டுமே தவிற முன்கூட்டிய அனுமானித்து இவர்கள் தான் தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்று நினைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சுமத்திவிடக்கூடாது. அப்படி செய்வதினால் தொடர்ந்து அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் கேடாகவும் இது அமைந்துவிடும்.\nசமீபத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அப்பாவிகள் என்றும் நிரபரா��ிகள் என்று கூறி நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மனித உரிமை பாதுகாப்பிற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.\nஎனவே சட்டவிரோத கைதுகளுக்கு எதிராகவும், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராகவும் இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை மாபெரும் யாத்திரை நடைபெறவுள்ளது. குதாய் கித்மத்கர், என்.ஏ.பி.எம், மிஷன் பாரதியம், என்.சி.ஹெச்.ஆர்.ஓ, அன்ஹாத், சத்பாவ மிஷன் மற்றும் இன்ன பிற மனித உரிமை அமைப்புகள் ஒன்றினைந்து இந்த விழிப்புணர்வு யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஏப்ரல் 12ல் புது டெல்லியில் தொடங்க இருக்கும் இந்த யாத்திரை ஆக்ரா, போபால், புர்ஹான்பூர், மாலேகான், ஹூப்லி, பெங்களூர், சென்னை, நெல்லூர் வழியாக ஏப்ரல் 21 அன்று ஹைதராபாத் வந்தடைகிறது. இந்த யாத்திரையின் துவக்க நாளான நாளைய தினம் புதுடெல்லி பாட்லா ஹவுஸ் அருகேயுள்ள மஸ்ஜிதே கலீலுல்லாஹ் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. நிறைவு நாளான ஏப்ரல் 22 அன்று ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் அருகே பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 9:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஜாதிவாரியான மக்கள் தொக�� கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-24T08:11:38Z", "digest": "sha1:A7VA3H7UCBVK3E7GD4QWUB6S2KC2YUBK", "length": 13178, "nlines": 94, "source_domain": "tamilnadumandram.com", "title": "நேரடி ஒளிபரப்பைக் கண்டு அஞ்சுவது ஏன்? | Tamilnadu Mandram", "raw_content": "\nநேரடி ஒளிபரப்பைக் கண்டு அஞ்சுவது ஏன்\nதொலைக்காட்சிகளில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப ரூ.60 கோடி செல வாகும் என தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு பொதுநல மனு விசாரணைக்கு வந்தபோது, பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்த தகவல்கள் அனைத்தையும் மனுவாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து இந்த பதிலை அரசு அளித்துள்ளது. “ சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்டு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்ப கட்ட செலவாக மட்டும் ரூ.60 கோடி செலவாகும்.\nஇது தவிர நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியை சரியான முறையில் நடத்தவும், அதில் பணி செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஒவ்வொரு மாதமும் ரூ.20.60 லட்சம் செலவாகும். பேரவை கூட்டத்தொடர் ஆண்டுக்கு 50 முதல் 60 நாள்கள் மட்டுமே நடைபெறுகிறது அப்படி இருக்கையில், மனித வளம் வீணடிக் கப்படும்” என்றும் அரசு காரணம் கூறியுள்ளது.அடேங்கப்பா, மனித வளம் வீணாகப் போவதைப்பற்றி அரசுக்கு என்னே கவலை மேலும் பேரவை நிகழ்ச்சிகளை சுருக்கி அதன் ஒளி நாடாஅனைத்து தொலைக்காட்சிகளுக்கு அளிக்கப் படுவதாகவும் அரசு கூறியுள்ளது.\nஇவ்வளவும் செய்யும் அரசு நேரடி ஒளிபரப்பையும் செய்தால் என்ன என்பது தான் கேள்வி. வெறும் செலவு மட்டும் தான் அதில் பிரச்சனையா என்றால் இல்லை. தமிழகத்தை சுற்றியுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இவற்றையெல்லாம் கேள்வி கேட்டால் “ சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்புவது பேரவைத்தலைவரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது” என்று மாநில அரசு பந்தை அவர் பக்கம் உருட்டி விடுகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி யடைந்துள்ள நிலையில் வெளிப்படைத்தன்மை பற்றி அதிகமாக பேசப்படுகிறது. எனவே பேரவையில் மக்கள் பிரதி நிதிகள் எப்படி பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள்.\nஅவர்களின் கேள்விகளுக்கு அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ளவும் நேரடிஒளிபரப்பு பயன்படும் அல்லவாபேரவை நிகழ்ச்சிகள் ஆண்டுக்கு 60 நாட்கள் மட்டுமே நடக்கிறது. எனவே மற்ற நாட்களில் வீணாக சம்பளம் அளிக்கவேண்டுமா என்றும் அரசுகேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு மக்களவை, மாநிலங்களவை தொலைக்காட்சிகளே நல���ல உதாரணம். நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களில் அந்த தொலைக்காட்சிகளில் நாடாளுமன்றஉறுப்பினர்களின் பேட்டிகள், நாடாளுமன்ற வரலாறு, முந்தைய அவைத் தலைவர்களின் பேட்டிகள், முக்கியமான விவாதங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் சட்டப்பேரவை குறித்த செய்திகளின் சுருக்கத்தை தற்போதுதொலைக்காட்சிகளிலும் செய்தித் தாள்களிலும்தான் மக்கள் பார்க்கமுடிகிறது.மேலும் அந்தந்த செய்தி நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப செய்திகள் சொல்லப்படுகின்றன. எனவே சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால் முழு நிகழ்ச்சிகளையும் மக்கள் அறிந்து கொள்ளவும் முடியும்.எனவே அரசு கூறுவதைப்போல் நேரடி ஒளிபரப்புக்கு வீண் செலவு என்பதெல்லாம் ஒரு காரணமே அல்ல. அரசியல் ரீதியாக வேறு விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம்தான் காரணம்.\nஅரசியல், அரசு நிர்வாககத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்…\nதமிழ்நாட்டில் மது விலக்கு சாத்தியமா\nBreaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு ... - தமிழ் ஒன்இந்தியா\nதொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் ... - தமிழ் ஒன்இந்தியா\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர் - தினகரன்\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - தினமலர்\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த கோஹ்லி; வைரலான வீடியோ - தினமலர்\nமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ ... - தினத் தந்தி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - தினமலர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம் - தினமணி\nமுதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் ... - தினத் தந்தி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் ���ெய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/recent-stories/page/4/", "date_download": "2018-05-24T07:51:19Z", "digest": "sha1:QACZ6TR6ZFFRMVRRQWXAIRTKNBLTVYQE", "length": 7557, "nlines": 118, "source_domain": "tamilthiratti.com", "title": "Recent Stories - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 weeks ago\tin செய்திகள்\t0\nதுணை ராணுவம் பயிற்சிக்காகத்தான்..பயப்பட தேவையில்லை – ஸ்ரீ எடப்பாடி சாமி அருளுரை tamilsitruli.blogspot.qa\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் kummacchionline.com\nவைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் – பொன்னார் tamilsitruli.blogspot.qa\nஇன்றைய தினமணி நாளிதழில் எனது கவிதை raboobalan.blogspot.com\nஇரா.பூபாலன்\t4 weeks ago\tin படைப்புகள்\t0\nபௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும் e-kalanchiyam.blogspot.com\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித்த சென்னை \nIPL 2018இன் முதல் பலி கம்பீர் பதவி விலகினார். crickettamil.com\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nIPL 2018 – சூடு பிடிக்கும் போட்டி – மீண்டும் சஞ்சு சம்சன், சுனில் நரைன் முன்னணியில் crickettamil.com\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் ஐயரை மடக்கிய ஆப்கன் முஜீப் ஐயரை மடக்கிய ஆப்கன் முஜீப் \nகர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு – மணியோசை tamilsitruli.blogspot.qa\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் ���ிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2334", "date_download": "2018-05-24T08:13:27Z", "digest": "sha1:FYBGWLQVKRY3CY5SOSAAGCP4XAKSCA7M", "length": 7100, "nlines": 87, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › இஸ்ரேல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; சீனா வேண்டுகோள்\nஇஸ்ரேல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; சீனா வேண்டுகோள்\nஅமெரிக்க தூதரக இடமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என சீனா இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது\nஅமெரிக்க அரசு டெல் அவிவ் நகரில் இருந்த தனது தூதரகத்தினை சமீபத்தில் ஜெருசலேம் நகருக்கு இடமாற்றம் செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், எதிர்ப்பு தெரிவித்து காசா நகரவாசிகள் நேற்று காசா எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை இஸ்ரேல் படைகள் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த காசா போருக்கு பின் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையேயான இந்த மிக பெரிய மோதலில் 2,400 பேர் காயமடைந்தனர்.\nஇந்த நிலையில், இஸ்ரேல் அரசு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி லு காங் கூறும்பொழுது, காசா எல்லையில் நடந்த வன்முறை சம்பவத்தில் அதிகளவில் உயிரிழப்புகள் நடந்துள்ளன என்பதனை நாங்கள் தீவிரம் ஆக கவனத்தில் கொண்டுள்ளோம்.\nபொதுமக்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாங்கள் இரு தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம். குறிப்பிடும��படியாக இஸ்ரேல் கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து பதற்றம் ஏற்படுவது மற்றும் மோதல் சூழ்நிலை நீளுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t45584-topic", "date_download": "2018-05-24T08:06:26Z", "digest": "sha1:AUNVMRAC5AE5MR6FDDDAXWUYANFMYDWW", "length": 5205, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் டலஸ்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் டலஸ்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் டலஸ்\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செயற்படும் அதிகாரிகளுக்கு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரியவந்துள்ளது.\nதான் எதிர்க்கட்சியின் உறுப்பினர் என கூறி பல்வேறு நடவடிக்கைகளை செய்து தருமாறு டலஸ் அலகபெரும அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவைகளை மாத்திரமே எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக சபாநாயகரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅப்படியிருக்கும் போது முன்னணியின் நாடாளுமன்ற உறப்பினர் ஒருவர் இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிப்பது சிக்கலுக்குரிய ஒரு விடயமாகும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / ���ட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2008/08/", "date_download": "2018-05-24T08:01:23Z", "digest": "sha1:44WCISDM624JPRSKZMRXZ32QBBVIRHLS", "length": 12113, "nlines": 203, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: August 2008", "raw_content": "\nதம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.\nவீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.\n1917 இல் தம்பலகாமத்தில் பிறந்த இவர் சிறுவயதுமுதலே இசை, நாடகம்,கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்பபுக்கு மேல் தொடரமுடியாது போனது.\nஇருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்த தென்றால் அது மிகையாகாது.\nஅவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.\n91ம் அகவையிலும் தமிழ்ப்பணி செய்து வாழும் செம்மலே நீ ஆதிகோணநாயகர் அருள்கொண்டு நீடுவாழி.\nமுத்தும் சென்னெல்லும் தேனும் விளைகின்ற\nகத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்\nதித்திக்கும் சுவையூட்டும் 'செந்தமிழே' நீ வாழ்க.\nஅவரது நூலுருவாக்கம் பெற்ற படைப்புகள்.\nஇந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையேயான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித்திறனும் எவ்வாறு ஈழத்தில் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண���மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறது.\n‘தம்பலகாமம்’ நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது ‘தமிழர் பட்டணம்’ என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சு ஒரு கணம் நிமிர்கின்றன.\nஎந்த அளவிற்கு அவர் மூலம் அவர் பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய தகவல்களை அறியமுடியுமோ,அந்த அளவிற்கு அறிந்து இங்கு பதியவைத்துள்ளோம். ‘வாழும்போதே வாழ்த்துவோம்’\nவெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம்,\nதம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 30 கட்டுரைகள் ‘தமிழ் கேட்க ஆசை’ என்று நூலுரு பெற்று வெளிவந்திருப்பதையும்,நூலாசிரியர் கெளரவிக்கப்படுவதையும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.\nநிலவெறிக்கும் நாளில் வரும் –உன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2016/08/10/hindu-spiritual-and-services-fair-kanimozhi-questioning-pada-puja/", "date_download": "2018-05-24T07:44:44Z", "digest": "sha1:2DNCXGTOQ52D5AKUEGLKSKHYSAF7XNLS", "length": 21974, "nlines": 50, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா? | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« சென்னிமலை சரவண சித்தர், சிலை கடத்தல் சமாசாரத்தில் போலீஸாரிடம் சிக்கியதும், விடுவிக்கப்பட்டதும் – ஆத்திக-நாத்திக போராட்டம்\nகுருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்\nஇந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா\nஇந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா\nபுதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பாதபூஜை எல்லாம் (05-08-2016): இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா என்ற வினாவை மாநிலங்களவையில் எழுப்பினார் கவிஞர் கனிமொழி[1]. சென்னையில் இந்து மதக் கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் பள்ளிக் குழந்தைகள் பூஜை செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே என்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 05-08-2016 அன்று கனிமொழ�� புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்து ஆன்மீக மாநாட்டில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் பேசியதாவது: “ஆசிரியர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை மேம்படுத்த உழைக்கின்றனர். ஆனால் சென்னையில், இந்து மதவாத அமைப்புகள் ஒரு கண்காட்சியை நடத்துகின்றன. அதில் 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச் சியின் தொகுப்பினை, பள்ளிக் குழந்தைகள் பார்க்குமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[3]. கனிமொழியின் உரைக்கு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் டி.ராஜா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்ஆதரவு தெரிவித்தனர்[4].\nகனிமொழி ஒரு திரிபு விளக்கம் கொடுக்கும், குழப்பவாதியாகி விட்டார்: ராஜ்ய சபா எம்.பி என்ற நிலையில் ஏதாவது பேசுவது, விசயங்களைத் திசைத் திருப்புவது போன்ற நிலைகளில் தான் கனிமொழி வெளிப்படுகிறார். தமிழகத்தில் கட்ந்த 60 ஆண்டுகள் திராவிட, நாத்திக மற்றும் சமூகவிரோத ஆட்சியில் நடந்து வரும் சீரழிவுகள், பெண்களின் மீதான குற்றங்கள், கல்வி சீரழிவு முதலியவை எல்லோருக்லும் தெரிந்தவை தாம். கருணாநிதி-ஜெயலலிதா என்று ஒருவர் மற்றொருவ்ரைக் குற்றஞ்சாட்டிக் கொண்டே காலங்கழித்துக் கொண்டு வருகின்றனர். கனிமொழி ஏதோ எல்லா விசயங்களையும் தொட்டுவிட வேண்டும் என்று பேசி வருவது நகைப்புரிய செய்தியாகி விட்டது. ஏனெனில், தமிழகத்தில் அவ்வரால் ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பெற்றோர் வணக்கம், மரியாதை செல்லுத்துவது என்பது நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்லாது., தனிமனித உரிமையும் ஆகும். கனொமொழிக்கு பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்பதால், இதைப்பற்றியெல்லாம் பேசுவது அதிகப்பிரசிங்கித்தனம் என்றே சொல்லலாம். இது கமலஹாசன் தமிழ்-சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவது போல உள்ளது. அறிவுரை சொல்வதற்கு, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கை பிடிப்பு, குடும்ப-உறவுகள் பேணல், முதலிய விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இவர்களது நிலை என்ன என்பதனை ச���ல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுவும், தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் இல்லை, ஆனால், இங்கு, இப்பிரச்சினையில் தலையிடுவதால், எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.\nபுதிய கல்வி கொள்கை போர்வையில் இந்து-எதிர்ப்பு: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார்[5]. இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை 05-08-2016 காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, “தினமணி’ நாளிதழில் “தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை’ என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்[6]. இதையடுத்து, அவரிடம் “என்ன பிரச்னை’ என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். இந்நிலையில், உரிய நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தை பரிசீலிக்க முடியும் என்று குரியன் கூறினார். இதையடுத்து, சில நிமிடங்கள் சலசலப்புக்கு பிறகு அவையில் இயல்பு நிலை திரும்பியது.\nபுதிய கல்விக் கொள்கை, காவிமயம் என்கின்ற வாதம் முதலியன: அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 21-Aன் கீழ் ஆறு முதல் 13 வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது[7]. 1986ல் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு, 1992ல் மாற்றியமைக்கப் பட்டது[8]. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவை அதிவேகமாக மாறிவருவதால் அவற்றிற்கேற்றபடி, மறுபடியும் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தான் 2016 திட்ட வடிவு சுற்றுக்கு விடப்பட்டது[9]. அதற்கான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது[10]. ஆகவே, இதில் காவிமயம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை, ஏனெனில், 1986-1992 ஆண்டுகளில் இத்திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பிஜேபி-என்டிஏ அவற்றை மாற்றாமல் விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவற்றைப் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளது. இதனால், இவர்கள் அந்த ஆவணத்தைப் படித்து / ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. இவ்வாற்று முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, மக்களை பிற்போக்காக மாற்றி, அவர்களது அறிவை மழுங்க செய்வதில் தான் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கல்வித் திறன், தொழிற் முன்னேற்றம், அனைத்துலக ரீதியில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது, தேவையற்ற விசயங்களில் முக்கை நுழைத்துத் திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nகனிமொழிக்கு இந்துவிரோத கோஷ்டிகள் ஆதரவு[11]: திக வீரமணியின் விடுதலை, தங்களது திட்டத்தை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர், “துணைத் தலைவர் குரியன் பலமுறை குறுக்கிட்டும்கூட, தான் எடுத்துக்கொண்ட கருத்தினை அழகாகப் பதிவு செய்த கவிஞர் கனிமொழி பாராட்டப்பட வேண்டியவர் ஆவார், என்று “விடுதலை” பாராட்டுகிறது[12]. மதச்சார்பற்ற அரசாட்சியில் இயங்கும் பள்ளிகளும், மதச்சார்பற்ற தன்மைக் கொண்டவைதான். அப்படி இருக்கும் பொழுது, ஓர் இந்து மதக் கண்காட்சியில் அந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்தப்பட்டது எப்படி கட்டாயமாக அழைத்து வரப்பட்டது சரியா கட்டாயமாக அழைத்து வரப்பட்டது சரியா அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வது என்பது எல்லாம் அசல் காட்டுவிலங்காண்டித்தனம் அல்லவா அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வது என்பது எல்லாம் அசல் காட்டுவிலங்காண்டித்தனம் அல்லவா ஆசிரியர்களை மதிப்பது என்பது வேறு; அதற்காக பாத பூஜை போன்ற, காலத்துக்கு ஒவ்வாத ஒரு பூர்ஷ்வா தனத்தைப் புதுப்பிக்கவேண்டுமா ஆசிரியர்களை மதிப்பது என்பது வேறு; அதற்காக பாத பூஜை போன்ற, காலத்துக்கு ஒவ்வாத ஒரு பூர்ஷ்வா தனத்தைப் புதுப்பிக்கவேண்டுமா\n[1] விடுதலை, சென்னையில் இந்து மத கண்காட்சி பள்ளி மாணவர்களை பாத பூஜை செய்ய வைப்பதா, மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, சனி, 06 ஆகஸ்ட் 2016 16:24\n[3] சென்னை.டுடே.நியூஸ், ஆன்மீக கண்காட்சிக்கு எதிர்ப்பு: ராஜ்யசபாவில் புகார் கூறிய கனிமொழி, டி.ராஜா, சனிக்கிழமை, ஆகஸ்ட்.6, 2016, 11.36.காலை.\n[5] தினமணி, ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வதா மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, By புது தில்லி, First Published : 06 August 2016 12:48 AM IST\n[12] விடுதலை, பாத பூஜையா\nகுறிச்சொற்கள்: ஆரியர், இந்து தமிழன், கனிமொழி, கருணாநிதி, செச்யூலரிஸம், திராவிட சித்தாந்திகள், திராவிட தமிழச்சிகள், திராவிட பேராளர்கள், திராவிடம், திராவிடர், நாத்திகம், பாத பூஜை, பாதபூஜை, பெரியார், போலி நாத்திகம்\nThis entry was posted on ஓகஸ்ட் 10, 2016 at 5:57 முப and is filed under அரசியல் நாகரிகம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், கனிமொழி, கருணாநிதி, குரு குலம், குருகுலம், குலக்கல்வி, தமிழ், தாலி, தி.மு.க, திக, திராவிட இனம், திராவிட நாத்திகம், திராவிடக் கலாச்சாரம், திராவிடத் திருமணம், திராவிடன், திராவிடம், திராவிடர், பாத பூஜை, பாதபூஜை, வீரமணி, Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/20/nhai-unveil-s-app-skip-lines-sail-through-toll-plazas-using-mobile-without-cash-011121.html", "date_download": "2018-05-24T07:57:37Z", "digest": "sha1:RELACIDTFBYJCT2QZUC6HRWEDRJ7QZGR", "length": 17725, "nlines": 154, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி எந்த டோல்கேட்டிலும் வாகனங்களை நிறுத்த தேவையில்லை.. புதிய சேவை வருகிறது..! | NHAI unveil's app to Skip Lines and Sail Through Toll Plazas using Mobile without cash - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி எந்த டோல்கேட்டிலும் வாகனங்களை நிறுத்த தேவையில்லை.. புதிய சேவை வருகிறது..\nஇனி எந்த டோல்கேட்டிலும் வாகனங்களை நிறுத்த தேவையில்லை.. புதிய சேவை வருகிறது..\nதேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது டோல்கேட்டில் வாகனங்கள் கட்டணங்களை செலுத்த நீண்டு வரிசையில் காத்திருப்பதைக் குறைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இதனைப் பயன்படுத்தி டோல்கேட்டில் இனி நிற்காமல் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை துறை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அறிமுகம் செய்ய உள்ள இந்தச் செயலியின் உதவியுடன் மொபைல் போனை பயன்படுத்திப் பிரீபெய்டு வால்லெட், கிரெடிட் கார்டுகள் அல்லது வங்கி கணக்குகள் உதவியுடன் எளிதாகப் பணத்தினை ஆட்டோமெட்டிகாகச் செலுத்த முடியும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தச் செயலியானது வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பணத்தினை எடுத்துக்கொண்டு டோல் கேட்களில் நிற்காமல் செல்ல உதவும், அதற்கான கட்டண தகவல்களையும் சேமித்து வைக்கும்.\nதெசிய நெடுஞ்சாலை துறை இந்தச் செயலியினைச் சென்னை-பெங்களூரு மற்றும் டெல்லி - மும்பை இடையில் சில டோல் பிளாசக்களில் மட்டும் சோதனை செய்து பார்த்துள்ளது.\nசெயலியை பதிவிறக்கம் செய்பவர்கள் வாகன விவரங்களை அளிக்க வேண்டும் என்றும், இது தேசிய வாகன தரவு தளமான வாஹனில் சரிபார்த்த பின் பயன்படுத்த அனுமதி அளிக்கும்.\nஇந்தச் செயலியில் QR குறியீடு பயன்படுத்தியும், யூபிஐ செயலிகள் பயன்படுத்தியும் டோல் பிளாசக்களில் பணம் செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nநேரடியாக வங்கி கணக்கில் இருந்து பணத்தினை எடுக்க மொபைலில் வைஃபை / ப்ளுடூத் மற்றும் மொபைல் சார்ந்த அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்திச் சோதனை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் டோல் பிளாசாவினுல் வந்த உடன் இது என்ன வாகனம் எவ்வளவு கட்டணம் என்பதை அறிந்து வங்கி கணக்கு மற்றும் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் படி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று ஃபாஸ்ட் டிராக் என்ற முறையினை தேசிய நெடுஞ்சாலை துறை ஏற்கனவே செயல்படுத்தி வரும் நிலையில் இந்தப் புதிய சேவையினை எளிதாகச் செலவு ஏதுமில்லாமல் அனைத்து வாகனங்களும் பயன்படுத்தும் படி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புதிய சேவையினால் சில்லரை இல்லை என்ற காரணங்களுக்காக தாமதம் ஆவது குறையும். அதே நேரம் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் ஏற்படும் சிக்ககளும் குறையும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஜூன் மாதத்தில் முதலீடு செய்ய ஏற்ற பங்குகள்.. நிச்சயம் 11 சதவீதம் லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/29/why-employees-should-declare-investments-at-the-fy-beginning-011228.html", "date_download": "2018-05-24T07:47:56Z", "digest": "sha1:43IVEN2FK6DAAE6OX6DB2QOPZEP77PV2", "length": 17672, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை ஏன் சமர்பிக்க வேண்டும்? | Why Employees Should Declare Investments At the FY Beginning? - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை ஏன் சமர்பிக்க வேண்டும்\nநிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை ஏன் சமர்பிக்க வேண்டும்\nஒவ்வொரு அலுவலகத்திலும், நிதியாண்டின் தொடக்கத்தில், உங்கள் முதலீடுகளுக்கான அறிவிப்புகளைத் தாக்கல் செய்யக்கோரி உங்கள் மனிதவளத்துறை அதிகாரி கடிதம் அனுப்புவார். இதனை ஏற்று அதன் படி நடப்பது மிகவும் நல்லது. இல்லையேல், உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை டிடிஎஸ் என்ற வரியாகக் கழிக்கப்படும். மேலும் அந்தத் தொகை, ஆண்டு முடிவில் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்த பின்னர்த் தான் உங்கள் கைக்குத் திரும்பக் கிடைக்கும்.\nஇதில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்:\n60 வயதிற்குக் குறைவாக உள்ள , இந்திய குடியுரிமை பெற்ற ஒருவரின் வருட வருமானம் 2.5 லட்சம் ரூபாயாக இருந்தால் அந்தத் தொழிலாளருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தால் டிடிஎஸ் கழிக்கப்படும்.\nஒரு வருடத்தில் செலவுகள் மற்றும் முதலீடுகளைச் சொன்னதன் பின்னர்ச் சம்பளத்தில் டிடிஎஸ் கழித்தல் எவ்வாறு செய்யப்படுகிறது:\nநீங்கள் காட்டிய முதலீடு மற்றும் செலவீனங்களுக்கு ஏற்ப உங்கள் வருமானத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும். இதற்கேற்ப உங்கள் வரிக்குரிய வருமானமும் குறையும். உதாரணத்திற்கு, ஒரு நிதியாண்டின் உங்கள் மொத்த வருமானம் ரூபாய். 6,00,000 என்றால், ஒரு வருட காலத்திற்கான வரியாக ரூபாய். 33,800 வரியாக உங்கள் நிறுவனம் மூலம் கழிக்கப்படும். ஆனால் பகுதி 80சி க்கு கீழாக ரூபாய் 1,50,000, க்கு நீங்கள் ஆதாரம் காண்பித்தால், உங்கள் மொத்த வருமானம் ரூபாய்.4.5 லட்சம் என்று கணக்கிடப்பட்டு உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.\nநிதியாண்டின் ஆரம்பத்தில் நீங்கள் செய்த முதலீடுகளின் அறிவிப்பு, உண்மையான முதலீடுகளிலிருந்து வேறுபடலாம்:\nவரும் நிதியாண்டிற்கான ஒரு முதலீட்டு திட்டமிடலை நீங்கள் உங்கள் நிறுவனத்திடம் ஒப்படையுங்கள். இதனை வைத்து அவர்கள் டிடிஎஸ் தொகையை அவர்கள�� கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆண்டின் இறுதியில் வரித் தொகையைத் திருப்பித் தரும்போது , உங்கள் நிறுவனம், உங்கள் பல்வேறு முதலீடுகளையும் நீங்கள் கொடுத்த ஆதாரங்களையும் குறுக்கு விசாரணை செய்யலாம்.\nஉங்கள் முதலீடுகளை வருடம் முழுவதும் செய்து கொண்டே இருங்கள். ஆண்டின் கடைசி மாதம் வரை இதற்காகக் காத்திருக்க வேண்டாம்.\nகுறிப்பிடத்தக்க மற்றொரு முக்கியக் குறிப்பு ஒன்று உள்ளது. அது, உங்கள் முதலீடுகளை நீங்கள் நிறுவனத்திடம் அறிவித்த அதே தலைப்பில் அல்லது அதே வழியில் முதலீடு செய்வது ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n - Tamil Goodreturns | நிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை ஏன் சமர்பிக்க வேண்டும்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\n5வது நாளாகத் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nஜூன் மாதத்தில் முதலீடு செய்ய ஏற்ற பங்குகள்.. நிச்சயம் 11 சதவீதம் லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=5&rid=7", "date_download": "2018-05-24T08:13:07Z", "digest": "sha1:ZZAUYE6O5APUCMP6PLJA46GZI27B3Q4B", "length": 13035, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஜென்ம ராசியில் குருபகவானின் வக்ர சஞ்சார நிலை இந்த மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு சற்று சிரமத்தினைத் தரக்கூடும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கக் கண்டு மனதில் வருத்தம் உண்டாகும். எட்டாம் இடத்தின் வலிமை எதிர்பாராத செலவுகளைத் தரக்கூடும். குறிப்பாக மே மாதத்தின் கடைசி வாரத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ��ுறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குதல், பண விவகாரங்களில் அடுத்தவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகிய நிகழ்வுகள் உண்டாகலாம். எந்த ஒரு விவகாரத்திலும் அவசரப்படாமல் நிதானத்துடன் இறங்குவது நல்லது. கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் அதிக கவனம் தேவை.\nஅவசரத்தில் பேசும் வார்த்தைகள் தவறான பொருளைத் தந்து வீண் சச்சரவைத் தோற்றுவிக்கக் கூடும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவி வரும். செலவுகளை சமாளிக்கின்ற வகையில் வரவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு. அவர்களுக்குத் தேவையான உதவியினைச் செய்ய இயலாத வகையில் தடை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் சமயத்தில் செயலற்று போவதால் அதிக சிரமத்திற்கு ஆளாவீர்கள். முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவி செய்யப்போய் அநாவசிய செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம். இந்த மாதத்தில் எதிர்பாராத விதமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரிடலாம். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.\nமாணவர்கள் உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சற்று சிரமப்பட்டு இடம் பிடிப்பார்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகத்தினைத் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறானதாக அமையும். அதிகப்படியான மன உளைச்சல் மற்றும் வேலைப் பளு காரணமாக உடல்நிலையில் சிரமம் காண நேரிடலாம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணை நிற்பார். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இரவினில் நிம்மதியான உறக்கம் கெடலாம். கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் புகழ் பெறுவார்கள். தன்முயற்சியின் பேரில் வெற்றி காண வேண்டிய மாதம் இது.\nஹேரம்ப கணபதியை வழிபட்டு வாருங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் தி��மையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_28.html", "date_download": "2018-05-24T07:41:44Z", "digest": "sha1:VFVB7RDUVSUUDREAK4FA64QWUAKS4RT5", "length": 17250, "nlines": 248, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஆஸ்திரேலியாவில் ஹோலி", "raw_content": "\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைக்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருடந்தோறும் செப்டம்பர் 1 ம் தேதியினை மரக்கன்று நடும் தின 100ஆம் ஆண்டு விழா நியூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.\nஇதனையொட்டி இப்பல்கலை.யில் இந்திய மாணவர்கள் உட்பட பல்வேறு நாட்டு மாணவர்களும் படிக்கின்றனர். இப்பல்கலை.யின் நூலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது.\nமேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான தூதர ஜெனரல் அமித்தாஸ்குப்தா என்பவர் வழங்கிய ஏராளமான புத்தகங்களும் இந்நூலகத்திற்கு வழங்கப்பட்டன. சிலை திறப்பு விழாவில் பல்கலை. துணைவேந்தர் பிரெட் ஹில்மர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.\nவானவில் நிறங்களை மண்ணில் தெளிக்கும் ஹோலி பண்டிகை ஆஸ்திரேலிய நியூசவுத்வேல்ஸ்பாலசங்கர கேந்திராவில்,விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சிற்ப்பாகக் கொண்டாடப்ப்ட்டது.\nசம்ஸ்கிருத மொழி வகுப்பும் நடத்தப்பட்டது.\nஇவர் தன் மனைவியுடன் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.\nபாலசங்கர கேந்திர குழந்தைகளுக்கு ஹோலி கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், பிரகலாதன் சரிதததையும், ஹிரண்யகசிபு கதையும் சுவைபட எடுத்துரைத்தவர் -சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் தலைவர்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 11:25 AM\nஉங்களுடன் சேர்ந்து நானும் ஆஸ்திரேலியாவில் “ஹோலி” கொண்டாடியதை போலிருந்தது...\nமற்றுமொரு அட்டகாசமான பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஆஸ்திரேலியாவில் மஹாத்மா காந்தி சிலை, சம்ஸ்கிருத மொழியில் பாடங்கள், வண்ணவண்ண கலர் பொடிகளுடன் ஹோலிப்பண்டிகை.\nஎல்லாம் சூப்பர். படங்களும் அருமை.\nவருகைக்கும், வண்ணமயமான கொண்டாட்டத்திற்கும் வாழ்த்துக்கள்.\nநம்முடைய பண்டிகைகள் , கலாச்சாரத்தின் அடையாளங்கள். வெளி நாட்டில் கொண்டாடுவது பிள்ளைகளுக்கு இனிய நினைவுறுத்தல்.\nஹோலி கொண்டாட்டம்.. அதை தெளிவாக வண்ணமையமான படங்களுடன் விளக்கம்.. அருமை..\nநம்முடைய பண்டிகைகள் , கலாச்சாரத்தின் அடையாளங்கள். வெளி நாட்டில் கொண்டாடுவது பிள்ளைகளுக்கு இனிய நினைவுறுத்தல்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சாகம்பரி.\nதமிழரின் அடையாளங்கள் உலக நாடுகள் எங்கும் அழுத்தமாக வைக்கப்படுகிறது.சந்தோஷம் \nதமிழரின் அடையாளங்கள் உலக நாடுகள் எங்கும் அழுத்தமாக வைக்கப்படுகிறது\nஹோலி கொண்டாட்டம்.. அதை தெளிவாக வண்ணமையமான படங்களுடன் விளக்கம்.. அருமை..\nராஜயோகமருளும் ஸ்ரீ ராஜ மாதங்கி\nதண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசம்\nஅழகன் முருகனின் ஆனந்த உற்சவம்\nதேன் மதுரத் தமிழ் ஓசை\nஸ்ரீபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில்\nபேரூர் படித்துறையும் -தமிழ்க் கல்லூரியும்\nபேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வ�� தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே | ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே || என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் க...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagarajachozhan.blogspot.com/2011_07_01_archive.html", "date_download": "2018-05-24T07:40:34Z", "digest": "sha1:T42SKTUCLIMTD2JHTLUSFTLPCL6HHVQI", "length": 13942, "nlines": 89, "source_domain": "nagarajachozhan.blogspot.com", "title": "நாகராஜசோழன் MA: July 2011", "raw_content": "\nஎன் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.\nபள்ளி முடித்து கல்லூரியில் செல்ல தொடங்கியிருந்த நேரம். நானும் நண்பன் சாமியும் சரக்கு அடிக்கும்போது கூட சண்டை போடாத அளவுக்கு இணைபிரிய�� நண்பர்கள். நான் என்ஜினீரிங் காலேஜில் சேர்ந்திருந்தேன். நண்பன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள பாரதிதாசன் ஆர்ட்ஸ் காலேஜுக்கு போய் வந்தான். அப்போது அவனுக்கு காலேஜ் ஆரம்பிச்சு ஒரு மாதம் இருக்கும். எனக்கு அப்போது காலேஜ் ஆரம்பிக்கவில்லை. தினமும் காலையில் எட்டு மணிக்கு கோபிக்கு போகும் ஒரு பிரைவேட் டவுன் பஸ்சில் தான் காலேஜ் போவான். அப்படி போகும் போது ஒரு நாள் அந்த பஸ்சில் இருக்கும் ஒரு பொண்ணு அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள். அன்றிரவே ட்ரீட் கொடுத்தான் நண்பன். நானும் மற்ற இரண்டு நண்பர்களும் மாப்ளே நீ அழகாத் தானே இருக்கே, டிரை பன்றா என ஏத்தி விட்டோம். பங்காளி நாளைக்கு நீ நாகாவோட பைக்கை எடுத்திட்டு போய் கொஞ்சமா சீன் போடுறா என்றார் மணி. மணி, இவர் நம்ம சாமிக்கு பங்காளி. எங்களுக்கு அண்ணன் மாதிரி.\nஎனக்கு அப்போது தான் என் அப்பாவுடைய யமஹா RX100 அவரிடமிருந்து கிடைத்திருந்தது. அது 1987 வருஷத்த பழைய யமஹா. ஆனால் அப்பாவே ஓட்டியதால் பார்க்கிறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்தது. அடுத்த நாள் காலையில் சாமி என்னோட பைக்கை எடுத்திட்டு போனான். பஸ் ஸ்டாப்ல பஸ் நின்னா அவனும் நிப்பான். பஸ் போனா அவனும் பஸ் பின்னாடி இல்லனா முன்னாடி போவான். இப்படியே கோபி வரைக்கும் போனான். கச்சேரிமேடு பஸ் ஸ்டாப்ல அந்த பொண்ணு இறங்கி பழனியம்மாள் ஸ்கூலுக்கு போனாள். இவனும் அந்த ஸ்கூல் கேட் வரைக்கும் அவ பின்னாலேயே போயிட்டு, பைக்கை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற எங்க நண்பனோட பிரவ்சிங் சென்டர்ல நிறுத்திட்டு காலேஜ் பஸ்ல காலேஜ் போயிட்டான். அப்புறம் ஈவ்னிங் பஸ் ஸ்டாண்டுல அந்த பொண்ணு பஸ் ஏறுகிற வரை சைட்டடிப்பான். அதற்கு அப்புறம் அந்த பஸ்ஸை ஃபாலோ பண்ணுவான்.\nஇப்படியே ஒரு வாரம் ஓடிடுச்சு. அந்தப் பொண்ணும் இவனைப் பார்த்து சிரிச்சு பேசுற அளவுக்கு முன்னேறிட்டான். அந்த வார சனிக்கிழமை நான் அவனிடம் மாப்ளே அடுத்த வாரத்துல இருந்து எனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகிடும்டான்னு சொன்னேன். அதற்கு சாமி அப்போ நானும் ஒரு யமஹா RX வாங்கிடுறேண்டான்னு சொன்னான். அன்னைக்கே பைக் வாங்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு களத்துல இறங்கினோம். 86 இல்லனா 87 வருஷத்த வண்டி வாங்கலாம் (அதில் தான் ஜப்பான் இன்ஜின், ஜப்பான் கார்பரேட்டர் இருக்கும்) என முடிவு செய்தோம். நம்ம மணி அண்ணன் அவரோட நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு கேட்டார். நானும் சாமியும் சத்தியமங்கலத்தில் ஆரம்பித்து மேட்டுப் பாளையம், புளியம்பட்டி, நம்பியூர் இப்படி ஒரு ரவுண்டு வந்தோம். ஒண்ணும் தேறல. மச்சி நான் திங்கள் லீவு போடுறேன். நாம ரெண்டு பேரும் கோபி, ஈரோடு போய் பார்க்கலாண்டா என்றான் சாமி.\nதிங்கள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி கோபி போனோம். அங்கே சாமியின் கல்லூரி நண்பன் ஒருவன் அந்தியூரில் ஒரு 87 வருஷத்த வண்டி இருப்பதாய் சொன்னான். அப்படியே அந்தியூர் போனோம். அந்த வண்டி ஒரு பெரியவரிடம் இருந்தது. அவர் உங்களை மாதிரி இளவட்ட பசங்களுக்கு நான் இந்த வண்டியை தரமுடியாதுன்னு சொல்லிட்டார். அப்புறம் ஒரு வழியா பேசி முடிச்சு வண்டியை வாங்கிட்டு கோபி சாயந்திரம் வந்து சேர்ந்தோம். நம்ம சாமி பஸ் ஸ்டாண்டுல அவனோட வண்டில ஒரு அரை மணி நேரம் சீன் போட்டான். அப்புறம் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி எங்க ஊருக்கு வந்தோம். வந்த உடனே நம்ம மெக்கானிக்கிட்டே சொல்லி சைலன்சர் ஆல்டர் பண்ணினான்.\nஅடுத்த நாள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணிப் போய் கச்சேரிமேட்டுல அந்தப் பொண்ணுகிட்டே பேசி இருக்கான். நான் இந்த வண்டியை வாங்கிட்டேன், வா உன்னை ஸ்கூல்ல டிராப் பண்றேன்னு சொல்லிருக்கான். அதற்கு அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே அவரு வரலையா அவங்கள கேட்டதா சொல்லுங்க அண்ணேன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு. அன்னைக்கு நைட்டுத் தான் பீரையும் பிராந்தியையும் மிக்ஸ் பண்ணி அடிச்சா போதை தலைக்கேறும்னு தெரிஞ்சுகிட்டோம்.\nLabels: Yamaha RX100, அனுபவம், நகைச்சுவை, நையாண்டி, புனைவு\nடாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்\nநமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்...\nநான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு\nஎன்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்க...\nதிருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்\nதீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர...\nமங்காத்தா (இது விமர்சனம் அல்ல)\nவருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊ���ுக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிக...\n(Disclaimer: இது எனக்கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய...\n1800 - நாகராஜசோழன் - MLA\nஇங்கு பகிரப்பட்டவை அனைத்தும் எனக்கும் எனது கட்சி மற்றும் தொண்டர்களுக்கும் சொந்தமானவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2014/10/2.html", "date_download": "2018-05-24T08:08:58Z", "digest": "sha1:BFWO64PHHPXEKTQHRXBGA5D3VVPAJGGW", "length": 19281, "nlines": 261, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: லால்பாக் ஃப்ளவர் ஷோவில் கோலங்கள், 2.LALBAGH FLOWER SHOW KOLAM", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 9 அக்டோபர், 2014\nலால்பாக் ஃப்ளவர் ஷோவில் கோலங்கள், 2.LALBAGH FLOWER SHOW KOLAM\nலால்பாக் ஃப்ளவர் ஷோவில் கோலங்கள்.\nசும்மா கடகடவென்று அச்சில் 2 நிமிடத்தில் போட்டுவிட்டார் இந்தக் கோலத்தை அந்தக் கோலமாவு & அச்சு விற்கும் பெண்மணி. \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: லால்பாக் ஃப்ளவர் ஷோவில் கோலங்கள், BENGALURU, LAL BAGH, LALBAGH FLOWER SHOW KOLAM\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன��� - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை கோலங்கள். - 1 .ATCHAYA TRITHIYAI KOLAM, மஹாபாரதம். நேர்ப்புள்ளி 17, 15, 13 - 3 வரிசை, 7, 5 - 3 வரிசை, 1 இந்தக் கோல...\nஅட்சய திரிதியை கோலங்கள். - 8 .ATCHAYA TRITHIYAI KOLAM, மஹாலெக்ஷ்மி குபேரநிதி. இடைப்புள்ளி 11 - 6. இந்தக் கோலங்கள் 19. 4. 2018 கு...\nதேர்க்கோலம். ( புள்ளிக்கோலம் ) CHARIOT KOLAM\nதேர்க்கோலம்.:- இது தேர் நம் வீதியில் வரும் காலங்களில் போடப்படும் கோலம். புள்ளி விபரங்கள் அதனோடே கொடுத்துள்ளேன். நேர்ப்புள்ளிகள். 22. ...\nசித்திரைக் கோலங்கள் - 3. CHITHIRAI KOLAM.\nசித்திரைக் கோலங்கள் - 3. CHITHIRAI KOLAM. மத்ஸ்யாவதாரம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக் கோலங்கள் 3. 5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெள...\nசித்திரைக் கோலங்கள் - 4. CHITHIRAI KOLAM.\nசித்திரைக் கோலங்கள் - 4. CHITHIRAI KOLAM. சித்திரைப் பொங்கல். நேர்ப்புள்ளி 16 - 4 வரிசை. 12 - 4வரிசை. 4 - 2வரிசை. இந்தக் கோலங்க...\nசித்திரைக் கோலங்கள் - 1. CHITHIRAI KOLAM.\nசித்திரைக் கோலங்கள் - 1. CHITHIRAI KOLAM. மருத்துநீர். தாமரை, துளசி,தாழம்பூ, மாதுளம்பூ. நேர்ப்புள்ளி 11 - 11 வரிசை. இந்தக்கோலங்...\nசித்திரைக் கோலங்கள் - 2. CHITHIRAI KOLAM.\nசித்திரைக் கோலங்கள் - 2. CHITHIRAI KOLAM. கைவிசேடக் கோலம்.மங்கலப் பொருட்கள். தனம், நெல், வெற்றிலை, பாக்கு, தீபம். நேர்ப்புள்ளி 13 - ...\nபங்குனி உத்திரம் கோலங்கள். - 4. PANGUNI UTHTHIRAM KOLAM.\nபங்குனி உத்திரம் கோலங்கள். - 4. PANGUNI UTHTHIRAM KOLAM. கிரவுஞ்சமலை + தாரகன் வதம். நேர்ப்புள்ளி 11 - 11 வரிசை. இந்தக் கோலங்கள் ...\nவைகாசி விசாகம் கோலங்கள். - 2 VAIKASAI VISAGAM KOLAM.\nவைகாசி விசாகம் கோலங்கள். - 2 VAIKASAI VISAGAM KOLAM. அறுபொறி சரவணப் பொய்கை. இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 17.5.2018 குமுதம் ...\nஅட்சய திரிதியை கோலங்கள். - 4 .ATCHAYA TRITHIYAI KOLAM, அன்னதானம், உப்புதானம். நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 19. 4. 2018 கு...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nநடராஜர் கோலங்கள், ஐந்தொழில் கோலம்.NATARAJAR KOLAM\nநடராஜர் கோலங்கள், பிரதோஷ பிரதட்சணக் கோலம்.NATARAJA...\nநடராஜர் கோலங்கள், நந்தி,காப்பரிசி,களி கோலம்.NATARA...\nநடராஜர் கோலங்கள், புலிக்கால்(முனிவர்)- பதஞ்சலி கோ...\nநடராஜர் கோலங்கள், நடராஜத் தத்துவக் கோலம்.NATARAJAR...\nஐயப்பன் கோலங்கள், ஐயப்பன் கோயில் கோலங்கள்.AYYAPPAN...\nஐயப்பன் கோலங்கள், 18 ஆம் படிக் கோலம்.AYYAPPAN KOLA...\nஐயப்பன் கோலங்கள், புலி வாகனக் கோலம்.AYYAPPAN KOLAM...\nஐயப்பன் கோலங்கள், மகிஷி/மஞ்சள் மாத��� கோலம்.AYYAPPAN...\nஐயப்பன் கோலங்கள், விளக்கு பூஜை, அடுக்கு தீபக் கோலம...\nஐயப்பன் கோலங்கள், செண்டை வாத்தியக் கோலம்.AYYAPPAN ...\nகந்த சஷ்டி கோலங்கள், காவடிக் கோலம்.SKANDASASHTI KO...\nகந்த சஷ்டி கோலங்கள், மயில் கோலம்.SKANDASASHTI KOL...\nகந்த சஷ்டி கோலங்கள், ஷண்முகன் கோலம்.SKANDASASHTI K...\nகந்த சஷ்டி கோலங்கள், வேல் கவசக் கோலம்.SKANDASASHTI...\nகந்த சஷ்டி கோலங்கள், சரவணப் பொய்கைக் கோலம்.SKANDAS...\nகந்த சஷ்டி கோலங்கள், வேல் சேவல் கொடிக் கோலம்.SKAND...\nகந்த சஷ்டி கோலங்கள்,கார்த்திகைப் பெண்கள் கோலம்.SKA...\nஜெ ஜெ குழுமக்கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்...\nஜெ ஜெ குழுமக்கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்...\nலால்பாக் ஃப்ளவர் ஷோவில் கோலங்கள், 3.LALBAGH FLOWER...\nலால்பாக் ஃப்ளவர் ஷோவில் கோலங்கள், 2.LALBAGH FLOWER...\nலால்பாக் ஃப்ளவர் ஷோவில் கோலங்கள். 1 LALBAGH FLOWER...\nதீபாவளி கோலங்கள், தீபவரிசைக் கோலம்,DEEPAVALI KOLAM...\nதீபாவளி கோலங்கள், ராமர் பாதம் தீபம் கோலம்.DEEPAVAL...\nதீபாவளி கோலங்கள், பட்டாசுக் கோலம்.DEEPAVALI KOLAM\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/look-at-the-picture-become-milliner/", "date_download": "2018-05-24T07:58:16Z", "digest": "sha1:X7JGV6GIERFH7P5B5RIE4XQYKUG33OCS", "length": 9573, "nlines": 159, "source_domain": "newtamilcinema.in", "title": "'துருவங்கள் 16 ' படம் பாருங்கள்... லட்சாதிபதி ஆகுங்கள்! - New Tamil Cinema", "raw_content": "\n‘துருவங்கள் 16 ‘ படம் பாருங்கள்… லட்சாதிபதி ஆகுங்கள்\n‘துருவங்கள் 16 ‘ படம் பாருங்கள்… லட்சாதிபதி ஆகுங்கள்\nவருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் 16’ . இப்படத்தைக் கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் வெளியிடுகிறார்.\nஅண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் ‘துருவங்கள் 16 ‘ படம் பேசப்பட்டு வருகிறது. முன் திரையீட்டுக் காட்சியில் படத்தைப் பார்த்த பல விஐபிக்களும் படத்தைப் புகழ்கிறார்கள். இயக்குநரைப் பாராட்டுகிறார்கள். படம் பார்த்த பலரும் படத்தின் ஊகிக்க முடியாத சவாலான திரைக்கதையை வியந்து பாராட்டுகிறார்கள் அடுத்த வாரம் வெளியாகும் இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளார்கள். படத்தைப் பார்த்து விட்டுப் படத்தின் கதையைக் கதை நிகழும் வரிசையில் யார் சொல்கிறார்களோ அவர்களில் சரியாகச் சொல்பவர்களுக்கு மூன்று பேருக்கு தலா ஒரு லட்சம் என மூன்று லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தில் திரைக்கதையின்படி காட்சிகள் முன்னே பின்னே மாற்றி கண்ணாமூச்சி காட்டி விறுவிறுப்பூட்டும் வகையில் காட்சிகள் தொடுக்கப்பட்டிருக்கும். போட்டிக்கு படத்தில் உள்ள வரிசைப்படி கதையை எழுதி அனுப்பக் கூடாது உண்மையில் படத்தின் கதை என்ன என்பதையே வரிசைப்படுத்தி எழுதி அனுப்ப வேண்டும். கதையை எழுதியோ, பேசி ஆடியோவாகவோ , வீடியோவாகவோ அனுப்பலாம்.\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dhuruvangal 16@gmail.com\n மாறி மாறி ஏமாற்றிக் கொள்ளும் கவுதம்மேனன் தனுஷ்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யா���ெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2335", "date_download": "2018-05-24T08:14:43Z", "digest": "sha1:MKEJOD7MTGOBITLIEJGJ5TLO3UGVQVAM", "length": 6178, "nlines": 86, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனைவி மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனைவி மருத்துவமனையில் அனுமதி\nசிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மெலானியா ட்ரம்ப் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் முன்னதாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து மெலானியா ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில், \"அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமாக இருக்கின்றார். மருத்துவ சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்கவுள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியின் நலத்தினை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2009/08/blog-post_26.html", "date_download": "2018-05-24T07:57:12Z", "digest": "sha1:GJFWVUBY5KD7U2OFBKOWTGQDXXCEMBHI", "length": 43276, "nlines": 897, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: புலிப் பாசிசம் எனப் புலம்பும் புத்தியில்லாஜீவிகள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nபுலிப் பாசிசம் எனப் புலம்பும் புத்தியில்லாஜீவிகள்\nபிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 வெளியிட்ட காணொளிக்காட்சிகள் இந்த வருடம் நடந்த இனக் கொலைகளை காட்டுகிறது. இதை சிங்களம் ஏற்கப் போவதில்லை. இது இந்த வருடம் ஆரம்பித்ததுமல்ல 1983இல் ஆரம்பித்ததுமல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நடக்கிறது. 1956இல் தமிழ் குழந்தையை கொதிதாரில் போட்டது எந்த காணொளிக் கருவிகளிலும் பதியப் படவில்லை. சனல்-4 இல் காட்டியதிலும் பார்க்க மோசமான கொலைகள் கொடூரங்கள் சிங்களவரால் மட்டுமல்ல இந்திய அமைதிப் படையாலும் நடத்தப் பட்டது.\n1948இல் இருந்து \"அபே ஆண்டுவே\" (எங்கள் அரசு) மனப்பாங்கு சிங்கள மக்கள் சகலரிடையும் பரவியுள்ளது. மதவாதி சிங்களவன் கம்யூனிசவாதி சிங்களவன் அப்பாவிச் சிங்களவன் படித்த சிங்களவன் என எல்லோரிடையும் இது உண்டு. சிங்கள மக்களுடன் பழகியவர்கள் இதை நன்கு உணர்வர்.\nதமிழனைக் கொன்றால் சொர்க்கத்திற்கு செல்வாய் எனப் போதிக்கும் பௌத்தம் சிங்கள பௌத்தம்.\nதமிழர்கள் மீது மிகமோசமான வன்முறைகள் 1956இல் இருந்து கட்டவிழ்து விடப்பட்டுவருகிறது. இது முள்ளிவாய்க்காலில் முடிவடையவில்லை. தொடர்ந்து தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப் படுவர்.\nஇலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டிற்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சில நாடுகள் தமிழினக் கொலைக்கு உதவிக் கொண்டே இருக்கும்.\nபல இன மக்கள் வாழும் நாட்டுக்கு சமஷ்டி ஆட்சி சிறந்த முறை என்று லெனின் சொல்லியிருக்க இலங்கையில் சமஷ்டி என்ற வார்த்தையையே கொச்சைப் படுத்தியவர்கள் சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்).\nமர்க்சிசத்தை கரைத்துக் குடித்த சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்) அதிகாரம் சிறிதளவு கையில் வந்தவுடன் பேரினவாதிகளாக மாறிவிடுவர் என்பதற்கு என் எம் பெரேரா கொல்வின் ஆர் டி சில்வா போன்றோர் எடுத்துக் காட்டு.\nசிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற பேரினவாதிகளாக மாறிய பொதுவுடமை வாதிகள் பல பேர்கள்.\n80விழுக்காட்டுக்கு மேல் சிங்கள மக்களைக் கொண்ட இலங்கையில் மக்களாட்சி முறைப்படி தமிழர்கள் எதையும் பெறமுடியாது. தமிழர்கள் மேலும் மேலும் ஒடுக்கப் படுகிறார்கள் என்று உணர்ந்து தமிழர்கள் தமது உரிமைகளை ஆயுத போராட்டத்தின் மூலம்தான் பெறமுடியும் என்று முடிவெடுத்தனர் எழுபதுகளில்.\nஅப்போது தமிழர்கள் மீது மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தமிழர்களின் ஆயுத போராட்டத்தி மேலும் கூர்மைப் படுத்தியது.\nதமிழர்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த எழுபதுகளில் வல்லாதிக்க அரசுகள் மற்ற நாட்டு அரசுகளில் மற்ற நாட்டு அரசு எதிர்ப்பு இயக்கங்களில் ஊருடுவும் கொள்கையை வகுத்துச் செயற்பட்டன. இதனால் தமிழர்களிடை 30 மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் உருவானது. தமிழ் மக்களின் விழிப்புணர்வற்ற தன்மையை பயன்படுத்தி இக்குழுக்கள் யாவும் தமிழர்களின் செல்லப் பிள்ளைகள் ஆயின. \"இயக்கப் பெடியங்கள்\" என்று அன்பாக அழைக்கப் பட்டு ஆதரிக்கப் பட்டனர். இவர்களை அரசிற்கு காட்டிக் கொடுக்க மக்கள் மறுத்தனர். பொதுவுடமை வாத அறிஞர்கள் தமிழரிடையே ஆயுதப் புரட்சிக்குரிய சூழ்நிலை நிலவுவதாக பறை சாற்றினர். திசைமாறிய கம்யூனிச அரசு ஆட்சி செய்யும் நாடுகள் அவர்களின் கைக்கூலிள் மூலமாக இந்த இயக்கங்கள் எனப் படும் ஆயுதக் குழுக்களிடை ஊருடுவினர். இந்தியாவும் ஊருடுவியது. பல நாடுகள் ஊருடுவின.\nஎந்த வெளிச் சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் விடுதலைப் புலி அமைப்பு வளர்ந்தது. மற்ற இயக்கங்கள் விடுதலைப் புலி அமைப்பிற்கு எதிராக செயற் படத் தொடங்கின. விடுதலிப் புலிகளுக்கு பண உதவி செய்வோரைக் கொல்வது கொள்ளை அடிப்பது என்று ஆரம்பித்தன்ர். புளொட் என்ற பெயரில் ஒரு இயக்கம் அதிக ஆளணிகளையும் பணவரவையும் கொண்டிருந்தது. இது தனது உறுப்பினர்களுக்கு எந்த பணக் கொடுப்பனவும் செய்வதில்லை. அவர்கள் மக்களிடம் இருந்து பெறுவதன் மூலம் தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டும் என்று உறுப்பினர்களைப் பணித்திருந்தது. அதன் உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று தமக்கு உணவுப் பொதிகள் வழங்குமாறு கேட்பர். இதனால் இவர்கள் சோற்றுப் பார்சல் இயக்கம் என்றழைகப் பட்டனர். இவர்கள் எந்த ஒரு தடவையாவது இவரகள் வரலாற்றில் ஒரு சிங்களவனுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டியது கிடையாது. ஆனால் பல விடுதலைப் புலிகளைக் கொன்றிருக்கின்றனர். இவர்கள் செயற்பாடுகள் முழுவதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே இருந்தது. இவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எனச் சேர்த்த பணத்தை என்ன செய்தார்களோ\nபுலிகளை அழிக்க வளர்த்த இயக்கம்.\nஇன்னும் ஒரு தமிழீழ விடுதலை அமைப்பை இந்திய சாதிய வெறியர்களின் கைப்பொம்மையான ஒரு உளவு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க உருவாக்கியது. சாதி குறைந்த ஒருவன் தலைமையில் ஒரு தமிழ் விடுதலை அமைப்பு இருக்கக் கூடாது என்பது அந்தச் சாதி வெறியர்களின் நோக்கம்.\nதிசை மாறிய கம்யூனிச(பொதுவுடமை வாத)\nசில இயக்கங்கள் திசைமாறிய கம்யூனிச நாடுகளின் கைப்பொம்மைகளாக உருவெடுத்தன. இவையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே செயற்பட்டனர்.\nமேற்படிநாடுகளின் கைக்கூலிகள் தமிழீழ விடுதலிப் புலிஅமைப்புக்குள்ளும் ஊருடுவினர். தமிழீழ விடுதலைப் புலிகள் பலமுனையில் எதிரிகளை முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். தம்மை ஒழிக்க முயலும் எதிரிகளுக்கு எதிராக தயவு ஏதுமில்லாமல் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர். இந்த நடவடிக்கையை மற்ற கையாலாகாத இயக்கங்களும் திசைமாறிய கம்யூனிச நாடிகளின் கைக்கூலிக்ளும் முற்போக்கு என்ற போர்வையைப் போர்திக்கொண்டு புலிப்பாசிசம் என்று புலம்புகின்றர்.\nபாசிசம் என்றால் என்ன என்பதோ,\nஆயுதப் புரட்சி என்றால என்ன என்பது பற்றியோ,\nஆயுதப் புரட்சிக்காலத்தில் ஆயுதப் புரட்சி செய்யும் அமைப்பு எப்படிச் செயற்பட வேண்டும் என்பது பற்றியோ,\nஅறிந்திராத புத்தியில்லா ஜீவிகள் இவர்கள்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமான��் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்பு��் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2016/01/blog-post_11.html", "date_download": "2018-05-24T08:17:42Z", "digest": "sha1:QAHXK4WQWHDFXKVBF2AUU3VPFEUTOCFV", "length": 25955, "nlines": 185, "source_domain": "www.thuuyavali.com", "title": "மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் | தூய வழி", "raw_content": "\nமாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது.\nஇஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ’ – ஓதுவீராக, படிப்பீராக என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் கற்பித்தலின் அடிப்படை அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, இஸ்லாம் அறிவியல் எழுச்சி மூலமாக ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பும் மார்க்கம் என்பதைப் புரியலாம்.\nஆனால், இன்றைய முஸ்லிம் சமூகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலையைத் தரும் நிலையில் உள்ளன. பெரும்பாலும் முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலைதான் நமது நாட்டில் காணப்படுகின்றது.\nகற்கும் ஆர்வம் எமது சமூகத்தில் குறைந்து வருகின்றது. குறிப்பாக ஆண்கள் மத்தியில் பெருமளவு இந்த மந்த போக்கைக் காணலாம். கா.பொ.த. சாதாரண தரம் முடித்த பின்னர் ஆட்டோ ஓட்டுவது அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவது என்ற மனநிலையில் பலரும் உள்ளனர். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டியுள்ளது. கல்வியில் கவனமெடுக்காத சமூகம் அடுத்தவர்களுக்கு மத்தியில் கை கட்டி நிற்கும் நிலைதான் நீடிக்குமே தவிர தலை நிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்படாது.\nஇது ஒரு தனி மனிதனது தொழில் பிரச்சனையோ அல்லது ஜீவாதார பிரச்சனையோ அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை\nஎமது சமூக மக்கள் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்க வேண்டும். அது சமூகப் பாதுகாப்பாகவும், சமூகத்தின் மதிப்பைக் கூட்டுவதாகவும் அமையும்.\nஎனவே, மாணவர்களுக்கு மத்தியில் கல்வி மூலம் உயர்வடைய வேண்டும் என்ற எண்ணம் ஊட்டப்பட வேண்டும். இலட்சியமற்ற வாழ்க்கைப் போக்கின் விபரீதம் உணர்த்தப்பட வேண்டும். ஆதலால் கல்வி விழிப்புணர்வை வழங்�� வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் பெண்களிடம் படிக்கும் ஆர்வமும் திறமையும் ஓரளவு வெளிப்பட்டு வருவதை அண்மைக் காலமாக உணர முடிகின்றது. இருப்பினும் இது கூட பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. கற்காத ஆண்கள் நிறைந்த சமூகத்தில் பெண்கள் நல்ல முறையில் கற்கும் சூழல் பெரிய சமூகப் பிரச்சினையை உருவாக்கும்.\nகற்ற பெண்களுக்கு தகுதியான மாப்பிள்ளைகள் இல்லாத சூழல் ஏற்படும். இதனால் படித்த பெண்களில் சிலர் தமக்குத் தேவையான ஆண் துணையை அந்நிய சமூகத்தில் தேடும் நிலை ஏற்படலாம். படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை இல்லாத சூழ்நிலையை அவதானிக்கும் பெற்றோர் பெண் பிள்ளை அதிகம் படித்தால் தகுதியான மாப்பிள்ளை தேடுவது கஷ்டம் என்பதால் பெண் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தும் நிலை ஏற்படலாம்.\nஓரளவு கற்ற மாப்பிள்ளைகளை பணக்காரர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். படித்த ஏழை முஸ்லிம் பெண்களுக்கு சரியான வாழ்க்கைத் துணை அமையாது போகும். படித்த ஆண்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு படிக்காத பெண்களுக்கு வாழ்க்கைப்பட சம்மதிப்பர். இதனால் சரியான சோடி அமையாத காரணத்தினால் குடும்பப் பிரச்சினைகள் தலை தூக்கலாம். தலாக் மற்றும் குடும்பக் குழப்பங்கள் அதிகரிக்கலாம்.\nஎனவே, கல்வி நடைமுறையில் எமது சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும்.\nமற்றொரு புறம் முஸ்லிம் பாடசாலைகள் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஆசிரியர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டி, பொறாமை உணர்வு, கடமையுணர்வு இன்மை, கட்சி மற்றும் ஜமாஅத் வேறுபாடுகள், நிர்வாக ஆளுமை இல்லாத போக்குகள் போன்ற பல காரணங்களால் முஸ்லிம் பாடசாலைகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு வருகின்றது.\nஉலகின் பெரும் பகுதியை ஆண்ட சமூகத்திடம் இருந்த நிர்வாக ஆற்றல் இப்போது அற்றுப் போனது. முஸ்லிம் பாடசாலைகளுக்கு தகுந்த அதிபர்களைப் பெறுவது பெரும் கஷ்டமாக மாறி வருகின்றது. ஆண்களின் கல்வி ஆர்வம் குன்றி, பெண்களே அதிகம் கற்பதால் முஸ்லிம் பாடசாலைகளில் மட்டுமல்லாது இலங்கையில் கூடுதலாக பெண் ஆசிரியைகள்தான் அதிகரித்துள்ளனர். ஆசிரியர்கள் குறைந்து ஆசிரியைகள் அதிகரித்த பாடசாலைகளில் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கொண்டு வருவது மற்றுமொரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.\nமுஸ்லிம் பாடசாலைகளின் கல்வி, பண்பாட்டு வீழ்ச்சி காரணமாக செல்வந்த முஸ்லிம்கள் தமது பிள்ளைகளை சிங்கள மற்றும் ஆங்கில மொழி பாடசாலைகளில் சேர்த்துவிடுகின்றனர். இஸ்லாமிய சூழலில் முஸ்லிம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற இலட்சியத்தில்தான் எமது முன்னோர்கள் முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்கித் தந்தனர். இஸ்லாம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எமது பிள்ளை கட்டை கவுன் அணிந்தாலும் பரவாயில்லை நன்கு படித்து, உயர் பெறுபேறு எடுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு எமது பாடசாலைகள் மக்களைக் கொண்டு வந்திருப்பது வேதனையாக உள்ளது.\nபணக்கார பிள்ளைகள் வெளிப் பாடசாலைகளுக்குச் செல்வதால் ஊரிலுள்ள முக்கியஸ்தர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் ஊர் பாடசாலைகளுடனான தொடர்பு குறைகின்றது. இதனால் பாடசாலைகளின் முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்படுகின்றது.\nஅடுத்து, வெளிப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு உள்ளூர் தொடர்புகள் குறைகின்றது. அவர்களிடம் மேட்டுக்குடி மனோநிலை ஏற்படுகின்றது. இது சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.\nசிங்கள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களிடம் பெரும்பாலும் மார்க்க ரீதியான பின்னடைவு ஏற்படுகின்றது. கலாசார சீரழிவுகள் ஏற்படுகின்றன. மார்க்க ரீதியான ஒழுக்க வீழ்ச்சிகள் அதிகரிக்கின்றன.\nசிங்கள மொழியில் கற்பதை நாம் குறை காணவில்லை. எப்படி தமிழ் மொழி மூலம் முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றனவோ அதே போன்று சிங்கள மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் உருவாக வேண்டும். இஸ்லாமிய சூழலில் சிங்கள மொழி மூலம் முஸ்லிம் மாணவர்கள் கற்க வேண்டும். இது ஆரோக்கியமான நல்ல முடிவுகளைப் பெற்றுத் தரும்.\nஅடுத்து, வேறு எந்த சமூகத்திலும் இல்லாத அளவுக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்றன. ஒரு கட்சிக்காரர்கள் ஒரு அதிபரை அழைத்து வந்தால் அடுத்த கட்சிக்காரர்கள் அந்த அதிபரை விரட்டுவதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்கின்றனர்.\nஒரு கட்சி பாடசாலை முன்னேற்றத்திற்காக ஏதாவது ஒரு செயற்றிட்டத்தை முன்னெடுத்தால் அடுத்த கட்சிக்காரர்கள் அதைத் தடுப்பதற்காக பகீரத பிரயத்தனத்தை மேற்கொள்கின்றனர். ஈற்றில் அவர்களது ‘நானா நீயா’ என்ற போராட்டத்தில் ஊருக்கோ, சமூகத்திற்கோ உருப்படியான எந்த நன்மையும் அமையாமலேயே போய்விடுகின்றது. அரசியல் தலைவர்களும் ‘நீங்க செய்யச் சொல்விங்க அவங்க செய்ய வேண்டாம் என்று சொல்வாங்க நாங்க என்ன செய்யுரது’ என்ற டயலொக்கைப் பேசிப் பேசியே சமூகத்திற்கு ஒன்றும் செய்யாமல் நழுவிவிடுகின்றனர்.\nபாடசாலைகள், பள்ளிவாயில் போன்ற பொது இஸ்தாபனங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி நல்லது செய்ய வேண்டும். மாற்றுக் கட்சியினர் கூட இருந்து ஒத்துழைக்க வேண்டும். அதற்கு விருப்பமில்லை என்றால் உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களிடம் காணப்படும் இந்த அரசியல் போட்டியால் எமது சமூகம் நிறையவே இழந்துள்ளது. இனியும் இதனால் இழப்புக்கள் ஏற்படக் கூடாது என்றால் தேவையற்ற இந்த அரசியல் போட்டியை நிறுத்த வேண்டும். நல்லதை யார் செய்தாலும் அதற்குத் துணை நிற்க வேண்டும். தனது அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்திற்குப் பயனளிக்கும் நல்ல திட்டங்களுக்கு எதிர்ப்பாக இருக்க முனையும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை சமூக விரோதிகளாகப் பார்த்து மக்கள் ஒதுக்க முன்வந்தால் இந்தப் பிரச்சனையை ஒழிக்கலாம்.\nமுஸ்லிம்களின் சமூக மாற்றத்திற்கான அடித்தளம் பள்ளிவாயில்களிலிருந்தும், பாடசாலைகளிலிருந்தும் முறையாக முன்னெடுக்கப்பட்டால் நல்ல மாற்றத்தைக் காணலாம். முஸ்லிம்களது கல்வி சார்ந்த பார்வை மாற வேண்டியுள்ளது. படித்து என்ன செய்ய என்ற சிந்தனை ஒழிய வேண்டும். படித்தால்தான் எதையும் செய்ய முடியும் என்பதை உணர வேண்டும். பாடசாலைகள் சீரமைக்கப்படுவதன் மூலம் நல்ல சமூக மாற்றத்தை உருவாக்கப் பாடுபடுவோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நமது நல்ல எண்ணங்களை அங்கீகரித்து எமது முயற்சிகளை வெற்றிபெறச் செய்வானாக\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் என்ன..\nசீயா இஸ்லாமிய வரலாறில் இருந்து அப்புறப் படுத்த வேண...\nசீனடி இலங்கை முஸ்லிம்களுடைய பாரம்பரிய தற்காப்பு கல...\nமாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதி...\nகுழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2010/12/23/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-05-24T08:09:51Z", "digest": "sha1:UZYEWYYVVBONSJSM2LPUGIQMDSWVGM3P", "length": 6778, "nlines": 92, "source_domain": "site4any.wordpress.com", "title": "ரோபோ: சர்வமும் நானே சர்வரும் நானே! | site4any", "raw_content": "\nரோபோ: சர்வமும் நானே சர்வரும் நானே\nசீனாவின் ஜினான் நகரில் புதிதாக ஒரு ஓட்டல் திறக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 6 சர்வர்கள். 6 பேரும் ரோபோக்கள். இவர்கள் பரிமாற வசதியாக டேபிள்கள் அனைத்தும் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரோபோக்கள் வருவதற்கு சைக்கிள் போன்ற வாகனமும் இருக்கிறது.\nஆர்டர் செய்த ஐட்டங்களை கிச்சனில் இருந்து எடுத்து வருவது ரோபோக்கள்தான். டிரேயில் வைத்து தள்ளியபடி சைக்கிள் வாகனத்தில் வருகின்றன. சாப்பிடுகிறவரின் அருகில் வந்ததும் டிரேயில் இருப்பவற்றை அவர்கள் முன்பு எடுத்து வைக்கின்றன. ‘போதும்’ என்று கமாண்ட் கொடுத்தால் காலி பாத்திரங்களை எ��ுத்து டிரேயில் வைத்துக்கொண்டு சென்று விடுகின்றன.\nமுழுக்க முழுக்க ரோபோக்களே பரிமாறுகிற வகையில் எல்லா வசதிகளையும் ஷான்டாங் டாலு அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் செய்து கொடுத்திருக்கிறது. பரிமாறுவது மட்டுமல்லாமல் பாத்திரங்களை எடுத்துக் கொடுப்பது, சமையலுக்கு உதவுவது போன்ற வேலைகளையும் தற்போது ரோபோக்கள் செய்து வருகின்றன.\nகீழே இருந்து மாடிக்கு காய்கறி, மளிகைப்பொருள் ஏற்றுவது, பத்துப் பாத்திரங்கள் கழுவுவது, ஓட்டலை பெருக்கித் துடைப்பது போன்ற வேலைகளையும் செய்யும் வகையில் விரைவில் புதிய ரோபோக்கள் ‘பணி நியமனம்’ செய்யப்படுவார்கள் என்கின்றனர் ஷான்டாங் டாலு நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.\nPrevious Post“விக்கிலீக்ஸ் சிறப்புப்படை’ : அமெரிக்கா புது திட்டம்Next Postபெண்களுக்கு விஸ்கி மீது மோகம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-24T07:56:56Z", "digest": "sha1:WKX7FFVM26QD4RV2SKP65E6VDR7LEVGB", "length": 4526, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெதுவெதுப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅதிகமாகவோ குறைவாகவோ இல்லாத மிதமான சூடு; இளஞ்சூடு\n(எ. கா.) வெதுவெதுப்பான சுடுநீரில் குளித்தால் உடல் அழுக்கு, அலுப்பு நீங்கும்\nஆதாரங்கள் ---வெதுவெதுப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி\nசொல் வளப்பகுதி: குளிர் - கொதிநிலை - ஆறு - மிதம் - வெதுவெதுப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2012, 04:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/medicinal-benefits-of-amla-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF.71461/", "date_download": "2018-05-24T08:02:57Z", "digest": "sha1:J7W3SKL2KWQUJNLVDBE2SSGMCDZKW3XZ", "length": 11312, "nlines": 314, "source_domain": "www.penmai.com", "title": "Medicinal Benefits of Amla - மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி. | Penmai Community Forum", "raw_content": "\nMedicinal Benefits of Amla - மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி.\nஅனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.\nஇந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.\n1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.\n2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.\n3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.\n4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.\n5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.\n6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.\n7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.\n8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை\nsorry பிரெண்ட்ஸ்.... \"மரணத்தை தள்ளிப்போடும் \" என்பதற்கு பதில் \"அள்ளிப்போடும்\" னு தப்பா type அடிச்சிட்டேன்...\nகொஞ்சமா சாப்பிட்டா தள்ளிப்போடும்..... நிறைய சாப்பிட்டா அள்ளிப்போடும்....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nre: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன\nsuper ரேணு அதுவும் கடைசி point மிகவும் பயன்உள்ளது\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nre: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன\nre: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன\nஅருமையான பகிர்வு தேனு நன்றி\nre: Medicinal Benefits of Amla - மரணத்தை அள்ளிப்போடும் நெல்லிக்கன\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் ப���ிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr\nRe: Medicinal Benefits of Amla - மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கன\nRe: Medicinal Benefits of Amla - மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கன\nMedicinal Benefits Of Pineapple - அன்னாசிப் பழத்தின் மருத்துவ குணங்\nMedicinal Benefits Of Onion - வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள்\nMedicinal Benefits of Lemon - மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சை\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/12/2008.html", "date_download": "2018-05-24T07:44:48Z", "digest": "sha1:WBU5BZSIAUFC57FMJEUA3U6NLLJVAPRU", "length": 217758, "nlines": 1189, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: 2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தம��ழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)ம���ர்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவ���ஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ர���’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதம���ழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nநண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன\n அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nஎன்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா\nஇல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,\nஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை\nஇதோ ஆண்டு முடியப் போகிறது\n அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன அப்ப இதுக்கு என்ன தான் வழி அப்ப இதுக்கு என்ன தான் வழி - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எப்படி\nஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்\n - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.\nநிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன் இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா\nஜனவரி முதல் நாள், முதல் வேலை���ாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்\nஅதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள் - நல்லது தான் இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்\nஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள் இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே\n1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள் - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்\nபிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல\nஇறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது\n ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா\nஅப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்\nகாலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும் இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே\nதயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம் முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள் முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள் உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்\n(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா என்பதெல்லாம் விதண்டாவாதம் தான் அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)\n2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்\n* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்\n** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை\n*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது\nநம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம் ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்\nஇறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன் எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை\nஅச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள் வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்\nஅப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்\nஎல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன் அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க\nஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா....இல்லை முதலை வாயில் போய் விழுதா....இல்லை முதலை வாயில் போய் விழுதா சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும் சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்\nகோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள் உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க\nஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்\n3. முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nஇருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள் கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை\n4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.\nஇதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான் கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்க���-ன்னு விசாரியுங்கள்.\n5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,\nதமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.\nஅவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.\nவெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன\nபூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி\nலங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி\nசகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nஎன்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க\n தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா சேச்சே இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே\nஇதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்\nதமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா\n6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.\nஎனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.\nகட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;\nTemple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்\n7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்\nஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்\nஇறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான் எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான் எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான் முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும் முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும் மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்\nமுன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க\nதிருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.\nதினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.\nஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்\nஇயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும் நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க\nசும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.\nஅடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்\n8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீ���ு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள் ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ் ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்\n9. ஆலயத்தில் இரைந்து பேசலாம் ஓடி ஆடலாம் எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம் யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம் யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம் நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம் நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம் தப்பே இல்லை\nநம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள் தியான மண்டபங்கள் அல்ல\nஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும் அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்\nகருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்\nபிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான் கருவறை மட்டும் தான் நூலக அறை கருவறை மட்டும் தான் நூலக அறை\n10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் - உங்களுக்காக அல்ல\nநம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம் அது நல்லதும் கூட அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்\nஇப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா\nஇதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்\nஎது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் - உங்களுக்காக அல்ல\n(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீ���்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்\nஇனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்\nபுதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Community, ஆலயச் சீர்திருத்தம், சமூகம்\nI believe what you said is only முற்போக்கு அல்லது புரட்சி சிந்தனை.\nகேயாரெஸ் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - இருப்பினும் மனம் ஒப்பவில்லை - இரு தினங்களுக்கு முன்னர் தான் எனது மேலதிகாரி கூறினார் : இறைவனிடம் நாம் சிறப்பு அனுமதி (Special Appointment ) பெறக்கூடாது . அதைத் தொடர்ந்து தாங்கள். சிந்திக்கலாம். உண்டியலில் காசு போடாமல் இருக்கமுடியுமா என்ன \nநம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம் தப்பே இல்லை\nஎன்ன இது புரிய வில்லை - கோவிலா அல்லது பீச்சாங்கரையா - என்ன சொல்ல வருகிறீர்கள்\n//இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது\nஅருமை சொல்லி புரியவைக்க முடியாது நம்ம மக்களுக்கு ஒரு ரூபாய் போட்டுவிட்டு லாட்டரியில் 1கோடி வேண்டும் என்று வேண்டி பழக்கபட்டவர்கள் சுலபத்தில் மாற்ற முடியாது:)\n//என்ன இது புரிய வில்லை - கோவிலா அல்லது பீச்சாங்கரையா - என்ன சொல்ல வருகிறீர்கள் //\nஇப்ப சீனா ஐயாவுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போகிறேன். அப்புறமா வந்து இடுகையைப் பத்தி சொல்றேன். :-)\nநாம என்ன தான் சொன்னாலும் கோவில்கள்ல இது கால காலமா நடந்துக்கிட்டு தான் இருக்கு. சுந்தரர் பரவை நாச்சியாரை எங்கே பார்த்தார் சங்கிலி நாச்சியாரையும் எங்கே பார்த்தார் சங்கிலி நாச்சியாரையும் எங்கே பார்த்தார் தம்பிரான் தோழரா ஆகி இறைவனையே எப்படி தூது விட்டார் தம்பிரான் தோழரா ஆகி இறைவனையே எப்படி தூது விட்டார் கோவிலில் தானே நம் ஊரிலும் எத்தனை வீடுகளில் முறைப்படி பெண் பார்க்க வரும் முன்னர் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பெற்றவர் முன்னிலையில் பார்த்துக் கொள்வதும் கோவிலில் தானே கடற்கரை போல் கண்ணியமின்றி நடந்து கொள்ளாத வரை இவை எல்லாம் தவறில்லையே கடற்கரை போல் கண்ணியமின்றி நடந்து கொள்ளாத வரை இவை எல்லாம் தவறில்லையே கண்ணியம் இன்றிப் போய்விடும் என்ற உங்கள் கவலை நியாயமானது தான். ஆனால் சமுதாயக் கூடம் என்ற வகையில் இரவிசங்கர் சொன்னது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் எந்த ��ித குற்ற உணர்வும் இல்லாமல் அத்னை கண்ணியமாகத் தொடரலாம் என்று அவர் சொல்கிறார் - என்று நினைக்கிறேன்.\nஆலய மேம்பாட்டுக்காகவும், பல நல்ல அறச் செயல்களுக்காகவும் உதவி செய்ய வேண்டாம் என்று அடியேன் சொல்லவில்லை\nபணத்தை உண்டியலில் \"கொட்ட\" வேண்டாம் என்று தான் சொன்னேன்\nபல எளிய மக்கள் ஒரு ரூபாய், அஞ்சு ரூபாய் போடுவதை வேண்டாம்-னு சொல்லலை நூறும் ஆயிரமுமாக் கொட்டாதீங்க என்று தான் சொன்னேன்.\nஅப்படிக் கொட்டும் பணம், ஆலய வளர்ச்சிக்கோ, அன்னதானத்துக்கோ செலவழிக்கப் படுவதில்லை அரசின் கஜானாவுக்கு ஓடி, அது விளம்பரம், மேடை, தோரணம், விழா-ன்னு தான் போகுது\nஆலய வருவாயில் 20-30% தான் ஆலயத்துக்கான செலவழிப்பு\nபழனி ஆலயம் தமிழகக் கோவில்களிலேயே அதிக வருவாய் உள்ள ஆலயம் தமிழ்க் கடவுள் முருகனின் சொத்துக்கள் தமிழ் வளர்க்கப் பயன்படுகின்றனவா\nஇங்கே எத்தனை அருணகிரியார் பாடல்கள் டிஜிட்டைஸ் செய்யப்பட்டுள்ளன முத்தமிழ் வளர்க்க உதவியுள்ளன நலிந்த தேவார, நாதசுரக் கலைஞர்கள் சீர் பெற்றுள்ளனர். மருந்தகங்கள், தரமான கல்வி என்று நிலை பெற்றுள்ளன சமயபுரம் ஆத்தாளின் நாட்டுப்புறப் பாடல்கள் திரட்டப்பட்டுள்ளனவா\n படோபட விழாக்கள், உற்சவங்கள், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகளுக்கு மரியாதைகள் போக...வளர்ச்சிப் பணிகள் என்ன\n ஆனால் பாத்திரம் அறிந்து காணிக்கை போடுங்கள் பொருளாகக் கொடுங்கள் அதை தேவைப்படும் ஆலயத்துக்கு கொடுங்கள் என்று தான் சொல்ல வந்தேன்\nவடபழனியில் ஆயிரம் ரூபா போடுவதற்குப் பதிலா, உத்திரமேரூர் முருகன் கோவில் இடிபாடுகளுக்கு ஐநூறு ரூபா பேருதவியா இருக்கும்\n//நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம் தப்பே இல்லை\nஎன்ன இது புரிய வில்லை - கோவிலா அல்லது பீச்சாங்கரையா - என்ன சொல்ல வருகிறீர்கள்//\nநான் சொல்ல நினைத்ததைக் குமரன் சொல்லிவிட்டார்.\nஆலயத்தில் காதல் இன்று நேற்றல்ல காலம் காலமாய் நடந்துகிட்டுத் தான் இருக்கு காலம் காலமாய் நடந்துகிட்டுத் தான் இருக்கு காதலைத் தான் குறிப்பிடுகிறேன் - காமத்தை அல்ல\nபரவை, சங்கிலி நாச்சியார் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்\nஎன்று பல தெய்வீகக் காதல்கள்\nஅதான் கருவறையை மட்டும் விட்டு விடச் சொன்னேன். குளத்தாங்கரை, மண்டபம் எல்லாம் சமூகக் கூடம் தான் இப்போவெல்லாம் பெண் பார்க்கும் பட��த்தைக் கூட கோயிலில் வச்சிகிறாங்க\nஆலயத்தில் எவரையும் கண்ணெடுத்தும் பாக்காதே சதா சரவண பவா-ன்னு ஜபிச்சிக்கிட்டே இரு-ன்னு சொன்னா, சில பேர் தான் கேட்டுக்குவாங்க\nமத்த பசங்க எல்லாம் காதல் வல்லவங்க ஆனா நல்லவங்க அவங்க ஒருத்தரை ஒருத்தர் ஓரக் கண்ணால் பாத்துக்குறதும், குறுகுறு-ன்னு பேசிக்கறதும் எல்லாம் தப்பே இல்லை\nஅதுக்காக மடியில் துயில் கொள்ளறது, இன்னும் பலான பலான பீச்சாங்கரை விஷயம் எல்லாம் ஓவரு 80% இளைஞர்கள் அதெல்லாம் அவிங்களே பண்ண மாட்டாங்க 80% இளைஞர்கள் அதெல்லாம் அவிங்களே பண்ண மாட்டாங்க\nகோயில்-ல சொந்தக்காரங்க கிட்ட மாட்டிப்பம்-னு ஒரு பயம் இருக்கும்\nஆலயத்தில் நாட்டியம் ஆடும் போது, காணாத கண்களா இதெல்லாம் தலைமுறைக்கு தலைமுறை இருந்துகிட்டே தான் இருக்கும் இதெல்லாம் தலைமுறைக்கு தலைமுறை இருந்துகிட்டே தான் இருக்கும்\nதலைமுறைக்கு வரைமுறை உருவாக்கித் தரது தான் ஆலயச் சான்றோரின் பொறுப்பு\nசிறப்பான சிந்தனையின் விளைவான உயர்ந்த தேவையான பதிவு. உங்களின் இறைமைப்பணி, பெருமாளை நம்பி நல்ல தொண்டு ஆற்றும் செயல் மகிழ்ச்சி தருகின்றது. போற்றுகின்றேன். நன்றி.\nஇனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்\nஅன்பு, மகிழ்ச்சி, மனநலம், உடல்நலம்\nநீங்காத செல்வம் நிறைந்து சிறப்புடன் வாழ்க.\nஇனிய (ஆங்கில) புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇங்கே உள்ள உங்கள் கருத்துக்கள் பலவற்றில் உடன்பாடு உண்டு; முடிந்தவரை அவற்றை பயன்படுத்தியும் வந்திருக்கிறேன்.\nகோவில் நிர்வாகங்களில் உள்ள குழப்பங்களை/குறைபாடுகளை நேரடியாக அறிந்தவள் என்ற முறையில், \"கோயில் உண்டியலில் போடாதே\" என்று சொல்லுவதோ, \"எளியவர் போடலாம்..\" என்ற முறையில் சொல்லுவதோ தவறு என்று கருதுகிறேன். கோயில் உண்டியலில் இடுபவர்கள் எளியவர்களே இது தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கண்கண்ட உண்மை. பெரும் கோவில்களைத் தவிர்த்து. இந்த ஆண்டவன் பணத்தில் எவ்வளவு ஆள்பவருக்கும், \"ஆட்டுபவிப்ப\"ருக்கும் என்பது ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் (அதைப் பற்றி பிறிது எழுதப்போகிறீர்கள் போலிருக்கிறது). இங்கே கோயிலில் அர்ச்சனை செய்தால், அர்ச்சகருக்கான கட்டணம் என்று நினைத்து உண்டியலில் $1ஓ $2ஓ போட்டு விடுவது உண்டு; அவர்களும் வாங்குவதில்லை.\nகாசோலைப் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள், கோயிலில் நடக்கும் மராமத்து, திருப்பணி வேலைகளுக்கும் (என்ன ஏது என்று விசாரித்து அல்லது கேயாரெஸ் சொல்வது போல் எந்த கோவில்களுக்கு வேண்டுமோ) வருடத்துக்கு ஒருமுறை கொடுங்கள். காப்பகங்களுக்குக் கொடுப்பது இன்றைய காப்புக்கு; கோயிலுக்குக் கொடுப்பது நேற்றைய காப்புக்கு (கர்ம வினை தீர்ப்பது என்றும் வேண்டுபவர்கள் வைத்துக் கொள்ளலாம்). சேமிப்பதும் நாட்டுக்குக் கொடுப்பதும் நம் நாளைக்கு..\nஅர்ச்சகருக்குக் கொடுக்கவே கொடுக்காதீர்கள். எத்தனை கோயில்களில் அர்ச்சகர்கள் வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்:‍( சமுதாய மாற்றம் பொருளாதாரத்தில் இருந்து தான் விளையும். அற நிலையத் துறையால் அல்லது அரசு_கட்டுப்பாடற்ற_இந்து_அறநிலைய_ஆணையத்தால் (சாதி கட்டுப்பாடற்ற) அர்ச்சகர்களுக்கு வருமானம் வர வேண்டும். அந்த நாள் வருமா\nசரி \"ரொம்ப\" பேசி விட்டேனாயிருக்கும். எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n2007 முடியும் சமயத்தில் கண்திருஷ்டி மாதிரி ஒரு பதிவு:-(\nதிருக்கோயில்கள் திருந்த அரசு நிர்வாகத்தை அதிலிருந்து தூக்கினால் போதும்.அரசு நிர்வாகத்தில் வரும் எதுவுமே உருப்படாது எனும்போது கோயில்கள் மட்டும் விதிவிலக்கா ஆந்திராவில் கோயில் நிலத்தை விற்பதையும், அவை கொடையாளிகள் தானம் கொடுத்த பலனுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்பதற்கும் சட்டம் போட்டிருக்கிறார்கள். கோயில்களை புரபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைத்து பராமரித்தால் இந்தியாவில் ஏழ்மையான கோயில்கள் என்று எதுவுமே இருக்காது.பணக்கார கோயில்களில் வரும் வருமானம் இந்தியா முழுக்க உள்ள எல்லா கோயில்களையும் கைதூக்கிவிட போதுமானது.\nபுதுகோயில் கட்டவேண்டாம் என்பதும் சரியில்லை.புதிதாக பல குடியிருப்புகள் உருவாகின்றன.பல மைலுக்கு எங்கேயும் கோயில்கள் கிடையாது எனும்போது புதுகோயில் கட்டுவதுதான் வசதியானது.\nதிருக்கோயில் உண்டியலுக்கு காசு போடவேண்டாம் என்பதும் கைதட்டலை பெற்றுத்தருமேயன்றி வேறு எந்த பயனையும் பெற்றுதராது.ஏழை எளியவருக்கு தான தருமம் செய்யுங்கள்,ஏழ்மையான கோயிலுக்கு நிதி கொடுங்கள் என்று சொல்லுங்கள், பெரிய கோயில்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது வேறு, இது வேறு. ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள��� என்பது என் தனிப்பட்ட கருத்து.ஏழைகளுக்கு மேலும் கொடுங்கள் என்று சொல்லலாமே தவிர, கோயில் காசை அவர்களுக்கு கொடுங்கள் என்று கேட்பதில் எந்த பொருளும் இருப்பதாக தெரியவில்லை.\nஆழ்வார்களும் நாயன்மார்களும் உண்டியலில் காசு போட்டார்களா என கேட்கிறீர்கள். திருமங்கை ஆழ்வார் திருடி கோயில் கட்டினார்.பத்ராசல ராமதாசர் அரசு கஜானா காசை எடுத்து பத்ராசலம் கோயிலுக்கு கொடுத்து ஜெயிலுக்கு போனார்.\nகாசு கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் வேண்டாம் என்பதும் தவறு. அந்த காசு மற்ற பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்கத்தான் பயன்படுகிறது.அம்பானியாலும், ஐஸ்வர்யாராயாலும் எந்த காலத்திலும் கூட்டத்தோடு நின்று சாமி கும்பிட முடியாது.சாமியை பார்ப்பதை விட ஐஸ்வர்யாராயை பார்ப்பதில்தான் கூட்டம் ஆர்வத்துடன் இருக்கும்.அது யாருக்கும் நல்லதில்லை.அதுக்காக அம்பானியையும் ராயையும் கோயிலுக்கு போகாதே என்று சொல்லவும் முடியாது.அவர்கள் மன அழுத்ததுக்கும் ஆன்மிகதேடலுக்கும் அது ஒரு வடிகால். டிஸ்னிலாண்டில் ஃபாஸ்ட் பாஸுக்கு ஐம்பது டாலர், தனிவரிசை. (கோயிலும் டிஸ்னிலாண்டும் ஒன்றா என சர்வீஸ் மேனேஜ்மெண்ட் பற்றி தெரியாமல் சிலம்பமாடுபவர்கள் தனிடிராக்கில் ஆடிக்கொள்ளலாம்)\nஉங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநல்ல நகைச்சுவை செறிந்த பதிவு\nஆனால் வகைப்படுத்துதல், லேபிள் ஆகியவற்றில் வேற மாதிரிப்போட்டுடிங்க, அடுத்த முறை நகைச்சுவை/நையாண்டி என்று வகைப்படுத்தவும்\nசிறப்பான சிந்தனையின் உயர்ந்த விளைவான, நிகழ்காலத்துக்குத் தேவையான, பயனுள்ள பதிவு. உங்களின் இறைமைப்பணி, பெருமாளை நம்பி நல்ல தொண்டு ஆற்றும் செயல் மகிழ்ச்சி தருகின்றது. போற்றுகின்றேன். நன்றி.\nதலைப்பை “புத்தாண்டில் உணர, உய்க்க உறுதிமொழிகள்” என்று மாற்றலாம்.\nஇனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்\nஅன்பு, மகிழ்ச்சி, மனநலம், உடல்நலம்\nநீங்காத செல்வம் நிறைந்து சிறப்புடன் வாழ்க.\nநல்ல சீர்திருத்த சிந்தனைகளுக்கு என் வாக்குகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.\nநல்ல நகைச்சுவை செறிந்த பதிவு\nபுத்தாண்டில் நீங்க சிரித்து மகிழ்ந்தமைக்கு\n//ஆனால் வகைப்படுத்துதல், லேபிள் ஆகியவற்றில் வேற மாதிரிப்போட்டுடிங்க, அடுத்த முறை நகைச்சுவை/நையாண்டி என்று வகைப்படுத்தவும்\nஇது தொடர்பான அடுத்த பதிவு ��ன்னு பாக்கி இருக்கே அப்போ நீங்க சொல்றா மாதிரி போட்டுட்டாப் போச்சுது அப்போ நீங்க சொல்றா மாதிரி போட்டுட்டாப் போச்சுது\nஅப்புறம் எது உங்களுக்கு நகையின் சுவையை ஊட்டியதுன்னு சொன்னா தெரியாதவங்க தெரிந்து கொள்வோமே\nஉங்களுக்கும் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வன்\n//திருக்கோயில்கள் திருந்த அரசு நிர்வாகத்தை அதிலிருந்து தூக்கினால் போதும்.அரசு நிர்வாகத்தில் வரும் எதுவுமே உருப்படாது எனும்போது கோயில்கள் மட்டும் விதிவிலக்கா\nஅரசு நிர்வாகத்தில் ISRO, BAPS எல்லாம் உருப்படுதே செல்வன்\nநீங்கள் சொல்வது போல் Professional Temple Management என்று தனிப் பிரிவே கண்டு செயலாற்றலாம். அதுக்குத் தான் அடுத்த பதிவில் சொல்கிறேன்-னு சொன்னேன்.\nஇந்தப் பதிவில் நம்மால் முடிந்தவை மட்டுமே சொன்னேன்.\nசட்டம் போட்ட பின், சிறப்பு வரிசையில் யாரும் போகப் போவதில்லை அது ஒரு நாள் வரும்\nஆனால் இப்போதே அப்படித் துணியும் சில பக்தி உள்ளங்கள் கொஞ்சம் தேறினால் அதுவும் சிறப்பு தானே\nஅடுத்த பதிவில் அறநிலையத் துறை கட்டுப்பாடுகள் நீக்கித் தன்னாட்சி நிறுவனமாக செயல்பட்டால் எப்படி இருக்கும் என்றும் சொல்கிறேன் அது போன்ற அமைப்பில் யாரெல்லாம் பங்கு கொள்ளணும்-னும் கருத்தை வைக்கிறேன். நீங்களும் வந்து சொல்லுங்கள்\nஇந்தப் பதிவை எழுதக் காரணமே, ஒரு பழைய அறநிலையத் துறை ஆட்சியருடன் உரையாடியதால் ஏற்பட்ட தாக்கத்தில் தான் அவர் IIM மாணவர்களுடன் ஒரு project-இல் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\n//புதுகோயில் கட்டவேண்டாம் என்பதும் சரியில்லை.//\nமுடிந்த வரை தவிர்க்கவும்-னு தான் சொன்னேன். இதுக்கு அங்கங்கு உள்ள பெரியோர் ஒத்துழைப்பு தேவை\nபல காலனிகள் உருவாகும் போது, அடுத்து அடுத்து உள்ள ஐந்து காலனிகளுக்கும் சேர்த்தாற் போல் ஒரு ஆலயம் செய்யலாம்\nஅதை விடுத்து, முதல் தெரு காலனியில் விநாயகர் கோவில், பத்தாம் தெருவில் பெருமாள் கோவில், டி-ப்ளாக்கில் ராமாஞ்சனேயே சுவாமி-ன்னு வளர்த்திக்க வேண்டாம் ஒரே ஆலயத்தில் அனைத்துமே சமூக மன்றமாக இருக்கலாம்\nகாலாற நடந்து போகும் தொலைவில் கோயில் இருக்கணும்-னு யாரும் எதிர்பார்க்கலை. ஆட்டோவில் பத்து நிமிஷம் போய் வர பலர் ரெடி\nஆனா அவரவர், தத்தம் பக்திப் பெருமிதத்துக்காக ஆலயம் செய்ய வேண்டாம் என்பது தான் என் வேண்ட���கோள். இதுக்கு அந்தந்த ஏரியாப் பெரியவர்கள் ஒருங்கிணையனும்\nஇனிய (ஆங்கில) புத்தாண்டு வாழ்த்துக்கள்\n புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தார்க்கும்.\n//முடிந்தவரை அவற்றை பயன்படுத்தியும் வந்திருக்கிறேன்//\n//கோயில் உண்டியலில் இடுபவர்கள் எளியவர்களே இது தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கண்கண்ட உண்மை.//\nஎளியவங்க போடறது அஞ்சோ, பத்தோ தானுங்க\n//இங்கே கோயிலில் அர்ச்சனை செய்தால், அர்ச்சகருக்கான கட்டணம் என்று நினைத்து உண்டியலில் $1ஓ $2ஓ போட்டு விடுவது உண்டு; அவர்களும் வாங்குவதில்லை//\nதட்டில் போட்டாலும், அவர்களே உண்டியலில் போட்டு விடுவார்கள் நம் கண் முன்னரே\nஇதை எல்லாம் professionally managed ஆலயங்களில் வேணுமானா நம்மூரில் நடைமுறைப்படுத்தலாம்\nஆனா கூட்டம் அதி அதிகமா, இல்லை மிகவும் குறைவா இருக்குற இடங்களில் செய்ய இயலாது. அடுத்த பதிவில் சொல்கிறேன்.\n//காசோலைப் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள், வருடத்துக்கு ஒருமுறை கொடுங்கள்.//\nஅரசுச் சீர்திருத்தம் வரும் வரை காத்திராமல், நம் பங்குக்கு இது போன்று செய்யலாம் சிறு துளி தான் பெரு வெள்ளம்\n//அர்ச்சகருக்குக் கொடுக்கவே கொடுக்காதீர்கள். எத்தனை கோயில்களில் அர்ச்சகர்கள் வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்:‍(//\nஹூம்...இதைத் தனியா விவாதிக்கணும். சில ஆலயங்களில் ஒத்தை ஆளு அர்ச்சகரும், இறைவனும் மட்டும் தான் வழிபாட்டுக்கு அவர் கிட்ட கொடுத்து வாங்கி வைக்கச் சொல்லும் சூழல் வரலாம் வழிபாட்டுக்கு அவர் கிட்ட கொடுத்து வாங்கி வைக்கச் சொல்லும் சூழல் வரலாம்\n//(சாதி கட்டுப்பாடற்ற) அர்ச்சகர்களுக்கு வருமானம் வர வேண்டும்.//\nஇன்னும் ஒரு நூற்றாண்டுக்குள்ளாவது வரும் மாறும் தலைமுறையில் விதிகள் மாறும்\nஇந்த மாதிரி ப்ளாக் கொஞ்ச நாளா தேடிக்கிட்டு இருந்தேன். மகிழ்ச்சி\nஉங்கள் இடுகையில் எனக்கு சில வேற்று கருத்துக்கள்\n//1.எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்\n நிச்சயமாக சில பொருத்தமான காரணங்கள் இருக்கவே செய்யும். வயோதிகர், உடல்நிலை சரியில்லாதவர்... இவர்களை கொவிலுக்கு வர வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. எங்கும் உள்ள இறைவன் வீட்டிலும் இருக்கிறான் என்ற ஞானம் எல்லார் மனதுக்கும் பொருந்தாது.\n//தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம் முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள் முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்\nஆகா, இந்த முடிந்தவரைதான் வேண்டுவது.\n3.// முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.//\nபிரச்சினையே எல்லாருக்கும் ஒரே தெய்வ வடிவம் ஒத்துப்போகாது. புது நகர் பகுதிகளில் புது ஆலயங்கள் தேவைதான். அவை நீங்கள் சொல்வது போல பல சன்னதிகளுடன் இருக்காலாம்.\n5.// நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை, தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.\nஇதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்\nசரி ஆனால் மற்ற இடங்களில் அரசு தூண்டுதலால் அரசை திருப்திபடுத்த புதிதாக புனைந்தவற்றை என்ன சொல்வது ஐம்பது வயது அர்ச்சகர் புதிதாக மனப்பாடம் செய்ய முடியுமா\n7. //ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்\nஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்\nகாப்பகங்கள் இருப்பதும் வளருவதும் நாம் அவமானப்பட வேண்டிய ஒன்று. இதை இங்கு விவாதிக்க மனமில்லை.\n8. //ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய்க் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்\nஅந்த இடம் எவ்வளவு நறுமணம் கமழும் இடம் என்பது அறிந்திருப்பீர்களே கையில் பேப்பர் எடுத்து போங்கள். அதில் விபூதி குங்குமங்களை போட்டு பொட்டலம் செய்து கொண்டு வீட்டில் மற்றவர்களுக்கும் அக்கம் பக்கமும் கொடுங்கள். இந்த முன் தயாரிப்பு இல்லாததுதான் பிரச்சினை.\n9. //ஆலயத்தில் இரைந்து பேசலாம் ..... தப்பே இல்லை\nநம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள் தியான மண்டபங்கள் அல்ல\n நிச்சயம் ஒத்து போகவில்லை. இறைவனிடம் மனசை செலுத்த முயற்சிக்கும் மற்றவர்களுக்கு இது எவ்வளவு தொந்திரவு என எண்ணிப்பாருங்கள். எப்படியும் இது நடக்கத்தான் போகிறது. அதை நீங்க வேறு ஆதரிக்கனுமா\n//எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் - உங்கள���க்காக அல்ல\nசில கருத்துகலில் ஒத்து போகாவிட்டாலும் நல்ல பதிவு. உருப்படியான கருத்துக்கள். புத்தாண்டு வாழ்த்துகள்\nஅருமையான கருத்துக்கள்.உண்மையான ஆன்மிகத்தை காசேதான் கடவுளடா சமூகத்தில் மீட்டெடுக்க வந்த பதிவு.உங்கள் புரட்சி வெல்லுமாயின் நாத்திகர்கள் பாடு கடினம்தான் :))\nஇந்த மாதிரி ப்ளாக் கொஞ்ச நாளா தேடிக்கிட்டு இருந்தேன். மகிழ்ச்சி\nஉங்கள் இடுகையில் எனக்கு சில வேற்று கருத்துக்கள்//\n நீங்கள் அடியேன் வலைப்பூவை விரும்புவதும் மகிழ்ச்சியே\n நிச்சயமாக சில பொருத்தமான காரணங்கள் இருக்கவே செய்யும். வயோதிகர், உடல்நிலை சரியில்லாதவர்...//\nஹூம்; ஏழைகளாக இருக்கும் வயோதிகர், உடல் நலம் இல்லாதவர்கள் கதி என்ன திவா அவர்களால் 100ரூபாய் கொடுத்துச் சிறப்புத் தரிசனம் செய்ய இயலுமா\nவயோதிகர்கள், உடல் நலமில்லாத அன்பர்கள், ஊனமுற்றோர், கைக்குழந்தைகள் உள்ளோர்-னு இவர்களுக்கு மட்டும் தனி நேரங்களில் திருமலையில் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது அப்படிச் செய்யலாமே எதற்கு குறுக்கு வழியில் செல்ல வேண்டும்\n//பிரச்சினையே எல்லாருக்கும் ஒரே தெய்வ வடிவம் ஒத்துப்போகாது//\nஆமா, இது தான் நம் சமயம் நமக்குத் தரும் சுதந்திரம். அதை செவ்வனே பயன்படுத்தலாம். ஒரே ஆலயத்தில் பல சன்னிதிகளை அமைக்கலாம்.\n//அரசை திருப்திபடுத்த புதிதாக புனைந்தவற்றை என்ன சொல்வது\nஉங்கள் மூலமாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அர்ச்சனை என்பது முழுக்க முழுக்க இறைவன் திருப்பெயர்களைச் சொல்வது தான். அஷ்டோத்திர சத நாமாவளின்னா 108 திருப்பெயர்கள். இதில் பழசு புதுசு-ன்னு என்ன இருக்கு\nபுதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் ஒன்றில் அந்தத் தெய்வத்துக்கு என்றே புதிய அஷ்டோத்திரத்தை வடமொழியிலும் செய்து கொள்கிறார்கள். குமரன் குன்றம் முருகனுக்குன்னே தனி அர்ச்சனை அமெரிக்காவில் Bridgewater பெருமாளுக்குன்னே தனி அர்ச்சனை நாமங்கள் அமெரிக்காவில் Bridgewater பெருமாளுக்குன்னே தனி அர்ச்சனை நாமங்கள் ஜலசேது நாயகாய நமஹ-ன்னு Bridgewater ஐ verbal translation செய்கிறார்கள் ஜலசேது நாயகாய நமஹ-ன்னு Bridgewater ஐ verbal translation செய்கிறார்கள் இது சுமார் அஞ்சு வருஷம் கூட இருக்காது வடமொழியில் செய்யப்பட்டு\nசங்கல்பம் செய்யும் போது, கிரெளஞ்ச தீபே, கபில கண்டே, அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதினாம் ச்மீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே இது எல்லாம் எந்த மந்த��ர நூலில் உள்ளது இது எல்லாம் எந்த மந்திர நூலில் உள்ளது\n நாமாவளி என்னும் திருப்பெயர்கள் வரிசையைப் புதுச், பழசு-ன்னு எல்லாம் பேதம் பார்க்கத் தேவையில்லை\nபுருஷ சூக்தம், ருத்ரம் சமகத்தை எல்லாம் தமிழ்-ல மாத்து-ன்னு நான் சொல்ல வரலை அவை எல்லாம் அப்படியே ஜபிக்கட்டும்.\nஆனால் அர்ச்சனை என்பது பக்தன் சொல்லும் சாதாரண போற்றி தான் அது தமிழ் மட்டுமில்லை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி-ன்னு எல்லா மொழிகளிலும் வரலாம் அது தமிழ் மட்டுமில்லை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி-ன்னு எல்லா மொழிகளிலும் வரலாம் தப்பே இல்லை சங்கல்பம் (உறுதி) செய்தவருக்காக அவர் மொழியிலேயே சொல்வது இன்னும் சிறப்பு\n//ஐம்பது வயது அர்ச்சகர் புதிதாக மனப்பாடம் செய்ய முடியுமா\nவேலை-ன்னு வந்தா சில சமயம் செய்து தான் ஆக வேண்டும். முதலில் புத்தகம் வைத்துக் கொண்டு செய்யலாம்\n//காப்பகங்கள் இருப்பதும் வளருவதும் நாம் அவமானப்பட வேண்டிய ஒன்று. இதை இங்கு விவாதிக்க மனமில்லை//\nகாப்பகங்கள் சமூகப் பேராசையின் அவலம் ஆனால் நிஜம் இதை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்\n//அந்த இடம் எவ்வளவு நறுமணம் கமழும் இடம் என்பது அறிந்திருப்பீர்களே கையில் பேப்பர் எடுத்து போங்கள்.//\nபேப்பர் கொண்டு செல்பவர்கள், கிண்ணத்தில் போடறவங்களுக்குப் பிரச்சனையே இல்லை ஆனால் எதுவுமே இல்லாத போது தான் அந்த ஐடியா\nகோமுகம் என்னும் அந்தத் தொட்டியில் ஏற்கனவே நீறு, மஞ்சள், துளசி என்று நீர் கலந்து தான் விழுகிறது. அதனால் தான் அங்கு போடச் சொன்னேன்.\nசில ஆலயங்களில் நாமே எடுத்து இட்டுக் கொள்ளலாம் ஆனால் இது எச்சில் விரல்கள் போன்ற அசுத்தம் வர வாய்ப்பிருக்கு ஆனால் இது எச்சில் விரல்கள் போன்ற அசுத்தம் வர வாய்ப்பிருக்கு மேலும் முக்கியமான பிரசாதங்கள் கொடுக்கப்பட வேண்டும். கைகள் தாழ்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும்\n நிச்சயம் ஒத்து போகவில்லை. இறைவனிடம் மனசை செலுத்த முயற்சிக்கும் மற்றவர்களுக்கு இது எவ்வளவு தொந்திரவு என எண்ணிப் பாருங்கள்//\nகுளக்கரையில், மண்டபங்களில் பேசத் தான் செய்வார்கள்\nஅதான் கருவறை மட்டும் நூலகம் என்றேன். மனம் குவிந்து ஜபம் செய்ய விரும்பும் அன்பர்கள் கருவறை சுற்றுப்பாதையில் (உட்பிரகாரம்) அமர்ந்து தியானிக்கலாம் பெரிய கோவில்களில் கட்டாயம் இருக்கும்.\nஇல்லாத இடங்களில், அமைதியான இடங்களை ஈசியாத் தேடிக் கண்டுபிடிக்கலாம் பள்ளியறை வாசல் இதில் ஒன்று\nபெருமாளை நம்பி நல்ல தொண்டு ஆற்றும் செயல் மகிழ்ச்சி தருகின்றது.//\n//தலைப்பை “புத்தாண்டில் உணர, உய்க்க உறுதிமொழிகள்” என்று மாற்றலாம்//\nஎல்லோரையும் சென்றடைய வேண்டும்-னு தான் அப்படி வைத்தேன். கொஞ்சம் நெகட்டிவாகப் போய் விட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்\n//இனிய, வளமான புத்தாண்டாக 2008அமையட்டும்\nநீங்காத செல்வம் நிறைந்து சிறப்புடன் வாழ்க//\nஉங்க ஆசிக்கும் அன்புக்கும் அடியேன் நன்றி\n//பெரிய கோயில்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது வேறு, இது வேறு//\nபெரிய கோவில்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்று தான் சொன்னேன் செல்வன்.\nஅங்கேயே கொட்ட வேண்டாம். சீனா சாருக்கும் மங்கைக்கும் அளித்த பதிலைப் பாருங்கள் பெரிய ஆலயங்களுக்கு உதவி செய்ய வேறு பல வழிகள் உள்ளன பெரிய ஆலயங்களுக்கு உதவி செய்ய வேறு பல வழிகள் உள்ளன பணக் கொட்டலால் பயன் விளைவதை விட, பொல்லார் பெருகவே வகை செய்கிறது\n//ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள்//\nசமூகப் புரட்சியாளர்கள் மேடையில் தான் பேசுவார்கள்ஆனா எம்.எஸ் அம்மா கொடுப்பது கூடத் தெரியாமல், மேடையிலேயே சன்மானம் நல்ல பணிகளுக்கு காலியாகி விடும்\n//ஆழ்வார்களும் நாயன்மார்களும் உண்டியலில் காசு போட்டார்களா என கேட்கிறீர்கள். திருமங்கை ஆழ்வார் திருடி கோயில் கட்டினார்//\n அவர் உண்டியலில் காசு போட்டுட்டு அப்பாடான்னு ஒதுங்கிக்கலை ஒரு project போல் எடுத்து திருவரங்கத்தில் செயல்படுத்தினார். அது முடிந்தவுடன் பல திவ்யதேசங்களுக்குப் போன போதெல்லாம் அப்படியேவா எல்லா இடத்திலும் செஞ்சார் ஒரு project போல் எடுத்து திருவரங்கத்தில் செயல்படுத்தினார். அது முடிந்தவுடன் பல திவ்யதேசங்களுக்குப் போன போதெல்லாம் அப்படியேவா எல்லா இடத்திலும் செஞ்சார்\n எல்லா ஆழ்வார்களும் அப்படிச் செய்யவில்லை மாணிக்கவாசகர் செய்தார் என்பதற்காக, அப்பர் சுவாமிகளும் உழவாரப் பணி எதுக்கு மாணிக்கவாசகர் செய்தார் என்பதற்காக, அப்பர் சுவாமிகளும் உழவாரப் பணி எதுக்கு பேசாம அரசாங்கத்துலயே கை வைக்கலாம்-னு எண்ணவில்லையே\nமாணிக்கவாசகர் எப்படியும் பணத்தைக் கருவூலத்தில் பின்னர் திருப்பிச் செலுத்தத் தான் இருந்தார்.\nதிருமங்கை மன்னன் கொள்ளை கொண்டதும், தன் நாட்டில் உள்ள ஏமாற்றும் அமைச்சுகள், வணிகர்கள் - இவர்களிடம் இருந்து தான்.\n//காசு கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் வேண்டாம் என்பதும் தவறு. அந்த காசு மற்ற பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்கத்தான் பயன்படுகிறது//\nபெருமானின் திருவுள்ள உகப்பிற்குப் பக்தனைத் தயார் செய்வது தான் ஆலயத்தின் பணி\nபக்தனது உகப்புக்காக ஆகா ஓகோ வசதிகள் செய்து தருவது ஆலயத்தின் முதன்மைக் குறிக்கோள் இல்லை\nஇங்கே பக்தனின் ஆகோ ஓகோ வசதிகள் முக்கியமில்லை\nஎல்லார்க்கும் எளிவந்தனாம் பெருமானின் நீர்மையும், அதை சமூகத்துக்கு எடுத்துக் காட்டி ஆன்மீகச் சிந்தனையை வளர்ப்பதும் தான் முக்கியம்\n//அம்பானியாலும், ஐஸ்வர்யாராயாலும் எந்த காலத்திலும் கூட்டத்தோடு நின்று சாமி கும்பிட முடியாது//\n பிரதமர் முதற்கொண்டு தலைவர்கள், பிரபலங்கள், மற்ற எல்லாரும் மக்கள் அதிகம் புழங்காத விடியற்காலை / நள்ளிரவு சேவையில் சேவிக்கட்டுமே\nஇது போன்ற தியாகங்களை அவர்கள் செய்யத் தான் வேண்டும் மக்கள் புழங்காத பகுதிகளில் வீடு கட்டிக் கொள்பவர்கள், அதே போல் மக்களுக்குத் தடை இல்லாதவாறு வந்து, குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சேவிக்கட்டுமே\nதிருவிழாக் காலங்களில் இராமானுசர், வேதாந்த தேசிகர் எல்லாம் ஏகாந்த சேவை மட்டும் தான், அதற்கென்று இருக்கும் நேரத்தில் காத்திருந்து கண்டார்களாம் மக்களின் தரிசனத்துக்குத் தொல்லை தர அவர்கள் விரும்பவில்லை\nதேசிகருக்கே இப்படி என்றால் திருபாய் அம்பானிக்கும் இப்படியே இருக்கட்டுமே\nஅமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் காசியில் அதிகாலை 2:30 மணிக்கு வந்து வணங்கவில்லையா என்ன\nஅம்பானி சொன்னால் புரிந்து கொள்வார். ஆனால் சொல்லாமல் ஓவரா ஆடுவது ஆலய நிர்வாகம் தான்\nஇதில் முக்கியம் என்னன்னா, திரண்டிருக்கும் பக்தர்கள் மத்தியில் வெளிப்படையாகப் படோபடங்கள் பேதங்கள் கூடாது என்பது தான்\nஅனைவரும் கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-னு இருக்கணும்\nசென்றவருடம் ஜீரா எழுதிய பட்டியலுடன் ஒத்துப் போகிறது.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் கோவி அண்ணா\n//சென்றவருடம் ஜீரா எழுதிய பட்டியலுடன் ஒத்துப் போகிறது.:))//\nஜிரா கொடுத்தது, அவங்க நமக்கு என்ன என்னவெல்லாம் செய்யணும்-ங்கிற விருப்பப் பட்டியல்.\nஇது ��மக்கு நாமே என்னென்ன செஞ்சிக்கணும்-ங்கிற சுய பட்டியல்\nஅடுத்த பதிவில், அவர்களை எப்படி எல்லாம் செய்ய வைக்கலாம் என்ற மாற்றுப் பட்டியல்\nஉங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ரவி.\nபுத்தாண்டில் மிகச் சிறப்பான பதிவு ரவி. நல்ல கருத்துகள். இவை நடைபெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2007 முடியும் சமயத்தில் கண்திருஷ்டி மாதிரி ஒரு பதிவு:-( //\nதிருஷ்டிதான். ஆனா யாருக்குங்குறதுதான் கேள்வியே :)\n// திருக்கோயில்கள் திருந்த அரசு நிர்வாகத்தை அதிலிருந்து தூக்கினால் போதும்.அரசு நிர்வாகத்தில் வரும் எதுவுமே உருப்படாது எனும்போது கோயில்கள் மட்டும் விதிவிலக்கா\n நம்ம பிரதிநிதிகள்தான். உள்ளபடிக்குச் சொன்னா...இன்னைக்கு இருக்குற அரசாங்கம் இப்பிடி தாந்தோனியாவும் தன்னலத்தோடயும் இருக்குறது நம்மளாளதான். ஏன்னா..நம்மளே அப்படித்தான இருக்கும். அப்ப நம்ம திருந்துனா...அரசாங்கம் திருந்தும். அடுத்தவன் சரியில்லைன்னு சொல்றதுக்கு முன்னாடி நம்ம மாறீருவோமே.\n// ஆந்திராவில் கோயில் நிலத்தை விற்பதையும், அவை கொடையாளிகள் தானம் கொடுத்த பலனுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்பதற்கும் சட்டம் போட்டிருக்கிறார்கள். கோயில்களை புரபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைத்து பராமரித்தால் இந்தியாவில் ஏழ்மையான கோயில்கள் என்று எதுவுமே இருக்காது.பணக்கார கோயில்களில் வரும் வருமானம் இந்தியா முழுக்க உள்ள எல்லா கோயில்களையும் கைதூக்கிவிட போதுமானது. //\nஅதாகப்பட்டது கோயில்கள் எல்லாம் இஸ்கான் மாதிரி பிசினஸ் செண்டராயிரனும். ஏற்கனவே பாதிக்குப்பாதி அப்படித்தான் இருக்குன்னு வெச்சுக்குங்களேன்.\n// புதுகோயில் கட்டவேண்டாம் என்பதும் சரியில்லை.புதிதாக பல குடியிருப்புகள் உருவாகின்றன.பல மைலுக்கு எங்கேயும் கோயில்கள் கிடையாது எனும்போது புதுகோயில் கட்டுவதுதான் வசதியானது. //\nபுதுசு கட்டவே கூடாதுன்னு ரவி சொன்னதா நான் நினைக்கலை. புதுசு தேவைதான். ஆனா அதுக்காக ஊரு முழுக்கக் கோயிலா நெரப்பி வைக்கிறதும் நல்லதில்லை. பழசையும் பாத்துக்கிட்டு தேவையான புதுசையும் கெட்டிக்கிருவோம்.\n// திருக்கோயில் உண்டியலுக்கு காசு போடவேண்டாம் என்பதும் கைதட்டலை பெற்றுத்தர���மேயன்றி வேறு எந்த பயனையும் பெற்றுதராது.ஏழை எளியவருக்கு தான தருமம் செய்யுங்கள்,ஏழ்மையான கோயிலுக்கு நிதி கொடுங்கள் என்று சொல்லுங்கள், பெரிய கோயில்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது வேறு, இது வேறு. ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.ஏழைகளுக்கு மேலும் கொடுங்கள் என்று சொல்லலாமே தவிர, கோயில் காசை அவர்களுக்கு கொடுங்கள் என்று கேட்பதில் எந்த பொருளும் இருப்பதாக தெரியவில்லை. //\n மொதல்ல உண்டியல்ல ஏன் காசு போடனும் அதைச் சொல்லுங்க பக்தியில அது எந்த வகை\n// ஆழ்வார்களும் நாயன்மார்களும் உண்டியலில் காசு போட்டார்களா என கேட்கிறீர்கள். திருமங்கை ஆழ்வார் திருடி கோயில் கட்டினார்.பத்ராசல ராமதாசர் அரசு கஜானா காசை எடுத்து பத்ராசலம் கோயிலுக்கு கொடுத்து ஜெயிலுக்கு போனார்.//\nஅத்தன நாயன்மார்லயும் ஆழ்வார்லயும் அடியார் கூட்டத்துலயும் ரெண்டுதானா கெடைச்சது செல்வன். பூசலார் தெரியுந்தானே அரசன் கோடிக்கோடியா கொட்டி கோயில் கட்டினான். சாமி பூசலாரோட உள்ளக்கோயில்ல குடி போயிருச்சு.\n// காசு கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் வேண்டாம் என்பதும் தவறு. அந்த காசு மற்ற பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்கத்தான் பயன்படுகிறது.அம்பானியாலும், ஐஸ்வர்யாராயாலும் எந்த காலத்திலும் கூட்டத்தோடு நின்று சாமி கும்பிட முடியாது.சாமியை பார்ப்பதை விட ஐஸ்வர்யாராயை பார்ப்பதில்தான் கூட்டம் ஆர்வத்துடன் இருக்கும்.அது யாருக்கும் நல்லதில்லை.அதுக்காக அம்பானியையும் ராயையும் கோயிலுக்கு போகாதே என்று சொல்லவும் முடியாது.அவர்கள் மன அழுத்ததுக்கும் ஆன்மிகதேடலுக்கும் அது ஒரு வடிகால். டிஸ்னிலாண்டில் ஃபாஸ்ட் பாஸுக்கு ஐம்பது டாலர், தனிவரிசை. (கோயிலும் டிஸ்னிலாண்டும் ஒன்றா என சர்வீஸ் மேனேஜ்மெண்ட் பற்றி தெரியாமல் சிலம்பமாடுபவர்கள் தனிடிராக்கில் ஆடிக்கொள்ளலாம்) //\nwell...service management is very much appreciable in service industry but not in temples. காசு குடுக்கலைன்னா டிஸ்னிலேண்டுக்குள்ளயே விட மாட்டான். அதுதான் கோயில்லயும் நடக்கனுமா என்ன டிஸ்னிலாண்ட் பொழுது போக்கு இடம். அதோட ஏங்க கோயில ஒப்பிடுறீங்க டிஸ்னிலாண்ட் பொழுது போக்கு இடம். அதோட ஏங்க கோயில ஒப்பிடுறீங்க\nஐஸ்வர்யாராய் வந்தா பல்லக் காட்டிக்கிட்டு எட்டி���்பாக்குறத நம்மதான் நிப்பாட்டனும். அதுனாலதான் மாத்தம் மொதல்ல நம்மகிட்ட இருந்து வரனும்னு சொல்றது. நினைவிருக்கா பெண்களின் உடை பற்றிய ஏதோ ஒரு பதிவில்....பாக்குறவன் பார்வைல தப்பு இல்லைன்னா...தொறந்திருந்தா என்ன மூடிருந்தா என்ன பெண்களின் உடை பற்றிய ஏதோ ஒரு பதிவில்....பாக்குறவன் பார்வைல தப்பு இல்லைன்னா...தொறந்திருந்தா என்ன மூடிருந்தா என்ன\n// உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். //\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nநல்ல நகைச்சுவை செறிந்த பதிவு\nஆனால் வகைப்படுத்துதல், லேபிள் ஆகியவற்றில் வேற மாதிரிப்போட்டுடிங்க, அடுத்த முறை நகைச்சுவை/நையாண்டி என்று வகைப்படுத்தவும்\nவணக்கம் வவ்வால். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nநகைச்சுவைதான். சிரிப்பாத்தான் சிரிக்குது நெலமை. அதுனாலதான் மாத்தனும்னு சொல்றது. இருந்தாலும் நீங்க எதுக்கு விழுந்து விழுந்து சிரிச்சீங்கன்னு சொன்னா...நாங்களும் கூடச் சேர்ந்து சிரிப்பம்ல. :)\nஎல்லாஞ்சரிதான். வெங்கடநாராயணா ரோடு திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடவே போடாதீங்க.\n500 போட்டால், சாமியைத் தொட்டுப்பார்க்கலாம். அவ்வளவு கிட்டே கொண்டுபோயிருவாங்க.\nஉங்கள் அனைவருக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.\nகுமரன், கேயாரெஸ் - மறுமொழியின் பதிலாக கூறப்பட்ட கருத்துக்களுக்கு உடன்பட மனம் மறுக்கிறது. நடப்பவை நடந்து கொண்டே இருக்கட்டும். அவைகளைச் செய்ய இளைஞர்களைத் தூண்ட வேண்டாமே இவைகளைச் செய்வது ஒரு கடமை போல் தெரிகிறது தங்களின் பதில்களில். தேவை இல்லாதது. கடவுள் சன்னதியில், பெண் பார்ப்பது - ஒரு பொது இடத்தில் பெண் பார்ப்பது என்பது ஒரு சடங்கு - சம்பிரதாயம். அங்கீகரிக்கப் பட்ட ஒன்று. அச்சடங்கிலும், சுற்றம் சூழ, ஒரு ஒழுங்குடன் பையன் பெண்ணையும், பெண் பையனையும் பார்ப்பார்கள். அப்க்கு காதலோ காமமோ எதுவும் கிடையாது. தாங்கள், காதல் செய்வது தவறில்லை காமம் தான் செய்யக் கூடாது என்று கூறுவது ஒஉப்புக் கொள்ளக்கூடிய கருத்தல்ல. காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு மெல்லிய இடைவெளி தான்.\nஇக்கருத்துகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிய வில்லை.\nகோவிலுக்கு நிறைய பணம் அளிக்கவேண்டும்.ஆழ்வார் திருடவில்லையா பகவான் office போய் வேலை செய்வாரா பகவான் office போய் வேலை செய்வாராபணத்திற்க்கு கைங்கர்யத்திற்க்கும்,நிர்வாக செலவிற்க்கு யார் தருவார்கள்....\nபுத்தாண்டில் மிகச் சிறப்பான பதிவு ரவி. நல்ல கருத்துகள். இவை நடைபெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்//\nஇவற்றில் பல நடைபெற ஆண்டவனை வேண்டிக் கொள்வதற்கு நன்றி.\nஆனா நாம் அனைவரும் வேண்டிக் கொள்வதோடு மட்டும் நின்று விடாது, முடிந்தவரை நாமே கடைப்பிடிக்க வேண்டும்.\nநம் குடும்பத்திலும் நண்பர்க்கும் எடுத்துச் சொல்லவும் வேண்டும். அப்போது தான் இதற்கெல்லாம் ஒரு வழி பிறக்கும்\nஇங்கு சொன்னவற்றில் ஒரு சிலவற்றை நானும் இதுவரை கடைப்பிடிக்கவில்லை. நியூயார்க்கில் இருந்து சென்னை செல்லும் போதெல்லாம்...\nஆலயம் போகும் போது, உண்டியல் விஷயத்தில் நானும் இதுவரை இப்படிக் கடைப்பிடித்ததும் இல்லை\nஓய்வு பெற்ற அந்த அறநிலையத் துறை ஐயாவிடம் பேசும் போது தான் அடப் பாவமே என்று இருந்தது. காசோலை எண்ணமும் அப்போது தான் தோன்றிற்று\nமற்றபடி சிறப்பு வரிசை எனக்கு அறவே பிடிக்காத ஒன்று வீட்டில் என் கூட வருவதற்கே ரொம்ப யோசிப்பாங்க வீட்டில் என் கூட வருவதற்கே ரொம்ப யோசிப்பாங்க\nகாப்பக தரிசனம், தமிழ் அர்ச்சனை, நலிவுற்ற ஆலய உழவாரப் பணி எல்லாம் சிறு சிறு துளி அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்\nநீங்க ரெடி-ன்னு சொன்னதே மகிழ்ச்சி\nஉங்க எண்ணங்களை பின்பு வந்து சொல்லுங்க பாலா\nபுத்தாண்டு வாழ்த்துக்கள், தம்பி :-)\nஒரு ரூபாய் போட்டு விட்டு லாட்டரியில் 1கோடி வேண்டும் என்று வேண்டி பழக்கபட்டவர்களை மாத்துறது கட்டம் தான்\nஆனா இப்போ கல்வியறிவு வளர வளர, இது போன்று யோசிக்கும் ஆட்கள் கொறைஞ்சிக்கிட்டு தான் வராங்க ஆனா கோவிலுக்குப் போகும் போது தன்னை அறியாம அதே தப்பை இவிங்களும் வேற மாதிரி செஞ்சிடறாங்க ஆனா கோவிலுக்குப் போகும் போது தன்னை அறியாம அதே தப்பை இவிங்களும் வேற மாதிரி செஞ்சிடறாங்க அவிங்களுக்குத் தான் இந்தப் பதிவு\nசீனா சாருக்கு தந்த மறுமொழிக்கு நன்றி குமரன்.\nஉங்கள் கருத்தையும் பொறவு வந்து சொல்லுங்க\nஅர்ச்சகருங்க வயித்துல அடிக்காதே அம்பி. மானம்கெட்ட மஞ்சதுண்டு திராவிட கோஷ்டிங்கதான் சதா மூச்சுக்கு முன்னூறு தரம் ப்ரமனாளை குத்தம் சொல்றான்னா நம்ம ஆத்து அம்பி நீயுமா இப்படி\nஎந்த அர்ச்சகர் கோட���ஸ்வரனா இருக்கா எல்லாமே சோத்துக்கே கஷ்ட ஜீவனம் நடத்தறா. ப்ரமனா உஞ்சவிருத்தி செய்துதான் பொழப்பை நடத்தனும்னு சொன்ன மனுஸ்மிருதிமேல எனக்கு இப்போ ஆத்திரம் வருது.\nஉண்டியல்ல காசு போடவேனாம்னு சொல்றேள். அந்த வருமானமும் இல்லேன்னா அவா எப்படி ஜீவனம் நடத்துவா\nதயவுசெய்து பதிவை மீட்டுக் கொள்ளவும்.\nவடுகப்பட்டி ராசேந்திரன் 8:04 PM, January 01, 2008\n2007 முடியும் சமயத்தில் கண்திருஷ்டி மாதிரி ஒரு பதிவு:-(\nசெல்வன் சொல்றது சரி. இதனை நான் வழிமொழிகிறேன்.\n2007 முடிந்து 2008 ஆரம்பிக்கும்போது கோவில்களையும் தெர்ய்வத்தையும் இறைச்சேவை செய்யும் ப்ராமனாளையும் வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருக்க வேண்டாமோ\nஅன்னிக்கு ஜிராவுக்கு சொன்ன அதே பதில்தான் இன்னிக்கு உங்களுக்கும். எல்லா கருத்துக்களோட ஒத்துப் போகலைன்னாலும் நல்லா எழுதி இருக்கீங்கன்னு சொல்லிக்கறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசிந்திக்க வேண்டிய கட்டுரை ரவி... இதில் பெரும்பாலும் உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்...\nதூய்மையான மனம் தவிர இறைவனுக்கு வேறு ஒன்றையும் நாம் அர்ப்பணிக்கத்தேவை இல்லைதான்..\nசில ஆலய விழாக்களில் சினிமாபாடல்களை அலற விடுகிறார்கள் அதுவும் சகிக்க முடியாத பாடல்களை..அதை தவிர்க்க சொல்லலாம்.\nமற்றபடி பதிவின் ஒவ்வொரு வரியும் முத்துக்கள்...பாராட்டுக்கள்\nநல்ல சீர்திருத்த சிந்தனைகளுக்கு என் வாக்குகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக//\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜீவா\nதத்துவம், மெய்யியல் என்று ஆழ்ந்து நோக்கும் உங்களைப் போன்றவர்கள் பங்களிப்பது, நல்ல மாற்றங்களுக்கு வகை செய்யும் ஜீவா\n@ ரசிகன், @ அரைபிளேடு\nசில கருத்துகலில் ஒத்து போகாவிட்டாலும் நல்ல பதிவு. உருப்படியான கருத்துக்கள்.//\nஎந்தச் சில கருத்துக்கள் ஒத்துப் போக வில்லை தவறுகள் இருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்\nஒரு நல்ல பயன் விளையும் கருத்துன்னா, என் கருத்தைத் திருத்திக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே\n//உண்மையான ஆன்மிகத்தை காசேதான் கடவுளடா சமூகத்தில் மீட்டெடுக்க//\nஆமாங்க...ஆன்மீக வளர்ச்சியை நாத்திகர்கள் கையில் கொடுத்தாலும் கொடுக்கலாம், அரசியல்வாதி கையில் மட்டும் கொடுக்கவே கூடாது\nவெளியில் இருந்து திணிக்கப்படும் மாற்றங்கள் ஆன்மீகத்தில் வெற்றி பெறுவதில்லைங்க\nஆனால் உள்ளிருந்து கிளைக்கும் மாற்றம் தான் நிலைத்து நிற்கும்\nபாருங்க, இராசராசன் ஆணையிட்டும் தில்லையில் தமிழ்ப் பதிகங்களின் கதி\nஆனா நாதமுனிகள், இராமானுசர், மணவாள மாமுனிகள்-னு உள்ளிருந்து மாற்றங்கள் கொண்டு வந்தாங்க இன்னிக்கும் தமிழ் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் நிலைத்து, தனித்துப் பெருமையுடன் நிற்கிறது\nகோபால் சார், உங்களுக்கு, ஜிகே, ஜிக்குஜூ எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.\nஎல்லாஞ்சரிதான். வெங்கடநாராயணா ரோடு திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடவே போடாதீங்க//\n சென்னை TTD சென்ட்டரைச் சொல்லுறீங்களா டீச்சர்\nஹூம் சாமிக்கும் நமக்கும் உள்ள distance வெறும் 500ரூ தானா\nமனுசனுக்கு மனுசன் மாறிக்கிட்டே தான் இருப்பான் டீச்சர். அந்த ஒரு அர்ச்சகரைத் திருத்தி ஒன்னும் வரப்போவதில்லை\nஅதுக்குத் தான் ஒரு சிஸ்டம் வேணுங்கிறது ஆலயம் தழுவிய அமைப்பு கட்டாயம் தேவை\nஎங்க போனாலும் இதே நெலமை தான் எங்கிட்டு போகச் சொல்லறீங்க பேசாம ChristChurch, NZ வந்துறட்டுமா\nகுமரன், கேயாரெஸ் - மறுமொழியின் பதிலாக கூறப்பட்ட கருத்துக்களுக்கு உடன்பட மனம் மறுக்கிறது//\n தப்பா தொனிச்சிருந்தா ஃபீல் பண்ணாதீங்க\nஇளைஞர்களைத் தூண்ட அடியேன் எதுவும் சொல்லலை\nஆதலினால் ஆலயத்தில் காதல் செய்வீர்-ன்னு சொல்லலை\nகருவறை தவிர்த்து பிற இடங்களில் சமூகக் கூடம்-னு சொன்னேன்\nஉங்கள் ஆதங்கம் புரியுது; காதல்-காமம் நூலிழை வித்தியாசம் தான்\nபுடைவை, நகைன்னு மத்தது எல்லாம் பேசுவது போல், இதையும் சொன்னேன்.\nதூண்டி இதையே ஆலயத்தில் பண்ணுங்கள் ன்னு சொல்ல வரவில்லை அப்படித் தொனித்திருந்தால் அடியேனை மன்னியுங்கள்\nபகவான் office போய் வேலை செய்வாராபணத்திற்க்கு கைங்கர்யத்திற்க்கும்,நிர்வாக செலவிற்க்கு யார் தருவார்கள்....//\nபகவான் office போய் வேலை செய்வாராபணத்திற்க்கு கைங்கர்யத்திற்க்கும்,நிர்வாக செலவிற்க்கு யார் தருவார்கள்....//\n//உங்கள் ஆதங்கம் புரியுது; காதல்-காமம் நூலிழை வித்தியாசம் தான்\nசீனா ஐயா சரியாகத்தான் சொல்லி இருக்கார். நீங்களும் வழிமொழிந்திருக்கிறீர்கள். சரிதான்.\nகாதலுக்கும் காமத்துக்கும் இடை வெளிதான் வேறுபாடு\n//அர்ச்சகருங்க வயித்துல அடிக்காதே அம்பி.//\nபெருமானுக்கு கைங்கர்யம், பணி செய்து கிடக்கும் அர்ச்சகர்களை அடித்துப் பார்க்க இப்பதிவை எழுதல்லைங்க\nஇது ���ம்மளவில் நாமே எப்படி மாறினால், ஆன்மீகம் தழைக்கும்-ன்னு யோசனைகள்\n//நம்ம ஆத்து அம்பி நீயுமா இப்படி\nFYI, நான் அம்பி இல்லை\n//எந்த அர்ச்சகர் கோடீஸ்வரனா இருக்கா எல்லாமே சோத்துக்கே கஷ்ட ஜீவனம் நடத்தறா//\nஏழை அர்ச்சகர்கள் பலர் தினப்படி உணவுக்கு கடினப்பட்டாலும், இறைவனுக்கு எப்பாடாகிலும் நிவேதனம் செய்யத் தவறாத மனப்பான்மையை நானும் பார்த்துள்ளேன்.\nஅவர்கள் எல்லாம் ஏழ்மை நிறைந்த ஆலயங்களில் பணி செய்பவர்கள். அங்கு தான் உண்டியல் கொட்டுதல் என்ற கான்செப்டே இல்லியே\nநினைவில் இருத்துங்கள்: ஆலய ஒருங்கிணைப்பும் சீர்திருத்தங்களும் நடந்தால், இது போன்ற நல்ல அர்ச்சகர்களின் நிலையும் தானாக உயரும்\nஆலயங்கள் தனி மனிதர்களின் வசதிக்காக அல்ல\nஇறைவனை எல்லோர் வாழ்விலும் முன்னிறுத்தல் தான் ஆலயத்தின் முதல் கடமை\nபக்தர்கள் வசதி, அர்ச்சகர் வசதி இவை எல்லாம் அதன் byproduct தான் இதை மட்டுமே பிடித்துக் கொண்டு, நோக்கம் எதுவோ எதை விட்டுவிடக் கூடாது\nமுதலுக்கே மோசம் என்ற நிலைமை தான் ஆகி விடும்\n//தயவுசெய்து பதிவை மீட்டுக் கொள்ளவும்//\nஉங்கள் அக்கறையான கருத்துக்களுக்கு நன்றி.\n2007 முடிந்து 2008 ஆரம்பிக்கும்போது கோவில்களையும் தெர்ய்வத்தையும் இறைச்சேவை செய்யும் ப்ராமனாளையும் வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருக்க வேண்டாமோ\nநன்றி ராசேந்திரன். புத்தாண்து வாழ்த்துக்கள்\nசெல்வன் வாழ்த்துப் பதிவேதும் போடச் சொல்லவில்லை\nஅவர் service offering (பயனளிப்பு), ஆலய நிர்வாகம் என்ற கோணத்தில் இருந்து தன் கருத்துக்களை முன்வைத்தார்.\nஇதை துறை சார்ந்த சீர்திருத்தங்களாக மட்டும் பார்க்க வேண்டுகிறேன். சாதீயம் போன்றவை இங்கு வேண்டாமே\nஅன்னிக்கு ஜிராவுக்கு சொன்ன அதே பதில்தான் இன்னிக்கு உங்களுக்கும்//\nஅன்னிக்கு ஜிரா போட்ட பதிவு வேற பரிமாணம்-ங்க ஆலயத்தின் விதிமுறைகள், ஆண்-பெண் ஊழியர்கள் என்று தன் விருப்பப் பட்டியலைத் தந்தார்.\nஇங்க, அதெல்லாம் இது வரை வரவே இல்லியே\nஇப்பதிவு \"நமக்கு நாமே\" திட்டம் போல், பக்தர்களாகிய நாம் நமக்கு என்ன செய்து கொள்ளலாம்ங்கிற self regulation தான்\nசரி, அடுத்த பதிவும் பார்த்து விட்டுச் சொல்லுங்க\n//எல்லா கருத்துக்களோட ஒத்துப் போகலைன்னாலும் நல்லா எழுதி இருக்கீங்கன்னு சொல்லிக்கறேன்.//\nஒவ்வாத கருத்துக்கள் எவை-ன்னு சொல்லுங்க சீர் தூக்கிப் பார்த்து மாத்த��க்கலாம். நல்லது நடக்கத் துவங்கினாலே போதும்\nசிந்திக்க வேண்டிய கட்டுரை ரவி... இதில் பெரும்பாலும் உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்...//\nநாம சிந்திக்க ஆரம்பிச்சா தான் நிர்வாகமும் சிந்திக்க ஆரம்பிக்கும்\n//சில ஆலய விழாக்களில் சினிமாப் பாடல்களை அலற விடுகிறார்கள் அதுவும் சகிக்க முடியாத பாடல்களை..அதை தவிர்க்க சொல்லலாம்//\nஇது நிர்வாகத்தின் கையில் இருக்கும் விசயம். அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்.\n உங்கள் பின்னூட்டத்தில் கொத்தனாருக்கு நீங்கள் கேட்கும் கேள்வியின் கடைசி வரியை மட்டும் மட்டுறுத்துகிறேன்.\nலகுடபதி has left a new comment on your post \"2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nஅன்னிக்கு ஜிராவுக்கு சொன்ன அதே பதில்தான் இன்னிக்கு உங்களுக்கும். எல்லா கருத்துக்களோட ஒத்துப் போகலைன்னாலும் நல்லா எழுதி இருக்கீங்கன்னு சொல்லிக்கறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎந்தெந்த கருத்து பிடிக்குது, எந்தெந்த கருத்து பிடிக்கலைன்னு தெளிவா சொல்லனும்ல ரவிசங்கருக்கு\nஏன் சொல்ல மனம் வலிக்குதா\n//உங்கள் ஆதங்கம் புரியுது; காதல்-காமம் நூலிழை வித்தியாசம் தான்\nகாதலுக்கும் காமத்துக்கும் \"இடை\" வெளிதான் வேறுபாடு\nசரியாக் கண்ணன்-னு பேரு வச்சிக்கிட்டு, என்னமா வியாக்யானம் கொடுக்கறீங்க கோவி அண்ணா\nஅதான் காற்று வெளி \"இடைக்\" கண்ணம்மா-ன்னு பாடினாரோ\nஐ ஆம் தி எஸ்கேப்\nபதிவில் காரசாரமான விவாதங்களில் இதை யாராச்சும் பாத்தீங்களா\nTemple Revival / Temple Cleaners வலைப்பூவின் சுட்டி கொடுத்திருந்தேனே பார்த்தீர்களா\nயாஹூ குழுமத்தில் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்து சொல்லி வந்து விட்டேன். இனி கவனிக்கிறேன்.\nவலைப்பூவையும் பார்த்தேன் - நல்ல தொரு சேவை - தொடரட்டும் - வாழ்த்துகள் - என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.\n தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா சேச்சே இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே\nநண்பரே, அரசியல் ரீதியாக குற்றம் குறை ஏகப்பட்டது இருந்தாலும், டமிள் வாழ்க டமிள் வாழ்க என்று திராவிடக் கட்சிகள் கத்திக் கத்திதான் கொஞ்சமாவது தமிழ் மிச்சம��� இருக்கிறது. இல்லையென்றால் மணிப்பிரவாளத்தின் மணியாட்டிப் பிரவாகத்தில் ஒரேயடியாக அடித்துக்கொண்டு போயிருக்கும். பிறகு ஆண்டாளாவது மாணிக்க வாசகராவது அவர்களின் தமிழாவது. அரசியல்வாதி தமிழைக் கெடுத்தான் என்பதும், அரசியல் தமிழைக் கிண்டலடிப்பதும், அரசியல் மூலமாக உருப்பெற்றிருக்கும் தமிழை சோடா குடித்துவிட்டுப் பேசும் தமிழ் என்பதும் அரசியலே ஒரு கேவலமான வஸ்து, அதில் ஒருத்தன் கூட யோக்கியம் இல்லை என்பதும், காரியம் ஆகும்வரை காலைப் பிடி காரியம் முடிஞ்சா கழுத்தைப் பிடி என்று இயங்கும் ஆசாமிகள் கால காலமாகச் செய்து வரும் மோடி மஸ்தான் வித்தைகள். அனைத்துத் தரப்பினரும் அர்ச்சகர் ஆக வாய்ப்புக் கொடுத்ததும், அனைத்து இந்துக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததும் அரசியல் சட்டங்களா, இல்லை ஆண்டாளா தன் மதத்துக் கடவுளைப் பார்க்கவும் வழிபடவும், சேவைசெய்யவும், நேர்ந்துகொள்ளவுமே அரசியல் ரீதியிலான சட்டங்கள் தேவைப்படும் இழி நிலை இருக்கும்போது, அதைக் குறைக்க அரசியல்வாதிகள் கொஞ்சம் கூட எதுவுமே செய்யவில்லை என்கிறீர்களா தன் மதத்துக் கடவுளைப் பார்க்கவும் வழிபடவும், சேவைசெய்யவும், நேர்ந்துகொள்ளவுமே அரசியல் ரீதியிலான சட்டங்கள் தேவைப்படும் இழி நிலை இருக்கும்போது, அதைக் குறைக்க அரசியல்வாதிகள் கொஞ்சம் கூட எதுவுமே செய்யவில்லை என்கிறீர்களா இதுபோன்ற குயுக்தியான பிரச்சாரங்கள் மூலமாக சாமானியனின் ஆன்மீகத்தின் கழுத்தை நெறிப்பதில் இந்த கழுத்தைப் பிடி கோஷ்டிகள் அளவுக்கு அரசியல் கட்சிகள் கூட எதுவும் செய்திருக்காது என்பது மனசாட்சியுடன் யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்கும். தூங்குவது போல நடிப்பவன் என்றைக்கு எழுந்திருக்கிறான்\nஉங்களைப்போன்று ஆக்கப்பூர்வமாக ஆன்மீகத்தைக் குறித்து எழுதுபவர்களும் இப்படி அஜெண்டாக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போன்று மேம்போக்காக எழுதுவதைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது.\nஇது ஒன்று தவிர, உண்டியலில் போடுவதற்கு பதிலாக நற்காரியங்களுக்கு காசை செலவழிக்கச்சொல்வது உட்பட உங்கள் பிற அனைத்துக் கருத்துக்களும் ஒப்புதல் உடையனவே.\nஇல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,\nஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்\nகந்தகோட்டம் போனோமே அந்த குத்தாஇது எனக்கு.\nபதிவினைப் படித்தேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :-)\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரவி.\nஇதைப் பார்த்து வாயடைத்துப் போய்த் தான் உங்களைப் புத்தாண்டு சபதத்துக்கு அழைக்கவில்லை, முன்னர் வந்தப்போ பதிவும் சரியாப் படிக்க முடியலை, அதனால் பின்னூட்டம் இடவில்லை. உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் முழு மனதோடு ஆதரிக்கிறேன்.\n ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா\nஅப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்\nகாலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை எனில், அப்படி ஏன் போக வேண்டும் இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே\nநம்ம ஊரிலேயே பணம் கொடுத்துக் கூடக் கூட்ட நெரிசலில் தவிக்கிறோம், பிரபலமான கோவில்களில் என்ன செய்வது உதாரணமாய்த் திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கூட நெரிசல் தான்\nஇப்பதிவுக்கு பின்னூட்டம் போடப் போய், அது சற்று நீண்டு விட்டதால் அதை தனிப்பதிவாக இட்டு விட்டேன் \nமேலும், இப்பதிவுக்குத் தான் எக்கச்சக்க பின்னுட்டங்கள் அந்து விட்டனெவே :)\nநான் வேற சண்டைக்கு ரெடியாகனும் ;)\n//நான் வேற சண்டைக்கு ரெடியாகனும் ;)//\nஎன் பரம சிஷ்யன் VCR\nஎன்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்\nயாஹூ குழுமத்தில் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்து சொல்லி வந்து விட்டேன். இனி கவனிக்கிறேன்.//\n//வலைப்பூவையும் பார்த்தேன் - நல்ல தொரு சேவை என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்//\nகந்தகோட்டம் போனோமே அந்த குத்தா இது எனக்கு.//\nஅச்சோ, அப்படி எல்லாம் இல்லை திராச\nகுத்துக் குத்துக் கூர்வடி வேலால் என்று என் சிந்தனையைத் தான் அடியேன் குத்திக் கொண்டேன் என்று என் சிந்தனையைத் தான் அடியேன் குத்திக் கொண்டேன் நெல்லைக் குத்தினாத் தானே அரிசி வரும் நெல்லைக் குத்தினாத் தானே அரிசி வரும்\nஇதைப் பார்த்து வாயடைத்துப் போய்த் தான் உங்களைப் புத்தாண்டு சபதத்துக்கு அழைக்கவில்லை//\nஅச்சோ...எனக்குத் தண்டனை கொடுத்தீங்களோ-ன்னு நினைச்சேன் கீதாம்மா\n//உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் முழு மனதோடு ஆதரிக்கிறேன்//\nநண்பர்களுக்குச் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன\nநம்ம ஊரிலேயே பணம் கொடுத்துக் கூடக் கூட்ட நெரிசலில் தவிக்கிறோம்//\nகூட்ட நெரிசலை முறைப்படுத்தினாலே போதும் கீதாம்மா\nவயதானவர்கள், நோயாளிகள், கைக்குழந்தைகள் விதி விலக்கு\nபுத்தாண்டில் நியூயார்க் டைம் ஸ்கொயரில் இல்லாத நெரிசலா இருந்தாலும் மேயர் முதற்கொண்டு பிரபலங்கள் எல்லாம் வரிசை கட்டி நிக்கலையா என்ன\n//பிரபலமான கோவில்களில் என்ன செய்வது உதாரணமாய்த் திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கூட நெரிசல் தான் உதாரணமாய்த் திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கூட நெரிசல் தான்\nநெரிசலுக்கு ஏற்றாற் போல் நெத்தியடி\n40ரூ, 50ரூ, 100ரூ, 500ரூ...ன்னு சொகுசு லெவல்கள்\nபணப்புழக்கம் அதிகமாக, 40ரூ எல்லாம் 100ரூ தாவும் காலம் வரும் இப்படியே ஒரு தவறு, வளர்ந்து வளர்ந்து பெருசாத் தான் போகுமே தவிர, இறையன்பு மட்டும் வளராது அப்படியே நிக்கும்\nபதிவினைப் படித்தேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :-)//\nஇப்பதிவுக்கு பின்னூட்டம் போடப் போய், அது சற்று நீண்டு விட்டதால் அதை தனிப்பதிவாக இட்டு விட்டேன்\nஎப்படியோ, பதிவுக்கு எதிர்ப்பதிவு போட்டுட்டீங்க\n//மேலும், இப்பதிவுக்குத் தான் எக்கச்சக்க பின்னுட்டங்கள் அந்து விட்டனெவே :)//\nஇது குணா ஸ்டைலில் படிங்க\n பின்னூட்டக் கணக்கு - அதையும் தாண்டி ஓடுவது ஆன்மீகப் பதிவு\n அனானியாய் அருமையான வாதங்களை முன் வைத்திருக்கீங்களே பெயரையாவது பின்னூட்டத்தின் இறுதியில் சொல்லி இருக்கலாமே\n//நண்பரே, அரசியல் ரீதியாக குற்றம் குறை ஏகப்பட்டது இருந்தாலும், டமிள் வாழ்க டமிள் வாழ்க என்று திராவிடக் கட்சிகள் கத்திக் கத்திதான் கொஞ்சமாவது தமிழ் மிச்சம் இருக்கிறது//\nநான் திராவிடக் கட்சிகள்-ன்னு சொல்லவே இல்லையே அவிங்க யாரும் டமிள்-னு உச்சரிக்கறாங்களா என்ன அவிங்க யாரும் டமிள்-னு உச்சரிக்கறாங்களா என்ன\nதமிழின் அரசியல் தகைமைக்குத் திராவிடக் கட்சிகளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுபவன் நான் அல்ல அண்ணா கொண்டு வந்த தமிழ்நாடு தீர்மானம் பற்றிய என் பதி���ை இதே வலைப்பூவில் பாருங்கள்\n//இல்லையென்றால் மணிப்பிரவாளத்தின் மணியாட்டிப் பிரவாகத்தில் ஒரேயடியாக அடித்துக்கொண்டு போயிருக்கும்.//\nவடமொழி ஆதிக்கத்தை ஒரளவுக்குக் குறைத்தது மணிப்பிரவாளம். அது ஒரு பை-பாஸ் தான் சேர்ந்தாற் போல் பத்து இலக்கியங்களைக் காட்ட முடியுமா மணிப்பிரவாளத்தில்\nதமிழ்ப் பிரவாகம் பெருகப் பெருக, மணிப்பிரவாளம் என்னும் கூழாங்கல் தானே ஒதுங்கி இருக்கும்\nதமிழ் வைணவ ஆலயங்களில் பதினோராம் நூற்றாண்டில் இருந்து, விம்மிதமாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கு இதுக்குத் தமிழ்ப் பெரியார்களான ஆழ்வார்களும், பின் வந்த ஆசிரியர்களும் தான் காரணமே அன்றி...அரசியல் தலைவர்களால் இன்றும் தில்லையில் அதைச் சாதித்துக் காட்ட முடியவில்லையே இதுக்குத் தமிழ்ப் பெரியார்களான ஆழ்வார்களும், பின் வந்த ஆசிரியர்களும் தான் காரணமே அன்றி...அரசியல் தலைவர்களால் இன்றும் தில்லையில் அதைச் சாதித்துக் காட்ட முடியவில்லையே\nஎனவே ஆண்டாளாவது மாணிக்க வாசகராவது ன்னு சொல்லாதீங்க அவர்கள் தந்தது தெய்வத் தமிழ் அவர்கள் தந்தது தெய்வத் தமிழ் அதைக் காத்து வளர்த்தது அவர்களே தான் அதைக் காத்து வளர்த்தது அவர்களே தான்\nஅரசியல் தலைவர்கள் சாதித்தது அரசியலில் ஆட்சித் தமிழ்\nஆனால் ஆன்மீகத் தமிழுக்கு அவர்கள் பங்களிப்பு பெரிதாக இல்லை வேதம் தமிழ் செய்தது, தமிழ் வழி வழிபாடு என்றெல்லாம் விரும்பினார்கள் அவ்வளவு தான் வேதம் தமிழ் செய்தது, தமிழ் வழி வழிபாடு என்றெல்லாம் விரும்பினார்கள் அவ்வளவு தான்\n//அனைத்துத் தரப்பினரும் அர்ச்சகர் ஆக வாய்ப்புக் கொடுத்ததும்//\nஇதுக்கு இன்னமும் போராட்டம் தான்\nஆனா இதை ஐநூறு ஆண்டுக்கு முன்பே செய்து காட்டி விட்டார்கள் ஒரு சில ஆலயங்களிலாவது\nதிருக்கோவிலூர், திருப்பேர் நகர், திருவரங்கம், திருமெய்யம் ன்னு பல ஆலயங்கள் சத்தம் போடாமல் புரட்சி செய்துள்ளன. இராமானுசர் ஆகமத்தையே இதுக்காக மாற்றிக் காட்டிய நிகழ்வுகளை நீங்க மாதவிப் பந்தலில் காணலாம்\n//கோயிலுக்குள் சென்று வழிபட வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததும் அரசியல் சட்டங்களா, இல்லை ஆண்டாளா\nகோயில் நுழைவு முதல் முதல் மேலக்கோட்டையில்\nதுலுக்கா நாச்சியார் என்று பிற மதத்தினர் நுழைவுக்கும் மரியாதை தந்தது அருளாளர்கள் தான்\nநுழைவை அரசியல் சட்டம் சாதிக்கு���் முன்னரே, தன் தன்னலமில்லா ஆன்ம பலத்தால் தந்தை பெரியார் சாதித்து விட்டார்.\nசட்டமாக்கி வரைமுறைகளை உருவாக்கியது மட்டும் தான் அரசியலார் பணி\nஏதோ அரசியலார் இல்லை என்றால் தமிழ்க் குமுகாயம் ஆண்டாளையும் திருப்பாணாழ்வாரையும், அப்பரையும், மணிவாசகரையும் மறந்து போயிருக்கும் என்பதெல்லாம் மிகையே\n//உங்களைப்போன்று ஆக்கப்பூர்வமாக ஆன்மீகத்தைக் குறித்து எழுதுபவர்களும் இப்படி அஜெண்டாக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போன்று மேம்போக்காக எழுதுவதைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது//\nஒரு போதும் மூளைச் சலவைக்கு என்னைத் தள்ளிக் கொள்ள மாட்டேன் அடியேன் பயின்று வந்த இடமான சென்னைப் பெரியார் திடல் தந்த பாடங்கள் அப்படி\nஆன்மீகத்தை ஆக்கப்பூர்வமாக கருதுவதாய்ச் சொன்னமைக்கு நன்றி நாடலும் அஃதே\nஅனானி நண்பரின் கருத்தாடலும் அதற்கு உங்கள் பதிலும் அருமையாக இருந்தது :)\nஉங்களது கருத்துக்கள் ஏற்புடயவை போல தோன்றினாலும், பலவற்றை கோவில்கள் எதற்க்காக தோன்றின என்பதனுடன் ஒப்பிட்டு நோக்கினால் முரணாக இருக்குமோ என தோன்றுகிறது.\nஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப கோவில்களிலும் மாற்றம் வேண்டும் , ஏற்படும், ஏற்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்றும் தோன்றுகிறது.\nஎன்ன தெளிவா குழப்பிட்டேனா :)\n//// 2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nசரி. இனிமே எடுத்துக்குறோம். :)\nஉண்மைதான்...புத்தாண்டு என்ற பெயரில் மக்களும் கோவில் நிர்வாகங்களும் கோவிலில் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை..\n பக்தர்கள் கூட்ட்ம் அதிகமென்று புத்தாண்டு அன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் ந்டை சாத்தவில்லையாம்...என்ன கொடுமை சார் இது\nஅனானி நண்பரின் கருத்தாடலும் அதற்கு உங்கள் பதிலும் அருமையாக இருந்தது :)//\n அரசியல் முயற்சிகளால் ஆன்மீகத் தமிழ் மட்டும் தான் மறுத்துப் பேசினேன் மத்தபடி அவரும் சூப்பரா சொல்லியுள்ளார்\n////// 2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nசரி. இனிமே எடுத்துக்குறோம். :)//\n அதை நீங்க பண்ண முடியாது அதுக்குன்னு ஆட்கள் இருக்காங்க நீங்க புதுசா கட்சி வேணும்னா ஆரம்பிக்கலாம்\nஉங்களுக்கும் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சங்கர்\n//உங்களது கருத்துக்கள் ஏற்புடயவை போல தோன்றினாலும், பலவற்றை கோவில்கள் எதற்க்காக தோன்றின என்பதனுடன் ஒப்பிட்டு நோக்கினால் முரணாக இருக்குமோ என தோன்றுகிறது//\nஉம்...எங்கே முரண்படுகிறது-ன்னு சொல்லுங்க சங்கர். தப்பான/அபாயமான கருத்தா இருந்தா திருத்திக்குவேன்\nகோயில்கள் எதற்காகத் தோன்றினவோ, அது இப்போ சுத்தமா இல்ல-ன்னு தான் நானும் பதிவில் சொல்லியுள்ளேன். இறையருள் என்பதே ஆலயங்களில் இல்லாமல் போய் விடும் அபாயம் அதிகமாகி விட்டது\n//ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப கோவில்களிலும் ... ஏற்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்றும் தோன்றுகிறது//\nஅப்படிக் காலத்துக்கு ஏற்றாற் போல் மாறி, மக்களை இன்னும் எளிமையாச் சென்றடைவது போல் தெரியலையே கால மாற்றத்துக்கு ஏற்றவாறு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தான் மாறி இருக்கு கால மாற்றத்துக்கு ஏற்றவாறு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தான் மாறி இருக்கு Maximise profits and Minimise Devotion :-) இது நல்லதுக்கா என்பது தான் கேள்வி\n//என்ன தெளிவா குழப்பிட்டேனா :)//\nநான் இந்த விஷயத்துல குழம்பறதா இல்லை-ன்னு உறுதியா இருக்கேன்\n பக்தர்கள் கூட்ட்ம் அதிகமென்று புத்தாண்டு அன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் ந்டை சாத்தவில்லையாம்...என்ன கொடுமை சார் இது\nஇதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா நடை சாத்தலைன்னா தப்பே இல்ல\nபோராட்டத்தின் போது கடை சாத்தலைன்னா தான் தப்பு\nஇந்த நடை சாத்தும் பிரச்சனை திருமலையில் கூட ரொம்ப நாளா இருக்குங்க ஆனா ஒப்புக்காச்சும் ஒரு அரை மணி நேரம் சாத்திடுவாங்க\nபுத்தாண்டு அன்னிக்கு, 00:00 மணியில் தரிசிச்சே ஆகணும்-னு மக்கள் இப்பல்லாம் பக்திப் பழமாக் கெளம்பிட்டாங்க, பணம் கொடுத்து, அதிகார ஆள் புடிச்சி, இறைவனைப் பார்க்க\nஆகம வல்லுநர்கள், இதுக்கு ஒரு நல்ல மாற்று சொல்லணும்\nகண்ணபிரான் உங்கள் திட்டங்களுடன் நான் முன் வைக்கும் ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம் எனும் திட்டத்தையும் முன் வையுங்கள். வெளிநாட்டுத்தமிழர்கள் இத்திட்டத்தின் மூலம் தமிழகக் கோயில் புணரமைப்பில் நேரடியாகப் பங்கு கொள்ள முடியும். இது சம்மந்தாமாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். சேர்ந்து செயல்படுவோம்.\nஉண்டியலில் பணம் போடாமல் இருப்பது கடினம்.\nமற்றபடி அர்ச்சகர்களில் சிரமப்படுபவர்களுக்கு உதவலாம்.\nரவி, நல்லதொரு கருத்தை வைத்திருக்கிறீர்கள்.\nபழைய கோவில்கள் பராமரிப்பு பற்றிய அறிவிப்பு ஒரு கண்திறப்பு.\nகண்ணபிரான் உங்கள் திட்டங்களுடன் நான் முன் வைக்கும் ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம் எனும் திட்டத்தையும் முன் வையுங்கள். வெளிநாட்டுத்தமிழர்கள் இத்திட்டத்தின் மூலம் தமிழகக் கோயில் புணரமைப்பில் நேரடியாகப் பங்கு கொள்ள முடியும். இது சம்மந்தாமாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். சேர்ந்து செயல்படுவோம்.//\nஆஸ்திக்கு ஒரு ஆண்பிள்ளைன்னு சொல்லுவாங்க\nநீங்க ஆஸ்திக்கு ஒரு ஆலயம்ன்னு சொல்லறீங்க\n தனி மடலில் இது பற்றி விரிவாகப் பேசுகிறேன் உங்களிடம் பதிவுலகில் இதைப் பற்றிய பலர் அறியத் தரலாம் பதிவுலகில் இதைப் பற்றிய பலர் அறியத் தரலாம் நல்ல முயற்சிகள் சீரடைய வேண்டுவோம்\nஉண்டியலில் பணம் போடாமல் இருப்பது கடினம்.\n//மற்றபடி அர்ச்சகர்களில் சிரமப்படுபவர்களுக்கு உதவலாம்//\n//ரவி, நல்லதொரு கருத்தை வைத்திருக்கிறீர்கள்.\nபழைய கோவில்கள் பராமரிப்பு பற்றிய அறிவிப்பு ஒரு கண்திறப்பு//\nஅந்தச் சுட்டியைப் பார்த்துச் சொல்லுங்க வல்லியம்மா குறுங்குடிக்கு அருகில் உள்ள கிராமத்துக் கோயில்களையும் நீங்க கூட அங்குப் பரிந்துரைக்கலாம்\nஇதுக்காக நீங்க கட்டப்பட்டு நாமக்கட்டியா மாறனுமா என்ன\nகோபிகா ஜீவன ஸ்மரணம், கோவிந்தா கோவிந்தா\nதிருவேங்கடமுடையானுக்கு ஒரு கோவிந்தா கோவிந்தா\nமலைக்குனிய நின்றானுக்கு ஒரு கோவிந்தா கோவிந்தா\nதலைப்பைப் பாத்தவுடனே இதென்ன புதுசா ஒன்னைக் கிளப்புறாரேன்னு நினைச்சேன் இரவிசங்கர். தலைப்பைப் பாத்தா உண்டியல்ல காசு போடவே போட வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி தான் தோணிச்சு.\nஸ்பெஷல் டிக்கெட் எடுத்துத் தரிசிப்பதால் தான் கோவிலில் அக்கிரமம் கூடுகிறது என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இறைவனைத் தரிசிக்க சொகுசாகச் செல்லக்கூடாது என்ற கருத்தை விட இறைவன் திருமுன் எல்லோரும் சமமாக இருக்க வேண்டியிருக்க காசில்லாத காரணத்தால் சிலரைப் பின்னுக்குத் தள்ளி நாம் முன்னேறி அவனைத் தரிசிப்பது தவறு என்ற கருத்தைச் சொல்லியிருக்கலாம்.\nபுதுசு புதுசாக போட்டி மனப்பான்மையோட கோவில்களைக் கட்டுவதைத் தவிர்க்கத் தான் வேண்டும். கோவிலே சுற்று வட்டாரத்தில் இல்லாத இடத்தில் வேண்டுமானால் புதிதாகக் கட்டலாம். வேறு இடங்களில் கட்டுவது தேவையற்றது தான்.\nகுழந்தைகளுக்கு ஆர்வம் வரச்செய்ய சொன்ன வழிமுறை நல்லா இருக்கு.\nஅப்பாடா. மூச்சு விடாம எல்லா பின்னூட்டத்த���யும் படிச்சு முடிச்சாச்சு. இதுக்கு மேல நான் என்னத்தை சொல்ல :-)அடுத்து எ.அ.பாலாவோட மாற்றுக்கருத்துள்ள இடுகையைப் படிக்கணும். அங்கேயும் பின்னூட்ட எண்ணிக்கை அதிகமோ\nதலைப்பைப் பாத்தவுடனே இதென்ன புதுசா ஒன்னைக் கிளப்புறாரேன்னு நினைச்சேன் இரவிசங்கர்.//\nபுதுசு எல்லாம் ஒன்னுமில்லை குமரன். பலநாள் சிந்தனை தான்\n//தலைப்பைப் பாத்தா உண்டியல்ல காசு போடவே போட வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி தான் தோணிச்சு//\nபரபரப்புக்காக அந்தத் தலைப்பை வைக்கலை போடவே போடாதீங்க-ன்னு சொல்லலை அதான் ஒத்தை ரூபா மஞ்சத் துணியில முடிச்சி போடச் சொல்லி இருந்தேனே\n இன்னும் விரிவா சொல்லி இருக்கேன்\nவயலுக்கு நீர் இறைக்கிறேன்-னு நினைத்துப் பணம் போடுகிறார்கள் ஆனா அது விழலுக்கு இறைக்கத் தான் போகிறது ஆனா அது விழலுக்கு இறைக்கத் தான் போகிறது அதான் போட வேண்டாம்-னு சொன்னேன் அதான் போட வேண்டாம்-னு சொன்னேன் எப்போ வயலுக்குத் தான் போகுது-ன்னு தெளிவாத் தெரியுதோ எப்போ மீண்டும் காசு போடத் துவங்கலாம்\nஅது வரை ஆலயச் செலவுகளுக்கு என்ன பண்றது அதுக்கு வேற திட்டங்கள் கொடுத்திருக்கேனே\n//இறைவனைத் தரிசிக்க சொகுசாகச் செல்லக்கூடாது என்ற கருத்தை விட இறைவன் திருமுன் எல்லோரும் சமமாக இருக்க வேண்டியிருக்க//\nசொகுசு என்பது ஒரு பரிமாணம் தான்\nபத்துடை அடியார்க்கு எளியவன் - இது அடிப்படை\nஅதனால் பணத்தால் அடியாரைப் பிரித்து பேதம் பார்ப்பது, அடிப்படைக்கே வைக்கப்படும் வேட்டு என்பதையும் சொல்லி இருக்கேனே\n//குழந்தைகளுக்கு ஆர்வம் வரச்செய்ய சொன்ன வழிமுறை நல்லா இருக்கு.//\nஇதை நம்மில் பல பேர் செய்து கொண்டு இருக்காங்க குமரன் அது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு\n//அடுத்து எ.அ.பாலாவோட மாற்றுக்கருத்துள்ள இடுகையைப் படிக்கணும். அங்கேயும் பின்னூட்ட எண்ணிக்கை அதிகமோ\nபாலா அங்கிட்டு கலக்கி இருக்காரு\nஎன்னை விடப்போவதில்லை-ன்னு சொல்லி இருக்காரு\nரெண்டாம் பகுதிக்கு இன்னும் தலைவர் வரல வந்து பட்டைய கெளப்பவாருன்னு நினைக்கிறேன்\nமிக நல்ல பதிவு. தாமதமாக வந்ததைத் தப்பாக உணர்கிறேன். பலவற்றில் உடன்பட்டாலும் சிலவற்றில் மாறுபடுகிறேன். பிறகு விரிவாக எழுதுகிறேன்.\nஅந்த அரசியல் அனானிக்கு நீங்கள் சொன்ன பதிலும் விதமும் அற்புதம்.\n//பாருங்க, இராசராசன் ஆணையிட்டும் தில்லையில் தமிழ்ப் பதிகங்க���ின் கதி\nஇரண்டு மாதங்களுக்குமுன்ன் தில்லை சென்றிருந்தபோது கருவறையில் ஆராதனையின்போது தேவாரம் பாடியதைக் கேட்டேன்.\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nகிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்\nதில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை\nகணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் க���சு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2009/11/blog-post_21.html", "date_download": "2018-05-24T07:41:45Z", "digest": "sha1:EV7BWEPPC3O6CVEEMHOJIXVAUVVEGFZS", "length": 5530, "nlines": 89, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: கோடிக்கு மேல்(படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் )", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nகோடிக்கு மேல்(படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் )\nசுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாள...\nஅறிவு வேண்டுமானால் ஆய்வு கூடங்களில் பிறக்கலாம்\nஉன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும்\nகோடிக்கு மேல்(படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் ...\nவேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் இருந்து உப்பு சே...\nநான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்...\nவந்தே மாதரம் – தமிழாக்கம்\nசும்மா... கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பழக்கப்ப...\nசிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப...\nஉங்கள் ஷூக்களை கழட்டுங்கள்” கழட்டுகிறார். ” ஆட...\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/06/blog-post_10.html", "date_download": "2018-05-24T07:52:33Z", "digest": "sha1:AADQK54MKPXFTTS52GAQ2P66KICAFSR6", "length": 17389, "nlines": 287, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: சொற்களே .. என்னை மன்னித்துவிடுங்கள்", "raw_content": "\nசொற்களே .. என்னை மன்னித்துவிடுங்கள்\nயுகங்களின் பனிக்குடம் உடைந்து பிரசவிக்கப்பட்ட ஓசைகள்\nசொற்களின் முதல்மொழி. அத்தாய்மொழி ஈன்ற சிசுக்கள்\nகாலவீதியில் தொட்டில் கட்டி சமூகவெளியில் நடைப்பயின்று\nஅகராதிக்குள் நுழைவதற்கு சொற்களும் பேரணி நடத்தி இருக்கும்.\nஎல்லா மொழியிலும் எல்லா சொற்களும் பொருளுடைத்தே என்ப.\n\"என் தாய் புழங்கிய சொற்களை என் மனைவி அறிந்திருந்தாள்.\nஎன் பிள்ளைகள் அவர்கள் தாய் அறிந்த அச்சொற்களை\nஎன்று சொற்களின் மரணத்தைப் பற்றி\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதியிருப்பார்.\nஆனால் சொற்களை வன்புணர்வு செய்தவர்களைப் பற்றி\nசெம்மொழியின் சொற்கள் சிதைக்கப்பட்டு அரசியல் மேடையில்\nசந்தைப் பொருளாகி விற்கப்பட்டதைப் பற்றி நாம் பேசுவதில்லை.\nஆதாயங்கள் கிட்டாமல் போய்விடும் என்பதாலா\nஆனால் அச்சொற்கள் அதற்கான பொருளை இழத்தல் என்பது\n என்னமாதிரியான ஒரு சமூகப் படுகொலை.\nசமூகப் பண்பாட்டு அரசியலின் சிதைவு.\nசொற்களே.. என்னை மன்னித்துவிடுங்கள் .\nதிண்டுக்கல் தனபாலன் Saturday, June 10, 2017\nஉண்மைகள். உரத்து எத்தனை சொன்னாலும் உரைக்கப் போவதில்லை. சொற்களின் மரணம் சொல்லொணாத் துயரமே \nசொற்கள் குறித்தான ஆதங்கக் கவிதை\nநம் குடும்ப த்தை பொறுத்த வரை, நம் தாத்தா பாட்டி புழங்கிய சொற்களை அவ்வப்பொழுது நாமும் புழங்க முயற்சிக்க வேண்டும். இதைச் செய்தாலே சில ஆயிரம் சொற்கள் மீண்டும் உயிர் பெற்றுவிடும். - இராய செல்லப்பா சென்னை\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவி��ையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nசொற்களே .. என்னை மன்னித்துவிடுங்கள்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போல��மே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?cat=28&paged=17", "date_download": "2018-05-24T08:02:52Z", "digest": "sha1:BU2YVDPCQYXYYFKXVRPS5B2IVTAM2SX6", "length": 4680, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "சத்தியம் சமையல் Archives - Page 17 of 17 - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / இனியவளே உனக்காக / சத்தியம் சமையல் (Page 17)\nதேவையான பொருட்கள்: ராகி – 1 கப் சர்க்கரை –...\nதேவையானவை: நன்கு பழுத்த வாழைப்பழம் – 2 பால் –...\nஸ்ரீகண்ட் தேவையான பொருட்கள்: எருமைப்பால் (கெட்டிப்பால்)...\nதேவையான பொருட்கள் கடலை மாவு – 1 கப் அரிசி மாவு...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப் துறுவிய தேங்காய்...\nதேவையான பொருட்கள்: 1.மைதா – 1 கப் 2.சர்க்கரை...\nதேவையான பொருட்கள்: வெளிப்பகுதி: பால் – 1 லிட்டர்...\nதேவையான பொருட்கள்: மைதா – 1 கப் கேசரி கலர் –...\nபாதாம் பூரி செய்யும் முறை தேவையான பொருட்கள்: மைதா...\nதேவையான பொருட்கள்: மைதா – 1 லு கப் தலைதட்டி (150...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2336", "date_download": "2018-05-24T08:13:10Z", "digest": "sha1:UDGWY75J7BRZP3UPIU7G7BHY6L247FRK", "length": 6177, "nlines": 86, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › வடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு வழங்க தயார்\nவடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு வழங்க தயார்\nவடகொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கான பாதுகாப்பை வழங்கத் தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:வடகொரியாவில் அணு ஆயுத சோதனை மையம் இருப்பது அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தலான விஷயம். எனவே, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை மையத்தை 10 முதல் 12 நாட்களுக்குள் தகர்க்கப் போவதாக வடகொரியா அறிவித்திருப்பது அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் நல்ல செய்தி.\nஅணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் பல்வேறு விஷயங்களில் வடகொரியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி வரும் வாரங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/14020725/Tourists-accumulating-in-Honeymoon.vpf", "date_download": "2018-05-24T08:13:20Z", "digest": "sha1:B6W5PB2K3QCUCL677ZXGV6FJXG6VHNAF", "length": 11720, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tourists accumulating in Honeymoon || ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியல் + \"||\" + Tourists accumulating in Honeymoon\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியல்\nகோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\nகோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்���ில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.\nகர்நாடக, தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.\nஇந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், கோடை விடுமுறையையொட்டியும் நேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து, அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.\nபின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் தொங்கு பாலம், பார்வை கோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் நேற்று அதிக அளவில் வந்ததால் நடைபாதை, பஸ் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.\nஇதனால் கடைகள், ஓட்டல்களில் மீன் உணவுகள் விற்பனை படுஜோராக நடந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்ததால் போலீசார், ஊர்காவல் படையினர், மீட்புக்குழுவினர் ஆகியோர் மெயின் அருவி மற்றும் மணல் திட்டு, கோத்திக்கல், பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கூடாது என்று அறிவுறுத்தினர்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி, நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு\n2. துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டது யார்\n3. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துளிகள்\n4. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n5. ஸ்டெர்லைட் ஆலையில் கீதா ஜீவன், வைகோ மருமகன் காண்டிராக்ட் எடுத்துள்ளதாக தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/21014047/The-Olympic-golden-dream-is-not-fulfilledWrestler.vpf", "date_download": "2018-05-24T08:11:53Z", "digest": "sha1:4ZARPYTO4ICKUB7VT6UZ7WAIJIGIERD4", "length": 13018, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "'The Olympic golden dream is not fulfilled' Wrestler Sushilkumar pain || ‘ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவு நிறைவேறவில்லை’ மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி\n‘ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவு நிறைவேறவில்லை’ மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேதனை + \"||\" + 'The Olympic golden dream is not fulfilled' Wrestler Sushilkumar pain\n‘ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவு நிறைவேறவில்லை’ மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேதனை\n‘ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை’ என்று இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கூறியுள்ளார்.\n‘ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை’ என்று இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான சுஷில்குமார் 2008-ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். சக வீரர் நார்சிங் யாதவுடன் ஏற்பட்ட தேர்வு பிரச்சினை காரணமாக 2016-ம் ஆண்டில் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமார் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் 3-வது ஒலிம்பிக் பதக்கத்தை குறிவைத்து சுஷில்குமார் மல்யுத்த களத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.\nடெல்லியை சேர்ந்த 34 வயதான சுஷில்குமார் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கும் காமல்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்த பந்தயத்தில் பிரீஸ்டைல் 66 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்கிறார். இந்த போட்டி குறித்து சுஷில்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமல்யுத்த போட்டியில் ஈடுபட தொடங்கியதில் இருந்து எனது ஒரே நோக்கம் என்னவென்றால் நாட்டுக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தான். எப்போதெல்லாம் நான் உடல் தகுதியுடன் இருந்தேனோ அப்போது எல்லாம் களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் யாரிடமும் எதனையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.\nநான் இரண்டு ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ளேன். ஆனாலும் எனது கனவு இன்னும் நிறைவேறவில்லை. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் எனது ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவை நெருங்கி வந்தாலும் வெள்ளிப்பதக்கத்தை தான் வென்றேன். ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக தங்கப்பதக்கத்தை வென்று கொடுப்பதை எனது கடமையாக கருதுகிறேன்.\nஎன்னை பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் சிந்திக்கவில்லை. எனது பணி என்னவென்றால் உடல் தகுதியுடன் இருக்கும் போது, களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவது தான். நான் எனது வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன். ஒலிம்பிக் பதக்க வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தில் என்னை சேர்க்காததால் வருத்தப்படவில்லை.\nஇந்த வாரத்தில் ஜார்ஜியா சென்று 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன். உடல் நலத்தை சரியாக பேணும் பட்சத்தில் 40 வயது வரை மல்யுத்த போட்டியில் நீடிக்கலாம். கடந்த 4 ஆண்டுகளாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் வரும் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்ட���ம் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\n2. தேசிய ஆடவர் கூடைப்பந்து: இந்தியன் ரயில்வெ அணி வெற்றி\n3. உபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா வெளியேறியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_26.html", "date_download": "2018-05-24T07:44:16Z", "digest": "sha1:ELP57QWNALHCZ4UHOH4OKTKYVLPYZFA4", "length": 16366, "nlines": 200, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ‘பாசப் பறவைகள்..!,", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் உள்ள 'பிரஷ் டர்க்கி' என்னும் ஒருவகைப் பறவையின் குஞ்சு மட்டும் முட்டையவிட்டு வெளியே வந்ததும் பறக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.\nவெப்பம் ஒரு செல்சியஸ் அதிகரித்தாலும் குறைந்தாலும் அதை சட்டென்று கண்டுபிடித்து விடும் பறவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ஃபிரஷ் டர்க்கி’. வான்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை, தன் முட்டையை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கும்.\nஇதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கி,\nமுட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஆறு மாதங்கள் ஆகும்.\nஇந்த ஆறு மாத காலமும் மண்மேட்டின் வெப்ப நிலையை இரவும், பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களிலும் ஒரே சீராகப் பாதுகாக்கும் கடமை ஆண் பறவையினுடையது.\nபெண் வான் கோழி சாம்பல் கலந்த வெளிர்ப் பச்சை நிறத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும். ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன.\nஇதன் கழுத்து பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற உறுப்பு இவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு சிகப்பு, நீலம், வெள்ளை என நிறம் மாறும்.\nவெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும்.\nஇன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும்.\nமரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்த ‘தெர்மாமீட்டர்’ பறவை, தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது.\nஆண் கோழியின் வால் பகுதி விசிறி போல அழகாக விரிந்து சுருங்கும், தன்மையுடையது.\nநம்ம ஊருக்குக் ���ூட்டிட்டு வந்தா, இந்தப் பறவை ஃப்ரிட்ஜுக்குள்ளதான் முட்டை போடணும்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nதிண்டுக்கல் தனபாலன் May 26, 2013 at 6:44 AM\nவித்தியாசமான பகிர்வு... படங்கள் கலக்கல்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...\nசிறப்பான பகிர்வு படங்களைப் பார்க்கும் போது நகைச்சுவை உணர்வு\n மனிதரையும் மிஞ்சிடும் பாசம் அவைகளுக்கு எத்தனை முயற்சியோடு அந்த முட்டைகளை பாதுகாக்கின்றன. அருமையான பதிவும். அசத்தல் படங்களும் எத்தனை முயற்சியோடு அந்த முட்டைகளை பாதுகாக்கின்றன. அருமையான பதிவும். அசத்தல் படங்களும்\nஅனைவருக்கும் நல்ல மனஅமைதியையும் ஓய்வினையும் வழங்கட்டும் இந்த இனிய ஞாயிறு. வாழ்த்துக்கள் சகோதரி\nபாசப்பறவைகள் மிகவும் அழகான பதிவாக உள்ளது.\nபறவைகளிடம் உள்ள பாசம் கூட, இன்று மனிதர்களிடமும், நட்புக்களிடமும் இல்லாததை, நினைத்துப்பார்த்தால் மிகவும் மனதுக்கு வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.\nபல தகவல்களுடன் பாசப்பறவைகள் மகிழ்சி தருகின்றன.\nவான்கோழிகள் எங்க வீட்டிற்கு பக்கத்தில் இருக்குங்க. அதிக நேரம் நின்று பார்த்துவிட்டு செல்வேன். பறவைகள் என்றாலே தனிப்பாசம் தான்.\nஎன்னை ஒரு சிறுவனாக்கி கண்கள் அகல வைத்து விட்டீர்கள்\nபாசப்பறவைகள் ரொம்ப மென்மையான பகிர்வு\nஆஸ்திரேலிய புதர்க்கோழி (brush turkey) பற்றிய அபூர்வ தகவல் பகிர்வுக்கு நன்றி மேடம். விரைவில் இப்பறவை பற்றிய விரிவான பதிவை என் வலையில் எழுதவிருக்கிறேன்.\nதண்ணருள் பொழியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி\nபாங்காய் அருளும் பாடலாத்ரி நரசிம்மர்..\nவைகாசி விசாகப் புனித நாள்..\nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nஆனந்த அன்னையர் தினம் ..\nவற்றாத வளம் தரும் வாதநாராயணன்\nஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னை ..\nமே தினம் கொண்டாட்டம் ..\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோ��ம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே | ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே || என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் க...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/category/top-stories/", "date_download": "2018-05-24T07:53:40Z", "digest": "sha1:KQYPIDJOUDM4IVLGTX4QRADG5TKGRUP4", "length": 8575, "nlines": 65, "source_domain": "shakthifm.com", "title": "Top Stories Archives - Shakthi FM", "raw_content": "\nசக்தி FM இன் மூன்றாவது மோட்டார் சைக்கிள் வெற்றியாளர்.\nநிலாச்சோறு தரும் காற்றினிலே வரும் கவிதையில் வேலணையூர் ரஜிந்தன் மற்றும் பளையூர் கஜானன் கலந்து கவிச்சமர் புரிகின்றார்கள்\nஆடு பிடி ஆட்டம் – இரண்டாம் நாள் வாழைத் தோட்டத்தில் நடந்தது என்ன \nசாய் ஆட்டுக்குட்டிக்கு என்ன நடந்தது \nஇயக்குனர் பாலாவுடன் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பணிபுரிந்த வெர்னிக் இயக்கும் படம் ‘குற்றப்பயிற்சி’. சமீபகாலமாக கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா இந்த ப��த்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் த்ரிஷா பெண் துப்பறிவாளர் வேடம் ஏற்று நடிக்க, சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் த்ரிஷாவுடன் நடிக்கின்றனர். உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையாம் ‘குற்றப்பயிற்சி’ தமிழ் சினிமாவில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக வருவது இதுதான் முதல் முறை என்கின்றனர் படக்குழுவினர். இந்த படத்திற்கு ரதன் இசை அமைக்கிறார்.\nநடிகனாக இருந்து பாடகனாக அவதாரம் எடுத்து மீண்டும் நடிகராகி இப்போது இசையமைப்பாளராகியிருக்கிறார் கிரிஷ். இந்த வருடத்தில் 2 படங்களுக்கு இசையமைக்கவுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nகடந்த 2015 வெளிவந்த மாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (22.01.2018) ஆரம்பமானது. தனுஷ்,சாய்பல்லவி,ரோபோசங்கர் நடிக்கவிருக்கும் இந்த மாரி-2 திரைப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் G.V.பிரகாஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நாச்சியார்’ திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி திரைக்கு வரும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது படத்தின் போஸ்டர் குறித்து சில வேலைகள் முடிவடையாததன் காரணமாக வெளியீட்டுத் திகதி ஒரு வாரம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. எனவே திரைப்படம் பெப்ரவரி 16ஆம் திகதி திரையரங்குகளுக்கு வரும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nமீண்டும் இணையும் கௌதம் மேனன் மாதவன் கூட்டணி\n2001ஆம் ஆண்டு ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்படத்தில் நாயகனாக நடித்தவர் மாதவன். அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறதாம். தற்போது விக்ரமின் துருவநட்��த்திரம் மற்றும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படங்களில் பிஸியாக கௌதம் மேனன் இருக்கிறார். அதேபோல் சற்குணம் இயக்கத்தில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடித்து வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actor-Chandran/4916", "date_download": "2018-05-24T07:39:59Z", "digest": "sha1:K62BCMIPXSUJI34W5T4YDJXS26EMKDTP", "length": 1776, "nlines": 53, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nRubaai ரூபாய் Asathudey indha ponnu அசத்துதே இந்த பொண்ணு\nRubaai ரூபாய் Paarthukuren onna பார்த்துக்குறேன் ஒன்ன\nRubaai ரூபாய் Dukkum kukkum டுக்கும் டுக்கும்\nAjith Kumar அஜித்குமார் Prabhu பிரபு\nBharath பரத் Rajini Kanth இரஜினிகாந்த்\nDhanush தனுஷ் Ramarajan இராமராஜன்\nJeyam Ravi ஜெயம் இரவி Surya சூர்யா\nKamal Hasan கமல்ஹாசன் T.Rajendhar டி.இராஜேந்தர்\nKarthi கார்த்தி Vijay விஜய்\nMadhavan மாதவன் Vijayakanth விஜயகாந்த்\nMohan மோகன் Vishal விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2337", "date_download": "2018-05-24T08:15:18Z", "digest": "sha1:GQKGKYN2RWRVFAOARDTOWZ55536OFHB7", "length": 6302, "nlines": 84, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › முள்ளிவாய்க்கால் நோக்கிய மோட்டார் வாகன பேரணி:யாழ்.பல்லைக்கழக முன்றலில் இருந்து\nமுள்ளிவாய்க்கால் நோக்கிய மோட்டார் வாகன பேரணி:யாழ்.பல்லைக்கழக முன்றலில் இருந்து\nமே 18 முள்ளிவாய்க்கால் தினத்தினை எந்தவித அரசியற்கலப்படமின்றிய ஒரே குரலில் ஒன்றித்த தமிழராய் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு சமுக அமைப்புக்களும் ஒன்றினைந்து பல்வேறு அரசியற்தடைகள் மத்தியிலும் நெறிப்படுத்தி வருகிறார்கள்.இதன் நிமித்தம் மே 18 யாழ்பல்லைக்கழக முன்றலில் இருந்து காலை 7.30 மணியள���ில் முள்ளிவாய்க்கால் செல்வதற்கான மோட்டார் வாகன பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.\nஎமது ஒற்றுமையை நிருபிப்பதற்கான ஒரு களம் இதுவாகும், தயவு செய்து பொது அமைப்புக்களும், விளையாட்டுக்கழகங்களும், ஏனைய அனைத்து குழுக்களும், ஒவ்வொரு தனி நபர்களும், இந்த பேரணியில் உங்கள் உங்கள் மோட்டார் வண்டிகளுடன் வந்து எமது பேரணியின் மூலமான ஒற்றுமையை விபரிப்பதுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பூரணமான ஒன்றித்த தமிழராய் நினைவு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மோட்டார் வண்டி இல்லாதவர்களிற்கான பேருந்து ஒழுங்குகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2011/", "date_download": "2018-05-24T08:22:55Z", "digest": "sha1:2II4V2UZQ62MF525YJP24U7Z6HPJMD5T", "length": 4897, "nlines": 89, "source_domain": "www.visai.in", "title": "2011 | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஅணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்\nகாமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு\nயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்.\nபோர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்\nஉழைக்கும் பெண்களின் சம உரிமைக்கான நூற்றாண்டுப் பயணத்தில் எங்கே நாம்\nஅனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் விழா 2011 | 27 மார்ச் | ஞாயிறு | மாலை 4.30 மணி | லயோலா கல்லூரி | சென்னை\nதமிழக மீனவர்களைக் காப்போம் | ஐ.டி. துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் | பிப். 19 | காலை 8.30 | சோழிங்கநல்லூர் சந்திப்பு|Fasting by IT Professionals\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/01/12/", "date_download": "2018-05-24T08:00:00Z", "digest": "sha1:HXUWQRRCV45QVDGKYZQ7SXKXF4SCVYU7", "length": 20934, "nlines": 261, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2008 ஜனவரி 12 « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபோர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது\nமுன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரிடையே போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது\nஇலங்கை அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.\nஇருதரப்பாலும் பல தடவைகள் மீறப்பட்ட இந்த 2002ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அரசாங்கம் ஏற்கனவே முறையாக அறிவித்துவிட்டது.\nவிடுதலைப்புலிகளின் இந்த கோரிக்கை ஒன்றுமே இல்லாதது என்றும் மிகவும் காலம் தாழ்த்தியது என்றும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, இலங்கையின் தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய குண்டு ஒன்று வெடித்ததில், குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nஜப்பான் விசேட சமாதானத் தூதுவர் கொழும்பு விரைகிறார்\nஜப்பான் விசேட தூதர் அகாஷி\nநோர்வே அனுசரணையுடன் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆண்டில் செய்து கொண்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு கடந்த வாரம் வெளியேறியுள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த முயற்சிகளை வலுவாக ஆதரித்து வந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யாசூஷி அகாஷி அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு செல்லவிருக்கிறார்.\nஇது குறித்து இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை வரவிருக்கும் அகாஷி அவர்கள், சமாதான முயற்சிகள் குறித்த இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும், அதனது எதிர்காலம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.\nஇவரது பயணம் குறித்து டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மசஹிகோ கொமுரோ அவர்கள், போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியிருக்கும் முடிவு, அங்குள்ள மோதலை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்று ஜப்பான் கவலைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.\nஅகாஷி அவர்கள் தமது இலங்கை பயணத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்திக்க இருப்பதாகவும், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nமுல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளம் மீது விமானப்படை குண்டுவிச்சு\nவவுனியாவிலிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்லத் தயாராகும் படையினர்\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளமொன்றினைத் தாம் குண்டுவீசித் தாக்கி அழித்திருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், விமானப்படையின் தரைக்குண்டுவீச்சு விமானங்கள் அலம்பில் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளமொன்றினைக் குண்டுவீசித் தாக்கியதாகவும், விமானிகளின் தகவல்களின்படி இந்தக் கடற்புலிகளின் முகாம் முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இது குறித்து விடுதலைப்புலிகள் எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.\nஇதேவேளை, மன்னார் உயிலங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கும் முன்னேற முயற்சித்துவரும் அரச படைகளிற்கும் இடை��ில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஇந்த மோதலின் போது அரச படைத்தரப்பினருக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினூடாக புலிகளிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.\nஇதேவேளை இந்த மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள புலிகள் ஆதரவு இணைய தளங்கள், மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் மற்றும் பாலமோட்டை போன்ற பகுதிகளினூடாக செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சித்த படையினரை புலிகளின் தாக்குதல் படையணிகள் வழிமறித்துக் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இதனால் படையினர் தமது முயற்சிகளைக் கைவிட்டு பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளிற்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.\nஅத்துடன் பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களின்போது ஒரு படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலின் போது புலிகள் தரப்பில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் இந்த இணையதளங்கள் தெரிவித்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2010/07/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-05-24T07:41:26Z", "digest": "sha1:RPN3TIZMUXWN5KGGP7MGSQQKTQBDY3DE", "length": 7403, "nlines": 34, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "கடவுள் நம்பிக்கையிருந்தால், காவல்துறை பொறுப்பு கருணாநிதிக்குத் தேவையில்லையா? | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« சாமானியர் காமராஜா,​​ கருணாநிதியா\nகோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும் »\nகடவுள் நம்பிக்கையிருந்தால், காவல்துறை பொறுப்பு கருணாநிதிக்குத் தேவையில்லையா\nகாவல்துறை பொறுப்பு கருணாநிதிக்குத் தேவையில்லையா\nகடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை[1]: “கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போல��ஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை”, என்றார் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர்பெரியகருப்பன், விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வி.பி.துரைசாமி பேசுகையில், “எல்லோருக்கும் கடவுள் பக்தி வந்துட்டா போலீசே தேவையிருக்காது. கடவுள் நம்பிக்கை இருந்துட்டா காவல்துறையே தேவையில்லை”, என்றார்.\nகாவல்துறை பொறுப்பு கருணாதிக்குத் தேவையில்லை இதைக் கேட்டதும் திமுகவினர் குழப்பமடைந்தனர். நாத்திக வழியில் வந்தவரான முதல்வர் கைவசம் காவல்துறை இருக்கும் நிலையில் கடவுள் நம்பிக்கை இருந்தால் போலீஸே தேவையில்லை என்று வி.பி.துரைசாமி பேசியதே இந்த சலசலப்புக்குக் காரணம். அதாவது, கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை, காவல்துறை தேவையில்லை என்றால் அதற்கு கருணாநிதியே தேவையில்லை என்றாகிறது\nகோட்டை மாரியம்மனும் மக்களும் ஒன்றாவார்களா பின்னர் மைக்கைப் பிடித்த வீரபாண்டி ஆறுமுகம் இதை சமாளிக்கும் வகையில் பேசினார். அவர் கூறுகையில், “கோட்டை மாரியம்மன் தான் என்னை இங்கு அழைத்துவந்ததாக சொன்னார்கள். ஆனால் நான் மக்கள் அழைத்ததால்தான் வந்தேன். நாங்க பகுத்தறிவாளர்கள். எங்களுக்கு கோயில் விரோதம் கிடையாது. வழிபாடு சமமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதனால்தான் தலைவர், அனைத்து பிரிவினரும் அர்ச்சனை செய்யலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார்”, என்று நாத்திகம் பேசி பேலன்ஸ் செய்து சமாளித்தார்.\n[1] கடவுள் நம்பிக்கை இருந்தா போலீஸ், காவல்துறை தேவையில்லை-துணை சபாநாயகர், திங்கள்கிழமை, ஜூலை 26, 2010,\nகுறிச்சொற்கள்: கடவுள் நம்பிக்கை, கருணாநிதி, காவல்துறை, காவல்துறை பொறுப்பு, சட்டங்களை மீறும் நீதிகள், செச்யூலரிஸம், தமிழ், திராவிட பேச்சாளர்கள், திராவிடர்கள், போலி நாத்திகம், போலீஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-24T08:23:28Z", "digest": "sha1:GQYHPWZQ7FIO3GXGIZEPYEU5N4G4MF25", "length": 6027, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிமரிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலிமரிக்(Limerick) ஆங்கிலத்தில் தோன்றிய, ஐந்து வரிகள் கொண்ட சிறிய கவிதை. லிமரிக்கின் ஐந்து வரிகளில் முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய வரிகளில் ஒத்த ஓசை உடைய இயைபுத் தொடையுடன் அமையும்; மூன்றாவது நான்காவது வரிகளில் தம்முள் ஒத்த ஓசை உடைய இயைபுத் தொடைகளும் வரும். ஐந்தாவது வரியாக மிகுதியும் முதல் வரியே (திரும்பவும்) வந்திருக்கும்.[1]\n↑ தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/30/capgemini-employees-rant-on-hike-light-up-social-media-011235.html", "date_download": "2018-05-24T08:10:51Z", "digest": "sha1:3GETWOMKSO5IMPOSNLI34AYXDMSJILVV", "length": 20352, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இதுதான் உங்க ஊர்ல சம்பள உயர்வா..? டிவிட்டரில் கேப்ஜெமினி ஊழியர்கள் கதறல்..! | Capgemini employees' rant on hike light up social media - Tamil Goodreturns", "raw_content": "\n» இதுதான் உங்க ஊர்ல சம்பள உயர்வா.. டிவிட்டரில் கேப்ஜெமினி ஊழியர்கள் கதறல்..\nஇதுதான் உங்க ஊர்ல சம்பள உயர்வா.. டிவிட்டரில் கேப்ஜெமினி ஊழியர்கள் கதறல்..\nஐரோப்பிய சந்தையில் முன்னணி மென்பொருள் நிறுவனமாக இருக்கும் கேப்ஜெமினி, ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் வாயிலாக ஆசியா மற்றும் அமெரிக்கச் சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.\nஇந்நிலையில், கேப்ஜெமினி ஊழியர்களுக்கு இந்த வரும் அளிக்கப்படும் ஊதிய உயர்வில் மிகப்பெரிய அளவிலான துரோகம் செய்துள்ளதாக இந்நிறுவன ஊழியர்கள் கூறுகின்றனர்.\nஇந்த வருடத்திற்குச் சம்பள உயர்வுகளை ஐடி நிறுவனங்கள் கொடுத்து வரும் நிலையில், கேப்ஜெமினி அதன் ஊழியர்கள் தானாக வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு ஜீரோ ஹைக் அதாவது ஊதிய உயர்வு எதுவும் அளிக்காமல் உள்ளது.\nஇதைகுறித்துச் சனிக்கிழமை முதல் கேப்ஜெமினி ஊழியர்கள் டிவிட்டரில் கேப்ஜெமினி தங்களுக்குத் துரோகம் செய்து விட்டது எனப் பல்வேறு விதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.\nஏப்ரல் மாதத்தில் 2வது முறையாகக் கேப்ஜெமினி ஊழியர்கள் சமுக வலைத்தளத்தில் #CapgeminiBetraysEmployees என் ஹேஷ்டேக்-இல் அதன் ஊழியர்களுக்கு 0.50% முதல் ஜீரோ ஹைக் கொடுத்துள்ளது எனப் பலர் பதிவுகளை விட்டுள்ளனர்.\n2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கேப்ஜெமினி நிலையான 7 சதவீத வளர்ச்சி மற்றும் 315.3 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.\nஇந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்த நிலையில் கேப்ஜெமினி நிர்வாகம் சிறந்த ஊழியர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து சரியான முறையில் ஊதிய உயர்வு வழங்க வழிவகைச் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.\nசிறப்பாக பணியாற்றிய குழுவிற்கு கிடைத்தது. 0% ஊதிய உயர்வு.\nகேப்ஜெமினி நிறுவனத்தில் 92 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.\nகேப்ஜெமினி தன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் வெளியேற்றியதற்கு முக்கிய காரணம் அவர்கள் தானாக வெளியேற வைக்க வேண்டும் என்பதற்காகவே.\nஒரு பக்கம் கேப்ஜெமினி சிறப்பான காலாண்டு வளர்ச்சியை பெற்றிருக்கும் போது மறுபுறம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் உள்ளது.\nநாங்க 7 பேர் இருக்கோம். யாராவது ஏலம் எடுக்க தயாரா..\nநீங்க கொடுத்த ஊதிய உயர்வை வைக்க வீட்டில இடம் இல்ல. ஆதலால் இதை உயர் நிர்வாக குழுவிற்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன்.\nமுதல பிஸ்கட், அப்புறம் டாய்லெட் பேப்பர் இப்போ சம்பளத்தில் எங்களது ஊதிய உயர்வை எடுத்துவிட்டார்.\nநாட்டின் பணவீக்கம் 7 சதவீதமும், ஊதிய உயர்வு 0% ஆக இருந்தால் அடுத்த 5 வருடத்தில் மோசமான நிலையில் இருப்பேன்.\nஇதற்கு பெயர் தான் துரோகம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n டிவிட்டரில் கேப்ஜெமினி ஊழியர்கள் கதறல்..\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nதிவால் ஆனதாக அறிவித்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா..\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்க���ில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_692.html", "date_download": "2018-05-24T08:23:45Z", "digest": "sha1:QJIY5NNZLVWJPOUCSUCQNPOZ7Q7FENIC", "length": 5197, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பொட்ட 'நௌபருக்கு' சிறைச்சாலைக்குள் பரிசு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொட்ட 'நௌபருக்கு' சிறைச்சாலைக்குள் பரிசு\nபொட்ட 'நௌபருக்கு' சிறைச்சாலைக்குள் பரிசு\nஉயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பொட்ட நௌபர் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழி பதுளை சிறைச்சாலையில் புது வருட போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nபுத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டே இவ்வாறு நௌபர் பரிசு வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகரம் மற்றும் பெட்மின்டன் போட்டிகளில் நியாஸ் முகமத் நௌபர் எனும் இயற்பெயர் கொண்ட குறித்த நபர் பரிசுகள் வென்றுள்ளதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத�� தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_11.html", "date_download": "2018-05-24T08:15:31Z", "digest": "sha1:HE4RNCLEWXNN5Q4EAWCPCB36JP3ZAWSO", "length": 49546, "nlines": 403, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஸ்ரீ சக்ர வழிபாடு", "raw_content": "\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்\nகளி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே\nதெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ\nஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.\nஅபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் \" ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே\" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குதை கூறுகின்றார்.\nஅது தேவியின் திருவருட் சக்கரம்.\nஅரிசி மாவு அல்லது மஞ்சள் பொடி ஆகியவற்றினால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தி வீற்றிருக்கிறாள் என நினைத்து வழிபடல்\nஸ்ரீ சக்கர பூசை வழிபாடு எனப்படும்.\nஅம்பாளுடைய சக்ரத்தை ஸ்ரீசக்ரம் என்றும் ஸ்ரீசக்ர ராஜமென்றும் சொல்வதுண்டு.\nசரீரமானது ஜீவனுக்கு எப்படி நிலைக்களனாக உள்ளதோ,\nஅவ்வாறே சிவன் சக்தி இருவருக்கும் இருப்பிடமாக உள்ளது ஸ்ரீசக்ரம்.\nஸ்ரீசக்ரமானது கீழ்நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும், மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சேர்வதால் உண்டாவது. மேல்நோக்கிய நான்கு முக்கோணங்களை ‘சிவாத்மகம்’ என்றும் கீழ்நோக்கிய ஐந்து முக்கோணங்களையும் ‘சக்தியாத்மகம்’ என்றும் கூறுவர்.\nஸ்ரீசக்ரத்தில் அடங்கிய பிந்து, அஷ்டதளம், ஷோடதளம், சதுரச்ரம் என்ற இவை சிவ சக்ரங்கள் (சிவாத்மகம்),\nத்ரிகோணம், அஷ்டகோணம்,தாசாத்வயம், மன்வச்ரம் இவை சக்திச் சக்ரங்களாகும் (சக்தியாத்மகம்).\nசக்திச் சக்ரங்கள் மேன்மை உடையவையாகும்.\nஇந்த இரண்டிலும் சக்திச் சக்ரச் சேர்க்கையினால்தான் சிவச்சக்ரத்திற்கு மேன்மை ஏற்படுவதாக ‘சிவசக்த்யா யுக்தோ’ என்று சௌந்தரியலஹரி சுலோகம் கூறுகிறது.\nஸ்ரீசக்ரத்தின் மத்திய பாகத்தை பிந்து என்பர்.\nஸ்ரீசக்ரத்தின் மத்தியிலுள்ள த்ரிகோணத்தின் நடுவில்\nபிந்து இருப்பதால் அதற்கு ‘பைந்தவஸ்தானம்’ என்று பெயர்.\n.இந்த முக்கோண ஸ்தானங்களில் பிரபஞ்ச தத்துவங்களையும் மனோ நிலைகளையும் குறிக்கும் யோகினிகள் என்று அழைக்கப் பெறும்\nமுக்கோண ஸ்தானங்களில் அமர்ந்திருக்கும் யோகினிகள் ஆவரண தேவதைகள் என்று அழைக்கப் பெறு��ிறார்கள்.\nஆவரண என்றால் மறைக்கும் என்று பொருள்.\nபிந்து மண்டலத்திலுள்ள பிரம்ம ஸ்வரூபத்தை மறைத்து, பஞ்ச பௌதீகப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பவர்கள் இந்த யோகினிகளே.\nசூரியனிடமிருந்து கிரணங்கள் தோன்றுவது போல,\nஆவரண தேவதைகள் அம்பாளிடமே ஐக்கியமாகி விடுவதை\nஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது. பின்பு அவை இரண்டுமே இரண்டறக் கலந்து ஒன்றுபட்டு விடுவதால் அம்பாளை\nராகம் எனப்படும் விருப்பைக் குறிப்பது பாசம். குரோதம் என்ற வெறுப்பைக் குறிப்பது அங்குசம். கரும்பு வில் மனத்தையும், ஞானேந்திரிய பஞ்சகம் பஞ்சபுஷ்ப பாணங்களையும் குறிப்பிடுகின்றன.\nஸ்ரீசக்ர பூஜையைச் செய்பவர்கள் லௌகீக சுகங்களை அடைவதோடு நிவர்த்தி மார்க்கத்தில் வெறுப்பு, விருப்பு, புலன்கள் ஆகியவற்றையும் வென்று, ஜிதேந்திரியனாக, ஜீவன் முக்தியை அடைகிறான்.\nஅம்பாளாகிய ஸ்ரீசாரதையை வழிபடும் சாஸ்திரத்திற்கு ஸ்ரீவித்யை என்றும் அம்பாளுடைய மந்த்ரத்திற்கும் வித்யை என்றும் சொல்லப்படுகிறது.\nசகலவிதமான மந்த்ரங்களுக்குள்ளும் மிக உயர்ந்த-\nஉன்னதமான மந்த்ரம் ‘ஸ்ரீ வித்யை’\nஆதிசக்தியாக, சர்வேச்வரியாக, ராஜ்யலக்ஷ்மியாக விளங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி தன்னை ஆச்ரயித்தவர்களுக்கு ராஜபீடங்களைக் கொடுக்கவல்லவள்.\nசிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் மூவகை கிருத்யங்களுக்காக மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மூல சக்தி-பரதேவதை அவளே\nசந்த்ரமௌலீஸ்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீ சக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது திரிபுரசுந்தரிக்குத்தான்.\nசிவன் மாதிரியே - அவளுக்கும் பூர்ண சந்த்ரசம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரசில் பூரண சந்த்ரன் இருக்கிதென்றால் - இவள் வாசம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில் தான்.\nசந்த்ர மண்டல மத்யகா என்று ஸஹஸ்ரநாமத்தில் போற்றுகிறோம்..\nஅம்பாளுக்கு விசேசமான திதி பௌர்ணமி..\nஅவளே நம்முடைய சிரசின் உச்சியில் பூர்ணசந்த்ரனாக\nதிவ்ய தம்பதிகள் ஜில்ஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர சம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும்; திரிபுரசுந்தரியாகவும் இருக்கிறார்கள்.\nஅவள் சிரசிலும் சந்தரகலை உண்டு. சாரு சந்த்ர கலாதரா என்று சகஸ்நாமத்தில் வருகிறது. மஹாதிரிபுரசுந்தரி - சந்த்ர மண்ட��� மத்யகா\nசாரு சந்த்ர கலாதரா என்ற நாமாக்கள் ஆனந்தமளிப்பவை..\nகற்பக விருஷத்தினடியில் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலே பெறுவது போல, சகல நற்காரியங்களும் ஸ்ரீசக்ரத்தின் கீழ் அமர்ந்து வேண்ட கை கூடும்\nஸ்ரீசக்ரங்களைத் தாடங்கங்களாக அணிந்த அன்னை அகிலாண்டேஸ்வரி\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 8:01 PM\n//அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் \" ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே\" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குதை கூறுகின்றார்.\nஅது தேவியின் திருவருட் சக்கரம்.\nஅரிசி மாவு அல்லது மஞ்சள் பொடி ஆகியவற்றினால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தி வீற்றிருக்கிறாள் என நினைத்து வழிபடல் ஸ்ரீ சக்கர பூசை வழிபாடு எனப்படும்.//\nமிகவும் அருமையான தகவல்கள். முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.\nமுதல் படத்தில் விரிந்த செந்தாமரை மேல் அழகாக ஒயிலாக நின்றிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் கைகளிலிருந்து கொட்டிடும் ஐஸ்வர்யம், கரங்களில் வைத்திருக்கும் தாமரை, பூர்ணகும்பம், மாலையுடன் யானையார், அந்த அன்னபக்ஷி, அழகிய நீர் நிலை முதலியவற்றுடன் மிகச்சிறப்பாக உள்ளது.\nஅடுத்த படம் படு அமர்க்களமாக கண்ணைப்பறிப்பதாக உள்ளது.\nஅழகிய விரிந்த செந்தாமரை மேல் ஒளிவீசிடும் வண்ணம் நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள அந்த ஸ்ரீசக்ரம் நல்ல அழகோ அழகு\nமூன்றாவது படமும் ஐந்தாவது படமும் காட்சியளிக்காமல் உள்ளனவே\nகடைசிக்கு முந்திய படத்தில் சிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் உற்சவ அம்மன் A1. நல்ல பிரைட்டோ பிரைட், அம்பாளின் அரக்குப்புடவை, கரும் பச்சை பார்டருடன், மலர் மாலைகள், திருவாசி சஹிதம் ரொம்பப்பிரமாதம்.\nசிங்கத்தின் பற்களும், விழியும் பார்க்கவே பயங்கரம், வெள்ளியில் செய்த சிம்ஹ வாகனம் போலத்தெரிகிறது.\nஸ்ரீசக்ரம்,ஸ்ரீசக்ர வழிபாடு ,அதன் பலன்கள் எல்லாம் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அழகிய படங்கள்.நன்றி.\n//ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது. பின்பு அவை இரண்டுமே இரண்டறக் கலந்து ஒன்றுபட்டு விடுவதால் அம்பாளை பிரகாச-விமர்ச-பரப்ரம்மஸ்வரூபிணி என்று போற்றுகிறோம்.//\n//அம்பாளாகிய ஸ்ரீசாரதையை வழிபடும் சாஸ்திரத்திற்கு ஸ்ரீவித்யை என்றும் அம்பாளுடைய மந்த்ரத்திற்கும் வித்யை என்றும் சொல்லப்படுகிறது.\nசகலவிதமான மந்த்ரங்களுக்குள���ளும் மிக உயர்ந்த-உன்னதமான மந்த்ரம்\nஆதிசக்தியாக, சர்வேச்வரியாக, ராஜ்யலக்ஷ்மியாக விளங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி தன்னை ஆச்ரயித்தவர்களுக்கு ராஜபீடங்களைக் கொடுக்கவல்லவள்.\nசிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் மூவகை கிருத்யங்களுக்காக மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மூல சக்தி-பரதேவதை அவளே\nசந்த்ரமௌலீஸ்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீ சக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது திரிபுரசுந்தரிக்குத்தான்.//\nமிகவும் அழகிய விளக்கங்கள் இவை.\nஸ்ரீசக்ர ராக சிம்ஹாசனோபரி ஸ்ரீ லலிதாம்பிகையே ..... என்ற பாட்டில் இந்தப்பதிவரின் பெயர் தனியாக ஓரிடட்தில் வரும். அப்போதெல்லாம் நான் நினைத்து மிகவும் மகிழ்வதுண்டு.\n//சிவன் மாதிரியே - அவளுக்கும் பூர்ண சந்த்ரசம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரசில் பூரண சந்த்ரன் இருக்கிதென்றால் - இவள் வாசம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில் தான்.\nசந்த்ர மண்டல மத்யகா என்று ஸஹஸ்ரநாமத்தில் போற்றுகிறோம்..\nஅம்பாளுக்கு விசேசமான திதி பௌர்ணமி..\nஅவளே நம்முடைய சிரசின் உச்சியில் பூர்ணசந்த்ரனாக அம்ருதத்தைக் வர்ஷிக்கும் அமிருதவர்ஷிணி//\nஸ்ரீசக்ரத்தின் நடுவே சிரசில் பிறைச்சந்திரனோடும், கையில் கரும்புடனும் காட்டியிருக்கும் காஞ்சி காமாக்ஷி அம்மன் எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும். அந்த அம்பாள் முகத்தில் தான் எத்தனை தேஜஸ் கொட்டிக்கிடக்கிறது\n//கற்பக விருஷத்தினடியில் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலே பெறுவது போல, சகல நற்காரியங்களும் ஸ்ரீசக்ரத்தின் கீழ் அமர்ந்து வேண்ட கை கூடும்//\nமிகவும் அற்புதமாக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். இந்த வரிகளுக்கு மேல் காட்டப்பட்டுள்ள அம்பாளின் நகைகள் யாவும் ஜொலிக்கின்றன.\nபச்சை நீலம் முத்து பவழம் போன்ற நவரத்தினக்கற்கள் பதித்த ஆபரணங்களும், தலையில் கொண்டையும், கையில் கிளியும், வெண்பட்டு வஸ்திரமும், முரட்டு புஷ்ப மாலைகளும் எல்லாமே ஜோர் ஜோர்\n//திவ்ய தம்பதிகள் ஜில்ஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர சம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும்; திரிபுரசுந்தரியாகவும் இருக்கிறார்கள்.//\nஅது போன்ற திவ்ய தம்பதியினர் மிகவும் கொடுத்து வைத்தவர்களே\n//ஸ்ரீசக்ரங்களைத் தாடங்கங்களாக அணிந்த அன்னை அகில��ண்டேஸ்வரி//\nஆஹா, எங்கள் ஊர் திருச்சி திருவானைக்கா அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி அல்லவோ\nஅந்த அம்மனே அழகு அதிலும் காதுகளில் ஸ்ரீசக்ரங்களையே தாடகங்களாக அணிந்திருப்பது அந்த அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதல்லவோ\nஇன்றைய தங்களின் பதிவினில் ஸ்ரீசக்ர வழிபாடு பற்றிய பல்வேறு தகவல்கள் அறிய முடிந்தது.\nவழக்கம் போல பல அழகழகான் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nகடைசி படத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் கையில் ஏந்தியுள்ள சிவனும், அவர் கழுத்தில் பாம்பும், சூலாயுதமும், உடுக்கையும், புலித்தோலும், அவர் சிரசில் கங்கையும், இன்னொரு பாம்பும், பிறைச்சந்திரனும், காதில் குண்டலங்களுடன் கருணை பொழியும் பார்வையும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலைகளும்; தம் இரு குழந்தைகளான பிள்ளையார் + முருகனை மடியில் அமர்த்திக்கொண்டுள்ள அன்னை பராசக்தி பார்வதி தேவியும், இருபுறமும் இரு சிவலிங்கங்களும், அருகே சமத்தாக அமர்ந்திருக்கும் காளையார், எலியார் + மயிலாரும், சிவ குடும்பத்தி க்ரூப் போட்டோ போல அழகாகக் காட்டப்பட்டுள்ளது, அருமை.\nமூன்றாவது படமும் (ஸ்ரீசக்ர கோலம்) ஐந்தாவது படமும் (அம்பாள்+ஸ்ரீசக்ரம் பதித்த அழகிய வட்டத்தட்டுக்களும்) இப்போது தெரிகின்றன. தரிஸனம் செய்விக்க ஏற்பாடு செய்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள்.\n350 அடி உயர ஸ்ரீசக்ர கோபுரமும், இன்னும் மற்ற எல்லாப்படங்களுமே பார்க்கப்பரவஸம் அளிக்கினறன.\nகடுமையான தங்களின் உழைப்புக்கும், அருமையான படங்கள்,விளக்கங்கள் மற்றும் பதிவு+பகிர்வுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள்.\n\"அடியார்கள் வாழ,இப்புவி மாந்தர்கள் வாழ,தண்தமிழ் நூல் வாழ,கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ,\nஎல்லையற்ற சக்தி,ஞானம், கல்வி, ஆரோக்யம்,முக்தி என அனைத்தையும் நல்கும் ஸ்ரீஸக்கரம்.நமது திரு நாட்டில் 180-க்கும் மேல் உள்ள ஸ்தலங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது.\nதங்கள் தளத்தில் \"comment\"-ல் படத்தினை இணைக்க வசதியாக \"N.C. Code\"-நை நிறுவினால் ஸ்ரீஸ்க்ரம் குறித்த படம் இணைக்க ஏதுவாக இருக்கும்.\nஸ்ரீ சக்ரம் உள்ள சில ஸ்தலங்கள்:- திருஆனைக்கா [அம்பாளின் உக்கிரத்தினை தணிக்க,ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ர தாடங்கத்தினை அம்பாளின் காதுகளில் சாற்றினார்},திருவிடை மருதூர், வேளச்சேரி, மாங்காடு, திருஒற்றியூர், குற்றாலம், --இன்னும் பல.\nகாஞ்சிபுரம் நகரமே ஸ்ரீ சக்ரவடிவமானது.இங்கு பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'காமகோடி' என்னும் ஸ்ரீ சக்ரத்தில் அம்பாள் காமாஷி நித்ய சா ந்னித்தியமாக விளங்குகிறாள்.\n//அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் \" ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே\" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குதை கூறுகின்றார்.\nஅது தேவியின் திருவருட் சக்கரம்.\nஅரிசி மாவு அல்லது மஞ்சள் பொடி ஆகியவற்றினால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தி வீற்றிருக்கிறாள் என நினைத்து வழிபடல் ஸ்ரீ சக்கர பூசை வழிபாடு எனப்படும்.//\nமிகவும் அருமையான தகவல்கள். முழுவதும் படித்து விட்டு வருகிறேன்./\nமிக அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..\nஎங்கள் முன்னோர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்க்ரம் எங்கள் குடும்பத்தில் உள்ளது. எனது அம்மாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் மதுரையில் மீனாஷி கோவிலில் வைத்து மந்திர உபதேசம் செய்து அருளினார். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.\nஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் தோழி..\n\"அடியார்கள் வாழ,இப்புவி மாந்தர்கள் வாழ,தண்தமிழ் நூல் வாழ,கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ,\nஇனிய வாழ்த்துகளுக்கு நன்றி தோழி..\nமுதல் படத்தில் விரிந்த செந்தாமரை மேல் அழகாக ஒயிலாக நின்றிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் கைகளிலிருந்து கொட்டிடும் ஐஸ்வர்யம், கரங்களில் வைத்திருக்கும் தாமரை, பூர்ணகும்பம், மாலையுடன் யானையார், அந்த அன்னபக்ஷி, அழகிய நீர் நிலை முதலியவற்றுடன் மிகச்சிறப்பாக உள்ளது.//\nஅழகான கருத்துரைகளால் பதிவினைப்பெருமைப்படுத்தியமைக்கு நன்றி ஐயா..\nஅற்புதமான கருத்துரைகளால் மனம் நிறைவடைந்தது.. நன்றி தோழி..\nஸ்ரீ சக்ரம் மகிமை, படங்களுடன் அருமை.\nஸ்ரீசக்ரம்,ஸ்ரீசக்ர வழிபாடு ,அதன் பலன்கள் எல்லாம் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அழகிய படங்கள்.நன்றி./\nஅழகிய கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..\nஇன்றைய தங்களின் பதிவினில் ஸ்ரீசக்ர வழிபாடு பற்றிய பல்வேறு தகவல்கள் அறிய முடிந்தது.\nவழக்கம் போல பல அழகழகான் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nகடைசி படத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் கையில் ஏந்தியுள்ள சிவனும், அவர் கழுத்தில் பாம்பும், சூலாயுதமும், உடுக்கையும், புலித்தோலும், அவர் சிரசில் கங்கையும், இன்னொரு பாம்பும், பிறைச்சந்திரனு���், காதில் குண்டலங்களுடன் கருணை பொழியும் பார்வையும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலைகளும்; தம் இரு குழந்தைகளான பிள்ளையார் + முருகனை மடியில் அமர்த்திக்கொண்டுள்ள அன்னை பராசக்தி பார்வதி தேவியும், இருபுறமும் இரு சிவலிங்கங்களும், அருகே சமத்தாக அமர்ந்திருக்கும் காளையார், எலியார் + மயிலாரும், சிவ குடும்பத்தி க்ரூப் போட்டோ போல அழகாகக் காட்டப்பட்டுள்ளது, அருமை.\nஅருமையுடன் அற்புதமாக அளித்த அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nஎங்கள் முன்னோர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்க்ரம் எங்கள் குடும்பத்தில் உள்ளது. எனது அம்மாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் மதுரையில் மீனாஷி கோவிலில் வைத்து மந்திர உபதேசம் செய்து அருளினார். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்./\nநெகிழவைக்கும் பகிர்வு.. உபதேசம் பெற்ற வமசம்.. வாழ்த்துகள்..\nஸ்ரீ சக்ரம் மகிமை, படங்களுடன் அருமை./\nஸ்ரீ சக்கர மகிமை வழிபாடு பற்றிய விளக்கம் படங்கள் என்று எல்லாமே நல்லா இருக்கு நன்றி\nஸ்ரீசக்கரத்தினைப் பற்றி அழகிய படங்களுடன்,சிறப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nஅறியாதன எல்லாம் தங்களால் அறிந்தோம்\nஅருமையான பதிவுக்கு மனமார்ந்த நன்றி\nகருணை ததும்பும் முகத்துடனும், வீரம் செறிந்த பாவனையோடு வெண்பட்டுடுத்தி அம்பாள் சேவை சாதிக்கும் விதமும் காணக் கண்ணிரண்டு போதவில்லை தோழி.\nவெண்மையான மனத்துடன் நீ பிறருக்கு உதவினால் என் கருணை மிகுந்த கடைக்கண் பார்வை உன்மேல் விழும் என்று சொல்வது போலல்லவா இருக்கிறது அம்மையின் தோரணை...\nகடைசியாக இருக்கிற படத்தில் சிவ பெருமானின் பார்வை, வசியப்படுத்துகிறது தோழி. மிகவும் ரசித்தேன்.\nமுதலில் இருந்து பத்தாவது படத்தில் அருள் பாலிக்கும் அம்பிகை ஸ்ரீ சக்கரத்தில் தோன்றுவது கூடுதல் சிறப்பு.\nதெய்வதரிசனத்தை கணினி மூலமாகவே எம் கைகளில் தவழச் செய்தது இந்தப் பதிவு.\nபகிர்வுக்கு நன்றிகள் பல தோழி.\nமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு\nமுத்தான மூன்று பதில்களுக்கு நன்றிகள்.\nஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை\nவிழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட...\nநேசம் மறப்பதில்லை நெஞ்சம் - நேசம் +யுடான்ஸ் இணைந்த...\nநவகிரக தோஷம் நீக்கும் சூரியத் தோட்டம்\nஹாங்காங் - நோவாவின் கப்பல்\nசகல செல்வங்களும் அருளும் \"லட்சுமிபதி'\nஅவசர உதவிக்கு அருளும் அருளாளன்\nஸ்ரீ ஆண்டாள் வைர மூக்குத்தி சேவை\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-05-24T08:01:00Z", "digest": "sha1:4XGJ7GBHDLRNITR4GSUJMGFZ2BTIWHOI", "length": 9973, "nlines": 93, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றுவார் .", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றுவார் .\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார் என அந்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ச.தமிழ்மாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஎமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு,\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.\nபிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.\nஅதோடு தேசியத் தலைவர் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.\nசர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.\nஎமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.\nஇழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.\nசிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாத‌த்திற்கு எதிராக எமது விடுதலைப்��ோர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன் எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபுலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாக...\nதன்மான தமிழனனின் தகவல்கள் சில ........\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/01/blog-post_12.html", "date_download": "2018-05-24T07:49:51Z", "digest": "sha1:O3HKWOKIBIXRQ3C2G6OLIACYUBDVMFXS", "length": 29195, "nlines": 184, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மக்கள் மனங்களை வெல்வோம்...", "raw_content": "\n- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,\n(“எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங்களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழைய கம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்), கட்சியை சுயேச்சை யாக வலுப்படுத்திடவும், அதன் வெகுஜனத் தளத்தை விரிவாக்கிடவும் மேற் கொள்ளப்பட வேண்டிய ஸ்தாபன நட வடிக்கைகள் மீது கவனம் செலுத்தியது. 2015 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தொடர்ச்சிதான் இந்த சிறப்பு மாநாடு. கட்சியின் கொள்கைகளை உருவாக்கும் உச்ச பட்ச அமைப்பான கட்சி காங்கிரஸ், ஓர் இடதுசாரி ஜனநாயக முன்னணியை, ஓர்உண்மையான அரசியல் மாற்றாக உருவாக்கக்கூடிய விதத்தில், கட்சியின் வலுவைவிரிவாக்குவதற்கான முக்கியத்து வத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் நிலைப்பாட்டை வடித்தெடுத்தது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சிஎதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் குறித்து மு��ுமையாக விவாதித்தது.\nநாட்டின் அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கம் அமைந்ததற்குப்பின், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரக்கத் தனமான முறையில் பின்பற்றுவதன் மூலமும், மதச் சிறுபான்மையினர் மீது மதவெறித் தாக்குதல்களைத் தொடுப்பதன்மூலமும் ஒரு வலதுசாரித் தாக்குதல் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவ்வாறான இவ்விரண்டு தாக்குதல்களையும் எதிர்த்து முறியடித்திட, ஓர் இடதுசாரி ஜனநாயக மாற்று மேடையை உருவாக்கிஅதன் மூலம் வலுவான இயக்கங்களையும்போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகள் வகுக்கப்பட்டுள் ளன. எனவே, பிளீனம் இப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய முறையில் திட்டமிடவும், கட்சி ஸ்தாபனத்தை அனைத்து மட்டங்களிலும் புதுப்பித்திடவும் வேண்டி யிருந்தது.\nஇத்துடன் மிகவும் முக்கியமான பணியாக பிளீனம் எடுத்துக்கொண்டது, கட்சி உறுப்பினர்களின் தரத்தை அரசியல்ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் எப்படி முன்னேற்றுவது என்பதாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் கட்சிஉறுப்பினர்களும் அதன் முன்னணி ஊழியர்களும்தான் ஸ்தாபனத்தின் முது கெலும்பாகும். அவர்கள் அரசியல்ரீதியாக உணர்வுமிக்கவர்களாகவும், அர்ப்பணிப்பு உடையவர்களாகவும், தியாகசீலர் களாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.\nஇதனைஎய்திட வேண்டுமெனில், கட்சி உறுப்பினர்களில் தொழிலாளர் வர்க்கத்தினரை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கொண்டுவரவேண்டும். இவ்வாறு, முதன்முறையாக, கட்சி உறுப்பினர்களாக அதிக அளவில் பெண்களைச் சேர்ப்பதற்கு ஒரு குறியீடு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தற்சமயம், கட்சி உறுப் பினர்களில் பெண்கள் 15.5 சதவீதமாகும். இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும். கட்சியின் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு வழி, தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் களிலிருந்து வரும் முன்னணி ஊழியர் களை, கட்சியின் உயர் கமிட்டிகளுக்கு உயர்த்துவதை உத்தரவாதம் செய்வதாகும். இத்துடன், தலித்துகள், ஆதிவாசி கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இதர பிரிவினர்களிலிருந்தும் முன்னணி ஊழி யர்களை மேம்படுத்த��வதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்வதாகும். கட்சியின் தலித் உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை.\nகட்சியின் மொத்த உறுப்பினர் களில் தற்சமயம் 20.3 சதவீதம் பேர் தலித் துகளாவர். ஆனால் அவர்களின் எண்ணிக் கை மத்திய மற்றும் உயர் கமிட்டிகளில் ஒப்பீட்டளவில் குறைவு. எனவே, சமூகரீதியாக புறக்கணிக்கப்பட்ட பிரிவினரி லிருந்து முன்னணி ஊழியர்களை மேம் படுத்துவதற்கு, உணர்வுப் பூர்வமாகத் திட்டமிட வேண்டியது அவசியத்தேவை.கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த தாராளமயம் மற்றும் உலகமயக் கொள்கைகளுக்குப்பின்னர் சமூகப் பொரு ளாதார நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங் களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்இடதுசாரிகளும் பொதுவாகப் பின்தங்கி விட்டனர். குறிப்பாக இந்த மாற்றங்களின் விளைவாக மத்திய தர வர்க்கத்தினரும் இளைஞர்களும் கடுமையாகப் பாதிப்புக்குஉள்ளானார்கள். தாராளமயக் கொள்கை கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மத்தியத்தர வர்க்கத்தி னருக்கும் இளைஞர்களுக்கும் இடது சாரிகள் வேண்டுகோள் விடுத்தார்கள்.\nஆனால் அந்த வேண்டுகோள் எடுபட வில்லை. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். முதலாவதாக, மத்திய தரவர்க்கத்தினருக்குள்ளேயே வித்தியா சங்கள் எழுந்துள்ளன. அதிக வருமானம் பெறக்கூடிய உயர்நிலையை எட்டியுள்ள மத்தியத்தர வர்க்கத்தினரின் வாழ்நிலை சமூகத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக மாறியிருக்கிறது. நவீன தாராளமய முதலாளித்துவம் தங்களுக்குப் பயன் அளித்திருப்பதாகவே அவர்கள் பார்க் கிறார்கள். எனவே, இடதுசாரிகளின் கொள்கைகளோ, திட்டங்களோ அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத வைகளாக மாறிவிட்டன. இரண்டாவதாக, மத்தியதர வர்க்கத்தினரின் இதர பிரிவினரின் வாழ்க்கையிலும் பெரிய அளவிற்குமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nஇடதுசாரி களால் அவற்றின்மீது முறையாக கவனம் செலுத்தப்படவில்லை. இடதுசாரி அமைப்புகள் பழைய பிரச்சனைகளின் மீது, பழையபாணியிலேயே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மாறியுள்ள சூழ் நிலையில் புதிய பாணியை உருவாக்கிக் கொண்டு அவர்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. அவ்வாறே இளைஞர்களைப் பொறுத்தும்,இடதுசாரிகள் தங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றி அமைத்துக் கொண்டு, அவர்களின் ஆசை அபிலா சைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்துள்ள இடங்களில் அது வெற்றி பெற்றிருக் கிறது. ஆனால் பொதுவாக இவர்களின்பிரச்சனைகளும் பெரும்பாலான பகுதி களில் கண்டுகொள்ளப்படாமல் விடப் பட்டிருக்கின்றன. பிளீனம் இவ்வாறு மத்தியத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களின் இப்பிரச்சனைகளை எல்லாம் ஆழமாகப்பரிசீலித்தது. நகர்ப்புற மத்தியத்தர வர்க்கங்களின் மத்தியில் வேலைகளைமுடுக்கிவிட துல்லியமான நடவடிக்கை கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.\nகட்சியின் இளைஞர்கள் எண்ணிக்கை (31 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள்) 20 சதவீதத்தினைச் சுற்றியே இருந்து கொண்டிருக்கிறது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் இளைஞர்களையும், பெண்களையும் தெரிவுசெய்து மேம்படுத் திட உரிய வழிகாட்டுதல்கள் பிளீனத்தில் வரையப்பட்டிருக்கின்றன. பிளீனத்தில் மிகவும் முக்கியமானமுழக்கம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக் கிறது. அது, மக்களுடன் உயிர்த்துடிப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும். இது ஆங்கிலத் தில் மாஸ் லைன் (mass line) என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்புவரை,தேர்தல் சமயங்களில் மட்டுமே மக்களுடன் அவ்வாறான தொடர்புகளை நாம் கொண் டிருந்தோம். “எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங் களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழையகம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத் திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எங்கே உள்கட்சி ஜனநாயகம் வீர்யத்து டன் இருக்கிறதோ அங்குதான் கட்சியைத் தரமானதாக மேம்படுத்திட முடியும். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டு மல்ல, கட்சி அடிப்படையிலான நாடாளு மன்ற ஜனநாயக அமைப்பிற்கும் முக்கியமாகும். நவீனதாராளமய அரசியல் ஜனநாயகமுறையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது, கட்சிகளுக்குள் ஏற்கனவே இதனை மிகவும் சுருக்கிவிட்டது. பல கட்சிகள் ஒரேதலைவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கின் றன அல்லது குடும்ப எண்டர்பிரைசஸ்-ஆக மாற்றப்பட்டிருக்கின்றன. கம்யூ னிஸ்ட் கட்சி கட்டுப்பாடான கட்சியாக இருந்த போதிலும், கட்சிக்குள் ஜனநாய கம் இல்லை என்கிற கருத்த��ப் பரவலாக இருக்கிறது. உண்மையில், ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்கட்சி ஜனநாயகத்தைச் சிறந்தமுறையில் பின் பற்றி வருகிறது. உள்கட்சி ஜனநாயகத் தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய சில போக்குகளை பிளீனம் சுட்டிக்காட்டியது, அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளையும் பிளீனம் பரிந்துரைத்திருக்கிறது.வகுப்புவாதத்தை எதிர்த்துமுறியடிப் பது என்பது தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பது என்ற ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. தேர்தல் போராட்டம் மட்டுமே மதவெறி சக்திகளை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்திவிடாது. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பல்வேறு விதமான பரிவாரங்களும் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாஜக தேர்தலில் தோல்வி அடைவதுமட்டுமே மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டு வரும் மதவெறி நஞ்சை அகற்றுவதற்குப் போதுமானதல்ல. இந்துத்வா சக்திகளை யும் மற்றும் வகுப்புவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் எதிர்த்து முறியடித்திட சித்தாந்தப் போராட்டங்களை நடத்த வேண்டியது முக்கியமாகும். மதவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஒரு கட்சி என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் மத்தியில் சித்தாந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு என்றே வலுவான ஓர் அமைப்பைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே, மதவெறிக்கு எதிராகவும், மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளைப் புகுத்திடக்கூடிய விதத்தில் சமூக, கலாச்சார மற்றும் கல்வித்துறைகளில் தலையிட்டு சமூக, கலாச்சார மற்றும் கல்வித்துறை களில் தலையிடவும் வேண்டி அறிவுஜீவி கள் மற்றும் கலாச்சார ஸ்தாபனங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான மேடையை உருவாக்குவதற்கான வழிவகைகளைக் கண்டறிவது குறித்தும் பிளீனம் விவாதித் தது. பிளீனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஸ்தாபனரீதியான கடமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்துவ தன் மூலம், நாட்டில் ஒரு வலுவான இடதுமற்றும் ஜனநாயக மாற்றை நோக்கி முன்னேறுவதைத் தீர்மானித்திடும்.\nநன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தில்லிப் பதிப்பு, 7-1-2016\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்��ிய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியா...\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2014/01/blog-post_21.html", "date_download": "2018-05-24T08:20:21Z", "digest": "sha1:TMSGONMTGST2357QO7BFNWAVU2ZVBLUY", "length": 21787, "nlines": 174, "source_domain": "www.thuuyavali.com", "title": "கருக்கலைத்தால் இஸ்லாத்தில் என்ன தண்டனை..? | தூய வழி", "raw_content": "\nகருக்கலைத்தால் இஸ்லாத்தில் என்ன தண்டனை..\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nகருக்கலைத்தால் இஸ்லாத்தில் என்ன தண்டனை உள்ளது. குழந்தை உருவாகி நூற்று இருபது நாட்களை கடந்து விட்ட பிறகு கருக்கலைப்புச் செய்தால் அப்போது ஒரு மனித உயிரை கொன்ற பாவம் ஏற்படும். அநியாயமாக ஒரு மனித உயிரைக் கொல்வதை பெரும்பாவம் என்று மார்க்கம் எச்சரிக்கின்றது. குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள்.\nமேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும். இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன. (அல்குர்ஆன்6 : 137)\nஅறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர்ஆன்6 : 140) ''வாருங்கள் உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே) கூறுவீராக அது, ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே.\n வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள் அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள் அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள் நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன்6 : 151) வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன்6 : 151) வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன்17 : 31) நபியே அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன்17 : 31) நபியே (முஹம்மதே) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ''அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்60 : 12) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) நூல் : (புகாரி 5975) நபி (ஸல்) அவர்கள், ''பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''அல்லாஹ்வின் தூதரே அவை யாவை'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகüன் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே அந்தப் பெரும் பாவங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : (புகாரி 6857) எனவே நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் உள்ள கருவை கலைப்பது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பெரும்பாவமாகும்.\nநூற்று இருபது நாட்களுக்குட்பட்ட கருவை கலைத்தால் குழந்தையை கொன்ற பாவம் ஏற்படாது. மாறாக நமது உடலுக்கு நாமே அழிவை தேடிக்கொண்ட குற்றம் மட்டுமே ஏற்படும். ஏனென்றால் நமக்கு தீங்கு தரும் காரியங்களை செய்யக்கூடாது என குர்ஆன் தடுக்கின்றது. அடுத்து இப்பாவத்தை செய்து விட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன என்று கேட்டுள்ளீர்கள். இப்பாவத்துக்கென்று பிரத்யேகமாக எந்த பரிகாரமும் கூறப்படவில்லை. என்றாலும் பொதுவாக எந்த பாவத்தை செய்தாலும் அதற்குரிய பரிகாரம் அதற்காக மனம்வருந்தி இனி அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற உறுதியோடு இறைவனிடம் பாவமன்னிப்புக்கோருவதாகும். 4954 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ رواه مسلم\nநபி (ஸல்) அவர்கள் கூறினா��்கள் : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவ மன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிரிருந்து உதிக்கும் யுக முடிவு நாள் வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (முஸ்லிம் 5324) அறியாமல் இப்பவாத்தை செய்துவிட்டால் இதன் பிறகு நன்மைகளை அதிகம் செய்தால் இந்த நன்மைகளால் அந்த பாவத்தை இறைவன் மன்னிக்கலாம். 526 حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَجُلًا أَصَابَ مِنْ امْرَأَةٍ قُبْلَةً فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَقِمْ الصَّلَاةَ طَرَفَيْ النَّهَارِ وَزُلَفًا مِنْ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ أَلِي هَذَا قَالَ لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ رواه البخاري\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் ஒரு அந்நியப் பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து பரிகாரம் கேட்டு இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், ''பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன'' எனும் (11:114ஆவது) வசனத்தை அருளினான். அந்த மனிதர், ''இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா)'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி 526)\n* ஹிஜ்ரீ பிறந்த வரலாறு\n* கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\n* நினைவில் நிலைநிறுத்த வேண்டிய நண்மைகள்.\n* குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஅல்-குர்ஆன் கூறும் பூமி தட்டையானதா...\nஇஸ்லாத்தில் வெள்ளை ஆடை அணிதல்.\nஇஸ்லாமிய பார்வையில் கொலுசு அணியலாம்..\nகருக்கலைத்தால் இஸ்லாத்தில் என்ன தண்டனை..\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\n35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/05/03/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-05-24T08:14:24Z", "digest": "sha1:QJKXVPK4TL72MFAOHIEGPVGPT3ABBS3S", "length": 8228, "nlines": 91, "source_domain": "site4any.wordpress.com", "title": "மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பத்திரிகைகள்…. | site4any", "raw_content": "\nமக்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பத்திரிகைகள்….\nபத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது; கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பது பற்றி அரசுக்கு உணர்த்துவது ஆகியவை இத்தினத்தின் நோக்கம். சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சட்ட விதி 19ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒவ்வொரு மே 3ம் தேதியை, “சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாக’ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.\nமிகுந்த ஆபத்து காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்தி���ம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு “யுனெஸ்கோ’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர். விருதுக்கு போட்டியிடுவோரின் பட்டியலை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு அரசுகள், பட்டியலை அனுப்பும். அதில் இருந்து, விருதுக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார்.\nஇவ்விருது, “குல்லர்மோ கானோ இசாசா’ என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. “எல் எஸ்பெக்டேட்டர்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை “யுனெஸ்கோ’ ஆராய்கிறது. “நல்ல ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான செய்தி சேகரிப்பு, போருக்கு பிந்தைய வாழ்க்கை போன்றவற்றை தலைப்பாகக் கொண்டு, “யுவெஸ்கோ’ விவாதம் நடத்துகிறது.இருப்பினும், பத்திரிகை சுதந்திரம் என்பதன் அளவுகோல், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.\nPrevious Postபாக்., இரட்டை வேஷம் : அமெரிக்கா பாய்ச்சல்…Next Postநீதி நிலைநாட்டப்பட்டது: ஒபாமா பெருமிதம்….\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/12/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:45:26Z", "digest": "sha1:3I2F5XNZ3BMFJMNOB3DSUXL4GW3PKIBB", "length": 24208, "nlines": 164, "source_domain": "thetimestamil.com", "title": "மோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா? – THE TIMES TAMIL", "raw_content": "\nமோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 12, 2016\nLeave a Comment on மோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா\nகடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலித்துகளை அடிப்பதை நிறுத்தி விட்டு தன்னை அடியுங்கள் என பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் ‘பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி’ என ஒரு பதிவு எழுதியிருந்தார்.\n“பசு பாதுகாப்பு என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் 07.08.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை வரவேற்கிறேன். ‘தாக்கவேண்டுமென்றால் என்னைத் தாக்குங்கள், தலித்துகளை தாக்காதீர்கள்; சுடவேண்டுமென்றால் என்னைச் சுடுங்கள் தலித்துகளை சுடாதீர்கள்’ என்று அவர் பேசியிருக்கிறார்.\nகுஜராத்தில் வெடித்தெழுந்துள்ள தலித் மக்களின் போராட்டங்கள், நெருங்கிவரும் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் – என அவரது பேச்சுக்குப் பின்னே ‘மறைந்துள்ள’ காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கோ, அவரது பேச்சையும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு எள்ளி நகையாடுவதற்கோ; இதே தொனியில் முஸ்லிம்களைப்பற்றியும் பேசுவாரா எனக் கேள்வி எழுப்புவதற்கோ ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. எனினும் பிரதமரின் பேச்சை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அவர் பாஜக தலைவர்களில் ஒருவராக இதைப் பேசவில்லை, இந்த நாட்டின் பிரதமராக நின்று பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை ஊடகங்கள் மட்டுமின்றி காவல் அமைப்பும் நீதி அமைப்பும் நிர்வாக அமைப்பும் கவனத்தில்கொள்ளும். அதுமட்டுமின்றி அவர் சார்ந்துள்ள பாஜகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் அது கட்டுப்படுத்தும்.\nஒரு பிரதமரின் பேச்சு அவரது இதயத்திலிருந்து முகிழ்த்தாலும் உதட்டிலிருந்து உதிர்ந்தாலும் அதற்கான மதிப்பு ஒன்றுதான். மாண்புமிகு பிரதமர் அவர்களே உங்களுக்கு என் நன்றி\nரவிக்குமாரின் இந்தக் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் சமூக ஊடகங்களில் எழுதினர். எழுத்தாளரு��் ஆய்வாளருமான அன்புசெல்வம் இதேபோன்றதொரு கருத்தை முன்வைத்தார். அதை இங்கே படிக்கலாம். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆளூர் ஷானவாஸ், இந்த கருத்தையொட்டி விசிக தலைவருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை முகநூல் எழுதினார்.\nநம் கட்சி பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.\nநாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் அல்ல. பதவிக்காக பா.ஜ.க.வில் இணைந்து முன்னேறியவர்களும் அல்ல. சாதியைப் பாதுகாக்கும் இந்துத்துவத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாகி அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சிரித்தாலும், அழுதாலும், சிந்தித்தாலும், எழுதினாலும், பேசினாலும், செயல்பட்டாலும் அனைத்திலுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் வேர் இருக்கும். அவர்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் தீர்மானிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். இது உலகறிந்த உண்மை என்பதாலேயே அவர்கள் எந்த வேடமிட்டு வந்தாலும் அதை ஜனநாயக முற்போக்கு சக்திகள் நிராகரித்து வருகின்றனர்.\nஅந்தவகையில் திருவள்ளுவரை வைத்து தருண் விஜய் நடத்திய நாடகத்தை தமிழகம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால், பொதுச்செயலாளரின் முயற்சியால் நம் கட்சி தருண் விஜய்யை ஆதரித்தது.\nபா.ஜ.க அரசு புரட்சியாளர் அம்பேத்கரை புகழ்வதும், அவருக்கு விழா எடுப்பதும், சிலை வடிப்பதும், நினைவகம் எழுப்புவதும் அப்பட்டமான அரசியல் நடவடிக்கை என்று நாடே தூற்றுகிறது. ஆனால், பொதுச்செயலாளர் அவர்கள் அதற்காக மோடியைப் பாராட்டி வெளிப்படையாக எழுதுகிறார்.\nஅண்மைக்காலமாக பசுவின் பெயரால் தலித்கள் தாக்கப்படுவதை எதிர்த்து இந்தியா முழுவதும் தலித் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் தீவிரத்தை உணர்ந்த மோடி, “தலித்களைத் தாக்காதீர்கள் என்னைத் தாக்குங்கள்” என பேசினார். மோடியின் இந்தப் பேச்சு அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னைத் தாக்குங்கள் என ஒரு பிரதமரே சொல்வது அபத்தம். ஆனால், இந்த அபத்தப் பேச்சுக்காக மோடியைப் பாராட்டி நன்றி சொல்லியுள்ளார் நம் பொதுச்செயலாளர். பிரதமரே பேசிவிட்டதால் இனி தலித்கள் மீதான தாக்குதல் குறையும் என்று அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லியுள்ளார். ஆனால், பிரதமர் அப்படி பேசிய ப��றகுதான், ஆந்திராவில் பசு பாதுகாப்பு கும்பலால் தலித்கள் தாக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது.\nஇந்துத்துவத்தை எதிர்த்து தீவிரமாகப் போராடுவது, மாநாடு நடத்துவது என நம் கட்சியின் செயல்பாடுகள் ஒருபுறமும், இந்துத்துவ சக்திகளான தருண் விஜய்யை ஆதரிப்பது மோடியை பாராட்டுவது என பொதுச்செயலாளரின் அணுகுமுறை மறுபுறமும் தொடர்வதால் கட்சியின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஒரே நேரத்தில் ஒரே விசயத்தில் மோடியை எதிர்த்து கட்சியும், மோடிக்கு நன்றி சொல்லி பொதுச்செயலாளரும் கருத்து சொன்னால் அது பொதுவில் குழப்பத்தையும் ஐயத்தையுமே ஏற்படுத்தும். அதுதான் தற்போது நடந்து வருகிறது. இது கட்சியில் உள்ள என்போன்ற பலருக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.\nஇப்படி தொடர்ந்து பொதுச்செயலாளர் இயங்கி வருவது, மதச்சார்பற்ற சக்திகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதை அவ்வப்போது உங்கள் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளேன். எனினும், கட்சி நலன் கருதி இதுவரை நான் இதுகுறித்து பொதுவில் கருத்து ஏதும் தெரிவித்ததில்லை. ஆனால், நிலைமை எல்லை மீறிச் செல்வதால் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசும் நிலைக்கு ஆளாகியுள்ளேன். இதில், தலைவர் என்ற வகையில் கட்சியின் நிலைப்பாட்டை நீங்கள் உறுதிபட தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nமிக இளம் வயதில் எனக்கு பொறுப்பு வழங்கி, வேட்பாளராக்கி அழகு பார்த்தவர் நீங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்து முழங்குபவன் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையிலேயே அந்த அங்கீகாரத்தை வழங்கினீர்கள். அதன்படி எப்போதும் என் குரல் சமரசமின்றி ஒலிக்கும். நன்றி\nதுணைப் பொதுச் செயலாளர், விசிக.\nஇந்தக் கடிதம், விசிகவில் பிரச்சினையா என்பதுபோல இணைய செய்தி ஊடகங்களில் வெளியாகின. இதனால் தன்னுடைய முகநூலில் இருந்து இந்தக் கடிதத்தை நீக்கியிருக்கிறார் ஆளூர் ஷா நவாஸ்.\nகாரணமாக, “தலைவருக்கு எழுதிய கடிதத்தை பொதுவில் வைத்ததில் தோழர்கள் பலருக்கும் வருத்தம். அதைப் புரிந்து கொண்டு நீக்கியுள்ளேன். எனினும், பிரச்சனையின் அடிப்படையே பொதுச்செயலாளர் பொதுவில் வைத்த கருத்துகள்தான். அதற்கு எதிர்வினை பொதுவில் வரும்போது அதைப் பற்றி அதே தளத்தில் பேச வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகம் வெவ்வேறு கொள்கை கோட்பாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, ஒரே கட்சியைச் சேர்ந்த இருவரின் வேறுபட்ட கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் களமாகவும் இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் அவதூறுகளின் அடிப்படையில் இல்லாதவரையில், எதைக் குறித்தும் விவாதிக்கலாம்.\nகுறிச்சொற்கள்: அரசியல் ஆளூர் ஷா நவாஸ் தமிழகம் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மார்க்ஸை எரிப்பதா, புதைப்பதா என்று சண்டையிடும் அறிஞர்கள்\nNext Entry திருச்சி வானொலி தமிழ் செய்திகளுக்கு மத்திய அரசு வைக்கும் ‘வணக்கம்’\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்ன��-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/13024301/Madrid-Open-TennisDominic-Thim-in-the-final-match.vpf", "date_download": "2018-05-24T07:56:32Z", "digest": "sha1:QYEXJBDG27XIPHTC3GKGAS6H6SWLCVBB", "length": 8208, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madrid Open Tennis: Dominic Thim in the final match || மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டு எரிப்பு |\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம் + \"||\" + Madrid Open Tennis: Dominic Thim in the final match\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்\nமாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nமாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக டொமினிக் திம் கால்இறுதியில் நேர் செட் கணக்கில் ரபெல் நடாலை (ஸ்பெயின்) விரட்டினார். இந்த தோல்வியின் மூலம் நடால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிட அரியணையில் ஏறுகிறார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanews.in/category/entertainment/videos/", "date_download": "2018-05-24T07:45:01Z", "digest": "sha1:WGTIGD3DD3R4NCHI22QMOOQO43TZWHT7", "length": 17124, "nlines": 213, "source_domain": "dinanews.in", "title": "Videos | Dinanews", "raw_content": "\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் தலையணை பூக்கள். இதன் படப்பிடிப்பில் நடந்த சண்டை அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, ஹீரோவின் நண்பருடன் ஹீரோயின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். படக்குழுவினரும் அதிர்ச்சியில் இருந்த தருணத்தில்\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nவண்டிவைத்து இருப்பவர்கள் மட்டும் பாருங்க ஒரு அதிர்ச்சிகரமான செய்தி\nவண்டிவைத்து இருப்பவர்கள் மட்டும் பாருங்க ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகன உயிரிமையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு இப்டி பண்ணிட்டாங்காளே\nநீங்க தூங்கும்போது என்ன நடக்குதுன்னு தெரியுமா – இந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க\nஒரு மனிதன் நிம்மதியாக இருப்பதே அவன் தூங்கும்போது மட்டும்தான் அப்படி நாம் அனைவரும் தூங்கும் பொது எந்த கவலையும் இல்லாமல் நிம்மிதியாக மனதையும் மூளையையும் இளைப்பாற்றுகிறோம் . இப்படி இருக்க நாம் தூங்குபோது என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் ஆனால்\nஅணுகுண்டு போல் ஐஸ் மழை பரிதாபமாக உயிர் இழந்த மிருகங்கள் வைரல் வீடியோ\nஅணுகுண்டு போல் ஐஸ் மழை வெளிநாட்டு உடகங்கள் வெளியிட்ட அறிய காட்சி ஸ்பெயின் நாட்டில் கட்டி கட்டியாக ஐஸ் மழை பெய்துள்ளது இதனால் பல மிருகங்கள் பாதிக்கபட்டுள்ளது மேலும் வாகனங்களும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது இதோ அந்த அறிய காட்சி.\nடிவி ஷோ எடுக்குறானுகளோ இல்லையோ நல்ல சீன் எடுக்குறானுக வீடியோ பாருங்க\nடிவி ஷோ எடுக்குறானுகளோ இல்லையோ நல்ல சீன் எடுக்குறானுக வீடியோ பாருங்க.\nஇவளை என்ன செய்யலாம் வீடியோ பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க\nஇவளை என்ன செய்யலாம் வீடியோ பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க.\nசசிகலாவின் இணையத்தில் லீக்கான அந்தரங்க லீலைகள்\nசசிகலாவின் இணையத்தில் லீக்கான அந்தரங்க லீலைகள்\nஅறிவியல் பூர்வமான வீடியோ – ஐஸ்கட்டி இருந்தா போதும் ஆண்மை கிடுகிடுன்னு உயரும் – அனைவருக்கும் பகிருங்கள்\nஅறிவியல் பூர்வமான வீடியோ – ஐஸ்கட்டி இருந்தா போதும் ஆண்மை கிடுகிடுன்னு உயரும் – அனைவருக்கும் பகிருங்கள்.\nவீடியோ கால் என்ற போர்வையில் இந்த பெண் செய்யும் கேவலத்தை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nவீடியோ கால் என்ற போர்வையில் இந்த பெண் செய்யும் கேவலத்தை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா.அதிரவைத்த நடிகையின் வாக்குமூலம் – வீடியோவை பாருங்க.\nஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா.அதிரவைத்த நடிகையின் வாக்குமூலம் – வீடியோவை பாருங்க.\nஉள்ளாடை அணியாமல் நீச்சல் உடையில் வந்து அசிங்கப்பட்ட நடிகை..\nஉள்ளாடை அணியாமல் நீச்சல் உடையில் வந்து அசிங்கப்பட்ட நடிகை..\nஇளம்பெண்களின் கர்ப்பை சூறையாடிய பிரபல நடிகர் மற்றும் மகன் பல ஆண்டுகளாக சீரழித்தது அம்பலம்\nஇளம்பெண்களின் கர்ப்பை சூறையாடிய பிரபல நடிகர் மற்றும் மகன் பல ஆண்டுகளாக சீரழித்தது அம்பலம்\nIMO வீடியோ காலில் இந்த பெண் செய்யும் கேவலத்தை நீங்களே பாருங்கள் – கடைசிவரை பாருங்கள்\nIMO வீடியோ காலில் இந்த பெண் செய்யும் கேவலத்தை நீங்களே பாருங்கள் – கடைசிவரை பாருங்கள்\nதல பாசத்துக்காக தலையே இழக்கலாமா, அஜித் ரசிகரின் பைத்தியக்கார செயல்\nதல பாசத்துக்காக தலையே இழக்கலாமா, அஜித் ரசிகரின் பைத்தியக்கார செயல்\nகல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்படும் காட்சி கொலை செய்யும் முன் தோழிகளுடன்\nகல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்படும் காட்சி கொலை செய்யும் முன் தோழிகளுடன்\nராஜலட்சுமிக்கு நடந்த பரிதாப நிலை சற்றுமுன் என்ன நடந்தது தெரியுமா\nராஜலட்சுமிக்கு நடந்த பரிதாப நிலை சற்றுமுன் என்ன நடந்தது தெரியுமா\nநடிகர் ஆர்யாவை ஏமாற்றும் ஆபாச படத்தில் நடத்த பெண் வெளிவந்த பகிர் தகவல் – வீடியோவை பாருங்க.\nநடிகர் ஆர்யாவை ஏமாற்றும் ஆபாச படத்தில் நடத்த பெண் வெளிவந்த பகிர் தகவல் – வீடியோவை பாருங்க.\nபத்தாவது படிக்கும் சிறுமிகளை காட்டிற்குள் அழைத்து வந்து என்ன செய்றான்னு பாருங்க.\nபத்தாவது படிக்கும் சிறுமிகளை காட்டிற்குள் அழைத்து வந்து என்ன செய்றான்னு பாருங்க.\nவீடியோ கால் என்ற போர்வையில் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்க.\nவீடியோ கால் என்ற போர்வையில் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்க.\nஆசிரியர் முன் மாணவனுடன் இந்த மாணவி போடும் ஆட்டத்தை பாருங்க – வீடியோ இணைப்பு\nஆசிரியர் முன் மாணவனுடன் இந்த மாணவி போடும் ஆட்டத்தை பாருங்க – வீடியோ இணைப்பு.\nஸ்ரீதேவி உடல் எரிவதை வீடியோ பிடித்த நபர் – வெளியான காணொளியால் பரபரப்பு\nஸ்ரீதேவி உடல் எரிவதை வீடியோ பிடித்த நபர் – வெளியான காணொளியால் பரபரப்பு : ஸ்ரீதேவி இந்த உலகை விட்டு செல்லும் கடைசி நிமிடங்கள்.\nகள்ளக்காதலனுடன் கையும் களவுமாக கணவனிடம் சிக்கிய மனைவி – பிறகு என்ன நடந்தது – வீடியோ இணைப்பு\nகள்ளக்காதலனுடன் கையும் களவுமாக கணவனிடம் சிக்கிய மனைவி – பிறகு என்ன நடந்தது – வீடியோ இணைப்பு\nவீடியோ கால் என்ற போர்வையில் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்க.\nவீடியோ கால் என்ற போர்வையில் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்க.\nStrictly 18+ முழுசா பாருங்க பெரியவர்கள் மட்டும் எப்படி கெட்டு போய்ட்டானுங்க.\nStrictly 18+ முழுசா பாருங்க பெரியவர்கள் மட்டும் எப்படி கெட்டு போய்ட்டானுங்க.\nவெக்கம் இல்லாமல் இந்த பொண்ணு செய்யும் காரியத்தை பாருங்களேன் \nவெக்கம் இல்லாமல் இந்த பொண்ணு செய்யும் காரியத்தை பாருங்களேன் \nகடைகளில் உடை மாற்றும் அறையை பயன்படுத்துபவரா \nகடைகளில் உடை மாற்றும் அறையை பயன்படுத்துபவரா \nஇந்தியாவிலேயே தடைசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள்\nஇந்தியாவிலேயே தடைசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள்\nஇந்த அழகான பெண்கள் செய்யும் அசிங்கத்தை பாருங்க \nஇந்த அழகான பெண்கள் செய்யும் அசிங்கத்தை பாருங்க \nஇப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2013/09/1-1676.html", "date_download": "2018-05-24T07:55:10Z", "digest": "sha1:MHQZJ7NB5YZH3QKMO62JKRTWOZK7JLDL", "length": 35753, "nlines": 240, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: தமிழ் வரலாறு கி.பி. 1 - கி.பி. 1676", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nதமிழ் வரலாறு கி.பி. 1 - கி.பி. 1676\nஉலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.\nகுராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.\nசோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.\nகண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம்.\nஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.\nபாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.\nரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.\nஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.\nவெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.\nகடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)\nமனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினர���டமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.\nஇக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.\nதமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.\nதமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.\nதுருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்\nபெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.\nமுகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்\nசைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.\nவைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.\nநபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.\nசைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.\nதலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன்\nபடங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.\nஅராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.\nதிருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்\nஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.\nஇரண்டாம் ஒளவையார் ஒளவை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.\nசுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.\nமாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.\nகுண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம்.\nபத்கூம் மண்டையோட்டு முகடு (இட��்புற, நேர், மேலிருந்து தோற்றம்).\nஇந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.\nஉலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்\nசிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.\nபாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.\nதுருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.\nசைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.\nதமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.\nமுகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.\nசைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.\nவீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.\nநாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.\nஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.\nபோசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.\nசைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.\nதமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.\nமார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.\nஅலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.\nகன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.\nமதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nபோசள மன���னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.\nசோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.\nஇந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் \" வீரசெம்பன் குளிகைகள்\" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். \"அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்\".\nவிஜய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது.\nஅரிகரன் விஜயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்\n16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புர���லராக இருந்தார்.\nவிஜய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது.\nஉலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.\nதென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.\nஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்\nகிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.\nபோர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.\nதிருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.\nபுத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.\nஉலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.\nபோர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.\nநாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.\nவிஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.\nஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.\nகிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.\nயாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன\nஅமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.\nதிருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவரு���ைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.\nநாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.\nஅதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.\nமராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.\nதிருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.\nசைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.\nசிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.\nதகவல் தந்த Google -க்கு நன்றி \nசர்வதேச ஓசோன் தினம் 16.09.2013\nதமிழ் வரலாறு கி.பி. 1 - கி.பி. 1676\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaper.blogspot.com/2009/12/blog-post_15.html", "date_download": "2018-05-24T08:22:37Z", "digest": "sha1:Q3VFAMQ67ZNNOQJ7VDZLYGZS2NIJBQNA", "length": 7338, "nlines": 117, "source_domain": "tamilpaper.blogspot.com", "title": "பயணங்களில்...: ஓரம் போ..!!", "raw_content": "\nவழியோடு சில நினைவுகளில்...தமிழ்.. கவிதை.. இலக்கியம்.. பயணம்.. நண்பர்கள்.. வாழ்க்கை... சிந்தனை.. மற்றும் எல்லாம் வல்ல இயற்கையும்...\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\nசென்னையின் ஆட்டோகாரர்கள் மேல் ஒரு நெடுநாள் குற்றச்சாட்டு உண்டு - அதிகமாக காசு வாங்குவதாக.. அது முற்றிலும் உண்மையில்லை - மிக மிக அதிகமாக காசுவாங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள் எனினும் கீழ்காணும் காரணங்கள் பொதுவானவை.\n1. மழை வருது/வெயில் அடிக்குது - [இதுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது]\n2. நைட் டைம் சார் - [50% சார்ஜ் அதிகம் என்பதையும் தாண்டி]\n3. சுத்தி போகணும் சார் - [பெரும்பாலும் எங்கே போக வேண்டி இருந்தாலும் இதே கதைதான்]\nமோசமான பேச்சு வார்த்தைகள் - அதீதமான திமிர் - முரட்டு மனப்பான்மை என பெருவாரியாக இதே நிலைதான். கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் ஷேர் ஆட்டோக்கள் வந்த பின்னர் கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள் - எனினும் ரயில்வே ஸ்டேஷனிலும், கோயம்பேட்டிலும் இன்னும் அராஜகம்தான். மாநகர பேருந்துகள் நிறம்பி வழிதல் குறைவதில்லை - அதுவே இவர்களை இன்னும் தீனி போட்டு வளர்க்கிறது.\nஎந்த அரசாங்கமும் இவர்களை கட்டுபடுத்துவதில்லை - முக்கியமாக சென்னையில். கோவையிலும் கூட. மீட்டர் போட வேண்டும் என்ற சட்டம் சுத்தமாக மதிக்கபடுவதில்லை. இவர்களின் ஓட்டுக்காக கட்டுபாடுகளை தளர்த்தி இருப்பதாக கொண்டால் - இவர்களால் அவமதிக்கபடும் மக்க��ின் ஓட்டு - அதற்க்கு மதிப்பு உண்டா.\nஇன்று காலை டி.நகரில் இருந்து நுங்கம்பாக்கம் வரை 40 ரூபாய் கொடுத்ததுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் - சரியான சார்ஜ் இதுதான் சார் [அவர் 50 ரூபாய் கேட்டார்] - ரொம்ப நன்றி என்றார் - கிண்டலா இல்லை நிஜமா என்று கூட தெரிவில்லை..\nஎந்த அரசாங்கமாவது தைரியமாக இந்த பூனைகளுக்கு மணிகட்டுமா..\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 9:52 PM\nதமிழ் மின் - புத்தகங்கள்\nயுனிகோட் மின் - புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2339", "date_download": "2018-05-24T08:05:38Z", "digest": "sha1:G7GDMI4AZNHFDOQZCE4COI4HNRI2PSMN", "length": 7108, "nlines": 86, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › இறுதிக்கட்டத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் - முதலமைச்சர் நேரில் ஆய்வு\n - முதலமைச்சர் நேரில் ஆய்வு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை தீவி்ரமாக இடம்பெற்று வரும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டனர். மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஒழுங்கமைப்புக்களை முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாணசபை உறுப்பினர்களான சிவயோகம், குருகுலராஜா உள்ளிட்டோர் நேற்று மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருந்தனர்.\nஅங்கு நினைவேந்தல் பிரதான சுடர் ஒழுங்கமைப்புக்கள் மற்றும், மக்களுக்கான ஈகைசுடர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பந்தல் ஒழுங்குகள், பயண ஓழுங்குகள், குடிநீர் ஒழுங்கமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் செயலாளர் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடனும், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களுடனும் ஆராய்ந்தனர்.\nதொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புக்களையும் பெற்று, உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நடத்தப்படும் என கூறினார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2014/05/blog-post_19.html", "date_download": "2018-05-24T08:01:55Z", "digest": "sha1:XNUHQEJD4O52JETWOL6XDW4B6EI64376", "length": 14472, "nlines": 191, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: காலமாற்றம்", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘தளிர்’ சுரேஷ் செவ்வாய், 20 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:26:00 IST\n சில கால மாற்றங்கள் தேவையானதுதான்\nPriya வியாழன், 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 9:45:00 IST\nமாற்றமில்லாத, வாழ்வு மட்டுமல்ல, உலகம்கூட போரடிக்கும் நண்பரே...\nPriya வியாழன், 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 9:46:00 IST\nஉண்மைதான்... நண்பரல்ல தோழி என்று அழையுங்கள்....\nபால கணேஷ் வெள்ளி, 30 மே, 2014 ’அன்று’ முற்பகல் 8:13:00 IST\nகாலமாற்றத்தினைக் குறித்த கவிதை வெகு அழகு.\nPriya வியாழன், 5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 9:45:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீ���்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/06/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-300-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-05-24T08:02:05Z", "digest": "sha1:6WYLY2OMP2XYDW6NK2LRSHDSIG3BGL2M", "length": 14151, "nlines": 96, "source_domain": "site4any.wordpress.com", "title": "அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! சினிமாவுக்கு வரிச்சலுகை தேவையா? | site4any", "raw_content": "\nஅரசுக்கு ரூ.300 கோடி இழப்பு\nகடந்த ஆட்சிகாலத்தில் திரைத்துறையினர் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எடுத்த பாராட்டு விழாக்களுக்கு கைமாறாக சலுகைகளை வாரி வழங்கினார். இதனால் அரசுக்கு சுமார் 300 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழை வளர்ப்பதாக கூறி, பல்வேறு நடவடிக்கைகளை அப்போதைய அரசு எடுத்தது. தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிப்பது அதில் ஒன்று. ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்களில், இதற்கான அரசாணையை வணிக வரித்துறை (எண்: 72 தேதி: 22-07-2006) வெளியிட்டது.இதற்காக, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு திரைத்துறையினர் பாராட்டு விழா நடத்த, அதிலே குளிர்ந்து போன கருணாநிதி, மனையிடம் ஒதுக்கீடு, உதவித் தொகை என திரைத்துறையினருக்கு அடுத்தடுத்து பல சலுகைகளை வாரி வழங்கினார். அதனால், மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்பதோடு, திரைத்துறையும் பெரிதாக வளர்ந்து விடவில்லை; தமிழும் தலை நிமிரவில்லை.படத்தின் பெயரில் மட்டும் தமிழை வைத்து கொண்டு, படத்தயாரிப்பு நிறுவனம், பாடல்கள் எல்லாம் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்தது ஊரறிந்த ரகசியம்.\nகருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய “சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்களின் பெயர்களே இதற்கு சாட��சி. தமிழை வளர்ப்பதற்காக அரசு கொடுத்த சலுகையை பெற, கண்டபடி பெயர் வைத்து சர்வதேச தமிழர்களை தலைகுனிய வைத்தனர் திரைத்துறையினர்.பொறுக்கி, போக்கிரி, சண்ட, சிவாஜி, வ (குவாட்டர் கட்டிங்) என்றெல்லாம் பெயர் வைத்து, பல கோடி ரூபாய் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்தனர். இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, 2010 டிச., 31 வரையிலும், 1,208 தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nகேளிக்கை வரி வருவாயில் 90 சதவீதத் தொகை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்தன என்பதால், இச்சலுகையால் முதல் பாதிப்புக்குள்ளானது உள்ளாட்சி நிர்வாகங்கள் தான். 270 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் நடந்திருக்க வேண்டிய வளர்ச்சி பணிகள் நடக்காமல் இருந்ததற்கு கருணாநிதியின் சினிமா பாசமே காரணம். இது தொடர்பான தகவல்களை, வணிக வரித்துறையிடமிருந்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் வாங்கிய போது, மற்றொரு தகவலும் தெரியவந்தது. இந்த அரசாணை வெளியாவதற்கு முன் வெளியான 44 படங்களுக்கு மட்டும் கேளிக்கை வரி விலக்கு செல்லாது என்பது தான் அந்த தகவல்.\nஇப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், ஆட்டோ ராஜா ஆகிய படங்களும் இதில் அடக்கம்.ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத், லிங்குசாமியின் ரன், பாலச்சந்தரின் டூயட், ஷங்கரின் பாய்ஸ் என, பழைய மற்றும் பழங்காலத் திரைப்படங்கள் பலவற்றுக்கும் கேளிக்கை வரி வசூலிக்கப்படுவதாக அத்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் எத்தனை படங்களுக்கு இப்போது படப்பெட்டி இருக்கும் என்பதே கேள்விக்குறி. ஒட்டுமொத்தமாக, கேளிக்கை வரி வருவாய் என்பது அரசின் கணக்கு புத்தகத்தில் அழிக்கப்பட்டு விட்டது.தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் ஏற்பட்டதற்கு, தேவையற்ற பல இலவசத் திட்டங்கள் காரணமானதை போலவே, தேவையற்ற இச்சலுகையும் முக்கிய காரணம்.\nகேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட பின்பே, தமிழகத்திலுள்ள தியேட்டர்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது; புது பட ரிலீஸ் என்றால், தியேட்டரிலேயே எவ்வளவுக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலை உருவானதும் அப்போது தான்.அரசின் வருவாயை பெருக்கியே தீர வேண்டிய கட்டாயத்திலுள்ள தமிழக அரசு, இச்சலுகையை ரத்து செய்து, மீண்டும் கேளிக்கை வரியை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவரங்களை பெற்றுள்ள கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோனும், இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகடந்த ஆட்சியின் போது, கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் “பினாமி பெயர்களில் திரைத்துறையில் பல கோடிகளை கொட்டியுள்ளனர். கேளிக்கை வரியை ரத்து செய்வதால், திரைத்துறையிலுள்ள யாரும் ஏழையாகிவிட மாட்டார்கள். அதே நேரத்தில், அந்த வருவாயை கொண்டு பல லட்சம் ஏழைகளுக்கு உணவளிக்கலாம்; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். எனவே அரசுக்கு வருவாய் இழப்பை செய்யும் இந்த வரிவிலக்குகள் ரத்து தொடர வேண்டுமா… என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே\nPrevious Postகாணாமல் போன நடிகைகள் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்Next Postதடம் மாறும் தமிழ் சினிமா\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/22013814/Women-between-India-and-South-Africa-have-been-canceled.vpf", "date_download": "2018-05-24T08:05:19Z", "digest": "sha1:SHLWPJBZ3WN2PWNYIZZKO366ORRCRZD6", "length": 9789, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women between India and South Africa have been canceled by 20 overs due to rain || இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து + \"||\" + Women between India and South Africa have been canceled by 20 overs due to rain\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து\nமுதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.\nதென்ஆப்பிரிக்கா - இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது விக்கெட் கீப்பர் லிசெலி லீ (58 ரன், 2 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் டேன் வான் நீகெர்க் (55 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்திருந்தனர்.\nதொடர்ந்து மழை பெய்ததாலும், அடுத்து இதே மைதானத்தில் ஆண்கள் 20 ஓவர் போட்டியை தொடங்க வேண்டி இருந்ததாலும் 2 மணி நேர காத்திருப்புக்கு பிறகு இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.\nஇதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நாளை மறுதினம் நடக்கிறது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. மோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற மோடி\n2. ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி\n3. தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு\n4. கொல்கத்தா–ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்\n5. டிவில்லியர்ஸ் ஓய்வு: முன்னாள் வீரர்கள் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/16022827/Will-the-Mumbai-team-last-longer-Leave--Kings-XI-Punjab.vpf", "date_download": "2018-05-24T08:05:56Z", "digest": "sha1:MQKUTHVGT42NOZPCUCDHITZSPIQ3CZMQ", "length": 11981, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will the Mumbai team last longer? Leave? - Kings XI Punjab team today || மும்பை அணி நீடிக்குமா? வெளியேறுமா? - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரிட்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி\n - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரிட்சை + \"||\" + Will the Mumbai team last longer Leave\n - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரிட்சை\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.\nநடப்பு சாம்பியன் மும்பை அணி 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்குள் நுழைவது குறித்து யோசித்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவிய மும்பை அணிக்கு மிடில் வரிசை அவ்வப்போது சொதப்பி விடுகிறது. கேப்டன் ரோகித் சர்மா நடப்பு தொடரில் 3 முறை டக்-அவுட் ஆகி இருக்கிறார். அவர் பார்முக்கு திரும்பினால், அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவடையும். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால் கணிசமான ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும்.\nஅஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று பட்டையை கிளப்பிய பஞ்சாப் அணி அடுத்த 6 ஆட்டங்களில் 5-ல் தோற்று இப்போது தகிடுதத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. பெங்களூருவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 88 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. இரண்டிலும் வெற்றி பெற்றால் சிக்கலின்றி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை எட்டலாம். ஒன்றில் வெற்றி பெற்று, மற்றொன்றில் தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (558 ரன்), கிறிஸ் கெய்ல் (350 ரன்) தவிர மற்றவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லாதத��� திடீர் பின்னடைவுக்கு காரணமாகும். கடந்த சில ஆட்டங்களில் ஆடாத யுவராஜ்சிங் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஇரு அணிகளுக்குமே இது வாழ்வா சாவா மோதல் என்பதால் இரண்டு அணி வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்தூரில் சந்தித்த ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி\n2. மோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற மோடி\n3. தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு\n4. கொல்கத்தா–ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்\n5. டிவில்லியர்ஸ் ஓய்வு: முன்னாள் வீரர்கள் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/9-12-maatha-kulanthaikalukkana-unavukal-kaanoli-vadivil", "date_download": "2018-05-24T08:15:52Z", "digest": "sha1:XBTVBO3PKOQKFSGQHAMGHUEFXKL2YOAI", "length": 9716, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "9-12 மாத குழந்தைகளுக்கான உணவுகள் - காணொளி வடிவில்..! - Tinystep", "raw_content": "\n9-12 மாத குழந்தைகளுக்கான உணவுகள் - காணொளி வடிவில்..\n 10 மாதம் தவமிருந்து, கனவிலும் நனவிலும் குழந்தையின் நினைவாகவே வாழ்ந்து, குழந்தைக்கான தேவையை பற்றி மட்டுமே யோசித்து வந்த தாங்கள், தற்பொழுது குழந்தை பிறந்தவுடன் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டு, கடைகளில் விற்கும் ரெடிமேட் உணவுகளையே குழந்தைக்கு அளிக்க முன்வருகிறீர். இதற்கு என்ன காரணம் உணவு செய்வதில் சோம்பேறித்தனமா அல்லது உணவு செய்யத் தெரியாதது காரணமா இல்லையேல், கடைகளில் இருக்கும் காட்சிப் பொருட்களின் மீதான அபார நம்பிக்கையா\nஇந்த காரணங்களுள் எதுவாயினும், நீங்கள் அவற்றை சரி செய்து, வீட்டில் தயாரித்த உணவுகளை குழந்தைக்கு அளிக்க முயல வேண்டும். ஏனெனில் வீட்டில், சுத்தமான முறையில், சுகாதாரமாக தாயின் கரங்களால் சமைக்கப்பட்ட உணவு, குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அதிக நன்மை பயக்கும்.\nநீங்கள் கடைகளில் விற்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கி அளிக்கையில், அது குழந்தைக்கு ஆரோக்கியம் அளிப்பது போல், தோன்றலாம்; ஆனால், உண்மையில் அதில் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களால், குழந்தைகளுக்கு தற்சமயமோ அல்லது பின்னாளிலோ ஏதேனும் குறை நேரலாம். ஆகையால், அதற்கு இடங்கொடாமல், குழந்தைகளின் உணவு மற்றும் இதர விஷயங்களில் சிந்தித்து செயலாற்றுங்கள்..\nகுழந்தைகளுக்கான உணவுகளை மருத்துவ ஆலோசனையுடன், வீட்டில் தயாரித்து, அவர்களுக்கு வழங்குவது சாலச் சிறந்தது. அப்படி 9 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான உணவுகளை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\n6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் - வீடியோ\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nபுட்டி பாலில் குழந்தைகள் குடிக்க தயங்குவது ஏன்\nகுழந்தைகளை பற்றி நாம் நம்பிவரும் 4 கட்டுக்கதைகள்\nகர்ப்ப காலத்தின் மூன்றாவது மாதத்தில் காணப்படும் அறிகுறிகள் எப்படி இருக்கும்\nதிருமணத்திற்குப் பின்னும் சுய இன்பம் காண்பது அவசியமா\nபெண்களின் கருமுட்டையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம்..\nதாய்ப்பால் புகட்டுதல் மார்பக அளவை மாற்றுமா\nஉடலுறவு குறித்த பெண்களின் கவலை..\nபுதிய தாய்மார்கள் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்..\nதாயின் தோற்றம் கொண்டு குழந்தையின் பாலினத்தைக் காணமுடியுமா\nபெண்கள் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதேன்\nசிசேரியன் நிகழக் காரணங்கள் என்ன\nஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலை சுரக்க விடாமல் தடுக்கும் அசுரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t281-topic", "date_download": "2018-05-24T07:47:29Z", "digest": "sha1:TOTBDQSHFTYRANCVUDGOIUCMS6ZP5IUJ", "length": 4347, "nlines": 61, "source_domain": "eyestube.forumvi.com", "title": "ரஜ��னி அரசியல்.. நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன்.. வைகோ!ரஜினி அரசியல்.. நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன்.. வைகோ!", "raw_content": "\nரஜினி அரசியல்.. நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன்.. வைகோ\nசென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதுபோதும் மத்திய அரசு அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.\nமேலும் தான் வாக்கு வங்கிக்காக பேசவில்லை என்ற வைகோ தமிழக மக்களின் நலனுக்காகவே பேசுகிறேன் என்றார். இலங்கையில் தமிழர்களுக்கு இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ஸ்காட்லாந்து தனிநாடு ஆவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த உள்ளனர். புலம்பெயர் வாழ் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nஊழலற்ற அரசு அமைய வேண்டும் என்பதே மதிமுகவின் அடிப்படை கொள்கை என்றம் அவர் கூறினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உரிமையுள்ளது என்றார். ரஜினி அரசியல் கட்சி துவங்குவது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன் என்றும் வைகோ தெரிவித்தார். ஆன்மீக அரசியல் என்பதை என்ன பொருளில் கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/05/blog-post_21.html", "date_download": "2018-05-24T08:20:01Z", "digest": "sha1:RB5MSLX2J5LWO6545K47T73FAXUN26DC", "length": 19064, "nlines": 137, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம்!", "raw_content": "\nதிங்கள், 21 மே, 2012\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம்\nஆந்திரபிரதேசம்: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக பழைய ஹைதராபாத் மக்களை பயமுறுத்தி பீதிவயப்படுத்தியுள்ளது. ஒரு சில அரசியல், மனித உரிமை இயக்கங்கள் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த கோர நிகழ்வை மறந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் காவல்துறை குறிவைத்து தொந்தரவு செய்து வருகிறது.\nகுறிப்பாக 17 அன்று இரவு சோதனை என்ற பெயரில் ஏதோ மறுநாள் காவல்துறைக்கும முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரும் போரே நடந்துவிடப்போகிறது என்ற பாணியில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையை குவித்துள்ளது. இந்த வருடமும் இந்த நாளில் முஸ்லிம்கள் பகுதிகளில் மட்டும் ஒரு பாதுகாப்பற்ற சூழலை பயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி அரசு ஒரு மதசார்பற்ற அரசு என்பதை நிருபிக்க மறுபடியும் தவறியுள்ளது.\nகாவல்துறை ஏற்படுத்திய இந்த பய சூழ்நிலை காரணமாக (Securitarianism) மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுவதற்கே அஞ்சுகின்ற நிலை காணப்படுகிறது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் அநியாயமாக பலியானோருக்கும பாதிக்கப்பட்டோருக்கும தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டுவருகிறது .\nஎனவே மதபிரிவினைவாத ஹிந்துத்வா சக்திகளுக்கும் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் பல்வேறு மதசார்பற்ற இயக்கங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் துணையுடன் முஸ்லிம்களை ஜனநாயக வழியில் சட்டரீதியாக ஒருங்கிணைத்து போராட அம்ஜதுல்லா கான் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை இந்திரா பார்க் தர்ணா சௌக் என்ற இடத்தில் நடத்தினார்கள்.\nஎனவே சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான அரசாங்கத்தின் இத்தகைய மதபாகுபாட்டை எதிர்க்கவும் காவல்துறை கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளை கண்டிக்கவும் மதசார்பற்ற இயக்கங்கள் உட்பட அகன்ற ஹைதேராபாத் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய சிறுபான்மை ஆணையம் பரிந்துரைத்த பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என பாப்புலர் பிரான்ட் கேட்டுக்கொள்கிறது\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 9:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நட...\nஆளை மாற்றினாலும் தக்லீதை விடுவதாக இல்லை\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்\nமாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்\nமுதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு உழியர்கள்...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நட...\nஆளை மாற்றினாலும் தக்லீதை விடுவதாக இல்லை\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்\nமாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்\nமுதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு உழியர்கள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?cat=7311&paged=11", "date_download": "2018-05-24T08:04:16Z", "digest": "sha1:EELHILEDLFGDTGMKJFAPNRY4CPGGVZTC", "length": 3577, "nlines": 63, "source_domain": "sathiyamweekly.com", "title": "வாழ்வின் அந்தரங்கம் Archives - Page 11 of 11 - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / பொது / மருத்துவம் / வாழ்வின் அந்தரங்கம் (Page 11)\n இந்த பகுதியில் பிரபல மனோதத்துவ டாக்டர்...\n இந்த பகுதியில் பிரபல மனோதத்துவ டாக்டர்...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t48978-topic", "date_download": "2018-05-24T08:05:06Z", "digest": "sha1:MZNF4ART7LWDGVCNK6SKS6QPOA64G574", "length": 5621, "nlines": 38, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மட்டக்களப்பில் யானைத் தாக்குதல்! குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர் தப்பினார்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\n குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\n குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nமட்டக்களப்பில் யானைத் தாக்குதலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில், நேற்று காண்டுயானையின் தாக்குதலால் வீடொன்று சேதமடைந்துள்ளது.\nகணவனும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு அருகாமையில் யானையின் நடமாட்டத்தினை அவதானித்த நிலையில் வீட்டை விட்டு சடுதியாக வெளியேறியுள்ளனர்.\nஇதன் பின்னர் யானை வீட்டின் சுவாமி அறையினை முற்றாக சேதமாக்கி சென்றுள்ளதாகவும், அவதானக் குறைவாக இருந்திருந்தால் நாம் இரண்டு பேரும் யானையின் தாக்குதலுக்கு இலக்காக நேரிட்டிருக்கும் என்றார் வீட்டு உரிமையாளர்.\nவீட்டின் சுவாமி அறை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை காரணமாக இருப்பிடத்திற்கான வசதிகளை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் அறிவித்துள்ளதாக கிரம சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது ���குதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/11/blog-post_25.html", "date_download": "2018-05-24T08:03:36Z", "digest": "sha1:S7Q3BG63WJJSFZRURRMVIZB7GPI5JOGI", "length": 20621, "nlines": 246, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: சகியே .....", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nநோக்கும் இடத்திலெல்லாம் - சகியே\nகாணும் பெண்ணிலெல்லாம் - சகியே\nகேட்கும் ஓசையெல்லாம் - சகியே\nமீட்டும் இசையிலெல்லாம் - சகியே\nவீசும் காற்றிலெல்லாம் - சகியே\nபூக்கும் பூவிலெல்லாம் - சகியே\nவாழும் நாளில்லெலாம் - சகியே\nஎன்னென்று சொல்வேனடி - சகியே\nஉற்றம் சுற்றமெல்லாம் - சகியே\nவாழும் வாழ்க்கையிலே - சகியே\nவந்து சேர்ந்திடடி - சகியே\nஅன்றில் கொன்றுதீர்த்திடடி - சகியே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயன் திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:56:00 IST\n//பார்க்கும் இடத்திலெல்லாம் உனைப் போலவே பாவை தெரியுதடி \n//பார்க்கும் பெண்ணிலெல்லாம் காதல் கொள்வதற்கான சமாளிப்பிகேசன்ஸ் சா \nPriya திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:11:00 IST\nசரியாக கண்டறிந்தாய்.. அப்படியே... நன்றி விஜயன்\n2008rupan திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:10:00 IST\nஅருமையான காதல் கவிதை... தவிப்பு பற்றி ஒவ்வொரு வரியிலும் அழகாக சொல்லியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nPriya திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:14:00 IST\nமிக்க நன்றி ரூபன்... :)\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:08:00 IST\n/// நீயின்றி எங்கனம் நகர்ந்திடுவேன்... ///\nPriya திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:12:00 IST\nமிக்க நன்றி தனபாலன் சார்... :)\nkavi naga திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:34:00 IST\nகவிதை அருமை படிக்கும் வரிகளெல்லாம் பாரதியின் நினைவலையாய் வாழ்த்துக்கள் சகோதரி\nPriya செவ்வாய், 26 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:21:00 IST\nஎழுத்து எண்ணம் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஒருவனின் பாதிப்பின்றி எதுவும் எழுதுதல் கட��னம் கவி நாகா சார்... நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்ட்ஹ்துக்கும் :)\ns suresh திங்கள், 25 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:48:00 IST\nPriya செவ்வாய், 26 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:22:00 IST\nமிக்க நன்றி சுரேஷ் சார்... :)\nசே. குமார் செவ்வாய், 26 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:53:00 IST\nPriya செவ்வாய், 26 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:23:00 IST\nமிக்க நன்றி குமார் சார்... :)\nஜீவன் சுப்பு செவ்வாய், 26 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:37:00 IST\nஎல்லாரும் சொன்னது போல பாரதி தான் நினைவ்ற்கு வருகிறார் ...\nPriya செவ்வாய், 26 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:40:00 IST\nபால கணேஷ் புதன், 27 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:34:00 IST\nஹய்யய்யோ.... முதல் பாராவில் சொன்னபடி நடந்தால் நம் கன்னம் என்னாவது (கன்னத்தில் முத்தமிட்டால்ன்னு பாரதி சொன்னதுக்கே ‘யார் கன்னத்துல முத்தமிடறோம்கறதப் பொறுத்து இருக்கு நம்ம கன்னம் வீங்கறது’ன்னு சொன்ன ஆசாமி நானு) முண்டாசுக்காரனின் ஸ்டைலை மட்டும் அடியொற்றி நீங்கள் புனைந்திருக்கும் இந்தக் கவி (வழமை போல) வெகு இனிமை. மிக ரசித்தேன்\nPriya புதன், 27 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:50:00 IST\nஹாஹா கன்னம் உப்பி போனா நாம இன்னும் அழகாய்டுவோம் சார்... (எப்படி எல்லாம் யோசிக்கிறோம் பாருங்க :P ).... கன்னத்தில் முதமிட்டால் பாட்ட வீட்டுக்குள்ள் மட்டும் பாடுனோம்னா பாடுற நம்க்கோ இல்ல கேக்குற மத்தவங்களுக்கோ யாருக்குமே பிரச்சினை இருக்காதே :P\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் ��ுழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் - உருமாற்றம் (The Metamorphosis)\nஒரு மௌனம் ஒரு காதல்\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்ற��லா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/07/blog-post_15.html", "date_download": "2018-05-24T08:05:42Z", "digest": "sha1:DEWGT7UIYGDFYD4LKN4X5TJRDRIGDNHM", "length": 14273, "nlines": 193, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"மாயமான்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!\" தோழர் மணியம்", "raw_content": "\n\"மாயமான்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்\nஇலங்கையின் இன்றைய அரசியல் சு10ழல் சற்றுக் குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்தக் குழப்பம் இலங்கைக்கு மட்டும் பிரத்தியேகமான ஒன்று அல்ல. உலக ரீதியில் ஏற்பட்டுள்ள குழப்பமான சு10ழலின் விளைவே இலங்கையிலும் எதிரொலிக்கிறது எனலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரண்டு மேல்நிலை வல்லரசுகள் உலக அரங்கில் வளர்ச்சி பெற்றன. ஆனால் 90களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியனில் இருந்த சோசலிச அரசு தகர்ந்து போனதுடன், அதன் பல குடியரசுகளும் பிரிந்து சென்றன. இந்தச் சு10ழலைப் பயன்படுத்தி அமெரிக்கா ஒரேயொரு மேல்நிலை வல்லரசாக வளர்ச்சி பெற முயன்றது. ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார, அரசியல், இராணுவ வளர்ச்சி அமெரிக்காவின் கனவைத் தவிடுபொடியாக்கியது. அத்துடன் முதலாளித்துவப் பாதையில் அடியெடுத்து வைத்த ரஸ்யாவும் (முன்னாள் சோவியத் யூனியன்) தன்னை மீண்டும் பலப்படுத்தத் தொடங்கியது.\nஇந்த நிலைமைகளால் உலக அரங்கில் புதிய அணிசேர்க்கைகள் ஆரம்பமாகத் தொடங்கின. அதன் தாக்கம் இலங்கை உட்பட பல நாடுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், சில பிரத்தியேக சூழ்நிலைகளும் இந்த\nமாற்றங்களுக்குத் துணை புரிந்துள்ளதை அவதானிக்கலாம்.\n1948 பெப்ருவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே\nசோசலிச இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் செயற்படத் தொடங்கிவிட்டன. ஆனால் இலங்கையின் முதலாளித்துவம்\nதரகு முதலாளித்துவ வர்க்கமாக இருந்ததுடன், பிரித்தானிய\nகாலனித்துவவாதிகளையே சார்ந்தும் இருந்தது. சுதந்திரத்துக்கு சற்று\nமுன்னர்தான் அது தனது சொந்தக் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை\nஸ்தாபித்தது. அந்தக் கட்சி பிரித்தானிய ஏகாதிபத்திய சார்பானதாகவும், உள்நாட்டில் நிலப்பிரபுத்துவ – பெருமுதலாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்\nஇலங்கை முதலாளித்துவத்தின் இந்தப் போக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இலங்கையின் தேசிய முதலாளித்துவம் ஐ.தே.கவின் விதேசிய சார்பான போக்கை விரும்பவில்லை. எனவே இலங்கை முதலாளி வர்க்கத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு, தேசிய முதலாளி வர்க்கம் தன்னுடன் இணையக்கூடிய\nதொழிலாள – விவசாய – மத்தியதர வர்க்கங்களைச் சேர்த்துக்கொண்டு\nஎஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் தனது சொந்தக்\nகட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தது.இதன் பின்னர் இலங்கையின் அரசியல் காட்சி நிலைமைகள் தெளிவடையத் தொடங்கின.\nஅதாவது, ஏகாதிபத்தியமும் அதற்கு துணைபோகும் தரகு முதலாளித்துவக் கட்சியான ஐ.தே.கவும் இலங்கை மக்களின் பிரதான எதிரியாக வரையறுக்கப்பட்டன. ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த\nசிறீ.ல.சு.கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் (இலங்கை கம்யூனிஸ்ட்\nகட்சியும்ää லங்கா சமசமாஜக் கட்சியும்) ஏகாதிபத்திய விரோத,\nமக்கள் சார்புக் கட்சிகளாகவும் , தமக்கிடையே நேசசக்திகளாகவும்\nஇனம்காணப்பட்டன. இந்த நிலைமையில் இன்றளவும் அடிப்படையான மாற்றம் எதுவுமில்லை.\nமறுபக்கத்தில், தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்\nகட்சி ஐ.தே.கவின் ஒரு கிளை போலவும், யாழ்.நிலப்பிரபுத்துவ\nமேட்டுக்குழாமின் பிரதிநிதியாகவும், இனவாதக் கட்சியாகவும்\nசெயற்பட்டதால்ää அக்கட்சியும் ஏகாதிபத்திய சார்பு, பிற்போக்குக்\nகட்சியாகவே இனம் காணப்பட்டது. அதிலிருந்து பிரிந்து பின்னர்\nஎஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் உருவான தமிழரசுக்\nகட்சியும் அதே பாதையில் பயணித்ததால், அக்கட்சியும்\nநன்றி: வானவில் ஜூன் 2017\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத��தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nஅழுகி முடைநாற்றம் எடுக்கும் பிற்போக்குத் தமிழ் தலை...\nகிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்க...\n\"மாயமான்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்...\nமுதலாவது பொது வேலை நிறுத்தத்தின் 70ம் ஆண்டு நிறைவை...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-14-12-2017/", "date_download": "2018-05-24T07:52:14Z", "digest": "sha1:5NDJQF47T2URRY6P26PMXGGP57FHHM7N", "length": 16745, "nlines": 155, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –14-12-2017 | Today Rasi Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 14-12-2017\nஇன்றைய ராசி பலன் – 14-12-2017\nஇன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் அன்புக்குரியவரிடம் / துணைவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும்.\nநீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார்.\nஇன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலைய��டக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும்.\nஉங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு.\nநிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ‘சில எதிர்பாராத பிரச்சினைகளால் குடும்பத்தில் அமைதி கெடும். ஆனால் கவலைப்பட எதுவும் இல்லை. காலப்போக்கில் இது தீர்க்கப்படும். இப்போதைக்கு அதை லைட்டாக எடுத்துக் கொண்டால் போதும். என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் உத்தரவு போட்டால், காதலருடன் பிரச்சினை ஏற்படும்.\nமன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும்.\nஅதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பானங்களில் இருந்து தள்ளியிருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள்.\nகுழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்ச���வையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும்.\nஉங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் – நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் – பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும்.\nசுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள்.\nதாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.\nஇன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் அன்புக்குரியவரிடம் / துணைவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 24-05-2018\nஇன்றைய ராசி பலன் – 23-05-2018\nஇன்றைய ராசி பலன் – 22-05-2018\nநினைத்தத�� நிறைவேற்றி தரும் சாய் பாபா மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 24-05-2018\nஉங்கள் ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nமன குழப்பத்தை போக்கி மன தெளிவு தரும் முத்திரை\nவெளிநாட்டில் இருப்பவர்களின் நோயை வீட்டில் இருந்தபடியே தீர்க்கு பாட்டி – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-24T08:16:28Z", "digest": "sha1:YMMDMFLTWFLNBOHKKC56TRSIK4KR3EVH", "length": 16323, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜனநாயக செயல் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜனநாயக செயல் கட்சி (Democratic Action Party D.A.P) அல்லது சுருக்கமாக டி.ஏ.பி என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும்.[1] 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.[2][3]\nஅண்மைய தேர்தல்களில் ஆளும் கட்சியாக விளங்கும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு, இந்த பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கடும் சவால்களைக் கொடுத்து வருகின்றது. மலேசியர்களுக்கு மலேசியா எனும் கொள்கையின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்கள், சமயங்கள், கலாசாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக செயல் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.\nமக்களாட்சியைப் பேணி மலேசிய மக்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி போராடி வருகின்றது.[4] இக்கட்சியின் கோட்டைகளாக பினாங்கு, பேராக் மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதியும் விளங்குகின்றன.\n1 ஜனநாயக செயல் கட்சியின் தமிழ்த் தலைவர்கள்\nஜனநாயக செயல் கட்சியின் தமிழ்த் தலைவர்கள்[தொகு]\nபேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.\n2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராசிரிய��் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத் தொகுயிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில், அவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னைத் தோற்கடித்தார்.[5] பேராசிரியர் இராமசாமி, தற்சமயம் ஜனநாயக செயல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[6]\nவி. சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜன் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் பேராக் பத்து காஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பேராக் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகரும் ஆவார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாக்காத்தான் ராக்யாட், இவரை பேராக் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகராக்கியது.\nமலேசிய அரசியல் வரலாற்றில், தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத்தின் சபாநாயகர் பதவியை வகிப்பது அதுவே முதல் முறையாகும். தற்சமயம் கட்சியின் அனைத்துலகச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[7]\nஎம். குலசேகரன் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (Yik Phooi Hong) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம். குலசேகரன் ,ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் ஆவார்.[8]\n2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த முதல் தமிழ்பெண் ஆவார்.[9]\nபுவா பாலா கிராமத்தை பற்றி பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி பழனிச்சாமியின் பேச்சு - (தமிழில்)\nபிறை வாழ் தமிழ் இளைஞர்களிடம் பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி பழனிச்சாமியின் பேச்சு - (தமிழில்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Democratic Action Party (Malaysia) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2018, 03:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்��ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edakumadaku.blogspot.com/2009/01/blog-post_5968.html", "date_download": "2018-05-24T07:51:07Z", "digest": "sha1:KUF2XWLADZKWZQV6N5Q4I35FF5RVSENW", "length": 16912, "nlines": 117, "source_domain": "edakumadaku.blogspot.com", "title": "எடக்கு மடக்கு: நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்", "raw_content": "\nசல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை\nநடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்\nநடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்\nஒரு மாபெரும் நடிகர். நடிப்பு சகாப்தம். நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பிறவி கலைஞன். நடிப்பின் அனைத்து சிகரங்களையும் அனாயாசமாக தொட்டவர். நடிகர் திலகம், நடிப்பு செம்மல், சிம்ம குரலோன் போன்ற பல பட்டப்பெயர்களில் அறியப்பட்டவர். தமிழை விடுத்து, வேறு எந்த மொழிகளிலும் அதிகம் நடித்திராததால், இந்தியாவின் பிற பகுதி மக்களால் அதிகம் அறியப்படாதவர்.\nவீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், அப்பர் போன்றோர் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று சொல்லக்கூடிய / மறுதலித்து பேசாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களை வெள்ளித்திரையில் வாழ்ந்து காட்டியவர்.\nஅவர் நடத்த பாசமலர் என்கிற படம், அண்ணன் தங்கை உறவுக்கு ஒரு சான்றாக இன்றும் இருந்து வருகிறது. அவர் நடிக்கும் படங்களில், தன் நடிப்பாற்றலால், திரை அரங்கில் படம் பார்க்கும் அனைவரையும், திரையின் உள்ளே அழைத்து சென்று படத்தை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒரு நிலையை உண்டாக்கும் அளவு ஆற்றல் படைத்தவர்.\nஅவரின் நடிப்புக்கு சாட்சி சொல்ல எத்தனை எத்தனை படங்கள் :\nஅனைத்து பா வரிசை படங்கள் ............ போன்ற படங்கள் அவற்றில் சில ..... இந்த எண்ணிக்கையை சொல்லி அடங்காது ...... எண்ணி குறையாது .... எழுதி மாளாது .....அதிலும் தெய்வ மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். அதனால் தான் நம் இந்திய அரசாங்கம் அவருக்கு சிறந்த நடிகருக்கான மத்திய அரசு விருதை தராமல், காவல்காரனுக்கு வழங்கியது ........ சிறந்த நடிகருக்கான விருது பெரும் முழு தகுதி இருந்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அந்த விருதை கடைசி வரை தராமல் இருந்ததற்கான காரணம் எனக்கு இன்று வரை புரியவில்லை. அதே சமயம், தெய்வ மகன் படத்த��ல் மூன்று வீதத்தில் வேடங்களில் தூள் கிளப்பியதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆசிய-ஆப்பிரிக்க விருது வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் சிறந்த நடிகர் விருது நம்மால் தர முடியவில்லை. ஆனால் ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது வாங்கி விட்டார். இதை என்னவென்று சொல்வது \nமுன்னாளில் இது போன்ற சவாலான, நடிப்புக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் திலகம் அவர்கள், பின்னாளில், கதைக்கும், உருவத்திற்கும், உடைகளுக்கும் முக்கியம் எதுவும் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது (ஒரு இருநூறு படங்கள் கழிந்த நிலையில்). வருடத்திற்கு எட்டு, பத்து படங்களில் நடித்தது எந்த வித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. இதுபோன்ற படங்கள் அவரின் பட எண்ணிக்கையும், வருமானத்தையும் பெருக்கியதே தவிர அவரின் நடிப்புக்கு எந்த தீனியும் போட வில்லை என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.\nஉதாரணமாக, அவர் கடைசி பத்து, பன்னிரண்டு வருடங்கள் நடித்த படங்களை பார்த்தால், ஸ்ரீப்ரியாவுடன் நிறைய படங்கள் நடித்து உள்ளார். அதன் ரகசியம் தெரிந்தவர்கள் கூறலாம். நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் சில :\nலாரி டிரைவர் ராஜாக்கண்ணு (இதில் ஸ்ரீப்ரியா ஜோடி என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் இவரும், மேஜரும் தங்களை துரத்தி வரும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க பெண் போல் வேடமணிந்து, மாவு ஆட்டும் காட்சியை காண கண் கோடி வேண்டும் ....... நம்பியாரும் தன் பங்குக்கு பெரிய இம்சை பண்ணுவார். ஒரு காட்சியில், மாடியில் அவர் இறங்கி வருவது போன்று இருக்கும். ஆனால் அவர் நடக்க மாட்டார், தவழ்ந்து வருவார். பெரிய கொடுமை சரவணன் சார் இது).\nமாடி வீட்டு ஏழை - (ஒரு காட்சியில் அனைவருக்கும் சவால் விடும் விதமாக மான்கொம்பு சுததுவார், தியேட்டரில் அனைவரும் கதறிய சத்தம் கேட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது).\nதர்மராஜா - மிக பெரும் கொடுமையாக, உலக புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு கராத்தே சாம்பியன் யாமகுச்சியை அடித்து வீழ்த்தி விட்டு உலக சாம்பியன் ஆவது போன்று கதை வரும் என்று நினைக்கிறேன். வழக்கம் போல கே.ஆர்.விஜயா ஜோடி (முடியல..... விட்டுடுங்க..... யப்பா ...... இப்போவே கண்ண கட்டுதே).\nசந்திப்பு - இதில் ஒரு மாறுதலாக ஸ்ரீதேவியுடன் ஜோடி கட்டி இருப்பார் (சின்ன சிவாஜி). பெரிய சிவாஜி இருக்காரோ எ���்னவோ நினைவில்லை. அப்படி இருந்திருந்தால் அவருக்கு கண்டிப்பாக கே.ஆர்.விஜயாதான் ஜோடியாக இருந்திருக்க முடியும்.\nஎமனுக்கு எமன் - ஐயோ ஐயோ, பெரிய கொடுமை சார்.... (ஸ்ரீப்ரியாவுடன் மழை பொழிந்தது காட்டிலே அய் ராமா அய் ராமா என்று ஒரு ஆபாச கூத்து பாட்டு பாடி ஆடுவார் \nதியாகி - இதுவும் ஒரு கொடுமை படம் சார்\nவெற்றிக்கு ஒருவன் - கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஹிட்லர் உமாநாத் - ஹிட்லரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும் (சொம்மா டமாசு சார்). செம சொறி ....\nவிஸ்வரூபம் - இதிலும் ஸ்ரீப்ரியாவுடன் தல ஜோடி கட்டி இருப்பார்னு நெனக்கறேன்.\nஅமரகாவியம். இந்த படம் ஒரு டகால்டியாக தான் இருந்திருக்கணும். (முன்பு ஒரு அமரகாவியம் வந்தது, அது சூப்பர் படம், ஸ்ரீதர் டைரக்ஷன் என்று நினைக்கிறேன்).\nஆனாலும் கடைசியாக அவர் பாந்தமாக நடித்த படிக்காதவன், தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை போன்ற படங்கள் பழைய சிவாஜியை நமக்கு நினைவு படுத்தியதை மறுப்பதற்கில்லை / மறைப்பதற்கில்லை.\nஎது எப்படியோ, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற மாபெரும் நடிப்பு சரித்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரின் சாயல் இல்லாமல், இன்றுவரை ஒருவர் கூட நடித்ததில்லை (இந்த நேரத்தில் யாரும் கரடி ராஜேந்தரையும், அவரின் நடிப்பு திறனையும் பற்றி நினைத்தால், நிர்வாகம் பொறுப்பல்ல).\nநானும் இங்கே நடிகர் திலகம், சிம்மக்குரலோன் சிவாஜி என்கிற நடிப்பு கடலின் ஒரு சிறு துளியைத்தான் ஆராய்ந்து இருக்கிறேன்.\nஇதை படிக்கும் நீங்களும், அன்னாரை பற்றி ஏதாவது சுவாரசியமான தகவல்கள் அறிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தலாம்.\nயூகி பாம்ப்ரி - ஆஸ்திரேலியன் ஓபன் ஜூனியர் சாம்பியன...\nடெர்ரர் ஸ்டார் அண்ணன் ஜெ.கே.ரித்தீஷ்\nமுன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் காலமானார்\n\"வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீ...\nஇன்றைய செய்திகள் - இது ஜால்ராவின் உச்சம்\nஇனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்\nஉள்குத்து ஏதுமில்லாத உண்மை செய்திகள்\nசமீபத்தில் படித்தது, படித்ததும் பிடித்தது\nநந்த வனத்துக்குள்ளே கலவரம்... பூக்களுக்குள்ளே போட்...\nதந்தானே தானா, தில்லாலே லேலோ\nசிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் 3\nநடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்\nசிவப்பாய் ஒரு வெள்ளை த��வதை - கதை - பாகம் இரண்டு\nசிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kandhanaithuthi.blogspot.com/2013/05/", "date_download": "2018-05-24T08:08:35Z", "digest": "sha1:JDU4PAVQSYLC2EESRU35HCR5RLGXVETW", "length": 6390, "nlines": 173, "source_domain": "kandhanaithuthi.blogspot.com", "title": "கந்தன் துதிப்பாடல்கள்: May 2013", "raw_content": "\nகண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.\nசொல்லாத நாள் இல்லை முருகா\nசொல்லாத நாள் இல்லை முருகா\nஎன எழுதுகிறார் எனது நண்பர் கண்ணபிரான் அவர்கள்.\nஅப்பாடலின் முழு வடிவத்தை அவரது வலையில் காணுங்கள்\nஇங்கே அவரது பாடல் கேட்கலாம்.\nஅவர் இப்பாட்டை காவடி சிந்து மெட்டில் பாடலாம் என்று குறித்து இருந்தார்\nநானும் அதே ராகத்தில் பாடி இருக்கிறேன்\nபாடலை ஸ்கிப் செய்ய முதல் பொத்தானை அமுக்கவும். TO SKIP THE PRAYER SONG, PLEASE\nகந்தா, குமரா, கார்த்திகை பாலா, கதிர்வேலா, ஷண்முகா, ஸவாமி நாதா, சுப்பிரமணியா, செந்தில் நாதா, முருகா \nஅவனி தனிலே பிறந்து (1)\nஅழகெல்லாம் முருகனே ...அறிவெல்லாம் முருகனே (1)\nஅழகென்ற சொல்லுக்கு முருகா - by TMS (1)\nஉள்ளம் உருகுதையா முருகா (1)\nஎத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு (1)\nகண்ட நாள் முதலாய் (1)\nகந்தன் திரு நீர் அணிந்தால் (1)\nகந்தா .. கடம்பா ... கார்த்திகேயா.. (1)\nகலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய் (1)\nகலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் (1)\nகா வா வா கந்தா வா வா (1)\nசரவண பவ எனும் திருநாமம் அதை சதா ஜபி என் நாவே செம்மங்குடி (1)\nசுவாமிமலை எங்கள் சுவாமிமலை... சூலமங்கலம் சகோதரிகள் (1)\nநீல மயில் மீது (1)\nநீல மயில் மீது ஞான வலம் வந்த (1)\nபுட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயிபாபா பாடுகிறார். (1)\nமயில் வாஹன மன மோகனா (1)\nமுருகன் அருள் மாலை. (1)\nவில்லினை ஒத்த புருவங்கள் (1)\nசொல்லாத நாள் இல்லை முருகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19084", "date_download": "2018-05-24T08:10:01Z", "digest": "sha1:S7OMMGCE7V7D53MIV3FQ6EZ3TOS2625I", "length": 22596, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 24 மே 2018 | ரமழான் 9, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 14:18\nமறைவு 18:31 மறைவு 01:59\n(1) {24-5-2018} மே 24இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார் கே.ஏ.எம்.ம��ஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஏப்ரல் 20, 2017\nகோடை விடுமுறை நாட்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 670 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகோடை விடுமுறை நாட்களில் 10, 12ஆம் வகுப்புகளின் மாணவ-மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் (Special classes) நடத்த வேண்டாம் என, காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-\nதமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு - ஏப்ரல் 21 முதல் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பக் காற்று வீசுவதால், ஏப்ரல் 30 முதல் கோடை விடுமுறை என இருந்த அறிவிப்பை மாற்றி, புதிய தேதியை தமிழக அரசு நேற்று அறிவித்தது.\nகோடை விடுமுறையின் பெருவாரியான நாட்களில் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு - சிறப்பு வகுப்புகள் நடத்துவது - மாநிலம் முழுவதும் - பல்வேறு பள்ளிக்கூடங்களில் வழமையாக உள்ளது. காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.\nபொதுத் தேர்வுகளில் தேர்ச்சியைக் கருத்திற்கொண்டு நடத்தப்படும் இதுபோன்ற சிறப்பு வகுப்புகளுக்கு - சில பெற்றோரிடம் வரவேற்பு இருந்தாலும், சில பெற்றோர்கள் மத்தியில் - இதற்கு ஆதரவு இல்லை.\nதட்பவெப்பம், ஓய்வில்லாத படிப்பு போன்றவற்றால் மாணவர்களின் உடல் ரீதியாக ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் கோடை விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் என, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் - நகர பள்ளிக்கூடங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசிறப்பு வகுப்புகளுக்கெல்லாம் தற்போது வேலையே இல்லை . முன்பு , மருத்துவம் , பொறியியல் படிப்புகளுக்காகவே 12 ம் வகுப்பு பாடத்தை 11 ம் வகுப்பிலேயே எடுப்பதும் , கோடை விடுமுறையிலும்கூட சிறப்பு வகுப்பு என்று பாடாய் படுத்தியதும் இந்த இரண்டு படிப்புகளுக்காகத்தான் . எதுவாக இருந்தாலும் மருத்துவத்தை பொறுத்தவரை அதிக மதிப்பெண் எடுத்தவர் மட்டுமே அதில் சேர முடியும் . பொறியியலில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்ற நிலை . ஆனால் தற்போது நிலைமை வேறு . மருத்துவத்திற்கு நீட் பொதுத்தேர்வு எழுத வேண்டும் . இதற்கு தற்போதுள்ள பாடத்திட்டமோ , சிறப்பு வகுப்புகளோ உதவாது . எந்த மார்க் எடுத்தவரும் பொறியியலில் சேரலாம் என்ற நிலையில் அதற்கும் சிறப்பு வகுப்புகள் தேவையற்றது .\nதற்போதைய தேவை நீட் பொதுத்தேர்வுக்கு பயிற்சி கொடுப்பதுதான் . இதிலும் விரும்பியவர்கள் மட்டும்தான் சேர்வார்கள் . நமதூரில் இதுபோன்ற தேர்வுகளுக்கான பயிற்சி நிலையங்கள் இதுவரை இல்லை . கல்வி ஆர்வலர்கள் முன்வந்து துவக்கினால் பயனுள்ளதாய் இருக்கும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீ/ப் 1438: 22ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/4/2017) [Views - 653; Comments - 0]\nகாயல்பட்டினத்திலுள்ள 7 பள்ளிக்கூடங்களில் இலவச கல்வி பெற 92 இடங்கள் உள்ளன “நடப்பது என்ன\nபுதிய வரியை அறிமுகம் செய்கிறது காயல்பட்டினம் நகராட்சி எதிர்ப்பைப் பதிவு செய்ய 15 நாட்கள் அவகாசம் எதிர்ப்பைப் பதிவு செய்ய 15 நாட்கள் அவகாசம்\n அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nதனியார் துவக்கப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப��பித்து சேர்க்கை பெறலாம்\nஸ்மார்ட் கார்ட் குடும்ப அட்டை பெற கைபேசி எண்ணை சரியான முறையில் பதிவு செய்திருப்பது அவசியம்\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nநாளிதழ்களில் இன்று: 21-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2017) [Views - 293; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2017) [Views - 342; Comments - 0]\nகாயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் குப்பை போட கைவசம் பை கொண்டு வர “நடப்பது என்ன” வேண்டுகோள்\nபுகாரி ஷரீஃப் 1438: 21ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/4/2017) [Views - 649; Comments - 0]\nஅரசு கேபிள் டிவி மாத சந்தா 70 ரூபாவை அலைபேசி மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்\nஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தனியார் பள்ளிகள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளைத் தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள் தனியார் பள்ளிகள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளைத் தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 19-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/4/2017) [Views - 353; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 20ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/4/2017) [Views - 778; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/4/2017) [Views - 337; Comments - 0]\nதமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது மத்திய அரசு\nபுகாரி ஷரீஃப் 1438: 19ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/4/2017) [Views - 732; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளி முன்னாள் தலைவரின் மகன் காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55128-topic", "date_download": "2018-05-24T08:09:00Z", "digest": "sha1:WLLZHCZAV2OJ4MKGVSY2GAA2WFLZGKGG", "length": 7605, "nlines": 41, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மன்னாரில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமன்னாரில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமன்னாரில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யும் நிலைய வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து குறித்த நிலையத்தில் சாரதியாக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் ஜெயராம்(வயது-54) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த குடும்பஸ்தர் நீண்டகாலமாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் குறித்த நிலையத்தில் சுமார் 6 வருடங்களாக சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த ஏற்றுமதி நிலையத்தில் இருந்ததாகவும் இன்று திங்கட்கிழமை காலை குறித்த நபரை காணவில்லை எனவும் அவரது படுக்கை விரிப்பு காணப்பட்ட நிலையில் அவரை தேடிய போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக குறித்த நிலையத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇதன் போது வவுனியாவில் இருந்து விசேட தடயவியல் நிபுணத்துவ பிரிவு பொலிஸாரும் வருகை தந்தனர்.\nஇதன் போது மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டார். .அதனைத் தொடர்ந்து மாலை 2.45 மணியளவில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு நீதவான் மற்றும் சட்ட வைத்த��ய அதிகாரி ஆகியோருக்கு முன்னிலையில் சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது.\nசடலத்தை பார்வையிட்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா சடலப் பரிசோதனைகளுக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇவரது மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_660.html", "date_download": "2018-05-24T08:19:34Z", "digest": "sha1:ESXNLZGGZKAEYV2S4FEI5VM7WK65X7FE", "length": 5293, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை", "raw_content": "\nறிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு கைத்தொழில் வரத்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் போலி இணையத்தளங்களிலும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை தொடர்புபடுத்தி வெளிவந்த அனைத்து செய்திகளும் அப்பட்டமான, திட்டமிட்டு பரப்பிய பொய் என்றும் அமைச்சரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,\nபொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி, அங்கு வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பின் பின்னர் அங்கு வருகை தந்திருந்த லண்டன் வாழ் இலங்கையர்கள், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.\nஅவ்வாறான புகைப்படங்களே சமூக வலைத்தளங்கள், ம��்றும் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டு, விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.\nலண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கோ பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கோ ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணி உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் அழைத்துச் செல்லப்படவில்லை என்பதை வர்த்தக கைத்தொழில் அமைச்சு பொறுப்புடன் தெரிவிக்கின்றது.\nகுறித்த இந்தப் பெண்மணி லண்டனுக்கு சென்றதற்கும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அல்லது நிதி அமைச்சு ஆகியவற்றுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை. அதே போன்று ஜனாதிபதி ஊடகப்பிரிவும் இந்த செய்தியை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனவே அமைச்சர் றிஷாட் பதியுதீனின் நற்பெயருக்கு களங்கம் எற்படுத்தும் நோக்கில் இந்தப் பெண்மணியை தொடர்புபடுத்தி திட்டமிட்டு பரப்பப்பட்ட இச்செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2009/12/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-05-24T07:57:37Z", "digest": "sha1:TXAWZIAZFR324SSVP4BT3C2DQAPY65RC", "length": 11040, "nlines": 82, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "குஷ்புவின் இன்னொரு அவதாரம்! | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்\nராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி: திருமாவளவன்\nமுதல்வர் முன்னிலையில் தமிழை மென்று துப்பிய குஷ்பு\nபுதன்கிழமை, டிசம்பர் 9, 2009, 10:08[IST]\nமுத்தமிழறிஞர் எனப் புகழப்படும் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட மிகப்பெரிய நிகழ்வான தமிழ்நாடு அரசு திரை விருதுகள் வழங்கும் விழாவையே சிரிப்பாய் சிரிக்க வைத்தது ஒருவரது கேவலமான தமிழ் உச்சரிப்பு.\nஇந்த விழாவைத் தொகுத்து வழங்க ஒரு தமிழ் தொகுப்பாளர் கூட இல்லையே என்று அனைவரும் ஆதங்கப்படும் அளவுக்கு தமிழைக் கடித்துக் குதறித் துப்பினார் இந்த முன்னாள் பாலிவுட் நடிகை.\n2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தான் தொகுத்து வழங்கினார்.\nஆரம்பம் முதலே, தமிழை தப்பும் தவறுமாக அவர் உச்சரித்தார். ��வர் தவறாக உச்சரிக்கும்போதெல்லாம் கூட்டத்தினர், ‘ஓவென்று’ குரல் எழுப்பி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.\nஒருகட்டத்தில், உச்சரிப்புப் பிழைகள் மிகவும் அதிகரித்தபோது, கூட்டத்தில் இருந்தவர்கள், மீண்டும் கத்தினார்கள். இதை முதல்வர் கருணாநிதியும் கவனித்தார்.\nஉடனே குஷ்பு, “இது தமிழுங்க. 30 பேஜ் (பக்கங்கள்) இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று கெஞ்சினார்.\nவள்ளுவர் என்று சொல்வதற்கு பதிலாக ‘வலுவர்’ என்றும், ‘குத்தகைதாரர்’ என்பதற்கு பதிலாக ‘குத்துகைகாரர்’ என்றார். ‘உளியின் ஓசை’ என்று சொல்வதற்கு மாறாக, ‘ஒளியின் ஓசை’ என்றார்.\nஇவ்வாறாக தமிழை பாடாய்படுத்திய குஷ்பு, ஒரு கட்டத்தில், “பெரியாரின் கொள்கைகளை” என்று சொல்வதற்கு பதிலாக “பெரியாரின் கொள்ளைகளை” என்றதும் அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஆனாலும் விழா குழுவினர் அசராமல் அனுமதித்தனர் குஷ்புவை.\nமாக்ஸிம் என்ற பத்திரிக்கையின் அட்டையில் வெளியிடப் பட்ட \"மார்ஃப்\" செய்யப்பட்ட புகைப்படம், அதாவது பொய்யான படம்.\nஇந்த நேரத்தில், சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதல்வர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரம் வந்தது.\nஉடனே உஷாரான அமைச்சர் பரிதி இளம்வழுதி, அவசர அவசரமாக குஷ்புவின் தமிழ்க் கொலையை நிறுத்தச் சொன்னார்.\nமுதல்வர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். மேலும் மேடையிலிருந்தும் குஷ்பு கீழே சென்றுவிட்டார் (இறக்கப்பட்டார்). அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார்.\nபின்னர் தனது சிறப்புரையில் இதைக் குறிப்பிடத் தவறவில்லை முதல்வர்.\n‘தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழி எந்த அளவு வலுவானது என்று பார்க்க வேண்டும்” என்றார்.\n5 பதில்கள் to “குஷ்புவின் இன்னொரு அவதாரம்\n4:39 முப இல் திசெம்பர் 12, 2009 | மறுமொழி\nதமிழை கொலைசெய்வது எப்படி என்று ஒரு நிகழ்ச்சியை இந்த டிவிக்கள் நடத்தலாமே\nநிச்சயமாக கருணாநிதியை, குஷ்பு வென்றுவிடுவார்\nமுறைத்தான் வேறுபாடேத் தவிர முடிவு ஒன்றுதான்\nஉம், இல்லை வாழ்க குஷ்பு\n6:24 முப இல் ஒக்ரோபர் 13, 2011 | மறுமொழி\nமுன்பு-குஷ்பு-நடித்த-கோலாகம்-நேராக்கியது. this is not real picture. its fake.\nசினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம் « பகுத்தறிவு தீவிரவ��தம் Says:\n11:24 முப இல் ஜூன் 9, 2012 | மறுமொழி\nபோர்னோகிராபியை எதிர்க்காதவர்கள், லெக்கிங்ஸை ஆதரிப்பது ஏன் உடை, நிர்வாணம், பெண்மை, காட்டும் உர� Says:\n4:32 முப இல் செப்ரெம்பர் 26, 2015 | மறுமொழி\nபோர்னோகிராபியை எதிர்க்காதவர்கள், லெக்கிங்ஸை ஆதரிப்பது ஏன் உடை, நிர்வாணம், பெண்மை, காட்டும் உர� Says:\n4:44 முப இல் செப்ரெம்பர் 26, 2015 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/neet-exam-in-write-those-who-go-abroad-travel-fee-rs-1000-tamil-nadu-government-help-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4/", "date_download": "2018-05-24T07:49:06Z", "digest": "sha1:XI5S6K3LWFJH4PRHRSJCW2LMVEPIFLI2", "length": 28011, "nlines": 286, "source_domain": "news7paper.com", "title": "NEET Exam in Write Those who go abroad Travel Fee Rs 1,000 Tamil Nadu Government Help || நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 தமிழக அரசு உதவி – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்���ுப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\n‘நீட்’ தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 வழங்கப்படும். உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத் தளங்களில் பலர் அறிவித்து உள்ளனர். மே 05, 2018, 05:45 AM சென்னை, இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர் களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நடத்தும் இந்த தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டிலும் ஏராளமான பேர் எழுதுகிறார்கள். இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, நாமக்கல், சேலம், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.பொதுவாக இதுபோன்ற நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, விண்ணப்பத்தில் அவர்கள் குறிப்பிடும் தேர்வு மையங்களே ஒதுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு கேரளா, மராட்டியம், ஆந்திரா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதை அறிந்ததும் அந்த மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.ஆனால் இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழக மாணவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளிமாந��ல மையங்களில்தான் நீட் தேர்வை எழுத வேண்டும் என்றும், தேர்வு மையங்களை மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தேர்வு தேதி நெருங்கி விட்டதால் வெளி மாநிலங்களுக்கு எப்படி செல்வது எங்கு தங்குவது என்ற தவிப்புக்கு ஆளானார்கள்.இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு முன்வந்தது.\nஇதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.எதிர்வரும் நீட் தேர்வுக்காக ஒரு சில தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிரமங்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக கீழ்க்கண்டவாறு நான் ஆணையிட்டு உள்ளேன்.தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா 1,000 ரூபாய் வீதமும் வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.இதை அவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து முன்பணமாகவே பெற்றுக்கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகு பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளை கொடுத்து மேற்படி தொகையை பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்.நீட் போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல்- ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளை பெறலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.இதேபோல் சமூக ஆர்வலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர் கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்து இருக்கிறார்கள். சேவை மனப்பான்மை கொண்ட ஏராளமான பேர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து உள்ளனர்.நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் 20 மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானும், தனது நண்பரும் தயாரிப்பாளருமான டில்லிபாபுவும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் அருள்நிதி அறிவித்து உள்ளார். இதேபோல் நடிகர் பிரசன்னா 2 மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு விமானத்தில் சென்று வர தேவையான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி இருக்கிறார்.மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.யுமான தமிமுன் அன்சாரி, வெளி மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தனது தொகுதியைச் சேர்ந்த 4 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். கூடுதல் செலவு ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் நேற்று பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். சிலர் கார்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோல் தஞ்சையில் இருந்து சுமார் 50 மாணவ- மாணவிகள் பஸ், ரெயில், கார், வேன்கள் மூலம் எர்ணாகுளம் புறப்பட்டு சென்றனர்.தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத தங்கள் ஊருக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் தேவையான உதவிகளை செய்ய முன்வந்து இருக்கின்றன. அந்த நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சிலரும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவ தயாராக இருப்பதாக கூறி உள்ளனர்.நீட் தேர்வு எழு�� கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக் கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.\nஇதேபோல், தமிழக மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக, கோட்டயம் இந்து நாடார் உறவின்முறை செயலாளர் வெ.கலைச்செல்வன் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து இருக்கிறார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - இந்திய அணி 8-ந் தேதி அறிவிப்பு |\n | ஆர்யாவின் நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது: போட்டியாளர் ஜனனி\n | ஆர்யாவின் நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது: போட்டியாளர் ஜனனி\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/09/16/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:39:04Z", "digest": "sha1:BYH37WWYWPGPS2H7EYJVU6XFSKAQIHSV", "length": 25370, "nlines": 156, "source_domain": "thetimestamil.com", "title": "அக்னிக்குஞ்சுகள்! – THE TIMES TAMIL", "raw_content": "\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 16, 2016 செப்ரெம்பர் 16, 2016\nLeave a Comment on அக்னிக்குஞ்சுகள்\nவிக்னேஷ் இறந்துவிட்டான். திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன். இரண்டு நாட்களுக்கு இந்தப் பெயரைப் பேசுவார்கள். முத்துக்குமார் எரிந்து கருகிய போதும் இப்படித்தான் பேசினார்கள். செங்கொடி தீக்கு தன்னை இரையாக்கிய போதும் இதே மாதிரிதான் பேசினார்கள். இதற்கும் முன்பு எத்தனையோ பேர் எரிந்து வீணாகப் போனார்கள். மண்டல் கமிஷன் போராட்டத்திலிருந்து, தன் தலைவனை கட்சியை விட்டு நீக்குகிறார்கள் என்பது வரை எத்தனையோ காரணங்களுக்காக இளைஞர்களை தீ காவு கொண்ட மண் இது. முத்துக்குமார் ஞாபகத்தில் இருக்கிறான். செங்கொடி நினைவில் இருக்கிறாள். அதற்கு முன்பாகச் செத்துப் போன எத்தனை பேர்களை வரலாறு நினைவில் வைத்திருக்கிறது ஒவ்வொரு சாவும் இந்தச் சமூகத்துக்கு வழங்கிய நியாயம் என்று ஏதாவது இருக்கிறதா ஒவ்வொரு சாவும் இந்தச் சமூகத்துக்கு வழங்கிய நியாயம் என்று ஏதாவது இருக்கிறதா வெந்து கிடக்கும் கறியைத் தின்று வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளைத்தாண்டி இந்தச் சாவுகளினால் சமூகத்துக்கு பத்துப் பைசா பிரயோஜனம் உண்டா வெந்து கிடக்கும் கறியைத் தின்று வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளைத்தாண்டி இந்தச் சாவுகளினால் சமூகத்துக்கு பத்துப் பைசா பிரயோஜனம் உண்டா இனி காலகாலத்துக்கும் செத்துப் போனவனின் குடும்பம் வெம்பிக் கிடக்கும். பெற்றவர்கள் இனி வேறொரு மனிதனின் தயவை எதிர்பார்த்துதான் காலம் கடத்துவார்கள். தம் குடும்பத்தை அநாதையாக விட்டுவிட்டுப் போகிறார்கள் செத்துப் போகிறவர்கள்.\nபால்யம் வடியாத முகம் கொண்ட இளைஞனெல்லாம் வெறி கொண்டு பேசியபடியே கொளுத்திக் கொள்வது பரிதாபமாக இருக்கிறது. அக்னிக்குஞ்சொன்று கண்டு அதை ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தால் காடு வெந்து தணியும் என்று பாரதி எழுதியது தன்னைத்தானே கொளுத்திக் கொள்கிற அக்னிக்குஞ்சுகளைச் சுட்டிக்காட்டியில்லை. இந்த இளைஞர்கள் அப்படித்தான் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். தாம் கருகிப் போனால் மொத்தச் சமூகத்திற்கும் விடிவுகாலம் பிறந்துவிடும் என்று நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கை வெற்றுக் கூடு. பெரும்பான்மைச் சமூகத்தை இல்லை- அதன் குறைந்தபட்ச கவனத்தைக் கூட நம் பக்கம் திருப்பிவிட முடியாது என்பதுதான் துக்ககரமான நிதர்சனம். செய்தித்தாள்களில் மூன்று அல்லது நான்காம் பக்கத்தில் கால்பக்கம் செய்தி வெளியிடுவார்கள். ஒரு சில தொலைக்காட்சிகளில் போகிற போக்கில் ஒற்றை வரியில் வாசித்துவிட்டுச் செல்வார்கள். ‘அறிவுகெட்டவன்’ என்று சாமானிய��் சாதாராணமாகச் சொல்லிவிட்டுக் கடந்து செல்வான். கொளுத்திக் கொள்கிற அக்னிக்குஞ்சுகள் எந்தக் காலத்திலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. முத்துக்குமார் தனது உடலை ஆயுதமாக்கச் சொல்லிவிட்டுச் செத்தான். என்ன செய்தார்கள் அவசர அவசரமாக எடுத்துப் புதைத்து மண் மேட்டின் மீது நீரைத் தெளித்து புல் முளைக்கச் செய்தார்கள். இதுதான் நடக்கும். எந்த இளைஞனின் உயிரும் இதையெல்லாம் திசை மாற்றிவிட முடியும் என்பதெல்லாம் நிறைவேறாக் கனவுகள்தான்.\nநாம் தமிழர் இயக்க ஊர்வலத்தில் விக்னேஷ் கொளுத்திக் கொண்டான் என்பதற்காகச் சீமானை வசைபாட வேண்டிய அவசியமில்லை. அவர் அவனைக் கொளுத்திக் கொள்ளச் சொல்லவில்லை. ஆனால் சீமானுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அவரை இளங்கூட்டம் நம்புகிறது. பதினைந்து முதல் இருபத்தைந்து வயது வரையிலான நிறைய இளைஞர்கள் அவரைப் பின் தொடர்கிறார்கள். இந்தப் பருவத்தில் உசுப்பேற்றப்படும் இளைஞர்கள் எதைச் செய்யவும் தயாராகிறார்கள். இவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தி பண்பட்டவர்களாகவும் அறிவை ஆயுதமாக்குகிறவர்களாகவும் திசை மாற்ற வேண்டிய பெருங்கடமையை அவர் தலையில்தான் இறக்க வேண்டியிருக்கிறது.\nஅரசியல் இயக்கங்கள் என்று இல்லை- பொதுவாகவே சமீபகாலத்தில் இளைஞர்களிடம் கண்மூடித்தனமான வேகத்தை உணர முடிகிறது. சாதியக் குழுமங்களில் இயங்குகிறவர்கள், இனம், மொழி, மதம் என்ற ஏதேனுமொரு சித்தாந்தத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு இயங்குகிறவர்களில் பெரும்பாலானவர்கள் உணர்ச்சிப்பூர்வமான வேகத்தோடுதான் செயல்படுகிறார்கள். சற்றே பயமாகவும் இருக்கிறது. இனம், மொழி, சாதி, அரசியல் என்றே எதுவும் இருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. அப்படி இல்லாமல் போவதற்குமான வாய்ப்பும் இல்லை. அவை இருந்து கொண்டுதான் இருக்கும். இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் எதிர்தரப்பின் மீது வன்மம் கக்காத மனிதர்களை உருவாக்க வேண்டிய பெருங்கடமை அதனதன் தலைவர்களுக்குத்தான் இருக்கிறது.\nசில சாதிய மாநாடுகள், அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் கூடல்கள், மதக் கூட்டங்களின் சலனப்படங்களையெல்லாம் பார்க்கும் போது திக்கென்றிருக்கிறது. தங்களின் சித��தாந்தங்களைத் தூக்கிப்பிடிப்பதைவிடவும் எதிர்தரப்பைத் தாக்க வேண்டும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப உருவேற்றுகிறார்கள். தம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் எதிர்த்தரப்பை அழித்தே தீர வேண்டும் என்கிறார்கள். இதுவொரு வகையிலான மிருகக்குணம். புலி தான் வாழும் இடத்தில் வேறொரு புலியை அனுமதிப்பதில்லை. தெருநாய் கூட தனது தெருவுக்குள் இன்னொரு நாய் வருவதை அனுமதிப்பதில்லை. இதே உணர்வை மனிதர்களுக்குள்ளும் விதைப்பதாக இருந்தால் நம்மையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன நாகரிகம், படித்தவர்கள் என்றெல்லாம் போலியாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதில்லை அல்லவா\nஉணர்ச்சிகளைத் தூண்டி எதையும் சாதித்துவிட முடியாது என்று உறுதியாக நம்பலாம். ஆயுதங்கள் நிரம்பி வழியும் இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு பெரிய ஆயுதத்தை நாம் ஏந்தினாலும் அதற்கு இணையான அல்லது அதைவிடவும் வீரியமிக்க ஆயுதத்தை எதிரியால் தூக்கிவிட முடியும். அறிவாயுதம் ஏந்துவோம் என்பது இந்தக் கட்டத்தில்தான் முக்கியமானதாகிறது. ஒரு பிரச்சினையின் ஆழ அகலங்களைப் புரிந்து கொண்டு அதை தர்க்க ரீதியாக விவாதிக்கும் கூட்டம் உருவாக்கப்பட வேண்டும். உணர்ச்சி பொங்கச் செயல்படுகிற இளைஞர்கள் எந்தக் காலத்திலும் வலுவான சமூகத்தை உருவாக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. தாலிபான்களும், ஐஎஸ் தீவிரவாதிகளும் ‘எதிரிகளை அழிப்போம்’ என்கிற அதிதீவிர வன்மத்தோடு செயல்படுகிற காலத்தில் சலசலப்புகளை உண்டாக்கலாமே தவிர அவர்கள் எந்தக்காலத்திலும் தங்களது லட்சியத்தை அடையவே முடியாது.\nதமிழக இளைஞர்களை மேற்சொன்ன தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவதாக அர்த்தமில்லை- ஆனால் பிரச்சினையின் அடிநாதத்தைப் பற்றி அறிவுப்பூர்வமாக விவாதித்துத் தமது உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுக்கிறவன்தான் தான் சார்ந்திருக்கும் சமூகத்தை வலுமிக்கதாக மாற்றுகிறான்.\nதம்மை எரித்துக் கொள்ளும் இளைஞர்களின் மீது மரியாதை இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களது குடும்பம், அவர்களின் கனவுகள் போன்றவற்றையெல்லாம் நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. எந்தப் பெரிய பலனுமில்லாமல் நகரங்களின் கருஞ்சாலையில் கருகிப் போகிற இந்த இளைஞர்களோடு சேர்த்து தலைமுறைக் கனவுகளும் தம்மைக் கொளுத்திக் க��ள்கின்றன. இவர்களது வீரமும் உணர்ச்சியும் வேறொரு வகையில்தான் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமே தவிர கரிக்கட்டையாக்கப்படக் கூடாது.\nஅறிவை ஆயுதமாக ஏந்துவோம் என்கிற பேச்சு திரும்பத் திரும்ப நினைவூட்டப்படட்டும். ஒரு பிரச்சினையின் அடிநாதத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளும் போது இத்தகைய உணர்ச்சி மிக்க முடிவுகளை மேற்கொள்ளமாட்டார்கள். அத்தனை பிரச்சினைகளையும் தர்க்க ரீதியாக அணுகி அறிவார்ந்த தீர்ப்புகளை முன்னெடுக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறவன்தான் உண்மையான தலைவனாக இருக்க முடியும். சீமான் மாதிரியானவர்கள் அத்தகைய தலைவர்களாக உருவாக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.\nவிக்னேஷுக்கு மனப்பூர்வமான அஞ்சலிகள். அவரது குடும்பத்திற்கு ஆன்மபலம் கிடைக்கட்டும்.\nவா.மணிகண்டன், எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நாவல் மூன்றாம் நதி.\nகுறிச்சொற்கள்: அரசியல் சமூகம் தமிழகம் தீக்குளிப்பு பத்தி விக்னேஷ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்��ிய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்\nNext Entry யார் அண்ணா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/09/eluthatha-kaditham_24.html", "date_download": "2018-05-24T08:21:29Z", "digest": "sha1:GSPOFWJYTUVMF43WQ4RAMZPJIIY7H565", "length": 9448, "nlines": 128, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Eluthatha kaditham", "raw_content": "\nபல் பொருள் அங்காடிகளில் அந்நிய முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.காரசாரமான விவாதங்கள் தந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே,அவசர அவசரமாக வால்மார்ட் நிறுவனத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது எதோ வால்மார்ட்டுக்காகவே முடிவெடுத்தது போல இருந்தது .வால்மார்ட் நிறுவனம் ஒரு பொருளை வாங்கும் போது மிக அதிக எண்ணிக்கையில் வாங்குவார்கள் .அதனால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு நல்ல கமிஷன் கொடுப்பதோடு ,பொருளைத் தங்கள் செலவிலேயே அனுப்பி வைப்பார்கள் . மேலும் அதற்கான பில் தொகையை ஒரு குறிப்பிட்ட காலம் கழித்தே பெறுவதற்கும் சம்மதிப்பார்கள். இதனால் உற்பத்தியாளர்கள் -போட்டி உற்பத்தியாளர்களிடையே ஒரு போட்டி மனப்பான்மை உருவாகி தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக எதிரியை அழித்துவிடுவதிலேயே குறியாக இருப்பார்கள்.அப்போது நம்பமுடியாத அளவிற்கு நிறுவனத்திற்கு கமிஷன் கொடுக்க முன்வருவார்கள். வால்மார்ட் இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து இப்படிப் பொருட்களை வாங்கலாம்.ஆனால் வால்மார்ட் க்குத் தொடர்ந்து அதிகமாவும் ,குறைந்த விலைக்கும், புதுமையாகவும் விநியோகித்து வரும் சீன நிறுவனங்களுக்கு முன்னே இந்திய நிறுவனங்கள் நிலைத்து நின்று தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே .மின்சாரம் பற்றாக் குறை,ஊதிய உயர்வும் கடமை உணர்வு இல்லாத ஊழியர்களும்,அடிக்கடி வரும் ஊழியர்கள் போராட்டம், கதவடைப்பு ,பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல்,எங்கும் நிறைந்திருக்கும் ஊழல்கள், சிவப்பு நாடவினால் ஏற்படும் தாமதம், ஆராய்ச்சியும் புதுமையாக்கமும் இல்லாமை, தொடக்கத்தில் இருக்கும் தரம் வர வரக் குறையும் நிலை,மோசமான போக்குவரத்து வசதிகள் ,திருட்டுகள் ,மோசடிகள் போன்ற பல காரணங்கள் நம்முடைய உற்சாகமான ஈடுபாட்டை மெல்ல மெல்ல சீர்குலைத்து விடும்.இறுதியில் சீன நாட்டுப் பொருட்களே வால்மார்ட் மூலம் இந்தியாவில் சந்தைப் படுத்தப்படும் நிலை உருவாகும்.நம் நாட்டின் உற்பத்திச் சூழல் நமக்கு அனுகூலமாக இல்லாததால் பொருளின் விலையை ஓரளவிற்கு அப்பாற்பட்டு குறைக்க முடியாது.வியாபாரப் போட்டியில் தோற்றுப்போகும் சூழ்நிலையே உருவாகும். நீண்ட காலத்திக்குப் பிறகு இந்தியா அந்நிய நாட்டுப் பொருட்களுக்கு ஒரு நம்பகரமான சந்தையாகி விடும்.மேலும் அமெரிக்காவில் அலுத்துப் போன விற்காத பொருட்களை எல்லாம் இந்தியர்கள் தலையில் கட்டி விட அனுகூலமும் வால்மார்ட் நிறுவனத்திற்குக் கிடைக்கிறது.சொல்லப் போனால் வால்மார்ட் நிறுவனத்திற்கு இது ஒரே காலில் பல மாங்காய்.வால்மார்டின் நுழைவு கிழக்கிந்திய கம்பெனியாரிடம் இந்தியா வசமாக மாட்டிக் கொண்டதைத்தான் நினைவு படுத்துகிறது.அப்பொழுது குறுநில மன்னர்களிடம் ஒற்றுமை இல்லை.இப்பொழுது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமை இல்லை.\nவேதித் தனிமங்கள் - டைட்டானியம் (Titanium ) -கண்டு...\nலினெக்ஸ் (Lynx) போலந்து நாட்டு வானவியலாரான ஜோகன்ஸ...\nகார்ட்டூன் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் வகுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t283-topic", "date_download": "2018-05-24T07:50:53Z", "digest": "sha1:L6RTVELMNDTNQUYCE6OYT6RZLDCGWZMI", "length": 4636, "nlines": 61, "source_domain": "eyestube.forumvi.com", "title": "'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா!'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா!", "raw_content": "\n'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா\nசென்னை: கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் நிறைய படங்களில் பார்த்த நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படி நடிகைகள் பற்றி விவரங்கள் வந்தாலும் பலரின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சமீபத்தில், அப்படி 'ஜேஜே' பட நடிகை அமோகாவின் லேட்டஸ்ட் படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் கனவுக் கன்னியாக இருந்தவர்கள் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்புவர். அப்படி அண்மை���ில் ஒரு நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. மாதவன் நடித்த 'ஜே ஜே' படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரி என்கிற அமோகாவின் லேட்டஸ்ட் படம் தான் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் ஆளே மாறி தோற்றமளிக்கிறார் அமோகா.\n2010-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியிருந்தார் அமோகா. அதன் பிறகு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பல நாட்களுக்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழாவில் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகியிருக்கிறது. எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாரே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edakumadaku.blogspot.com/2009/02/blog-post_17.html", "date_download": "2018-05-24T08:02:00Z", "digest": "sha1:KUFCEZ7Q4X63KRV6SNBIFL2YC2TJ3WQW", "length": 3220, "nlines": 75, "source_domain": "edakumadaku.blogspot.com", "title": "எடக்கு மடக்கு: அதிரடி திகில் சிறுகதை", "raw_content": "\nசல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை\nநண்பர்களே. நான் சமீபத்தில் எழுதிய ஒரு அதிரடி திகில் சிறுகதையை படிக்க இங்கே செல்லுங்கள்.\n'மேதை'யாக வந்து கலக்கப்போகும் 'கி'ராமராஜன்\nபற்றி எரியாத உலகம் வேண்டும்\nபட்டுச்சேலையில் திருவள்ளுவரும், 1330 குறளும்\nஇன்றைய செய்திகள் - 22.02.09\nஇன்றைய செய்திகள் - 19.02.09\nஇன்றைய செய்திகள் - 17.02.09\nஇன்றைய செய்திகள் - 12.02.09\nசூப்பர் ஸ்டார் ரசித்த இரண்டு திரைப்படங்கள்\nஇன்றைய செய்திகள் - 09.02.09\nவசூ‌‌லி‌ல் டாப் 5 படங்கள்\nஇன்றைய செய்திகள் - 08.02.09\nஇன்றைய செய்திகள் - 07.02.09\nஇந்தியாவில் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nபெருமூச்சு விடாமல் படியுங்கள் - உலக பணக்காரர்கள் ப...\nபதில் இல்லா கேள்விகள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kandhanaithuthi.blogspot.com/2014/05/", "date_download": "2018-05-24T08:12:09Z", "digest": "sha1:XB5UVTWT4HU4B3N4ND4GD7RRTZCRCX3P", "length": 10012, "nlines": 250, "source_domain": "kandhanaithuthi.blogspot.com", "title": "கந்தன் துதிப்பாடல்கள்: May 2014", "raw_content": "\nகண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.\nமுடியா ��ுதலே சரணம் சரணம்\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே.\nசெஞ்சுடர் வேல் வேலனுக்கு அரோஹர\nஅன்பருக்கு அன்பனான ஐயனே ஷண்முகா\nஆறுபடை வீடுடைய ஆண்டவா ஷண்முகா.\nபால் தருவோம் பழம் தருவோம் ஓடி வா ஷண்முகா\nபாடிடுவோம் பஜனை செய்வோம் பாங்குடன்வா ஷண்முகா\nகால் பிடித்தோம் காத்தருள வா வா ஷண்முகா\nவேல் முருகா மால் மருகா சரவணா பவா ஷண்முகா.\nபாடி வரும் எங்கள் முன்னே தோன்றிடுவாய் ஷண்முகா\nபரமசிவம் பாலகனே பாங்குடனே வா ஷண்முகா\nஅல்லும் பகலுமே உந்தனையே சிந்தித்தோம்\nஓடு மனம் உந்தனையே நாடச் செய்வாய் ஷண்முகா.\nபாடலை ஸ்கிப் செய்ய முதல் பொத்தானை அமுக்கவும். TO SKIP THE PRAYER SONG, PLEASE\nகந்தா, குமரா, கார்த்திகை பாலா, கதிர்வேலா, ஷண்முகா, ஸவாமி நாதா, சுப்பிரமணியா, செந்தில் நாதா, முருகா \nஅவனி தனிலே பிறந்து (1)\nஅழகெல்லாம் முருகனே ...அறிவெல்லாம் முருகனே (1)\nஅழகென்ற சொல்லுக்கு முருகா - by TMS (1)\nஉள்ளம் உருகுதையா முருகா (1)\nஎத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு (1)\nகண்ட நாள் முதலாய் (1)\nகந்தன் திரு நீர் அணிந்தால் (1)\nகந்தா .. கடம்பா ... கார்த்திகேயா.. (1)\nகலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய் (1)\nகலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் (1)\nகா வா வா கந்தா வா வா (1)\nசரவண பவ எனும் திருநாமம் அதை சதா ஜபி என் நாவே செம்மங்குடி (1)\nசுவாமிமலை எங்கள் சுவாமிமலை... சூலமங்கலம் சகோதரிகள் (1)\nநீல மயில் மீது (1)\nநீல மயில் மீது ஞான வலம் வந்த (1)\nபுட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயிபாபா பாடுகிறார். (1)\nமயில் வாஹன மன மோகனா (1)\nமுருகன் அருள் மாலை. (1)\nவில்லினை ஒத்த புருவங்கள் (1)\nமுடியா முதலே சரணம் சரணம்\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே.\nசெஞ்சுடர் வேல் வேலனுக்கு அரோஹர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_6599.html", "date_download": "2018-05-24T07:52:13Z", "digest": "sha1:KTGANEO5I2J6RVETOA7XAII3PEUIJRM3", "length": 20916, "nlines": 239, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி", "raw_content": "\nஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி\nவைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்.\nசோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.\nகயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல ..பலமுறை தன் பக்தர்கள் வேண்டுதலுக்காக நரசிம்மராக பல தோற்றங்களில் அருளியிருக்கிறார் ..\nயாதகிரி குட்டா ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் அற்புதமானது\nஹைதராபாத் லிருந்து சுமார் 69 கிமீ தூரத்தில் வாரங்கல்லுக்கு அருகில் அமைந்துள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோயில் பஞ்ச நரசிம்மக்ஷேத்ரமாகத் திகழ்கிறது ..\nஇங்கு ஒரு குகையில் யது என்ற ரிஷி தவம் இருந்தார் ,\nரிஷிய சிங்கர் சாந்தாதேவி அவர்களது புத்திரரான .இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம் தந்து அருள் புரிந்தார் ,\nரிஷியும் தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்க விரும்பினார்,\nமுதலில் ஜ்வால நரசிம்ஹராக வந்தார்\nபின்னர் உக்ர நரசிம்மராகத் தோன்றினார்\nஅவர் மிக்வும் உக்ரமாகத் தோன்ற ரிஷியும் அந்தத் தோற்றம் வேண்டாமென்று கேட்டுக்கொண்டார்\nஆகையால் யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார்\nஅதிலும் திருப்தி படாமல் போனதால் சாந்தமாக ல்க்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள் புரிந்தார் ,\nவைத்ய நரசிம்மர் ஆக தீராத வியாதியும் தீர்க்கிறார் ..\nஆக பஞ்ச நரசிம்மராகக் காட்சிக்கொடுத்தார் ,\nநவகிரஹ தோஷம் போய்விடுகிறது பில்லி சூன்யம் ஏவல் போன்றதும் மறைகின்றன , நாற்பது நாட்கள் தொடர்ந்து பூஜிக்க\nஸ்ரீ ஆண்டாள் நான்கு ஆழ்வார்கள் ராமலிங்கேஸ்வர ஸ்வாமியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் .\nகர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது\nமுன்பெல்லாம் இந்தச்சக்கரம் பகதர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல் வழிக்காட்டுமாம்\nபல ரிஷிகள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள் ,இதற்கு ரிஷி ஆராதனா க்ஷேத்ரம் என்றும் பெயர் ,\nஇப்போதும் இங்கு பஞ்ச ராத்ர ஆகமம் நடக்கிறது.\nசுமார் முன்னூறு அடிக்குமேல் இருக்கும் இந்த பஞ்சநரசிம்மரையும் ரிஷி தவம் செய்த குகையும் மிக அற்புதமானது ..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஸ்ரீ நரசிம்ஹ ஜ்யந்தி பற்றிய மிக அருமையான பதிவு.\nநிறைய படங்கள் புதுமையாகவும் பிரமிக்க வைப்பதாகவும் உள்ளன.\nகுறிப்பாக படம் 7 முதல் கடைசிவரை ஜோர் ஜோர் \nபாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கு���் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் May 23, 2013 at 6:36 AM\nபடங்கள் பிரமாதம்... தகவல்கள், விளக்கங்களுக்கு மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...\nபார்வதி இராமச்சந்திரன். May 23, 2013 at 10:08 AM\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தியை ஒட்டிய அருமையான பதிவு. படங்களும் அருமை. மிக்க நன்றி.\nபார்வதி இராமச்சந்திரன். May 23, 2013 at 10:09 AM\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தியை ஒட்டிய அருமையான பதிவு. படங்களும் அருமை. மிக்க நன்றி.\nவியக்கவைக்கும் விடயங்கள் நிறையவே. அருமை. படங்களும் ஒருசிலதான் எனக்குப் பார்க்கமுடிந்தது. மீண்டும் வந்து பார்க்கின்றேன்.\nநல்ல பகிர்வு. மிக்க நன்றி சகோதரி\nநாங்கள் யதகிரி குட்டாவுக்குச் சென்றிருக்கிறோம்.ஆனாலும் பதிவில் காணும் பல படங்கள் அங்கு கண்டதாக நினைவில்லை. ஒரு படத்தின் அடியில் கொடுத்த குறிப்பு போல் ‘விஸ்வரூபதரிசனம், யானைத் தந்த வளைவுகள், சங்கின் அடியில் பார்வதி கணேசன்’ போன்ற படங்கள் எந்த இடத்தைக் குறிக்கிறது என்றும் தெரிவித்திருந்தால் எந்த ஐயமும் ஏற்படாது. அருமையான படங்கள். பல வருஷங்களுக்கு முன் சென்றது. தரிசனம் முடித்து இறங்கும் போது இருபது முப்பது குரங்குகள் எங்களைச்சூழ்ந்துவர அச்சத்தால் அருகே சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர்களிடம் இருந்து அவர்களது கோல்களை வாங்கிக் கொண்டு இறங்கினது இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.\nநரசிம்ம ஜெயந்தி குறித்தும் நரசிம்மர் கோயில் குறித்தும் அழகிய படங்களுடன் விளக்கமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nயாதகிரி கோவில் போயிருக்கிறேன்.. சாதாரணமாக இருக்கும் அப்போதெல்லாம்.. இப்போ பப்பள பளபளக்கிறதே\nயாதகிரி கோவில் சக்கரம் பற்றிய செய்தி வியப்பை அளிக்கிறது.படங்கள் எல்லாம் வெகு அழகு.\nதகவல்கள் படங்களுடன் தெய்வீக மனம் கமழ்கிறது.\nபிரகலாதனும் நரசிம்மரும் இருந்த படம் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்திருப்பெனோ எனக்கேத் தெரியவில்லை.\nயாதவகிரி சக்கிரம் இன்னும் சுற்றுகிறதா.\nகருணை நரசிம்ஹரின் படம் மனதை நெகிழவைக்கிறது.\nநரசிம்ம ஜெயந்தி நாளில் சிறப்பான பகிர்வு. படங்களும் நன்று.\nதண்ணருள் பொழியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி\nபாங்காய் அருளும் பாடலாத்ரி நரசிம்மர்..\nவைகாசி விசாகப் புனித நாள்..\nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nஆனந்த அன்னையர் தினம் ..\nவற்றாத வளம் தரும் வாதநாராயணன்\nஐஸ்வர்��ம் வர்ஷிக்கும் அன்னை ..\nமே தினம் கொண்டாட்டம் ..\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே | ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே || என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் க...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43469-2018", "date_download": "2018-05-24T08:03:45Z", "digest": "sha1:ZFA5CPMYSKWI4CD3BI2ZOVZYMF2UGDW4", "length": 5440, "nlines": 38, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "2018ம் ஆண்டு முதல் இலங்கையின் முதலாவது ��ின்சார ரயில் சேவை!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\n2018ம் ஆண்டு முதல் இலங்கையின் முதலாவது மின்சார ரயில் சேவை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\n2018ம் ஆண்டு முதல் இலங்கையின் முதலாவது மின்சார ரயில் சேவை\nஇந் நாட்டில் முதலாவது மின்சார ரயில் சேவை ஆரம்பித்தல் மற்றும் ரயில் பாதையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மலேசியா நிறுவனம் ஒன்று அண்மையில் கைச்சாத்திட்டது.\nஅதற்கமைய கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு வரை இந்நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை வலையமைப்பு நிர்மானிக்கப்படவுள்ளது.\nஇதற்கு இணையான 150 ஏக்கர் அளவிலான காணி ஒன்றினை விலைக்கு பெற்றுகொண்டு அனைத்து வசதிகளும் கொண்டு நகரம் ஒன்றினை நிர்மானிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்தி திட்டத்திற்கு சாத்தியத் தன்மையான அறிக்கை தயாரிப்பதற்கு 5 மில்லியன் டொலர் பணம் முதலீடு செய்யவுள்ள நிலையில் குறித்த அறிக்கைகான அனுமதி அரசாங்கத்தில் கிடைத்த பின்னர் இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇத்திட்டத்திற்கமை நீர்கொழும்பில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான மின்சார ரயில் பாதையின் தூரம் 42 கிலோ மீற்றராகும்.\n2018ஆம் ஆண்டு நிறைவடையும் போது இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/05/blog-post_28.html", "date_download": "2018-05-24T08:02:29Z", "digest": "sha1:ZUNRVW7GFGFZ4BJJVFEKCKPT3VMJDI2P", "length": 15299, "nlines": 207, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: நிலாமகள்...", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் செவ்வாய், 28 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:29:00 IST\nரசனையான வரிகள்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...\nPriya செவ்வாய், 28 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:35:00 IST\nகவிதை வீதி... // சௌந்தர் // செவ்வாய், 28 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:34:00 IST\nPriya செவ்வாய், 28 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:35:00 IST\nமெதுவாய் வந்தால் தேய்ந்தே போவாள்-வாழ்க்கைத் தத்துவம்\nPriya செவ்வாய், 28 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 1:01:00 IST\nசீராளன் செவ்வாய், 28 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:45:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=30301", "date_download": "2018-05-24T07:49:26Z", "digest": "sha1:BWVMQLGGJBIAGJXUGNED6YNC3HICYBZM", "length": 10451, "nlines": 124, "source_domain": "www.siruppiddy.net", "title": "மரண அறி���ித்தல் திருமதி. ஜெயசிறி சற்குணலிங்கம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » மரண அறிவித்தல் திருமதி. ஜெயசிறி சற்குணலிங்கம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமரண அறிவித்தல் திருமதி. ஜெயசிறி சற்குணலிங்கம்\nசிறுப்பிட்டி மேற்கு இராஜ வீதியை பிறப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.ஜெயசிறி சற்குணலிங்கம்\nஅவர்கள் 05-06-2017 அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலம்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற கந்தையா மனோன்மணி தம்பதிகளின் மருமகளும், சட்குணலிங்கத்தின் அன்பு மனைவியும்,\nசசிரேகா, கேசவரூபன், கேசனா, ஆகியோரின் அன்பு தாயாரும்,\nதேவி, பாமா, ரவி, விமலா, பாலன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,\nகாலம்சென்றவர்களான இராஜரெட்ணம், திசைவீரசிங்கம் மற்றும் நளாயினி, சிவபாலன், யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,\nகாலம்சென்ற கௌசலா மற்றும் லங்கேஷ், கேதீஸ், சர்மி, ரஜி ஆகியோரின் சித்தியும் ஆதீசனின் பெரியம்மாவும்,\nபிருந்தா, நர்மதா, ஷாமரன், சௌமியன், சாமிருதன் ஆகியோரின் அத்தையும்,\nராணி, ராதா, குஞ்சு ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி கிரியைகள் கோப்பாயில் 06-06-2017 அன்று இடம்பெறும்\nமரண அறிவித்தல்: இரத்தினம் கிருஸ்னபிள்ளை (21.12.14)\nமரண அறிவித்தல் திருமதி கருணா குணரட்ணம்\nமரண அறிவித்தல்: திருமதி இராஜதுரை இரத்தினம்மா\nமரண அறிவித்தல்:திருமதி பொன்மலர் தவராஜலிங்கம்\nமரண அறிவித்தல்:திருமதி சண்முகநாதன் செல்லம்மா\n« சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்று 6ம்நாள் உற்சவம்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்று 7ம்நாள் உற்சவம் »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_236.html", "date_download": "2018-05-24T08:05:19Z", "digest": "sha1:K7WLPOD5YIC6OVAGOHQFI5ZS243MU64P", "length": 5144, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "மூன்று மாவட்டங்களில் டெங்கு அபாயம்!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மூன்று மாவட்டங்களில் டெங்கு அபாயம்\nமூன்று மாவட்டங்களில் டெங்கு அபாயம்\nஇலங்கையின் மூன்று மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதால் இதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஅந்த வகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களே குறித்த அபாயம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஎனினும் ஏனைய மாவட்டங்களில் டெங்கு அபாயம் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15,534 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2018-05-24T07:43:58Z", "digest": "sha1:I4Q7Z6KITISK2ZNB6VVH55JZG7WVZMKO", "length": 16376, "nlines": 155, "source_domain": "thetimestamil.com", "title": "சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி? – THE TIMES TAMIL", "raw_content": "\nசாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 26, 2016\nLeave a Comment on சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி\nவேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்தில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசேலம் மாவட்டம் தாண்டவராயபுரத்தில் பிறந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து, 1969-ம் ஆண்டு சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப் பள்ளியை தொடங்கினார்.\nஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது என கேள்வி எழுப்புகிறது நியூஸ் 7 தொலைக்காட்சியின் இணையதளத்தில் வெளியான கட்டுரை. கட்டுரையிலிருந்து …\nகல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி பிற நிறுவனங்களையும் எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்தி வருகிறது. அதில் எஸ்.ஆர்.எம் டிராஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன.\nஅதுமட்டுமல்லாமல், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், ஊடகங்கள் உள்பட தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எஸ்.ஆர்.எம். குழுமத்தில் உள்ளன.\nஅதன்படி எஸ்.ஆர். எம். குழுமத்தின் தற்போதைய மதிப்பு 15 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாதாரண ஆசிரியராக பணியாற்றிய ஒருவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது.\nஎஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பச்சமுத்துவின் வள்ளியம்மை சொசைட்டியின் மீது, பொதுப்பணித்துறையின் அனுமதி இல்லாதது, கட்டிட உறுதி சான்று இல்லாதது உள்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில், அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.\nஅதில், நன்செய் நிலம் உள்ளதை மறைத்து கழிவு நிலம் என உண்மைக்கு புறம்பான தகவல் கொடுத்து அரசிடம் அனுமதி பெற முயற்சி நடந்திருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சட்ட விதிமீறல்களுக்கான ஆவணங்கள் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்டு பச்சமுத்து மன்னிப்பு கடிதத்தையும் எழுதியிருக்கிறார்.\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து மற்றும் அவரது கூட்டாளி மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, மதுராந்தகத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் மற்றும் 12 சென்ட் நிலத்தை ரவிபச்சமுத்துவும், அவரது கூட்டாளியான ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும் போலி ஆவணம் செய்து மோசடி செய்துள்ளதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சரோஜா டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.\nகாட்டாங்குளத்தூர், பொத்தேரி பகுதியில் உள்ள சுமார் 370 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சமி நிலத்தை பச்சமுத்துவும், அவரது மகன் ரவி பச்சமுத்துவும், அபகரித்ததாக பொத்தேரியை சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nவேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன நாளிலிருந்தே எஸ்.ஆர்.எம்.பச்சமுத்துவுக்கும் அவரது நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.\nமெடிக்கல் சீட்டை விற்பனை செய்து ஆண்டுக்கு சுமார் 300 கோடிக்கு மேல் சம்பாதிப்பதாக எஸ்.ஆர்.எம். குழுமம் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை பச்சமுத்துவின் வழிகாட்டுதலில் நடந்துள்ளதாக மதனின் கடிதம் தெரிவிக்கிறது.\nகுறிச்சொற்கள்: எஸ்.ஆர்.எம். தமிழகம் பச்சமுத்து முறைகேடு ரவி பச்சமுத்து\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆ��்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பாஜக முருகானந்தம் புகாரின் பேரில் திலீபன் மகேந்திரன் கைது; திருச்சி மத்திய சிறையில் அடைப்பு\nNext Entry 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanews.in/2017/12/", "date_download": "2018-05-24T07:53:33Z", "digest": "sha1:SPSX2Q6TK6YR3CR4HUEFEECH6U2EUBLN", "length": 24939, "nlines": 213, "source_domain": "dinanews.in", "title": "December, 2017 | Dinanews", "raw_content": "\nஆபாசம் அல்ல ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்..\nஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், , தலைமுடி, மீசை என்று\nவிவாகரத்து சந்தோஷத்தில் பார்ட்டியில் விடிய விடிய ஆட்டம் போட்ட டிடி\nபிரபல டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி அண்மையில் பார்ட்டியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.இரவு நேரம் நடைபெற்ற குறித்த பார்ட்டியில் கலக்கலான நடனம் ஒன்றை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. குறித்த காணொளியை பார்க்கும்\nஆர்கேசுரேஷ் திவ்யா திருமணம் நின்றது ஏன் வெளியான தகவல்\nதயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், தொலைக்காட்சி நடிகை திவ்யாவை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.கே.சுரேஷ், திவ்யாவை அறிமுகப்படுத்தி வைத்தார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.\nதாயை கொலை செய்து எரித்த மகன் பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட கொடுமை\nதாயை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து எரித்த மகன் சாவகாசமாக வீட்டில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு நண்பர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு உள்ளார். திருவனந்தபுரம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலமுக்கு பகுதியில் தான் இச்சம்பவம்\nவெளிவந்த ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் வீடியோ\nஜிமிக்கி கம்மல் பாடல் வெளிவந்த நாளில் இருந்து மலையாள மக்களின் மனதை மட்டும் அல்லாமல் இங்கு உள்ள அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட பாடல் . இதை அங்கு உள்ளவர்கள் அதிகம் ரசித்தார்களோ இலையோ இங்கு சிறியவர்கள் முதல்\nகவர்ச்சி நடிகை விசித்திராவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா\n1990 ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்திரா. தமிழ்., மலையாளம்., தெலுங்கு., கன்னடம் மொழிகளில் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. தமிழில் இவர் நடித்த முத்து., வில்லாதி வில்லன்., சீதனம் போன்ற\nசொந்த மனைவியை அவரின் காதலனுக்கு திருமணம் செய்துவைத்த கணவன்\nமனைவியை அவர் காதலிக்கும் நபருக்கே கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலத்தின் ஹஜிபூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண்குமார் என்பவருக்கும் மது குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி பத்து\nஹாசினியையும், தாயையும் நான் கொலை செய்யவில்லை: தஷ்வந்த் பரபரப்பு\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த் பொலிசார் உண்மையை கூற விடாமல் தடுக்கின்றனர் என தெரிவித்துள்ளது பரபரப்பாகியுள்ளது. மாங்காடு சிறுமி ஹாசினியின் கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நீதிமன்றம் வந்த\nஇதைவிட உங்கள கேவலப்படுத்த முடியாது பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர்\nஅம்மா ஆட்சி…தாத்தா ஆட்சின்னு மார்தட்டும் மடையர்களே…இதைவிட உங்கள கேவலப்படுத்த முடியாதுபொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர்…, வேலையில்லாமல் பல லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தவித்துவரும் இன்றைய காலகட்டத்தில்,அவர்களை கலங்கடிக்கும் வகையில் ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. பள்ளி\nநடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலை- எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே- எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே\nஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசியே அனை��ரையும் மயக்கி விடும் மிக முக்கிய காமெடியனாக வளம் வந்தவர் ஜனாகராஜ்.. 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவருக்கு எப்படி நடிக்க\nவிமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா – அட பாவிகளா இப்படியா செய்வது\nநாம் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கும் . ஆனால் இரண்டு மூன்று மணி நேரம் என்றால் ஓகே. பல நேரங்களில் பயணிகள் நிறைய நேரம் பயணிக்க வேண்டியது வரும் அதனால் விமானத்தில் கழிவறை\nதினமும் 5 வால்நட்ஸ் சாப்பிடுவதால், உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா\nநட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரியும். பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி, வால்நட்ஸ் என அனைத்து நட்ஸ்களிலுமே ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இப்போது இக்கட்டுரையில் நாம் தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகாதல் தண்டபாணி எப்படி இறந்தார் தெரியுமா\nஇயக்குனர் பாலாஜி சக்திவேலின் காதல் படம் 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில் நடித்த ஹீரோக்கள், காமொடியன், வில்லன் என அனைவருமே ரசிகர்கள் மனதில் நின்றனர். இந்த படத்தில் சந்தியாவின் அப்பாவாக வில்லனாக நடித்தவர்தான்\nவசிப்பதற்கு வீடு கூட இல்லாமல் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி சரிகா என்ன காரணம் தெரியுமா\nகுழந்தை நட்சத்திரமாக தனது நான்கு வயதில் பாலிவுட் சினிமாவில் நடிகை சரிகா நடிக்க ஆரம்பித்தார். பிறகு பல படங்களில் நடித்து தனது நடிப்பால் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனனையடுத்து நடிகர் கமலஹசனை நடிகை சரிகா திருமணம் செய்து கொண்டார்.\n12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்\nவாழைப்பழம் ஆரோக்கியமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. பொதுவாக வாழைப்பழத்தை அனைவருமே சாப்பிடலாம். நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும்\nடிவியில் கதறி அழுத தாடி பாலாஜி\nபல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள தாடி பாலாஜி, தற்போது முன்னணி டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, கடந்த பல மாதங்களாக தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக காவல் நிலையம், நீதிமன்றம்\nகாதலி வேறு ஒருவருடன் உறவில் இருந்ததைக் கண்ட காதலன் பின்பு நடந்ததைப் பாருங்கள்\nகாதலி வேறு ஒருவருடன் உறவில் இருந்ததைக் கண்ட காதலன் பின்பு நடந்ததைப் பாருங்கள்.\nதயாரிப்பாளர்களை வாய் பிளக்க வைத்த முதிர்ச்சி நடிகை. நமக்கு அது கட்டுபடியாகாது சாமீ என்று அதிர்ச்சியில் ஓட்டம்.\n‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகனவர் நடிகை ஷ்ரேயா. அதன் பின்னர் வெளியான, ‘மழை’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். “மழை” திரைப்படம் நடிகை ஷ்ரேயாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.\n7 வயதில் சிறுமி செய்த அதிர்ச்சி செயல்\n7 வயதில் சிறுமி செய்த அதிர்ச்சி செயல்\nநீங்கள் தினமும் ஆபாசபடம் பார்ப்பவரா .அப்போ இதை தவறாம பண்ணிடுங்க- அனைவருக்கும் பகிருங்கள் .\nநீங்கள் தினமும் ஆபாசபடம் பார்ப்பவரா .அப்போ இதை தவறாம பண்ணிடுங்க- அனைவருக்கும் பகிருங்கள் .\nஅச்சு அசலாக 15 பிரபலங்கள் போலவே இருக்கும் மக்கள் – புகைப்படங்கள் உள்ளே\nநாம் பல நடிகர் நடிகைகளை பார்த்து பபொறாமை பட்டிருப்போம் நாமும் அவர்களை போலவே இருக்க ஆசை பட்டிருப்போம் . ஆனால், அவர்களை போலவே உள்ள ஒருவரை நாம் நேரில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கிழே நாம் திரையில்\n முடிந்தவரை இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க – Video\n முடிந்தவரை இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க – Video\nபெண்கள் கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க – முடிந்தவரை ஷேர் பண்ணுங்க – Video\nபெண்கள் கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க – முடிந்தவரை ஷேர் பண்ணுங்க – Video\nஆபாச வீடியோவை வெளியிட்ட தெலுங்கு நடிகை.\nபட வாய்ப்பு குறைந்து காணப்படுவதால் அவ்வப்போது கவர்ச்சி படங்களை நடிகைகள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரேயா, லட்சுமி ராய், ரெஜினா போன்ற நடிகைகள் தங்களது கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த\nடேனியல்பாலாஜி தன் தம்பி என்று வெளியுலகத்திற்கு காட்டாமல் மறைத்த முரளி என்ன காரணம் தெரியுமா \nடேனியல்பாலாஜி தன் தம்பி என்று வெளியுலகத்திற்கு காட்டாமல் மறைத்த முரளி என்ன காரணம் தெரியுமா \nசொல் பேச்சு கேட்காததால் வந்த வினை கணவரைப் பிரிகிறார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி\nடிடி என்று விஜய் டிவி வட்டாரத்திலும், ரசிகர்களாலும் அழைக்கப்படும் இவருக்கும் அவரது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி விமரிசையாக திருமணம் நடைபெற்றது. ஸ்ரீகாந்த் டிடிக்கு நெருங்கிய நண்பர் என்றாலும்\nநாய் இறந்ததால் 2 நாட்களாக சாப்பிடாத காளை…இப்படியும் ஒரு நட்பா\nநாய் இறந்ததால் 2 நாட்களாக சாப்பிடாத காளை…இப்படியும் ஒரு நட்பா\n‘இந்தியன் 2’ இசையமைப்பாளராகும் அனிருத்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் தீவிரம்காட்டும்\n30-12-2017 மிக மிக முக்கியமான நாள்.எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள்- அனைவருக்கும் பகிருங்கள்.\n30-12-2017 மிக மிக முக்கியமான நாள்.எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள்- அனைவருக்கும் பகிருங்கள்.\n Jio க்கு போட்டியாக புதிய நிறுவனம் இந்தியாவில் கால்பதித்தது…\n Jio க்கு போட்டியாக புதிய நிறுவனம் இந்தியாவில் கால்பதித்தது…\nஇப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_7367.html", "date_download": "2018-05-24T07:40:21Z", "digest": "sha1:BV5IKKUO665Q5CKZVXGAG74SWSRCTC4X", "length": 15936, "nlines": 218, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஆஸ்திரேலியாவில் நம்ம அண்ணாச்சி கடை !!", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் நம்ம அண்ணாச்சி கடை \nஆஸ்திரேலியாவில் இந்தியப்பொருள்கள் தமிழ் வார இதழ்கள் உட்பட அனைத்தும் கிடைக்கும் மளிகைக் கடை ஒன்றின் உரிமையாளர் பெயர் ராமசாமி.\nஆகவே அந்த கடையை சாமி கடை என்று அழைப்பார்கள்.\nஅந்த கடையில் வாழைக்காய் ஒன்றின் விலையைக் கேட்டேன். அவர் விலை எல்லாம் ��ேட்காதீங்க வாங்க மாட்டீங்க நான் ஒரு வாழைக்காய் ஒரு டாலர் என்று சொன்னால், நீங்கள் இப்போது தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள் 40 ரூபாயா என்று கணக்கு போட்டுப் பார்ப்பீர்கள் என்றார்.\nஇட்லிமாவு அரைத்து பிளாஸ்டிக் வாளியில் போட்டு உறைய பெட்டியில் வைத்திருந்தார். எப்போது அரைத்தது என்று கேட்க போன வாரம் தான் வந்தது. எப்போது அரைத்தது என்று எனககுத் தெரியாது. ஒரு மாதம் வரை கெடாது, உபயோகிக்கலாம் என்று சொன்னார்.\nகாய்கறிகளை சுத்தம் செய்து வெட்டி பாக்கெட் செய்ய அங்கே நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு மாதம் வரை கீரைகள் , பழங்கள், காய்கள், எல்லாம் பாக்கெட் செய்து உறைய பெட்டியில் வைத்து விற்கிறார்கள்.\nஅவரின் மனைவி குழந்தைகள் எல்லாம் இந்தியாவில் இருப்பதாகவும், குழந்தைகள் படித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தியா வந்து குடும்பத்தைப் பார்த்து வருவேன் என்றார்.\nசமீபத்தில் வெள்ள எச்சரிக்கை வந்தபோது கீழே இருந்த பொருட்களை எல்லம் ஆட்களை வைத்து மேலே தூக்கி பாதுகாப்பாக வைத்து முன்னேற்பாடுகள் செய்திருந்தும் கடை முழுவதுமாக மூழ்கிப்போனதாம்.\nஆனால் சாமி இறக்குமதி உரிமையாளகள் மற்றும் ஊழியர்கள் மனம் தளராமல் குவின்ஸ்லாந்து தமிழ் சங்கம் உதவியுடன் கடையை சீர் செய்து, இப்பொழுது புது கிளையையும் திறந்திருக்கிறார்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 4:07 PM\nஅண்ணாச்சி கடை மேன்மேலும் கிளை விட வாழ்த்துகிறோம்\nஅண்ணாச்சி கடை மேன்மேலும் கிளை விட வாழ்த்துகிறோம்\nபிறருக்கு பிழைப்பு கொடுக்கும் அண்ணாச்சி\nநமக்கு நயமான நல்ல பொருட்கள் தரும் அண்ணாச்சி\n[இதுபோலவே “பெருமாள் பூக்கடை” என்று தமிழில் எழுதிய பெயர் பலகையுடன், துபாயில் ஒரு கடைக்குச் சென்றேன்; பலவிதமான அருமையான அனுபவங்கள் ஏற்பட்டது]\nசிட்னி முருகனின் ரத உற்சவக் கொண்டாட்டங்கள்,,\nகாக்க வைத்துக் கொடுத்த நூலகப்புத்தகம்\nஎப்படி இருந்த ஊரு இப்படி ஆகிப்போச்சி........\nதலை எழுத்தை மாற்றும் பிரம்மா\nபிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ வினாயகர் கோவில்\nபூ மரங்கள் வீசும் சாமரங்கள்\nபட்டிமன்றம் மற்றும் நூல்கள் வெளியீடு - ஆஸ்திரேலியா...\nQ1 உலகின் உயரமான குடியிருப்பு \nஆஸ்திரேலியாவில் நம்ம அண்ணாச்சி கடை \nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் வி���ியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே | ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே || என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் க...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19680", "date_download": "2018-05-24T08:18:19Z", "digest": "sha1:ICWPUNV6WKHWIGPEUDCGMHCSFYDYHLUQ", "length": 23200, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 24 மே 2018 | ரமழான் 9, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 14:18\nமறைவு 18:31 மறைவு 01:59\n(1) {24-5-2018} மே 24இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 12, 2017\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 486 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளம் மாணவியருக்கு விளக்கும் நோக்குடன் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து மகளிர் மேனிலைப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதல் நிகழ்ச்சி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில், 09.09.2017. அன்று நடைபெற்றுள்ளது. இதில் திரளான மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nமகளிர் காவல்நிலைய அதிகாரிகள் கலந்துக்கொண்ட, சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுபைதா பள்ளிக்கூடத்தில் நடந்தது நடப்பது என்ன குழுமம் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பு\nசமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, திருச்செந்தூர் மகள���ர் காவல்நிலையம் - அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், பள்ளிக்கூட மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nபல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நடத்தப்படவுள்ளது, இறைவன் நாடினால். நடப்பது என்ன குழுமம் பெண்கள் பிரிவு இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.\nதுவக்கமாக - இந்நிகழ்ச்சி இன்று மாலை, சுபைதா மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் திரளாக கலந்துக்கொண்டனர். அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் திருமதி சாந்தி, தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளை கிராஅத் ஓதி, மாணவி செல்வி ஆயிஷா ஜுவைரியா துவக்கிவைத்தார். சுபைதா மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பீர் பாத்திமா வரவேற்புரை நிகழ்த்தினார்.\nதிரு JSB சாத்ராக் B.Sc.,B.L., செல்வி எம்.சுகன்யா B.A.,B.L., திருமதி சந்திரிக்கா (தலைமை காவலர்), திருமதி செல்வராணி (தலைமை காவலர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nஅவர்கள் - தங்கள் உரையில், தாங்கள் அனுபவப்பூர்வமாக மாணவ சமுதாயம் மத்தியில் கண்ட சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து, விரிவாகவும், ஆழமாகவும் விளக்கினர்.\nசமூக ஊடகங்களில் பலரை அச்சுறுத்தி வரும் நீல திமிங்கலம் (BLUE WHALE) விளையாட்டு குறித்தும், எச்சரிக்கை வழங்கும் முகமாக மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.\nஇறுதியாக - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் B.Sc.,B.Ed. நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் மகளிர் பிரிவு நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாளையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் வழியனுப்பு\n2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஅரசு மருத்துவமனையில் இரண்டடுக்கு படுக்கை (\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nநாளிதழ்களில் இன்று: 13-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/9/2017) [Views - 221; Comments - 0]\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்\nஎல்.கே.மேனிலைப் பள்ளியில் அரசு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஅக். 06, 07, 08இல் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா\nஅக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் – ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது “நடப்பது என்ன” குழுமம் இணையவழி கருத்துக் கேட்பு\nநாளிதழ்களில் இன்று: 12-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/9/2017) [Views - 236; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/9/2017) [Views - 249; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநெல்லையில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளிக்கு இரண்டாமிடம்\nபுகழ்பெற்ற மூத்த மார்க்க அறிஞர் முஃப்தீ அஷ்ரஃப் அலீ பாக்கவீ காலமானார் பெங்களூருவில் நேற்று நல்லடக்கம்\nஎழுத்து மேடை: “அதுவல்ல நிரந்தர வரி இதுதான் நிரந்தர வரி” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 10-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/9/2017) [Views - 274; Comments - 0]\nநேற்று மாலையில் நகரில் இதமழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காய���் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankamurasu.com/2270.html", "date_download": "2018-05-24T08:00:10Z", "digest": "sha1:FDBXXQZHMSHPOFIHXW2NEC6Z2GQEXEOS", "length": 10318, "nlines": 77, "source_domain": "lankamurasu.com", "title": "விடுதலைப்புலிகளால் கொழும்பில் இன்று ஏற்பட்ட பரபரப்பு..!! | Lankamurasu.com", "raw_content": "\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும் சரத் பொன்சேகா\t2 days ago\nதம்பியின் வயிறு பிளந்து குடல் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது’- கண்ணீர்விட்டு கதறும் அண்ணன்\t4 days ago\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\t4 days ago\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nவிடுதலைப்புலிகளால் கொழும்பில் இன்று ஏற்பட்ட பரபரப்பு..\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து கேள்வி எழுப்பியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.\nவடமாகாண சபை அமைச்சரினால் போர் நிறைவடைந்த தினத்தை தேசிய துக்க தினமாக அறிவிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் போதே ஊடகவியலாளர் சந்திப்பு பரபரப்படைந்துள்ளது.\nஅங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித,\n“மக்கள் விடுதலை முன்னணியும் தற்போதும் ஒவ்வொரு வருடமும் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகிறது.\nபோரில் உயிரிழந்தவர்கள் எங்களுக்கு தீவிரவாதியாக தெரிந்தாலும், வடக்கு மக்களுக்கு அவர்களின் பெற்றோர், சகோதரர், சகோதரிகளிகளாகவே தெரிகின்றனர்.\nவடக்கில் உயிரிழந்தவர்களும் எங்கள் பிள்ளைகள் தான். அரசாங்க தரப்பில் உயிரிழந்தவர்களும் நாட்டு பிள்ளைகள் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலை புலிகள் என்பது தீவிரவாத அமைப்பாகும் என ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். மக்கள் வி��ுதலை முன்னணியும் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அது இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nசமகால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் மே 18ஆம் திகதியில் நடத்தப்பட்டு வந்த இராணுவ வெற்றி கொண்டாட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nபோரின் போது உயிரிழந்த இராணுவத்தினரும் இந்நாட்டு பிள்ளைகளாகும். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் ரோஹன விஜயவீர அவர்கள் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களின் மாற்றத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் சவால் விட்டமையினால் ஊடகவியலாளர் சந்திப்பு சூடான நிலைக்கு சென்றுள்ளது.\nஅதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர்கள் என அமைச்சர் விழித்துக் குறிப்பிட்டமை சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags: #பிரதான செய்திகள் #விடுதலைப்புலி\nPrevious Post இலங்கையில் நடக்கும் விபரீதம் நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nNext Post பிரபாகரன் சரணடையவில்லை என்ன தான் நடந்தது\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n51 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது ..\nயாழில் அச்சத்தில் உயிரிழந்த நபர் – நடந்தது என்ன\nகண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nஐ.தே.க, சு.கவிற்கு மேதினத்தைக் கொண்டாட தகுதியில்லை : ம.வி.முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6742", "date_download": "2018-05-24T08:15:41Z", "digest": "sha1:CUZQA22OIUIYHHTVPS4NVBBBHVW5ESDV", "length": 16234, "nlines": 128, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nவீ-யூனைடெட் V7 கிரிக்கெட் 2017 : FAAMS அணி சாம்பியன் பட்டத்தை வென்றது\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nவீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 4-ந்தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்தில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புத்தம்புதிய வடிவில் 7 வீரர்கள் பங்கேற்கும் V 7 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nலீக் போட்டிகள் 5ஆம் தேதி முடிவுற்றது. அதன் இறுதியில் FAAMS, K-United \"A\", HK Thunders மற்றும் K-United \"B\" ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.\nஇன்று காலை (11/11) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் FAAMS அணியினரை எதிர்த்து K-United \"A\" அணியினர்கள் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த FAAMS அணியினர் 7 ஓவர்களின் முடிவில் 60 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக அழகு 17 ரன்களை எடுத்தார்.\nதொடர்ந்து பேட்டிங்செய்த K-United ”A\" அணியினர் 7 ஓவர்கள் முடிவில் 23 ரன்களைபெற்று தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக ரியாஸ் 8 ரன்களை எடுத்தார்.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் HK Thunders அணியினரை எதிர்த்து K-United \"B\" அணியினர் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர் 7 ஓவர்கள் முடிவில் 57 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக முஹம்மது அஸாருத்தீன் 27 ரன்களை அடித்தார்.\nதொடர்ந்து பேட்டிங்செய்த K-United \"B\" அணியினர் 7 ஓவர்களின் முடிவில் 49 ரன்களை எடுத்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக வஸீம் 22 ரன்களை அடித்தார்.\nபின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் FAAMS அணியினரும், HK Thunders அணியினர்களும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர்கள் 7 ஓவர்களில் 35 ரன்களை அடித்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக சாஹூல் ஹமீது 11 ரன்களை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய FAAMS அணியினர் 4.3 ஓவர்களில் 36 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக கார்திக் 11 ரன்களை அடித்தார்.\nஅடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. முஹ்தார் வெற்றிபெற்ற \"FAAMS\" அணியினருக்கு ரூ.5000 ரொக்கப்பரிசையும், வெற்றிக்கு முனைந்த HK Thunders அணியினருக்கு ரூ.3000 ரொக்கப்பரிசையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.\nபோட்டிகளை சிறப்பாக நடத்திடமுடித்திட உதவிய எல்லாம்வல்ல இறைவ��ுக்கு நன்றிகளை செலுத்துகிறோம். அடுத்ததாக, போட்டிகளை நடத்த மைதானம்தந்துதவிய காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) நிர்வாகிகளுக்கும், அணிகளை தந்துதவிய உரிமையாளர்களுக்கும், ஒத்துழைப்புநல்கிய அனைத்து வீரர்களுக்கும் வீ-யூனைடெட் குழுமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018: சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சி போட்டிகள் துவங்கின\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்ப��க்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_862.html", "date_download": "2018-05-24T08:20:28Z", "digest": "sha1:QXTMHCUTLCY4W36J4BH66G5UUSP7SZU2", "length": 8624, "nlines": 138, "source_domain": "www.todayyarl.com", "title": "பாதீ­னி­யச் செடி­கள் அகற்றப்படாவிடின் இரண்டு ஆண்­டு­கள் சிறை­தண்­டனை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பாதீ­னி­யச் செடி­கள் அகற்றப்படாவிடின் இரண்டு ஆண்­டு­கள் சிறை­தண்­டனை\nபாதீ­னி­யச் செடி­கள் அகற்றப்படாவிடின் இரண்டு ஆண்­டு­கள் சிறை­தண்­டனை\nபாதீ­னி­யச் செடி­கள் வளர்ந்துள்ள காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நட­வ­டிக்­கை­கள் உட­னடியாக நடை முறைப்படுத்தப்பட்டன.\nபாதீ­னி­யம் வளந்­துள்ள காணி­யின் உரி­மை­யா­ள­ருக்கு இரண்டு ஆண்­டு­கள் சிறை­தண்­டனை அல்­லது 10 ஆயி­ரம் ரூபா தண்­டப் பணம் அற­வி­டப்­ப­டும் என்று சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் பிரதி மன்­றாடி அதி­பதி பி.குமா­ர­ரட்­ணம் தெரி­வித்­தார்.\nஇதற்­காக அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்டு 144 உத்­தி­யோ­கத்­தர்­கள் வடக்கு மாகா­ணத்­தில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.\nகாணி­க­ளில் பாத்தீ­னி­யத்தை அழிக்­கா­மல் வைத்­தி­ருப்­ப­வர்­க­ளின் நட­வ­டிக்ளை எடுப்­ப­தற்கு அதி­கா­ரம் வழங்­கப்­பட்டு அர­சால் நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்­கான தெளி­வூட்­டல் செய­ல­மர்வு கிளி­நொச்சி விவ­சாய பயிற்சி நிலை­யத்­தில் அண்­மை­யில் நடை­பெற்­றது.\nநிகழ்­வின் வள­வா­ள­ராக கலந்து கொண்ட சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் பிரதி மன்­றாடி அதி­பதி பி.குமா­ர­ரட்­ணம் மேலும் தெரி­வித்­த­தா­வது; தாவ­ரப் பாது­காப்­புச் சட்­டத்­தின் படி மனி­த­ருக்­கும், மண் வளத்­துக்­கும், பயிர்­க­ளின் வளர்ச்­சிக்­கும் பாத்தீ­னி­யம் தீங்கு விளை­விக்­கும்.\nஆகவே அதனை வள­வு­க­ளில் இல்­லா­மல் கட்­டு­ப­டுத்த வேண்­டும். வள­வு­க­ளில் இந்­தச் செடியை வைத்­தி­ருப்­பது இனம் காணப்­பட்­டால் அவற்றை அழிப்­ப­தற்கு குறிப்­பிட்ட கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டல் வேண்­டும்.\nவழங்­கப்­பட்ட கால எல்­லைக்­குள் அழிக்­கா­விட்­டால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். சட்ட நட­வ­டிக்கை தொடர்­பான பிரதி எழுத்து மூல­மாக உரி­மை­யா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டுக் கையொப்­பம் பெறப்­ப­டும்.\nஅதன் பின்­ன­ரும் செடியை அழிக்­கா­மல் விட்­டால் அதி­கா­ரம் உடைய அதி­காரி தொழி­லா­ளர்­க­ளைக் கொண்டு அதனை அழித்து விட்டு வளவு உரி­மை­யா­ள­ரி­டம் இருந்து அதற்­கான பணத்தைப் பெற்று வழங்க முடி­யும்.\nஇவ்­வா­றான நட­வ­டிக்­கை­கள் நடை­பெ­று­வ­தற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­காத விடத்து அவர் குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­பட்­டால் இரண்டு வருட சிறை தண்­டனை அல்­லது 10 ஆயி­ரம் ரூபா தண்­டம் அற­விட முடி­யும் என குறிப்பிட்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/15-lg-introduces-budget-competitor-lg-a230-aid0173.html", "date_download": "2018-05-24T08:22:43Z", "digest": "sha1:BRKIB2L6TY2LLBZ5KSW6WRVG4GRS7MPF", "length": 9449, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG introduces Budget competitor: LG A230 | எல்ஜியின் ஏ-230 பட்ஜெட் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» எல்ஜியின் பட்ஜெட் விலை போன் ஏ-230- சிறப்பம்சங்கள்\nஎல்ஜியின் பட்ஜெட் விலை போன் ஏ-230- சிறப்பம்சங்கள்\nமார்க்கெட்டில் தற்போது புதிய டிரெண்டு உருவாகியுள்ளது. பட்ஜெட் விலையில் அனைத்து அடிப்படை அம்சங்கள் கொண்ட டியூவல் சிம் கார்டு போனை அறிமுகம் செய்வதில் அனைத்து நிறுவனங்களும் கவனம் செலுத்தி வருகின்றன.\nஅந்த வகையில் மார்க்கெட்டில் முக்கிய இடம் வகிக்கும் எல்ஜி நிறுவனமும், குறைந்த விலையில் டியூவல் சிம் வசதிகொண்ட போன்களை அடு்த்தடுத்து அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அதில், சமீபத்தி்ல் அந்த நிறுவனம் அறிமுகம் செய்து, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எல்ஜி ஏ-230 டியூவல் சிம் போனின் சிறப்பம்சங்களை காணலாம்.\nகேண்டி பார் தோற்றம் கொண்டதாக எல்ஜி ஏ-230 வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் எளிதாக வைத்து எடு்ப்பதற்கு வசியான வடிவமைப்பையும், எடையையும் கொண்டுள்ளது.\nடிஸ்பிளே அழகாக இருக்கிறது. எளிதாக அப்ளிகேஷன்களை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவீடியோ ரெக்கார்டிங் வசதிகொண்ட 1.3 மெகாபிக்செல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை பொறுத்தவரையில் மியூசிக் பிளேயர் மற்றும் ஆடியோ பிளேயர் வசதிகள் இதில் உண்டு.\nஇது பேஸிக் போன் மாடல் என்பதால், ஜிபிஎஸ், வை-பை மற்றும் 3ஜி இன்டர்நெட் போன்ற வசதிகள் இல்லை. ஆனால், புளூடூத் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி உள்ளது. இது பேஸிக் எச்டிஎம்எல் பிரவுசர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான வீடியோ கேம்களும் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.\nநல்ல இன்டர்நெல் மெமரி கொண்டுள்ள இந்த போனில், சேமிப்பு திறனை அதிகப்படுத்த கூடுதல் மெமரி கார்டையும் பொறுத்திக்கொள்ள முடியும். தவிர, 6 மணிநேரம் டாக்டைம் கொண்ட பேட்டரியும் ஏ-230 மதிப்பை கூட்டுகிறது.\n8ஜிபி வரை சேமிப்பு திறன்\nமியூசிக் மற்றும் வீடியோ பிளேயர்\n1.3 மெகா பிக்செல் கேமரா\nஅடிப்படை அம்சங்கள் மற்றும் டியூவல் சிம் வசதி கொண்ட இந்த போன் இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ள இந்த போன் ரூ.4,000 விலையி்ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபாரத்நெட் திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்குள் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.\nபிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19681", "date_download": "2018-05-24T08:18:10Z", "digest": "sha1:YLPFAM5HVSSLWJIVMUW6JI2C4QF6B2ZE", "length": 22098, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 24 மே 2018 | ரமழான் 9, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 14:18\nமறைவு 18:31 மறைவு 01:59\n(1) {24-5-2018} மே 24இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 12, 2017\nஅக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 403 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூ��் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் குருதிக்கொடையளிக்க விருப்பமுள்ளோர், இணையவழியில் (ஆன்லைன் முறையில்) பெயர்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nஅக்டோபர் 3, 2017 அன்று நடைபெறவுள்ள இரத்த தானம் முகாமில் (BLOOD DONATION CAMP) கலந்துக்கொள்ள இணையவழியில் பதிவு செய்யலாம்\nஇறைவன் நாடினால், எதிர்வரும் அக்டோபர் 3 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இரத்த தான முகாம் - நடைபெறவுள்ளது.\nஇந்த முகாமை - நடப்பது என்ன குழும ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் தாலுகா அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.\nஇந்த முகாமில் இரத்த தானம் செய்யவிரும்புவோர் எளிதாக முன்பதிவு செய்ய - இணையவழி முன்பதிவு படிவம் (ONLINE REGISTRATION) - வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்ப - ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும்.\nஎனவே - இரத்த தானம் செய்யவிரும்புவோர் - கீழே வழங்கப்பட்டுள்ள, இணையதள முகவரி மூலமாக, முன்பதிவு செய்ய (PRIOR REGISTRATION) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமுன்பதிவு செய்ய இணையதள முகவரி:\n[பதிவு: செப்டம்பர் 11, 2017; 8:00 pm]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, கடந்த 05.04.2017. புதன்கிழமையன்று, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில், முதலாவது குருதிக்கொடை முகாம், காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.\nஇதில், பல்வேறு இரத்த வகுப்புகளைக் கொண்ட - சுமார் 80க்கும் மேற்பட்ட காயலர்கள் குருதிக்கொடையளித்தனர். அவர்களனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கம் இம்முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.\n100 முறைக்கும் மேலாக குருதிக்கொடையளித்த காயலரான கானி எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், இம்முகாமின் துவக்கத்தில் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங���கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கோரிக்கை\nபாளையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் வழியனுப்பு\n2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஅரசு மருத்துவமனையில் இரண்டடுக்கு படுக்கை (\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nநாளிதழ்களில் இன்று: 13-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/9/2017) [Views - 221; Comments - 0]\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்\nஎல்.கே.மேனிலைப் பள்ளியில் அரசு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஅக். 06, 07, 08இல் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு\nகாயல்பட்டினம் – ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது “நடப்பது என்ன” குழுமம் இணையவழி கருத்துக் கேட்பு\nநாளிதழ்களில் இன்று: 12-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/9/2017) [Views - 236; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/9/2017) [Views - 249; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநெல்லையில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளிக்கு இரண்டாமிடம்\nபுகழ்பெற்ற மூத்த மார்க்க அறிஞர் முஃப்தீ அஷ்ரஃப் அலீ பாக்கவீ காலமானார் பெங்களூருவில் நேற்று நல்லடக்கம்\nஎழுத்து மேடை: “அதுவல்ல நிரந்தர வரி இதுதான் நிரந்தர வரி” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 10-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/9/2017) [Views - 274; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2012/09/blog-post_6.html", "date_download": "2018-05-24T07:51:47Z", "digest": "sha1:3GGZV4BLISQEUQWO6SQPM2P4XLKLEKEY", "length": 41927, "nlines": 887, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: கீழ் சாதி மீனவன் இந்தியனல்ல: ஊளையிடுகிறதா ஆர் எஸ் வாசன் என்னும் நரி.?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகீழ் சாதி மீனவன் இந்தியனல்ல: ஊளையிடுகிறதா ஆர் எஸ் வாசன் என்னும் நரி.\n1980களின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் சிங்களப்பகுதியில் உள்ள கதிர்காமத்தை தனது குடும்பத்துடன் தரிசிக்கச் சென்ற ஒரு தமிழர் முகச் சவரம் செய்வதற்காக சலூன் சென்றபோது அங்கு அவர் சிங்களவர்களால் துடிதுடிக்கக் கத்தியால் குத்தப்பட்டுக் கோரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும்எந்தப் பார்ப்பன ஊடகமும் அதைக் கண்டிக்கவும் இல்லை. இந்திய அரசும் அலட்டிக் கொள்ளவில்லை.\nஅன்னை வேளாங்கன்னியைத் தரிசிக்க இலங்கையில் இருந்து வந்த பக்தர்களை திருச்சியில் வைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிகள் ஊளையிடத் தொடங்கி விட்டன. சிங்கள இனக் கொலையாளிகளினதும் அவர்களது பங்காளிகளான ஆரியப் பேரினவாதிகளினதும் பேச்சாளர்களாக சோ, ராம், சுப்பிரமணிய சுவாமி போன���றோருடன் கேர்ணல் ஹரிஹரன் என்னும் இந்தியப் படைத்துறையின் முன்னாள் உளவாளியும் இணைந்து கொண்டு ஆங்கிலத்தில் அவ்வப்போது ஊளையிட்டு வருகிறார். இவர்கள் போதாது என்று ஆர் எஸ் வாசன் என்றொரு நரியும் இவர்களோடு இணைந்து ஊளையிடத் தொடங்கியுள்ளது. இவர் அன்னை வேளாங்கன்னியைத் தரிசிக்க வந்தவர்களைத் தாக்கியதால் இந்தியாவிற்கு பெரும் கேடு விளையப்போவதாக ஊதிப் பெரிது படுத்துகிறார். இந்த வாசன் அமைதிப்படை என்ற பெயரில் வந்த கொலைவெறி நாய்ப்படைகளின் ரோந்துக் கடற்படப் பிரிவிற்குப் பொறுப்பாய் இருந்தவர். இவர் தமிழ்த்தேசியத்தை வெறுப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.\nஅதிதி தேவோ பவ....தமிழன் அழிந்து போகட்டும் பவ\nஆர் எஸ் வாசன் \"இலங்கை இந்திய உறவும் தமிழ் நாட்டுக் காரணியும்: மரத்திற்காகக் காட்டைத் தொலைத்தல்\" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களாக் நடப்பவை ஒரு நல்லவற்றிற்கான அறிகுறி அல்ல என்கிரார் ஆர் எஸ் வாசன். இலங்கைப் படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்ச்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தமிழ்நாடு ஒரு நல்ல ஒளியில் இல்லை என்பதைக் காட்டுகிறது என்கிறார். ஆர் எஸ் வாசன் \"அதிதி தேவோ பவ\" என்னும் சமஸ்கிருத வாசகத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்தியா தனது விருந்தாளி கடவுளுக்குச் சமன் என்ற விருந்தோம்பும் பண்பைக் கைவிடக்கூடாதாம். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி பல நாடுகளுக்கு ஓடினர். சில நாடுகளின் அவர்கள் மாநகர சபை முதல்வராகக் கூட ஆகி இருகின்றனர். ஆனால் இந்தியாவிற்கு போன இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன இந்தியாவின் பண்புகள் தமிழனுக்குச் செல்லு படியாகாதா\nவிருந்தோம்பும் பண்பு சிங்களவனுக்கு மட்டும்தானா\nஒரு வயோதிபப் பெண் மருத்துவச் சேவை பெற முறைப்படி இந்தியாவிற்குள் நுழையும் அனுமதி பெற்று வந்த போது அவரைப் பல மணி நேரம் வேண்டுமென்று காக்க வைத்துப் பின்னர் திருப்பி அனுப்பிய போது இந்தியாவின் \"அதிதி தேவோ பவ\" என்னும் தத்துவம் என்கே போயிருந்தது இந்த வாசன் என்னும் நரிதான் எங்கே இருந்தது\nபாரதப் போரில் அபிமன்யூவை சக்கர வியூகத்துக்குள் வைத்து அநியாயமாகக் கொன்ற பின்னர் பரமாத்மா கண்ணன் இனி எமது தரப்பில் இருந்து போர்தர்மத்தை எதிர்பார்க்காதீர்கள் என���று சொல்லவில்லையா முள்ளிவாய்க்காலில் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளால் கொல்லப்பட்ட பின்னர் தமிழர்களிடம் இருந்து மட்டும் நியாயத்தை எதிர்ப்பார்க்கலாமா\nமீனவன் கீழ் சாதிக்காரன். அவன் இந்தியன் அல்ல\nஆர் எஸ் வாசன் இந்திய மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் செல்வதால் கொல்லப்படுகிறார்களாம். தாக்கப்படுகிறார்களாம். அவர் இலங்கையை இந்தியாவின் நட்புறவு நாடு என்கிறார். ஒரு நட்புறவு நாட்டுக் குடிமகன் தனது நாட்டு எல்லைக்குள் வந்தால் எந்த ஒரு நாடும் அவன் மீது தாக்குதல் நடாத்த மாட்டாது. கொல்ல மாட்டாது. ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்தாது. தமிழனை சிங்களவன் மட்டுமா தாக்குகிறான் மலையாளி தாக்குகிறான். கன்னடத்தான் தாக்குகிறான். மும்பாய்க்காரன் தக்குகிறான். மீனவர்கள் தாழ்ந்த சாதிக் காரர்கள் என்பதால் தான் இப்படி இவர் ஊளையிடுகிறார். ஒரு பார்ப்பனனை சிங்களவன் தாக்கினால் இப்படிச் சொல்வார்களா மலையாளி தாக்குகிறான். கன்னடத்தான் தாக்குகிறான். மும்பாய்க்காரன் தக்குகிறான். மீனவர்கள் தாழ்ந்த சாதிக் காரர்கள் என்பதால் தான் இப்படி இவர் ஊளையிடுகிறார். ஒரு பார்ப்பனனை சிங்களவன் தாக்கினால் இப்படிச் சொல்வார்களா ஆர் எஸ் வாசன் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தாக்கப்படுகிறார்கள் என்று எழுதிய சில மணித்தியாலங்களுக்குள் தமிழக மீனவர்கள் கடுமையாக சிங்களப்படையினரால் தாக்க்ப்பட்டுள்ளனர். எல்லை தாண்டியிருந்தால் கைது செய்து நீதியின் முன்னர் நிறுத்த வேண்டும். தாக்கப்படுவதோ அல்லது அவர்களது உபகரணங்களை நிர்மூலமாக்குவதோ நியாயம் அல்ல. ஆர் எஸ் வாசன் எழுதிய சிலமணித்தியாலங்களுக்குள் இத்தாக்குதல் நடந்த படியால் ஆர் எஸ் வாசன் கும்பல் தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கிறதா\nமரத்திற்காகக் காட்டைத் தொலைப்பது யார்\nதமிழ்நாட்டினர் மஹிந்த என்ற கொடுங்கோலனுக்காக சிங்களவரக்ளைப் பகைப்பது ஒரு மரத்திற்காகக் காட்டைத் தொலைப்பது போன்றது என்கிறார் ஆர் எஸ் வாசன். ஒரு கோடி சிங்களவர்களின் உறவிற்காக இந்திய அரசுதான் ஏழு கோடி தமிழர்களைப் பகைக்கிறது. சிங்களவர்கள் என்ற நச்சு மரத்திற்காக தமிழர்கள் என்னும் சந்தனக்காட்டை இந்தியா இழக்கப்போகிறது.\nLabels: ஆய���வுகள், இந்தியா, ஈழம்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்���மைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அ��ைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/08/blog-post_18.html", "date_download": "2018-05-24T08:03:02Z", "digest": "sha1:UTEVWBADQYCFPBPUKNE4N2PUUCXWZSNP", "length": 27262, "nlines": 242, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: எனது முதல் பதிவின் சந்தோசம் தொடர்கிறது (தொடர் பதிவு)", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nஎனது முதல் பதிவின் சந்தோசம் தொடர்கிறது (தொடர் பதிவு)\nதோழி தமிழ் முகில் பிரகாசம் - முகிலின் பக்கங்கள் தளம் அவர்களின் அழைப்பிற்கு இணங்க \" எனது முதல் பதிவின் சந்தோசம் என்ற தொடர் பதிவினை இங்கே பதிகிறேன்...\nஆரம்பத்தில் சிறு கிறுக்கல்களாய் கவிதை எழுத தொடங்கி முக நூலில் நண்பர்களிடம் மட்டுமே அதை பகிர்ந்தும் வந்தேன்... ஒரு முறை முகநூல் தோழியுடன் இணைந்து இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கையில் கவிதைககளைப் பதிய ஒரு க்ரூப் ( குழு ) தொடங்கலாம் என்று பேசி உடன் அதை செயல்முறையிலும் கொண்டு வந்தோம்...அவ்வாறு ஆரம்பிக்கப் பட்டதுதான் \" கவிதையைத் தேடி கவிஞனைத் தேடி\" என்ற குழுமம்..அதில்தான் என்னுடைய முதல் பதிவும்..\nதோழிக்கு ஆங்கிலத்தில் நல்ல கவிதை வளம் உண்டு...நானும் தமிழில் ஓரளவிற்கு எழுதுவேன் என்பதால் ஏதோ ஒரு நம்பிக்கையில் இருவரும் அதில் பதிய தொடங்கினோம்.அத்துடன் கவிதை எழுதும் பிற நண்பர்களையும் எங்களுடன் இணைத்துக் கொண்டோம். அதில் என்னுடய பதிவிர்க்கு பல நண்பர்களின் ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. முதல் முறையாக என் எழுத்திற்கு வெளி உலகின் அங்கீகாரம்.அதில் மகேஷ், ஆதி, பபிதா அக்கா, சீராளன் அண்ணா போன்ற பல நண்பர்களின் ஆதரவும் ஊக்கமும் இன்று வரை எழுத துணையாக இருக்கிறது. என் கவிதைகள் அனைத்தையும் முதலில் மகேஷிடம் காட்டிக் கருத்துக் கேட்ட பின்னரே வெளியிடும் வழக்கம் இன்று வரை.அவ்வகையில் மகேஷ் இன்று வரை என் அனைத்து கவிதைகளின் முதல் வாசகராக உள்ளார். அந்த குழுமத்தின் வழியாகவே சிறந்த கவிதை நடையை தன் வசம் கொண்டிருக்கும் சீரளன் அண்ணா (என்னுயிரே வலைப் பூ) அவருடைய நல்ல நட்பும் வழிகாட்டுதலும் கிடைத்தது. (அறிமுகம் முன்னரே உண்டு...)\nஊக்கத்தின் காரணமாக அதன் பின்பு ஒரு நாள் கவிதைகளை முகநூலுடன் விட்டு விடாமல் அவைகளை எப்போதிற்குமாய் பாதுகாத்து வைக்கும் எண்ணத்துடன் ஒரு ப்ளாக் (வலைப் பூ)தொடங்க வேண்டுமென்று ��ண்ணி, அதன் காரணமாக இந்த வலைப் பூவை தொடங்கினேன். ஆரம்ப கடடத்தில் Blogger புரியாத புதிராகவே இருந்ததால் இதை விட்டு WEBNODEல் இதே மழைச்சாரல் என்ற பெயரில் வலைப் பூவை உருவாக்கி நீண்ட நாட்களுக்கு அதனையே உபயோகப்படுத்தி வந்தேன். சின்ன சின்னதாயும் அவ்வளவாய் என் கவிதைகள் வடிவம் பெறாத நாட்களிளும் நான் எழுதிய அனைத்து கவிதைகளும் இன்றளவிலும் அங்கு உண்டு.\nஅதன் பிறகு அதில் உள்ள சில பயன்பாட்டு குறைகள் காரணமாக மீண்டும் சீராளன்அண்ணாவின் வழிகாட்டுதலுடன் இங்கேயே. தமிழ் மணத்தில் என் வலைப்பூவை இணைத்ததும் ஆரம்ப காலம் முதல் அதன் மூலம் பால கணேஷ் சார் (மின்னல் வரிகள்) திண்டுக்கல் தனபாலன் சார் (திண்டுக்கல் தனபாலன்) இவர்களின் ஊக்கம் மற்றும் அறிவுரைகளும் சேர்ந்து கிடைத்தது. இன்னும் பலரின் நட்பும் அறிவுரைகளும் கூட.. அவை எல்லாவற்றையும் என்னால் முடிந்த வரை சரியாகப் பயன்படுத்தி வலைப் பூவிலும் என் கவிதை நடையிலும் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்கிறேன். இன்று தமிழ் மணம் மூலம் கிடைத்த இன்னும் நிறைய நண்பர்களின் ஊக்குவிப்புடனும் என்னுடைய இன்னும் மாறாத அதே சந்தோசத்துடனும் என் பயணம் இனிதே தொடர்கிறது ஒவ்வொரு புதிய பதிவிலும்...\nதமிழ் முகில் தோழிக்கு நன்றிகள் என் பழைய நினைவுகளை மீட்ட உதவியமைக்கு.. :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எனது முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)\nசீராளன் ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:08:00 IST\nPriya ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:11:00 IST\nமிக்க நன்றி அண்ணா... நான் பதிவில் சொல்லியதை உண்மையென உறுதியுடன் உரைக்கிறது உங்கள் கருத்து... :)\nஎனது அழைப்பினை ஏற்று தங்களது இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.\nPriya ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:14:00 IST\nஉங்களுக்கும் என் முதல் நன்றிகள்... என் நினைவுகளை மீட்ட உதவியமைக்கு :)\nகவியாழி கண்ணதாசன் ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 11:12:00 IST\nதங்களின் முதல் பதிவிற்கு உதவிய நல்லுலங்களுக்கு பாராட்டுக்கள்\nPriya திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:48:00 IST\nமிக்க நன்றி ஐய்யா... தங்களின் ஊக்குவிப்பும் இதில் அடங்கும்...\nrasan naga திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:19:00 IST\nநினைவுகளின் பகிர்வு அருமை வாழ்த்துக்கள் சகோதரி\nPriya தி���்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:49:00 IST\nமிக்க நன்றி நாகா சார்... முக நூலில் தொடங்கி இங்கு வரை எனக்கு அளிக்கும் ஆதரவிர்க்கும்...\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:32:00 IST\nPriya திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:03:00 IST\nதங்களுக்கும் என் நன்றிகள் தனபாலன் சார்... என்றைக்கும் இதே ஆதரவை எதிர் நோக்கி.... :)\nViya Pathy திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:09:00 IST\nஅன்போடு ஆதரித்து உதவியவர்களையும் ஊக்குவித்தவர்களையும் என்றும் மறவாமல் இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.\nPriya திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:16:00 IST\nஅவர்களின்றி நான் இங்கு இல்லையே... பின் எப்படி மறக்க முடியும் சகோ...\nஇளமதி திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:00:00 IST\nஉங்கள் முதற் பதிவின் சந்தோஷம் முத்தாய் மிளிர்ந்தது.\nஊக்குவித்தவர்களை நினைவு கொண்டதும் மிகச் சிறப்பு.\nPriya திங்கள், 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:44:00 IST\nமிக்க நன்றி தோழி வாழ்த்துக்கும், வாக்குக்கும் ... :)\nkovaikkavi வியாழன், 22 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:00:00 IST\nPriya வியாழன், 22 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:35:00 IST\nவிஜயன் வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:33:00 IST\nஒரு சிறந்த ரசிகன் தன்னை படைப்பாளியாக்கிக் கொள்கிறான் தங்கள் படைப்புகள் உச்சம் தொட வாழ்த்துக்கள் ப்ரியா \nhttp://priya-s.webnode.com// இந்த தளத்தின் முகப்பில் உள்ள எழுத்துக்கள் மிக பிரமாதம் //பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... //\nPriya வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:19:00 IST\nமிக்க நன்றி விஜயன்.. தங்கள் வாழ்துக்களுக்கு.. அந்த தளத்தில் இருக்கும் அதே வார்தைகளைத் தான் இங்கேயும் என்னை அறிமுகப்படுத்த உபயோகித்துள்ளேன் என்னைப் பற்றியில்... :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவன��ம் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது ஒரு நதியின் பயணம்..,\nஎனது முதல் பதிவின் சந்தோசம் தொடர்கிறது (தொடர் பதிவ...\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல���வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_212.html", "date_download": "2018-05-24T08:20:35Z", "digest": "sha1:NPXLOHCT6VL7355IWUTKEHLSE5ZLZERE", "length": 4936, "nlines": 131, "source_domain": "www.todayyarl.com", "title": "அப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Cinema news அப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே\nஅப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே\nகாஜல் அகர்வால் இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.\nஆனால், பழனி படம் தான் முதலில் ரிலிஸானது, இந்நிலையில் காஜல் வளர்ந்து வந்த போது ஒரு நிர்வாண போட்டோஷுட் நடத்தியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாக வலம் வருகின்றது. இந்த புகைப்படம் வெளிவந்த அந்த தருணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது, இதோ.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/11/12/do-you-know-salim-ali/", "date_download": "2018-05-24T08:25:39Z", "digest": "sha1:LN5DXU6ZREX24WIFQOKNSNS5ITAH2LQP", "length": 13013, "nlines": 93, "source_domain": "www.visai.in", "title": "சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா? | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / பொருளாதாரம் / இயற்கை வளம் / சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nசலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nPosted by: அ.மு.செய்யது in இயற்கை வளம், பொருளாதாரம் November 12, 2017\t0\nசலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான். மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) அனுப்பிவைத்தார். சிறுவனை சந்தித்த மில்லார்ட் என்கிற ஆங்கிலேயர் அது “மஞ்சள் தொண்டைக் குருவி” என்று அடையாளம் கண்டு சொன்னார். சலீமின் ஆர்வத்தைக் கண்ட‌ மில்லார்ட் , சலீமை அக்கழகத்தில் பாடம் செய்யப்பட்ட‌ எண்ணற்ற பறவையினங்களைச் சுற்றிக் காண்பித்தார். சிறுவன் சலீமுக்கு பறவைகள் மீதான ஆர்வம் தொற்றிக் கொண்ட வரலாற்றுத் தருணம் அது தான்.\nஅன்றிலிருந்து சிறுவன் சலீமுக்கு எல்லாமே பறவைகள் தான். கையில் ஒரு நோட்டையும் பென்சிலையும் வைத்துக் கொண்டு பறவைகளைப் பார்த்து குறிப்பெடுக்கத் தொடங்கினான் பத்து வயது சிறுவனான சலீம் அலி. மில்லார்ட் கொடுத்த பம்பாயில் வாழும் பறவைகள் பற்றிய நூலையும் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்தான். பறவைகளை கவனித்து, அவற்றின் உடலமைப்பு, இனப்பெருக்கம், செயல்பாடுகள், உணவு முறை ஆகியவற்றை கூர்ந்து கவனித்து வந்தான். பின்னாளில் இந்தியாவின் தலை சிறந்த பறவையியல் வல்லுனராகவும் இயற்கை அறிஞராகவும் புகழ்பெற்ற சலீம் அலி என்கிற ஆளுமை உருவான கதை இது.\nகல்லூரி முதலாம் ஆண்டுக்கு பிறகு படிப்பைத் தொடர மனமில்லாத சலீம் அலி, தனது குடும்பத் தொழிலான சுரங்கம், மர வேலைகளைப் பார்ப்பதற்காக, பர்மாவுக்குச் சென்றார். அங்குள்ள காட்டுப்பகுதி அவருடைய பறவைகள் மீதான காதலை இன்னும் அதிகமாக வளர்த்தது. அந்தக் காதலே அவரை திரும்பவும் பம்பாய்க்கு வரவழைத்து பட்டப்படிப்போடு, உயிரியல் குறித்தும் படிக்கக் காரணமாக அமைந்தது.\nபறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தார் சலீம். பறவைகள் குறித்த நுட்பமான ஆய்வு முறைகளை மேற்கொண்ட சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கையேடு” (The Hand Book on Indian Birds) ஒன்றை எழுதினார். உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த சலீம் அலி, அவரோடு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் பறவைகளைப் பற்றியும் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளைப் பற்றியும் முழுமையான விவரங்கள் அடங்கிய‌ கையேட்டைத் தயாரித்தார். பறவைகளை ஒளிப்படம் எடுப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் சலீம்.\nபறவைகளின் அழகையும் வண்ணங்களையும் பார்த்து ரசிப்பது வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமின்றி, இயற்கை பாதுகாப்பிற்கும் மனிதர்களுக்கும் பறவைகள் எவ்வளவு முக்கியமானவை என்கிற சூழலியல் கருத்தை ஆணித்தரமாக நம்பினார் சலிம். அது உண்மையும் கூட. இன்று இந்திய பறவையியல் ஆர்வலர்களுக்கெல்லாம் ஒரு தந்தையாக சலீம் அலி திகழ்கிறார். புதிதாக வரும் பறவை நோக்கர்களுக்கு களவழிகாட்டியாக சலீம் அலியின் நூல்களே விளங்குகின்றன. சலீம் அலிக்கு மரியாதை செய்யும் வகையில், இந்திய அரசு ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பறவைகள், காட்டுயிர் சரணாலயங்களுக்கு சலீம் அலியின் பெயரையும் சூட்டி கெளரவித்துள்ளது. இயற்கை பேணல், காட்டுயிர், பறவைகள் ஆகியவற்றுக்காக‌ தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சலீம் அலி, “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” என்கிற தனது சுயசரிதையை எழுதினார். அந்தச் சிட்டுக்குருவி, அவர் சிறுவனாக இருந்த போது சுட்டு வீழ்த்திய அதே மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி தான்.\nநவம்பர் 12 சலீம் அலியின் பிறந்த நாள்\nPrevious: பணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nNext: அறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nநெடுவாசல் போராட்டமும் – விஞ்ஞானிகளும்\nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல���. அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-sheds-188-pts-slips-below-35-000-011280.html", "date_download": "2018-05-24T08:08:15Z", "digest": "sha1:IH6XI3Y76G2Z6PCXFRHB55ZEHE33KCAQ", "length": 13750, "nlines": 144, "source_domain": "tamil.goodreturns.in", "title": "188 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கவலை..! | Sensex sheds 188 pts, slips below 35,000 - Tamil Goodreturns", "raw_content": "\n» 188 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கவலை..\n188 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கவலை..\nஅமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை ஜூன் மாத கூட்டத்தில் உயர்த்தத் திட்டமிட்டு, நேற்றைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் இன்றைய வர்த்தகம் மந்தமாக இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு குறைந்துள்ளது.\nஇதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதல், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது.\nஇன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 187.76 புள்ளிகள் சரிந்து 34,915.38 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 61.40 புள்ளிகள் உயர்ந்து 10,618.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, யெஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமியூச்சுவல் ஃபண்டுகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..\nஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/03/30014054/Division-league-footballFood-Corporation-Team-Great.vpf", "date_download": "2018-05-24T08:02:07Z", "digest": "sha1:PEKJDCF3C6QPVZB4NWPXCIXX5ADKRWO2", "length": 8682, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Division league football: Food Corporation Team Great || டிவிசன் லீக் கால்பந்து: உணவு கழக அணி அபாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டு எரிப்பு |\nடிவிசன் லீக் கால்பந்து: உணவு கழக அணி அபாரம்\nசென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.\nசென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய உணவு கழக அணி 4–1 என்ற கோல் கணக்கில் டான்போஸ்கோ இளைஞர் மைய அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஒய்.எம்.எஸ்.சி. 3–1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியை சாய்த்தது. சீனியர் டிவிசன் பிரிவில், சென்னை யுனைடெட் எப்.சி.–ஐ.சி.எப். அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக ஹாரி நியமனம்\n2. உலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்....\n3. இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே மோதல்\n4. 2–வது உலக கோப்பை (1934) நடத்திய நாடு– இத்தாலி, பங்கேற்ற அணிகள்–16\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ப���துகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/mobile-addiction-among-students-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-29.83056/", "date_download": "2018-05-24T08:26:28Z", "digest": "sha1:F4BL6OHJ746XRJATC322I2MBSDHRT5HD", "length": 13509, "nlines": 241, "source_domain": "www.penmai.com", "title": "Mobile addiction among students-எங்கே செல்லும் இந்த பாதை?அலைபேசிக் | Penmai Community Forum", "raw_content": "\nஇயந்திரத்தனமான உலகில், ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்க தவறிவிடுகின்றனர்.\nபிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கி தந்தால், பிரச்னை முடிந்து விடும் என்று நினைக்கும் பெற்றோரால் தான் அதிகப்படியான அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றது.நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, மாணவர்களுக்கு கல்லுாரி சென்ற பின்பே, சைக்கிள், இருசக்கர வாகனம் என்ற கனவு நினைவாகும். ஆனால், தற்போது பள்ளி பருவத்தை முடிக்கும் முன்பே இருசக்கர வாகனம், மொபைல்போன் மாணவர்களின் மிகப்பெரும் கனவாகிவிட்டது.இதன், ஆபத்தை ஆராயாத பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் கைகளில் மொபைல் போன் வாங்கிக்கொடுத்து அனுப்பி விடுகின்றனர். அதிலும், நவீன தொழில்நுட்படங்களை கொண்ட போன்களே மாணவர்களின் சாய்ஸ்.\nபள்ளிக்கல்வி துறை, 'வகுப்பில் மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது; அப்படி வந்தால், ஆசிரியர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு, பள்ளி முடிந்து, வீட்டுக்கு அனுப்பும்போது எச்சரித்து திருப்பி கொடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்ற செயல்பாடுகள், அனைத்து பள்ளிகளிலும் தினமும் அரங்கேறி வருகின்றன. ஒரு மாணவன் மொபைல் போன் வைத்திருப்பது, அவனை மட்டுமில்லாது சுற்றி இருக்கும் அனைத்து மாணவர்களையும் கெடுத்துவிடுகிறது.\nஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கும் நிலை மாறி, மாணவர்களை பார்த்து அஞ்சும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளதால், இதுபோன்ற பாதை மாறும் மாணவர்களை கண்டிக்க இயலாமல், சூழ்நிலை கைதிகளாய் தவிக்கின்றனர்.இன்றைய சமூகத்தில், மொபைல்போன் கைகளில் இல்லாத மாணவர்களை காண்பது என்பது அரிதாகிவிட்டது. தொழில்நுட்ப மாற்றங்களை கண் எதிரே கொண்டு வரும் கையடக்க கருவியான மொபைல் போனை கொண்டு, குறுந்தகவல் மூலம் மணிக்கணக்கில் தேவையற்ற விஷயங்களை எளிதாக பரிமாறிக்கொள்வது, ஆபாச படங்களை பார்ப்பது, வீடியோ கேம்ஸ், இதன் மூலம் இணையதளங்களில்நேரம் செலவிடுவது போன்றவற்றால் கவனம் சிதறி எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது.\n'மனோசாந்தி' அமைப்பின் உளவியல் நிபுணர் மகேஷ் கூறியதாவது:தொலைபேசி என்பது மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும், தொல்லை பேசி என்பதில் சந்தேகம் இல்லை. இதை பயன்படுத்துவதால், கவனச்சிதைவு ஏற்படுகிறது. பாலியல் பிரச்னை, வன்முறையில் ஈடுபடும் மாணவர்களில், 90 சதவீதத்தினர் மொபைல்போன் பயன்படுத்தி உள்ளதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன், வாங்கிதரும் பெற்றோர், அவர்களின் எதிர்காலத்தை அழிக்க அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் என்றே அர்த்தம். அன்புடன் கூடிய கண்டிப்பு மற்றும் கண்காணிப்பு, அரவணைப்பு, சுமுகமான குடும்ப சூழல் இவை அனைத்தும் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் நல்ல மனிதர்களாக இருப்பர் என்பதை பெற்றோர் உணரவேண்டும்.இவ்வாறு, உளவியல் நிபுணர் மகேஷ் தெரிவித்தார்.\n'தேவை எதுவோ அதுவே போதும்':\nகோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாரதி கூறுகையில்,''ஆசிரியர்களான, எங்களால் மாணவர்களை இன்றைய சூழலில் கண்டித்து கூட பேச கூட இயலவில்லை. பெரும்பாலான மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். பெற்றோரை அழைத்து கண்டித்தும், பெரிதாக மாற்றம் இல்லை. பெற்றோர் சற்று பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம். எந்த வயதில், என்ன தேவையோ அதை மட்டுமே வாங்கி தரவேண்டும்,'' என்றார்.\nமிகவும் தேவையான பதிவு .\nMobile addiction - கைபேசி அடிமைத்தனம்-இந்தியா டுடே\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-05-24T08:01:33Z", "digest": "sha1:QHSHKA2QWUP4EU235D3K66O5YMQMCVKI", "length": 34185, "nlines": 341, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை", "raw_content": "\nசௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை\nஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள்.\nமுதல் வரவேற்பு கிடைக்கச்செய்யும் முக வசீகரத்திற்கு \"சௌந்தர்ய லட்சுமீ கரம்' பெற முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.\nசௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.\nஎவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், சமூகத்தில் வேண்டும். கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.\nமக்கள், செல்வம் , செல்வாக்கு அனைத்தையும் காப்பாற்றிக் கொள்ள வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.\nஎவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.\nஅழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், நல்ல குழந்தை பேறு பெற்று பெருமை அடைதற்கு அருள் புரியும்\nஸ்ரீசந்தான லட்சுமி. வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.\nபல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.\nகல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது \"ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.\nஎல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந் தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.\nவெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்கும் பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.\nவாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட ��ேண்டிய அவசியம் இல்லை.\nஅந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.\nஇறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் பெற சக்திலட்சுமியை வணங்க வேண்டும்.\nஎவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.\nமனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.\nமனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.\n16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி\nமகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது.\nஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.\nபதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nதகவல்கள் அத்தனையும் அருமை.தங்களின் முயற்சிக்கு paaraattukkal\nஷோடச லக்ஷ்மிகளும் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.\nஅஷ்டலக்ஷ்மி அறிவேன். இப்போது தான் பதினாறு தேவியரை\nபற்றி உங்கள் மூலம் அறிகிறேன்.\nஉருளி , ஒட்டியாணம், சொம்பு கொள்ளை அழகு.\nஅழகிய படங்களுடன் விளக்கம்... நன்றி அம்மா...\nதகவல்கள் அனைத்தும் அரு���ை . எல்லோரும் ஸ்ரீ லெட்சுமி அருள் பெற வாழ்த்துக்கள்\nஅருமையான படங்கள்... தகவல்கள்... நன்றி அம்மா..\nஅழகிய படங்களுடன் விளக்கங்கள் அருமை.\nஅழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள்ளிக்கிழமை அன்று ஷோடச மஹாலக்ஷ்மிகள் அருட் பிரசாதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.\nஸ்ரீ வித்யா லக்ஷ்மியின் அருள் பெற்றுத் தரும் பஞ்சதசீ மந்திரங்களை முறையான உபதேசம் பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்களே அறிவார்கள். சாமான்யர்கள், அன்னையின் அருள் பெற, ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் 33 வது ஸ்லோகமான, 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்று தொடங்கும் ஸ்லோகத்தை, முறையான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, தினம், இயன்ற முறைகள் பக்தியுடன் கூறி வரலாம். இந்த ஸ்லோகத்தில், 'சௌபாக்கிய பஞ்சதசீ' சங்கேதமாகக் கூறப்படுகிறது.\n’செளபாக்யம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை’ என்ற தலைப்பில் காட்டியுள்ள அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் அருமையோ அருமை.\n16. ஸ்ரீ காமேச்வரி என்கிற ஆதிலக்ஷ்மி\nஎன்கிற அனைத்து லக்ஷ்மிகளை இன்று ஒரு முகமாக தரிஸித்தோம் தங்களின் இந்த அழகான லக்ஷ்மீகரமான பதிவினால்.\nபதிவராகிய தாங்களே இன்று எங்களுக்கு அனைத்து பதினாறு லக்ஷ்மீக்களின் ஒருமுகத் தோற்றமாக தோன்றுகிறீர்கள். மகிழ்விக்கிறீர்கள். ;)))))\nஇன்று “தை வெள்ளிக்கிழமை”க்கு ஏற்ற தங்கமான பதிவு.\nஅம்பாளின் இதுபோன்ற தெய்வீக சேவை எங்களுக்கு என்றுமே தேவை.\nதாங்கள் நீடூழி வாழ்க வாழ்கவே \nஅழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள்ளிக்கிழமை அன்று ஷோடச மஹாலக்ஷ்மிகள் அருட் பிரசாதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.\nஸ்ரீ வித்யா லக்ஷ்மியின் அருள் பெற்றுத் தரும் பஞ்சதசீ மந்திரங்களை முறையான உபதேசம் பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்களே அறிவார்கள். சாமான்யர்கள், அன்னையின் அருள் பெற, ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் 33 வது ஸ்லோகமான, 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்று தொடங்கும் ஸ்லோகத்தை, முறையான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு, தினம், இயன்ற முறைகள் பக்தியுடன் கூறி வரலாம். இந்த ஸ்லோகத்தில், 'சௌபாக்கிய பஞ்சதசீ' சங்கேதமாகக் கூறப்படுகிறது.//\nபாக்யப்பிரசாதமாகக் கிடைத்த தங்களின் அருமையான ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் ஸ்தோத்திர அறிமுகத்திற்கும் , சிறப்பான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் அம்மா...\n’செளபாக்யம் தரும் ஸ்ர��� லக்ஷ்மி பூஜை’ என்ற தலைப்பில் காட்டியுள்ள அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் அருமையோ அருமை./\nஇனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nதகவல்கள் அத்தனையும் அருமை.தங்களின் முயற்சிக்கு paaraattukkal //\nபாராட்டுக்களுக்கும் இண்ட்லியில் இணைத்து உதவியதற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...\nஷோடச லக்ஷ்மிகளும் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.//\nமனம் நிறைந்த நன்றிகள் ஐயா..\nஅஷ்டலக்ஷ்மி அறிவேன். இப்போது தான் பதினாறு தேவியரை\nபற்றி உங்கள் மூலம் அறிகிறேன்.\nஉருளி , ஒட்டியாணம், சொம்பு கொள்ளை அழகு./\nகொள்ளை அழகாய் கருத்துரைகள் வழங்கி பதிவை பெருமைப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்..\nஅழகிய படங்களுடன் விளக்கம்... நன்றி அம்மா.../\nமனம் நிரைந்த இனிய நன்றிகள்...\nதகவல்கள் அனைத்தும் அருமை . எல்லோரும் ஸ்ரீ லெட்சுமி அருள் பெற வாழ்த்துக்கள்..//\nமனம் நிறைந்த இனிய நன்றிகள்...\nஅருமையான படங்கள்... தகவல்கள்... நன்றி அம்மா..//\nமனம் நிறைந்த இனிய நன்றிகள்...\nஅழகிய படங்களுடன் விளக்கங்கள் அருமை.//\nமனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nராஜராஜேஸ்வரி தந்த அழகிய ஷோடச லக்ஷ்மி பற்றிய அருமையான பதிவு.\nஅகம் மிக குளிர்ந்தேன் சகோதரி.\nஅனைவருக்கும் அன்னையின் அருள் கிடைத்திட வேண்டுகிறேன்.\nதை வெள்ளியன்று அருமையான லஷ்மி கடாட்சம் கிடைக்கப் பெற்றோம்...\nஎவ்வளவு லக்ஷ்மிகள் அருள் இருந்தாலும் வீட்டின் மஹாலக்ஷ்மியின் அருள் இல்லாவிட்டால் எதுவும் பயன் தராது. வாழ்த்துக்கள்.\nதை வெள்ளியில் தங்கமான பதிவு அருமை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ பதினாறு லக்ஷ்மிகளும் அருள்\nதை வெள்ளியன்று பக்திமயமான பதிவுக்குப் பாராட்டுக்கள்\nஒரு லக்ஷ்மியின் கடைக்கண் பார்வை கிடைத்தால் போதுமே .\nலட்சுமிகரமான பதிவு. அனைவருக்கும் வளம் பெருகட்டும்\n//ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள்.//\nஆதி லக்ஷ்மியுடன் பதினாறு லக்ஷ்மியை இப்போது அறிகின்றேன்.\nசெல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்\nஅருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி\nஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி\nமனம் மகிழும் மாசி மகம்\nஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் லக்ஷம் மஞ்சள் பிரா...\nகியா .. கியா,, கிளிகள்..\nவசந்தமாய் வாழ்த்தும் வசந்த பஞ்சமி\nவலிமை சேர்க்கும் வால் வழிபாடு\nஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை\nவண்ண வண்ண எழில் முருகன் .\nஸ்ரீ கார்ய சித்தி ஆஞ்சநேயர்,\nசௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_761.html", "date_download": "2018-05-24T08:00:46Z", "digest": "sha1:CLBOUZS3DMFDAUV6EH2I2MSKEHJN5IWC", "length": 8102, "nlines": 135, "source_domain": "www.todayyarl.com", "title": "கூட்­ட­மைப்புடன் இணை­வது குறித்து நிபந்தனை! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider கூட்­ட­மைப்புடன் இணை­வது குறித்து நிபந்தனை\nகூட்­ட­மைப்புடன் இணை­வது குறித்து நிபந்தனை\nதமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை கூட்­ட­மைப்பு நிறை­வேற்­று­வ­து­டன் கூட்­ட­ மைப்­புக்கு என யாப்பு ஒன்­றும் உரு­வாக்­கப்­பட்­டால் மட்­டுமே அவர்­க­ளு­டன் இணை­வது குறித்து யோசிக்க முடி­யும், அது­வரை இணைய மாட்­டோம்.\nஇவ்­வாறு தெரி­வித்­தார் ஈபி­.ஆர்.எல்.எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பில் ஈபி­.ஆர்.எல்.எப் இணைய விரும்­பி­னால் அதனை நாம் பரி­சீ­லிக்­கத் தயார் எனக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்தி­ரன் அண்­மை­யில் கூறி­யி­ருந்­தமை குறித்தே அவர் இத­னைத் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தா­வது:\nதேர்­தல் காலத்­தில் மக்­க­ளுக்கு வழங்­கிய ஆணையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தூக்கி எறிந்து விட்­டது.கடந்த நாடா­ளு­மன்ற தேர்­த­லின்­போது வடக்கு கிழக்கு இணைப்பு, கூட்­டாட்சி முறை­யி­லான தீர்வு போன்ற விட­யங்­களை அவர்­கள் கைவிட்­டு­விட்­ட­னர்.\nஇந்த விட­யங்­க­ளைக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ளர் சுமந்­தி­ரனே ஊட­கங்­கள் வாயி­லா­கக் கூறி­யுள்­ளார்.வடக்கு கிழக்கு இணைப்பு இப்­போ­தைக்­குச் சாத்­தி­ய­மில்லை என்­றும் அவரே கூறி­யுள்­ளார். அது மட்­டு­மன்றி பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தற்­குச் சம்­ம­த­மும் வழங்­கி­யுள்­ளார். இவ்­வா­றாக மக்­க­ளுக்கு வழங்­கிய ஆணை­க­ளைத் தூக்கி எறிந்­து­விட்­டுக் கூட்­ட­மைப்­பி­னர் செயற்­ப­டு­கின்­ற­னர்.\nகூட்­ட­மைப்­புக்கு என்று யாப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டும்.கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி முக்­கிய முடி­வு­களை எடுப்­ப­தற்கு வழி­ச­மைப்­ப­தாக அது இருக்­க­வேண்­டும். அப்­போ­து­தான் கூட்­ட­மைப்­பில் உள்ள அனைத்து தரப்­பும் ஒரு­மித்­துச் செயற்­ப­டு­வது தொடர்­பாக ஆராய முடி­யும்.\nநாம் பல தடவை வலி­யு­றுத்­தி­யும் கூட்­ட­மைப்பு யாப்­பினை உரு­வாக்க எந்த முயற்­சி­யும் எடுக்­க­வில்லை. எதிர்­வ­ரும் காலங்­க­ளில் இந்த இரண்டு விட­யங்­க­ளி��லும் தீர்க்­க­மான முடி­வினை கூட்­ட­மைப்பு எடுத்­தால் மட்­டுமே இணைவு குறித்து நாம் பரி­சீ­லிப்­போம்.என்­றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:56:07Z", "digest": "sha1:KEUPFZIOOJJEIMEC3YOFGINUUKXUSA34", "length": 62387, "nlines": 384, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "இதழியல் | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 19/04/2014 in கவிதை, கருத்து, இதழியல்\nதேர்தல் காலம்; அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் என்பதால் வலைப்பக்கம் வர முடியவில்லை. தொகுதிப்பக்கம் வராத எம்.பி., எம்.எல்.ஏ.,க்களையே மன்னித்த��, மாலை மரியாதை செய்தனுப்பும் பாரம்பரியம் கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், என்னையும் மகிழ்வுடன் ஏற்கும் என்று மனதார நம்புகிறேன். பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அரசியல் தவிர்த்த பதிவுகள் போடுவது தெய்வ குற்றம் என்றஞ்சி, என் திருப்பணியை தொடர்கின்றேன். நன்றி\nகுறிப்பு: நான், மோடி, ராகுல் ஆதரவாளர் அல்ல; அம்மா கட்சியும் அல்ல; அய்யன் வள்ளுவர் கட்சியும் அல்ல.\nநடுநிலை என்றெல்லாம் பொய் சொல்ல விருப்பமில்லாத விமர்சகன் என்றே நீங்கள் கருதும்படி வேண்டுகிறேன்.\ndir=”ltr”>> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்த���ங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள�� கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Nagarvalam-Cinema-Film-Movie-Song-Lyrics-Andhaanguren-indhaanguren/14878", "date_download": "2018-05-24T07:47:35Z", "digest": "sha1:7GQWOGK76SWJTBR7J7XPA3UG7UMCR7NJ", "length": 13875, "nlines": 164, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Nagarvalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Andhaanguren indhaanguren Song", "raw_content": "\nAndhaanguren indhaanguren Song அந்தாங்குறேன் இந்தாங்குறேன்\nActress நடிகை : Deekshitha Manikam தீக்ஷிதா மாணிக்கம்\nLyricist பாடலாசிரியர் : Mohan Rajan மோகன் இராஜன்\nMusic Director இசையப்பாளர் : Pavan Karthik பவன் கார்த்திக்\nMovie Director டைரக்சன் : Markx மார்க்ஸ்\nAndhaanguren indhaanguren அந்தாங்குறேன் இந்தாங்குறேன்\nIshthukkinu irukkudhu இஸ்த்துக்கின்னு இருக்குது\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அ���ிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஎன் காதல் சிரிக்கிது தன்னால\nவேறென்ன நான் கேட்கப்போறேனே (அந்தா)\nபெ நெனப்பெல்லாம் நெறுப்பாச்சு என் நெஞ்சுல\nதொலைக்காம தொலைச்சோமே நம் காதல…\nஇருந்தாரும் ஒன்னாகும் வரும் நாளுல\nநம் காதல் வாழும் கண்ணே\nநம் காதல் வாழும் கண்ணே\nஎன் காதல் சிரிக்கிது தன்னால\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nபுன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803019.html", "date_download": "2018-05-24T08:03:02Z", "digest": "sha1:66LPQLRJCT5OM7VWFV3IUY2XEEAEQ56H", "length": 20841, "nlines": 127, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ஈராக்: ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர் கொலை: சுஷ்மா", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதூத்துக்குடியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nநாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரல���று, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nஈராக்: ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர் கொலை: சுஷ்மா\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 20, 2018, 15:05 [IST]\nபுதுதில்லி: கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் மோசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.\nஈராக், மொசூல் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தபோது, அந்நகரில் வசித்த 39 இந்தியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்கள் கட்டுமானப்பணிக்காக 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்குச் சென்றனர்.\nஅவர்களின் நிலை குறித்த தகவல் ஏதுமில்லை. அவர்களை மீட்டு தர வேண்டும் என குடும்பத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சுஷ்மா அதிர்ச்சி தகவலை இன்று வெளியிட்டார்.\nஅப்போது பேசிய அவர், “ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் ஒத்துள்ளது. இதனை உறுதி செய்த பிறகே அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்களை, இந்தியாவுக்கு கொண்டு வர அமைச்சர் விகே சிங் ஈராக் சென்றுள்ளார். அங்கிருந்து அமிதர்தசரஸ் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.\nகடத்தப்ப���்ட 39 பேரும் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர். அவர்கள் மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம்\nடெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nதிண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை\nகென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி\nமே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு\nதமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில்\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nடிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை கைவிட்டது சிபிஐ\nமன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை\nசென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nநெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம்\nநீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம்\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nஅரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து\n2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி\nவட இந்தியா��ில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\n4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி\nவிருத்தாச்சலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்\nமெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை\nஎஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\n11 எம்.எல்.ஏ. வழக்கு: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது:நீதிமன்றம்\nகுட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு\nஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி\nமஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்\nநிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nசென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை\nபேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்\nநேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nதேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_560.html", "date_download": "2018-05-24T08:20:14Z", "digest": "sha1:QWAITMH6D4KHSXCQRGESQTYM5CJAGC3I", "length": 5513, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "வடக்கின் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் பெயர்!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News வடக்கின் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் பெயர்\nவடக்கின் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் பெயர்\nவடக்கில் அமைக்கப்படும் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் பெயர் சூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும், அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.\nஅதேபோன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.\nஅரசியல் இலாபம் கருதி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2018-05-24T08:11:35Z", "digest": "sha1:7W3EBUVJB7RRVCJKK7ULZ4SZGGOIISPP", "length": 16905, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மா���ு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி\nஐபிஎல் போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. #IPL மே 06, 2018, 11:46 PM இந்தூர்,ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது.அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.நம்பிக்கை வீரர்களான சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரன் குவிக்க இயலவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் ஓரளவிற்கு அதிரடியாக விளையாடி 16 பந்தில் 24 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்���க்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் தொடக்கத்திலேயே கெய்ல் (8 ரன்கள்) மற்றும் மயங்க் அகர்வால் (2 ரன்கள்) ஆகியோர் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப கருண் நாயர், லோகேஷ் ராகுலுடன் கை கோர்த்தார். இருவரும் மிக பொறுப்புடன் ஆடி பஞ்சாப் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். இந்நிலையில் ஆட்டத்தின் 10.5-வது ஓவரில் கருண் நாயர் (31 ரன்கள்), அனுரீத் சிங் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதையடுத்து வெறும் 4 ரன்களுடன் வந்த வேகத்தில் திரும்பிய அக்‌ஷர் படேல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக மார்கெஷ் ஸ்டோனிஷ், லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 18.4-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டினர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் சார்பாக பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா ஆர்செர் மற்றும் அனுரீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.இந்நிலையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் எதிர்கொள்கிறது.\nவயதுவந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து ...\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா |\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா |\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/05/03/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:55:03Z", "digest": "sha1:P42PHYI52PSGXYAFT4D3QLJEH6SXMEZ4", "length": 15223, "nlines": 99, "source_domain": "site4any.wordpress.com", "title": "மறைமுக “உள்ளடி’ வேலைகள் …. | site4any", "raw_content": "\nமறைமுக “உள்ளடி’ வேலைகள் ….\nதேர்தல் களத்தில் சாதனைகள், எதிர்ப்புகள், குற்றச்சாட்டுகள், ஜாதி ஓட்டுகள் என, வெற்றியை தீர்மானிக்கும் பல சக்திகள் இடம்பெற்றிருக்கும். இந்த பட்டியலில், “உள்ளடி வேலை’யும் இப்போது ஒன்றாகியுள்ளது. இதன் காரணமாக, பல வேட்பாளர்களின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. சில தொகுதிகளில் நடந்த, “உள்ளடி வேலை’களின் தொகுப்பு இது: கொ.மு.க.,வுக்கு பின்னடைவு: நாமக்கல் தொகுதி, தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படும் என, அக்கட்சியைச் சேர்ந்த பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியிலும் நமக்கு கிடைக்குமா என்ற ஆவல் இருந்தது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி, கொ.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில், தேவராஜன் போட்டியிட்டார். தொகுதி தி.மு.க.,வை விட்டு கை நழுவியதால், அதிருப்தியில் இருந்த தி.மு.க.,வினர், பிரசாரத்தில் உள்ளடி வேலை செய்யத் துவங்கினர்.\nஓட்டுக்காக வழங்கிய, “வைட்டமின் ப’வை, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் அப்படியே சுருட்டினர். இது, தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளின் காதுக்கு எட்டிய போதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதே போல், காங்கிரசாரும் செய்தனர். கூட்டணியினர் தான் இப்படி என்றால், சொந்த கட்சியினரே மாவட்ட செயலர் தலைமையில், கொ.மு.க.,வேட்பாளரின் காலை வாரத் துவங்கினர். இப்படி, சொந்த கட்சி, வந்த கட்சிகளின் உள்ளடிகளால், கொ.மு.க., கடும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.\n“கல்தா’ கொடுக்கப்பட்டவருக்கு சீட்: குமாரபாளையம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக வெப்படை செல்வராஜ் களத்தில் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, கட்சியின் மாவட்டச் செயலர் காந்திச்செல்வன், திருச்செங்கோடு தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு, செல்வராஜ் முக்கிய காரணகர்த்தாவாக இவர் இருந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.\nஅதை காரணம் காட்டியும், ஒரு சில புகார்களை கூறியும், அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பின், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, தொழிலதிபராகி, மீண்டும் கட்சியில் இணைந்தார். அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாத நிலையில், கட்சியின் மேல்மட்டத் தலைவர்களை, “வெயிட்டாக’ கவனித்து, “சீட்’ வாங்கி வ���ட்டார்.\nஅதோடு, தொகுதியில் இரு இடங்களில், கருணாநிதியை தனக்கு பிரசாரம் செய்ய அழைத்து வந்து விட்டார். செல்வராஜுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் பிரசாரம் செய்தது, கட்சியினரின் பார்வையை அவர் பக்கம் திருப்பியுள்ளது. இது, மாவட்டச் செயலர் காந்திச்செல்வனை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது; இது தேர்தலிலும் எதிரொலிக்கும்.\nதிண்டுக்கலில் திருகு வேலை: இந்த தேர்தலில், தி.மு.க., அமைச்சர் ஐ.பெரியசாமியும், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர், நத்தம் விசுவநாதனும் ஒருவருக்கு ஒருவர் உதவும் வகையில் செயல்பட்டுள்ளனர். ஆத்தூர் தொகுதியில், 1977 தேர்தல் முதல், 2006 தேர்தல் வரை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நேரடியாக மோதி வந்துள்ளன. 1989ல் இருந்து, ஒரு தேர்தலில், தி.மு.க., அடுத்த தேர்தலில், அ.தி.மு.க., என, மாறி மாறி வென்றுள்ளன.\nதற்போது இத்தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தும், தொகுதி, தே.மு.தி.க., விற்கு ஒதுக்கப்பட்டது. இதில், நத்தம் விசுவநாதன் பங்கு முக்கியமானது. இதேபோல், நத்தம் தொகுதி உருவான, 1977 தேர்தல் முதல், 1996 வரை தொடர்ந்து ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஆண்டி அம்பலம். இவரது மகன் எம்.ஏ. ஆண்டி அம்பலம் கடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 3,760 ஓட்டுகளில் வெற்றியை இழந்தார். இம்முறை இவருக்கு சீட் வழங்கியிருந்தால், விசுவநாதனின் வெற்றி கேள்விக் குறியாகியிருக்கும்.\nஇது, ஐ.பெரியசாமியின் முயற்சியால் தவிர்க்கப்பட்டு, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் விஜயனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிருப்தியில், ஆண்டி அம்பலம் சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால், தி.மு.க., ஓட்டுகள் சிதறி, விசுவநாதன், வெற்றிக்கு வழிவகுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இது, இந்நாள் அமைச்சரும், முன்னாள் அமைச்சரும் சேர்ந்து செய்த “உள்ளடி’ என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.\nகோடிகளை கொடுத்து பெற்ற சீட்: தி.மு.க., கூட்டணியில் உள்ள ஜாதிக்கட்சி ஒன்று, திருவள்ளூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியின் வேட்பாளர் உள்ளாட்சி பிரதிநிதி. இவர் கட்சி தலைமைக்கு, “10சி’ கொடுத்து, தனக்கான சீட்டை உறுதி செய்து கொண்டார்.\nஅத்துடன் இவர், மற்றொரு தொகுதியில் போட்டியிடும் நபருக்கு சீட் கிடைத்தால், தன்னை விட கீழ் பதவியில் இருக்கும��� அவர் கட்சியில் முந்திச் சென்று விடுவார் என, பல வழிகளில் அவருக்கு சீட் கிடைக்காமல் தடுக்க கடும் முயற்சி எடுத்தார். ஆனால், அந்த மற்றொரு வேட்பாளரோ, கவனிக்க வேண்டியவர்களை கவனித்தது மட்டுமின்றி, “13சி’ கொடுத்து கட்சி தலைமையை திருப்திப்படுத்தி வேட்பாளர் ஆகிவிட்டார்.\nஇதில், யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் வருங்காலத்தில் மாவட்டத்தை கட்டிக் காக்கப் போகிறார் என்ற தகவல் பரவியுள்ளது. இவர்களை வெற்றி பெற வைத்தால், பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் மரியாதை கிடைக்கும் என்ற அதிருப்தி அந்த கட்சியில் பரவியுள்ளதால், சில, “உள்ளடி’ வேலைகள் மறைமுகமாக நடந்துள்ளன. இதனால், இரு வேட்பாளர்களின் வெற்றியும் கேள்விக்குறியாகியுள்ளது.\nPrevious Postமுதல்வர் டோர்ஜி கிடைப்பாரா தொடர்ந்து தேடல்Next Postபாக்., இரட்டை வேஷம் : அமெரிக்கா பாய்ச்சல்…\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2013/08/blog-post_29.html", "date_download": "2018-05-24T07:52:24Z", "digest": "sha1:JT3VVWL6AJIXQHQARJUKENUQWD5DJAAU", "length": 13876, "nlines": 389, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: மதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் நிறுவனங்களும் அரங்கு எண்களும்", "raw_content": "\nமதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் நிறுவனங்களும் அரங்கு எண்களும்\nநியூ ஸ்டுடண்ட் புக் ஹவுஸ்\nஓம் சக்தி புக் ஹவுஸ்\nபெரியார் சுயமரியாதை புத்தக நிலையம்\nஸ்கூல் ரோம் மல்டி மீடியா\nPosted by தமிழ்ப் புத்தகம் at 05:20\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தக���் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nசோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்\nமதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் நிறுவனங்கள...\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nவிடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்\nமார்க்சை பயில்வது என்பதன் பொருள்...\nஅந்நிய முதலீடு: ஒரு ஜீபூம்பா அல்ல\nகூர் தீட்டப்பட்ட வைரங்களைக் குறித்த குறிப்புகள் /...\nபுரட்சிப் பாதையில் மாணவர் வாலிபர் இயக்கம்\nதெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்\nபுத்தகம் பேசுது ஆகஸ்ட் 2013\nஉணவு; மக்களின் அடிப்படை உரிமை\n'காலனிய இந்தியாவில் சமய மறுப்பு இயக்கம் தமிழ்ச்சூ...\nஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://it.unawe.org/kids/unawe1731/ta/", "date_download": "2018-05-24T08:15:49Z", "digest": "sha1:IQHDGSP5FQFG2QM4NWPUZD52VU7R6GK5", "length": 8514, "nlines": 104, "source_domain": "it.unawe.org", "title": "நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nநிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்\nநம்மில் பலர் விண்வெளியில் எதிர்காலம் என்பது மிதந்து செல்லும் விண்கலங்களும், நிலவில் குவிமாட வடிவில் கட்டப்பட்ட பச்சை வீடுகளும் என்று மனதில் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் பூமிக்கு அப்பால் ஒரு எதிர்கால வாழ்கையை நீங்கள் எதிர்பார்த்தால், உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும். நிலவில் இருக்கும் நிலத்தடிக் குகைகள் எதிர்கால பணக்காரர்களின் சொகுசு வில்லாக்களாக மாறலாம்.\nநிலவு எமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு உலகு. பூமியில் இருந்து வெறும் மூன்று நாட்கள் பயணத்தில் அடைந்துவிடக்கூடிய நிலவே மனித குலத்தின் அடுத்த வீடாக இருக்கும்.\nஇந்தக் கனவை நனவாக்க விஞ்ஞானிகள் நிலவில் இருக்ககூடிய நிலத்தடிக் குகைகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநிலவின் மேற்பரப்பில் சங்கிலித் தொடராக காணப்படும் இடிந்த குழிகள், நிலவின் மேற்பரப்பின் கீழே பாரிய குகைகளும் சுரங்கங்களும் மறைந்து காணப்படலாம் எனக் கருதத் தூண்டுகிறது. இந்தச் சுரங்கங்கள் பாரிய நிலத்தடி வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்தச் சுரங்கத்தில் வீதிகளையோ, அல்லது முழு நகரங்களையோ எதிர்கால சந்ததியினர் அமைக்கக்கூடியதாக இருக்கும்.\nஎமக்கு அருகில் இருந்தாலும் பூமியை விட நிலவு மிகவும் ஆபத்தான ஒரு சூழலைக் கொண்டுள்ளது. நிலவின் வெப்பநிலை, பூமியின் தென்துருவத்தைவிட இருமடங்கு குறைவாகவும், அல்லது 100 பாகை செல்சியஸ் அளவு அதிகமாகவும் காணப்படும் இதற்குக் காரணம் நிலவில் பூமியைப் போல ஒரு வளிமண்டலம் இல்லை.\nஆகவே, நிலத்திற்கு கீழ் வாழ்வதனால் இப்படியான ஆபத்தான வெப்பநிலையில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், மேலும் நிலவில் விழும் விண்கற்களில் இருந்து எம்மை பாதுகாப்பதுடன் சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சில் இருந்தும் எம்மைப் பாதுகாக்கும். இதைத் தவிர்த்து, இப்படியான நிலத்தடி சொர்க்கங்கள் நிலவிலோ செவ்வாயிலோ உயிர்கள் வாழத் தகுந்த இடமாக இருக்கும்.\nநிலவில் இருக்கும் குகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பூமியில் அதுபோன்ற குகைகளைத் தேடி ஆய்வுகளை நடத்துகின்றனர். நிலவில் உள்ள குகைகளைப் போலவே இங்கிருக்கும் குகைகளும் சுரங்கங்களும் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் எரிமலைக் குழம்பு பொங்கி வழிந்ததால் உருவானவை.\nஇன்று விண்வெளி வீரர்கள் இந்தக் குகைகளில் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். எதிர்காலத்தில் நிலவிலோ, செவ்வாயிலோ இப்படியான சூழலில் எப்படி செயற்பட வேண்டும் என்று இவர்கள் இன்று பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர்.\nநிலவில் இருக்கும் சுரங்கப்பாதைகளை தெளிவாக அவதானிக்க விண்கல் ஒன்று இந்த குகையின் மேலோட்டில் மோதி உடைக்க வேண்டும். அப்படி உடைத்தால், அதன் அடியில் இருக்கும் சுரங்கப்பாதைகளை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Europlanet Research Infrastructure.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6747", "date_download": "2018-05-24T08:14:45Z", "digest": "sha1:4IRVQ5MJOI2PTZSKROBP4N35TEVOH3JA", "length": 16116, "nlines": 132, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து வீ-யூனைடெட் நடத்திய கடற்கரை கபடி போட்டி - காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் மற்றும் வீ-யூனைடெட் குழுமம் இணைந்து நடத்திய கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது. இது தொடர்பான விரிவான செய்தியறிக்கை :-\nஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் வீ- யுனைடெட் ஸ்போட்ஸ் மற்றும் வீ- யுனைடெட் ஃபாரக்ஸ் நிறுவனம் அனுசரனையில் கடற்கரை கபடி போட்டிகள் ஹாங்காங் தீவில் உள்ள சுங் ஹாம் ஹாக் கடற்கரையில் கடந்த நவ்வம்பர் 12ம் தேதி ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது.\nஇப்போட்டியில் காயல் யுனைடெட், ஹாங்கர்ஸ், தூத்துக்குடி டைகர்ஸ், காயல் கிங்ஸ், சென்னை ராக்கர்ஸ், சென்னை டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் காயல் யுனைடெட், காயல் கிங்ஸ், சென்னை டைகர்ஸ், சென்னை ராக்கர்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.\nமுதலாவது அரையிறுதி போட்டியில் காயல் யுனைடெட் அணி சென்னை ராக்கர்ஸ் அணியையும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் காயல் கிங்ஸ் அணி சென்னை டைகர்ஸ் அணியையும் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.\nகாயல் யுனைடெட், காயல் கிங்ஸ் இடையேயான இறுதி போட்டியில் காயல் யுனைடெட் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று முதலாவது வீ- யுனைடெட் கடற்கரை கபடி கோப்பையை வென்றது.\nபின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காயல் யுனைடெட் அணிக்கு ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் செந்தில் குமார் அவர்களும், வெற்றிக்கு முனைந்த காயல் கிங்ஸ் அணிக்கு முன்னால் தலைவர் A.S.ஜமால் (ஜமால் மாமா) அவர்களும் கோப்பையையும், பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினர்.\nஇப்போட்டியை காண திரளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஹாங்காங் தமிழ் சங்கத்தின் அங்கத்தினர் உற்சாகமாக நேரில் கலந்து கொண்டு, கண்டு ரசித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பேரூந்து, பகல் உணவு, மாலை தேனீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.\nஇப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் செந்தில் குமார், துனை தலைவர்கள் குமரன், இஸ்மாயில், செயலாளர் அருன், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ் செல்வன், அணு, வீ- யுனைடெட் நிறுவனத்தின் U. முஹம்மது ந���கு ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.\nசெய்தியாக்கம் மற்றும் புகைப்படங்கள் :\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018: சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சி போட்டிகள் துவங்கின\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=6754", "date_download": "2018-05-24T07:58:44Z", "digest": "sha1:MCUDF2LOZZZF4TDDDM2LWGBQL22LEM2X", "length": 7272, "nlines": 113, "source_domain": "sangunatham.com", "title": "சாவகச்சேரியில் முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - SANGUNATHAM", "raw_content": "\nசாவகச்சேரியில் முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஜனநாயக போராளிகள் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரான விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சாவகச்சேரி டச்சு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இனியவன் எனும் புனைபெயரில் அழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் (வயது 35) எனும் நபரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.\nசாவகச்சேரியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் ச���லம் மீட்கப்பட்டநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரானார் பாண்டிங்\nயாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் கைது\nஊர்காவற்றுறை பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்க கொழும்பிலிருந்து ஏற்பாடு\n`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத ஒன்று’ – இயக்குநரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு ஜூன் மாதம்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nகோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஊடகவியலாளர் அமரர் நிலக்சனின் நினைவேந்தல்\nதுணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு இணுவிலில் பாராட்டு விழா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்\nகாரைநகர் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழாவில் பேரிகை முழக்கம்\nசங்குநாதம் பல்சுவை இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.\nமர்மங்கள் நிறைந்த ராஜீவ் கொலை வழக்கு‍- 25 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் உண்மைகள்.. (காணொளி)\nஉங்கள் திருமணம் பற்றி சொல்லும் திருமண ரேகை ..\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nவவுனியா புதிய பஸ் நிலையம் பற்றிய சில முக்கிய தெளிவுபடுத்தல்கள்\nவட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு\nதலைவர் வே. பிரபாகரன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட ஓரேயொரு முதலமைச்சர் நான் தான் : சி.வி.கே.\nவடக்கில் மயானங்களை சூழவுள்ள 200 மீற்றருக்குள் குடியேற தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Vijay-62-Fight-Scene-Leaked.html", "date_download": "2018-05-24T08:00:49Z", "digest": "sha1:GTF5AMYALRFNXV37AJYDSW54R2ANVYLD", "length": 4445, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "இணையத்தில் லீக்கானது விஜய் 62 சண்டைக்காட்சி வீடியோ: படக்குழுவினர் அதிர்ச்சி", "raw_content": "\nஇணையத்தில் லீக்கானது விஜய் 62 சண்டைக்காட்சி வீடியோ: படக்குழுவினர் அதிர்ச்சி\nசமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி வீடியோ இனையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.in/2018/01/blog-post_26.html", "date_download": "2018-05-24T07:50:02Z", "digest": "sha1:3XUTOMXOF5KNUMTYIIC5CUIPHYAOS6ZK", "length": 6659, "nlines": 183, "source_domain": "bharathinagendra.blogspot.in", "title": "நாகேந்திர பாரதி: மருந்தே உணவு", "raw_content": "\nவெள்ளி, 26 ஜனவரி, 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மருந்து\nஉணவே மருந்து இது பழமொழி மருந்தே உணவு இது புதுமொழி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகசங்கிய துணிகள் ------------------------------- இங்கும் அங்கும் இழுத்துப் போகும் குழந்தைகளும் இதையும் அதையும் போட்டுப் பார்க்கும் இளை...\nஉடைந்து போன உருவங்கள் ---------------------------------------------------- சிலர் மண்டிய தாடியோடு சிலர் மழித்த முகத்தோடு சிலர் உடல் உப்...\nநீச்சல் குளம் -------------------------- சின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு பெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும் வெளியேற்றும் தண்ணீரில் சிக...\nகண்மாய்க் கரை ------------------------------------ கண்மாயைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார் நண்பர் முன்பு போல் இல்லை கண்மாயும் கரையும்...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொங்கலோ பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kowsalya2.html", "date_download": "2018-05-24T08:17:24Z", "digest": "sha1:2DOHNOIESJJQLXGEDCDM2OX5ESCPBUOE", "length": 10470, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Kowsalya starts exposing in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தப் பூனையும் பால் குடிக்குமா கதை தான் கெளசல்யாவுடயைது.\nஇழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்தவரை தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் விட்டது.\nஆரம்ப காலத்தில்விஜய்க்கு ஜோடியாக (நேருக்கு நேர், பிரியமுடன்) நடித்தவரைக் கூட்டி வந்து அதே விஜய் யின் வாயால்ஆண்ட்டி என்று அழைக்க வைத்தார்கள் திருமலை படத்தில்.\nஅந்தப் படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக்கப்பட்டார் கவுசல்யா. இதனால் பொறுத்தது போதும் பொங்கி எழு எனமனோகரா ஸ்டைலில் குதித்தார் கெளசல்யா.\nதனது எடை கூடிவிட்டதையும், உடல் கவர்ச்சி காட்டும் லாவகத்துக்குவந்துவிட்டதையும் சுட்டிக் காட்ட அரை, குறை உடைகளில் ஆல்பங்கள் எடுத்து தமிழ் தயாரிப்பாளர்கள் மத்தியில்ரவுண்டுக்கு விட்டார்.\nபுதிய தயாரிப்பாளர்களையும் விடவில்லை. அவர்கள் கைக்கும் ஆல்பங்கள் வந்தன. பின்னர் தானே நேரில்சென்று சான்ஸ் கேட்டார் கவுசல்யா. அதற்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது.\nஆள் ஒருவாராக சிக்ஆகிவிட்டதை நேரிலேயே பார்த்துக் கொண்ட தயாரிப்புப் பார்ட்டிகளில் சிலர் வாய்ப்பு தருவதாக உறுதிமொழிகூறினர்.\nமனதில் என்ற படத்தைத் தயாரிக்கும் எஸ்.ஆர்.எஸ். பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் உடனடியாக கவுசல்யாகையில் அட்வான்ஸை திணித்துவிட்டது.\nகார்த்திக் இரு வேடங்களில் நடிக்கும் \"மனதில் படத்தில் கவர்ச்சியுடன்கூடிய கதாநாயகியாகிவிட்டார் கவுசல்யா.\nசூட்டிங் ஸ்பாட்டில் தேர்ந்த கவர்ச்சி நடிகையைப் போல கேமரா முன் துணிந்து உடைகளைக் களைந்து நிற்கிறாராம்கவுசல்யா.\nஇந்தப் படத்தில் ஹீரோவும் கார்த்திக், வில்லனும் கார்த்திக்கே. (அவருக்கு எப்போதும் அவர் தான் வில்லன் என்பதுத��ிக் கதை).\nகவுசல்யா கவர்ச்சி காட்டினாலும் அது எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்று தெரியாததால் படத்தில்அபிநயஸ்ரீயையும் சேர்த்திருக்கிறார்கள்.\nகவர்ச்சியில் காட்டுகிறேன் என்று அபிநயஸ்ரீ ரேஞ்சுக்கு கவுசல்யா போய்விடாமல் இருந்தால் சரி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'\nசுதந்திர நாட்டில் திரைத்துறையினர் அடிமைகளாக வாழும் அவலம் ... எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் சிக்கிய ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanews.in/2018/entertainment/general/history-sithar-poetry/", "date_download": "2018-05-24T07:57:05Z", "digest": "sha1:7OKCWCK7SFZEAHE7ROSGKVKPYVCZLSE2", "length": 8749, "nlines": 96, "source_domain": "dinanews.in", "title": "கருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..! ட்ரை பண்ணி பாருங்க.. | Dinanews", "raw_content": "\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nவளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும்,\nபின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது.\nஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர்.\nஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர்.\n“கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி\nவற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்\nசிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்\nபிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை”\nஎன்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி.\nஅதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம்.\nஇதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும்,கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள்,\nகுழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர்,\nமேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விசயங்களை நாம் தவற விடுகின்றோம்.\nஇவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே உண்மை.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து\nயாருடைய தற்கொலைக்கும் நான் காரணம் இல்லை – அன்புச்செழியன் முதல் பேட்டி\nதிருமணமான பெண்கள் மற்ற ஆண்களை தேடுவது ஏன்\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா..\n��ப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://it.unawe.org/kids/unawe1732/ta/", "date_download": "2018-05-24T08:16:45Z", "digest": "sha1:T4S7SUD5SSTDPADJQEFRGRRLJZPZ4RFI", "length": 8256, "nlines": 102, "source_domain": "it.unawe.org", "title": "மடிய மறுக்கும் ஒரு விண்மீன் | Space Scoop | UNAWE", "raw_content": "\nமடிய மறுக்கும் ஒரு விண்மீன்\nநாமறிந்த எல்லாக் கதைகளையும் போலவே ஒரு விண்மீனின் கதையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டுள்ளது.\nமிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர அளவில் இருந்த விண்மீனின் மையப்பகுதி மட்டுமே.\nஇந்த வெடிப்புகள் சுப்பர் நோவா என அழைக்கப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான சுப்பர் நோவாக்கள் Iair Arcavi போன்ற விண்ணியலாளர்களால் அவதானிக்கப்பட்டும் ஆராயப்படும் இருகின்றன. இதனால், 2014 இல் Iair ஒரு சுப்பர் நோவாவை அவதானித்த போது, அதை இன்னுமொரு சுப்பர் நோவா என்றே கருதினார். இந்த சுப்பர் நோவா மற்றைய சுப்பர் நோவாக்கள் போல சிறிது நேரத்திற்கு பிரகாசமாக ஒளிர்ந்துவிட்டு மீண்டும் மறைந்துவிட்டது. எனவே Iair அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.\nஒரு வார காலத்திற்கு பின்னர் மீண்டும் மங்கிக்கொண்டிருக்கும் விண்மீனைப் பார்வையிட்டபோது ஆச்சர்யமாக அந்த விண்மீன் மேலும் மேலும் பிரகாசமாகிக்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த விண்மீன் மீண்டும் ஒரு முறை வெடித்ததைப் போல காணப்பட்டது.\nஅடுத்த இரண்டு வருடங்களுக்கு Iair மற்றும் அவரது குழு இந்த் விண்மீனை அவதானித்தனர். 600 நாட்களில் இந்த விண்மீன் ஐந்து முறை பிரகாசமடைந்து மீண்டும் மங்க��யுள்ளது. இது மீண்டும் மீண்டும் வெடிக்கிறது இந்த விண்மீனின் கடந்த காலத்தைப் பார்க்கும் போது இது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை வெடித்துள்ளது தெரியவருகிறது.\nஎனவே இங்கு என்ன நடக்கிறது உண்மை என்னவென்றால் ஒருவரிடமும் விடையில்லை. விஞ்ஞானிகள் யூகம் என்னவென்றால் இந்த வெடிப்புகள் விண்மீனின் இறப்பினால் உருவான சுப்பர் நோவா அல்ல, மாறாக இந்த விண்மீன் எதிர்ப்பொருள் (anti-matter) என்கிற விசித்திரமான பொருளை உருவாக்குகிறது. விண்மீனில் இருக்கும் சாதாரண பொருளை இந்த எதிர்ப் பொருள் தொடும் போது மிகப்பாரிய வெடிப்பு உருவாகும். இதுதான் இந்த விண்மீனை மீண்டும் மீண்டும் பிரகாசிக்க வைக்கும் செயன்முறை.\nஎல்லா நல்ல கதைகளைப் போலவே இந்த விண்மீனின் கதையும் முடிவுக்கு வரவேண்டும் அல்லவா. 600 நாட்களின் பின்னர், இந்த விண்மீனால் விசித்திர வானவேடிக்கையை தொடர முடியவில்லை. இறுதியான ஒரு வெடிப்பின் பின்னர் நிரந்தரமாக இந்த விண்மீன் மறையத் தொடங்கிவிட்டது.\nவெடித்த விண்மீன் நமது சூரியனைப் போல 50 மடங்கு திணிவானது அல்லது அதற்கும் அதிகமாகக் காணப்படலாம். நாம் அவதானித்த சுப்பர் நோவாக்களில் மிகத் திணிவான சுப்பர் நோவா இதுவாகும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது LCO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jbbookcentre.blogspot.com/2016/09/aalmanathin-alappariya-sakthiyai.html", "date_download": "2018-05-24T07:56:51Z", "digest": "sha1:RT2G6TZRUUFFSD5JGBP2K2Y2IMALEC5T", "length": 6116, "nlines": 208, "source_domain": "jbbookcentre.blogspot.com", "title": "Dharapuram JB Book Centre: Aalmanathin Alappariya sakthiyai Upayokithu Perum Selvantharavathu Eppadi by Doctor Joseph Marffe", "raw_content": "\nவியாழன், 29 செப்டம்பர், 2016\nஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி - டாக்டர் ஜோசப் மர்பி - மஞ்சுள் பப்ளீசிங் ஹவுஸ்\nஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி\nபுத்தகம் : ஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி\nஆசிரியர் : டாக்டர் ஜோசப் மர்பி\nவெளியிட்டோர் : மஞ்சுள் பப்ளீசிங் ஹவுஸ்\nBuy ஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி By டாக்டர் ஜோசப் மர்பி\nOther Books By டாக்டர் ஜோசப் மர்பி\nOther Books By மஞ்சுள் பப்ளீசிங் ஹவுஸ்\nஇடுகையிட்டது JB Books Dharapuram நேரம் முற்பகல் 10:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர��\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/07/1402680000000.html", "date_download": "2018-05-24T07:59:54Z", "digest": "sha1:2QAWEC6UOAL72JDIZGAF7MZQZVCA3ZKB", "length": 27223, "nlines": 291, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ 1402,680,000,000/", "raw_content": "\nஇந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ 1402,680,000,000/\nஇந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ. 1402,680,000,000/\nஅடேங்கப்பா.. எவ்வளவு பெரிய தொகை..\nஅதாவது இந்திய அரசு தன் ஓராண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்காக ஒதுக்கும் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமான தொகையைக் கொடுத்து நம் விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.\nஎன்ன மாதிரியான மாஸ்டர் கில்லர் பளான்.. .\n. ஹாலிவுட் படங்களில் தான் இம்மாதிரியான கற்பனைகளைக்\nகாட்டுவார்கள் என்றால் நம்ம ராஜாங்கத்தின்\nமந்திரிமார்களும் அவர்களின் திட்டங்களும் ..\nஎப்படி எல்லாம் வினையாற்றிக் கொண்டிருக்கின்றன\nஎன்பதை அறிய வரும் போது அருவருப்பாக இருக்கிறது .\n. இவ்வளவு கீழ்த்தரமாக... ச்சே..\nஇப்படியும் ஒரு மக்கள் நல அரசு செயல்படுமா \nஇந்தப் புள்ளிவிவரங்களை ஏன் எந்த ஓர் எதிர்க்கட்சியும்\nநாடாளுமன்றம், மேல்சபைகளில் பேசுவதே இல்லை\nஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நம் ஊடகத்துறையில்\nகமலஹாசன் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதே நம்\nஏற்க மறுக்கிறது என் மனம்.\nஉண்மை நிலவரங்களும் வந்துவிடக் கூடாது என்பதில் எல்லோருமே\nகூட்டுக் களவாணிகளாக செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.\nஇனி, சில விவரங்கள்.. (நீண்ட பதிவு என்றாலும் வாசிக்கவும் பகிரவும். )\n1) கடந்த 2015-16 நிதிநிலை ஆண்டில் இந்தியா உணவு பொருட்கள் (தானியங்கள், பழங்கள், எண்ணெய்) இறக்குமதி தொகை தான் மேலே குறிப்பிட்ட ரூ 1.4 டிரில்லியன் . இந்த இறக்குமதி\nதொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாகாவோ உதவித்தொகையாகவோ வழங்கப்பட்டிருந்தால் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்திருக்கமாட்டான்.\n2) வெள்ளைக்காரன் எதை எல்லாம் செய்து இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தானோ அதையே தான் இந்திய அரசு தன் வெளியுறவுக் கொள்கை, இறக்குமதி சட்டங்கள் மூலம் தன் சொந்த நாட்டின் மக்களிடமும் நடைம��றைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது\nஇந்திய அரசு இந்திய விவசாயத்தை அவுட்சோர்ஸ் கொடுக்க முன்வந்துவிட்டது.\nஇனி விவசாயிகள் இந்தியாவுக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் தான் அண்மைக்காலங்களில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளின் போராட்டங்களையும்\nபிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.\n3) கடந்த இரு ஆண்டுகளில் (2014-15 முதல் 2016-17 வரை) இந்தியா இறக்குமதி செய்திருக்கும் கோதுமை, மைதா, பாசுமதி அரிசி தவிர்த்த பிற அரிசிகள் மட்டும் 6600 % விழுக்காடு அதிகம்\nஆனால் இந்த இறக்குமதிக்கான தேவை இருந்ததா என்றால் இல்லை,\nஇது ஒரு திட்டமிட்ட விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமை, வன்கொலை.. என்றுதான் சொல்ல வேண்டும்.\n4) இந்திய விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்குவதை விட ஆஸ்திரேலியாவிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வது பெருமுதலாளிகளுக்கு கொள்ளை இலாபம் தருவதாக இருக்கிறது.\nகாரணம் இறக்குமதி வரிச் சலுகைகளும்\nஇந்திய அரசின் இறக்குமதி கொள்கைகளும்.\n5) கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது\nஎன்று அதிரடியாக அறிவித்த மோதி அரசு தன் அதிரடி நடவடிக்கையால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று காரணம் சொல்லி புறவாசல் வழியே இறக்குமதி வரியை ரத்து செய்தும் குறைத்தும்\nவெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உணவுதானியங்களை இந்திய சந்தையில் பரப்பியது.\n6) இம்மாதிரியான அத்துமீறிய இறக்குமதி சலுகைகளால் இந்திய விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் . ஒவ்வொரு விளை பொருளுக்கும் அரசாங்கம் ஒரு குறைந்த பட்ச\nகொள்முதல் விலையை நிர்ணயித்திருக்கிறது .\nஇப்படி நிர்ணயித்திருக்கும் விலையை விட\nவிலை குறைவாக இருந்தால் உணவுதானியங்களை\nவிளைவித்த விவசாயி என்ன செய்வான்\n7) இது கற்பனையோ அரசுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரமோ அல்ல.\nஎ.கா. மராட்டிய மண்ணில் பருத்தி, கரும்பு விவசாயிகள் மிக அதிகமாக தற்கொலை செய்து கொண்டார்கள். ஏன் பருத்தியோ கரும்போ விளைச்சலில்லை என்பதா காரணம்\nஇந்திய அரசின் ஒழுங்கற்ற இறக்குமதி சட்டங்கள் தான் காரணம்\nஎன்கிறார் இந்திய சுகர் மில் அசோஷியன் டைரக்டர் ஜெனரல் அபினாஷ் வர்மா. கடந்த 6 ஆண்டுகள் இந்தியாவில் உற்பத்தி ஆகும் சர்க்கரையின் அளவு இந்திய தேவைக்கும் அதிகமாகவே இருந்தது என்பது தான் உண்மை.\nஆனால் இந்திய அரசு சர்க்கரையை இறக்குமதி செய்தது. அப்படி இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை உள்நாட்டில் உற்பத்தியாகும் சர்க்கரையை விட விலை குறைவாக இருந்தது.\nஅதை இறக்குமதி செய்யும் கார்ப்பரேட்டுகள் மால்களில் கடை விரித்தார்கள்.\nஇனிப்பு தரமில்லாத பார்க்க பள பளப்பாய் இருக்கும் அந்த சர்க்கரையை நாமும் வாங்க ஆரம்பித்தோம். விளைவு.. கரும்பு விளைவித்த விவசாயிகளின் கடன் தொகை 22000 கோடியாக\n8) இதே நிலைதான் 2015--16ல் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் விதைகள் , சிறுதானியங்கள் விவசாயத்திலும் நடந்தது. 2015-16 ஆண்டில் எண்ணெய் விதைகளின் விளைச்சல் அபரிதமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு தந்திரமாக ( கேவலமாக) அறுவடைக்கு முன் சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை மிகவும் குறைத்தது.\nசர்க்கரையின் அதே விளைவு தான்\nஎண்ணெயிலும் வந்துவிடிந்தது. பாமாயில், சோயா ஆயில், அரிசி ஆயில் என்று பல்வேறு எண்ணெய் பாக்கெட் பாக்கெட்டாக மிகக்குறைந்த விலையில் நம் சந்தைகளில் விலைக்கு வந்தன. நாமும் அதை எல்லாம் வாங்க ஆரம்பித்தோம். இலவசம், குறைந்த விலை இவைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலோ நம் கழுத்துக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் தற்கொலை கயிறோ நம் கண்களுக்குத் தெரிவதில்லை\nசிறுதானியங்களின் விளைச்சல் இருந்த போதும் 2016-17ல் 5.9 மில்லியன் டண் தானியங்களை 25,600 கோடிக்கு இந்திய அரசு இறக்குமதி செய்தது ஏன்\n9) இன்னும் 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி ஜோராக நடக்கப்போகிறது. மொசம்பியா, பிரேசில், மியான்மார் நாடுகளிலிருந்து உணவுதானியங்கள், பழங்கள், சமையல் எண்ணெய் இத்தியாதிகளை\nடண் கணக்கில் இந்தியா இறக்குமதி செய்யப்போகிறது. விளைவுகள் இன்னும் மோசமாகும்.\n10) நீர்மேலாண்மை அறியாத மாநில அரசுகள், மழை இன்மை, நதிநீர்ப்பங்கீடு இத்தியாதி இன்னும் சில பிரச்சனைகளால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.\nவிளைந்தாலும் சரி, விளையாவிட்டாலும் சரி..\nஇனி இந்திய அரசுக்கு விவசாயம் தேவையில்லை\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த வில��..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nஇந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ 1402,680,...\nதேனருவி தொகுத்து வழங்கும் கமலஹாசன்\nசூல் நாவல் முன்வைக்கும் சமூக அரசியல்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத���தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_698.html", "date_download": "2018-05-24T08:06:43Z", "digest": "sha1:ARLJOF2F6D2AQQIZYZERQLNXSTRIA5LZ", "length": 46212, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "‘ரிஷாட்டுக்கு எந்தப் பதவியும், கொடுக்க வேண்டாம்’ - அடம்பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘ரிஷாட்டுக்கு எந்தப் பதவியும், கொடுக்க வேண்டாம்’ - அடம்பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு\n– சுஐப் எம். காசிம் –\nதொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அரசியல்வாதிகள் சிலர் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவவுனியா புதிய சாளம்பைக்குளம், அல்/அக்ஸா மக்தபின் முதலாம் வருடப் பூர்த்தி நிகழ்வு, அதன் அதிபர் கே. ரபிவூத்தீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;\n“அரசியல்வாதி என்பவர் மக்கள் பணியாற்றுவதை மையமாக வைத்தே செயற்பட வேண்டும். அந்த வகையில் எனக்குக் கிடைத்த அமைச்சுப் பதவியை மட்டும் வைத்துக்கொண்டு மக்களுக்குச் சேவையாற்றுவதுடன், அதற்கப்பாலும் சென்று இன, மத பேதமின்றிப் பணியாற்றுகின்றோம். சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும், மக்களின் ���ிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பதற்காகவுமே ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இன்று வியாபித்து வருகின்றது.\nஎம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களும், ஏசியவர்களும், திட்டித் தீர்த்தவர்களும், சாபமிட்டவர்களும் இன்று எமது பக்கம் படிப்படியாக வந்துகொண்டிருக்கும் அதேவேளை, இன்னும் சிலர் அரசியல் காழ்ப்புணர்வினாலும், வங்குரோத்து தனத்தினாலும், எம்மைப் பற்றிய இல்லாத பொல்லாத கதைகளை நாக்கூசாமல் சொல்கின்றனர்.\nகடந்த அரசாங்கத்தில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போதுதான், மெனிக் பாமில் தஞ்சமடைந்திருந்த ஐந்து லட்சம் அகதிகளை பரிபாலித்து, பின்னர் அவர்களில் 75% களை சொந்த மண்ணில், அரசாங்கத்தின் உதவியுடன் குடியேற்றினேன். இந்தக் குடியேற்றம் முடிந்து, 1990 இல் வெளியேற்றப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம் அகதிகளை குடியேற்ற முயற்சித்து நடவடிக்கை எடுத்த போதுதான் எனது அமைச்சு கைமாற்றப்பட்டது.\nகுறித்த அமைச்சுப் பதவியை வகித்தவர்களுக்கு அதே அமைச்சுப் பதவியை வழங்குவதில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பதனால், மீள்குடியேற்ற அமைச்சை எனக்குத் தர முடியாதெனக் கூறிவிட்டனர்.\nஅதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுத் தலைவராக வருவதற்கு, அந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி, பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு நாம் ஆதரவளிக்க உடன்பட்ட போது, மீள்குடியேற்ற அமைச்சை மீண்டும் தர வேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைய நல்லாட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.\nஎன்னோடு வந்த அகதிச் சமூகம் நிர்க்கதியாக நின்றதினாலேயே இந்தக் கோரிக்கையை உறுதிபட வேண்டி, ஒப்புதலையும் பெற்றுக்கொண்டோம். எனினும், புதிய அரசாங்கம் உருவாகிய போது, அந்த அமைச்சை எனக்குத் தர முடியாதென கை விரித்துவிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அரசாங்கத்துக்கு தாம் ஆதரவுக் கரம் நீட்டுவதானால், ரிஷாட்டுக்கு வடக்கிலே பணிபுரியக் கூடிய எந்தவொரு அமைச்சையும் கொடுக்கக் கூடாதென்ற அழுத்தத்தை வழங்குவதாகவும் அரசாங்க தரப்பு தெரிவித்தது. முதலில், ‘ரிஷாட்டுக்கு எந்தப் பதவியையும் கொடுக்க வேண்டாம்’ எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். அவ்வாறு செய்ய முடியாதென நாங்கள் கூறினோம். ‘அப்படியானால் வடக்கில் பணிபுரியக் கூடிய எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்க வேண்டாம்’ என நிர்ப்பந்தித்தனர் என்று அரசாங்க தரப்பு கூறியது.\nஇந்த நிலையிலேயேதான் வேறொரு அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, அயராது முயற்சிகளில் ஈடுபட்டேன். இதற்காக அமைச்சரவையில் ஐந்து அமைச்சரவைப் பத்திரங்களை இற்றை வரை சமர்ப்பித்தன் விளைவினாலேயே மீள்குடியேற்றத்துக்கான பல வழிகள் தற்போது பிறந்துள்ளன. நீண்டகால அகதிகளை சொந்தத் தாயகத்தில் குடியேற்றுவதற்காக மீள்குடியேற்ற செயலணியை அரசாங்கம் அமைத்தது. இந்த செயலணி வெறுமனே வானத்தால் வந்து குதித்தது அல்ல என்பதை அறிவுபூர்வமானவர்கள் ஏற்றுக்கொள்வர்.\nஅது மாத்திரமின்றி நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது அண்மைய வரவு-செலவு திட்டத்தில், கடந்த கால சரித்திரத்தில் என்றும் இல்லாத வகையில் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்காக ஒருதொகைப் பணத்தை ஒதுக்கியுள்ளார் என்றால், இவை எல்லாம் மந்திரத்தால் மாங்காய் பறிக்கப்பட்டவைகள் அல்ல என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், அரசுக்கு வழங்கிய அழுத்தங்கள், நிதியமைச்சர் உடனான பல சந்திப்புக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகளின் பிரதிபலன்களே இவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஎன்மைப் பொறுத்தவரையில் அடுத்தவனின் அபிவிருத்திக்கு நாங்கள் ஒருபோதும் உரிமை கோரியது இல்லை. அதேபோன்று நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தியை எவரும் தடுப்பதற்கு, நாம் ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டோம் என்பதையும் மிகவும் திட்டவட்டமாகக் கூற விரும்புகின்றேன்” என்றார்.\nஇந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக்க, ஜனூபர், வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் என்.பீ. ஜுனைத் மற்றும் எஸ்.ஐ.எம். இமாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nபொட்டக்கோழி கூவி பொழுது விடியிறல்ல. முன்னோக்கிச் செல்க.\nதமிழ் பயங்கரவாதத்திடமிருந்து வடக்கு முஸ்லிம்களை காக்கும் ஒரு அரணாக இருப்பதால் உங்களை விரும்பலாம்\nசமூஹத்திக்காக செய்யக்கூடிய அணைத்து செயல்களுக்கும நீங்கள் இன்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். ���ிமர்சனகளைக் கண்டு மனமுடைவதை விட்டுவிட்டு முன்னோக்கிச் செல்லுங்கள் தலைவர் அவர்களே.\nவடமாகாணசபைய மீறி ஒரு மயிரும் பிடுங்க முடியாது\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_580.html", "date_download": "2018-05-24T08:21:37Z", "digest": "sha1:AYWCSXKY3HN6TA7CVUOXH25RYR7FO7NG", "length": 5113, "nlines": 132, "source_domain": "www.todayyarl.com", "title": "பாரிசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்!! ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயம்!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News பாரிசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயம்\nபாரிசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபார���சின் ஒபெரா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு உரிமை கோரியுள்ளது.\nமக்கள் நடமாட்டம் மிக்க ஓர் பகுதியில் இந்த தாக்குதல் சம்வம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/600405.html", "date_download": "2018-05-24T08:22:31Z", "digest": "sha1:FCVMFPLONGCZIJOG7XQGCYL2GWBGXR5O", "length": 7062, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஒரே அலைபேசி நோய் தொற்று ஏற்படும்; முன்னெச்சரிக்கை தேவை : Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs", "raw_content": "\nஒரே அலைபேசி நோய் தொற்று ஏற்படும்; முன்னெச்சரிக்கை தேவை\nFebruary 3rd, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.\nலோக்சபாவில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர், பாகன் சிங் குலோஸ்தே கூறியதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2015ல், அலைபேசி தொற்று தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது; இதில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மருத்துவமனைகளில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்தும் போது, 81 சதவீதம் அளவிற்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. எனவே, அலைபேசியை பயன்படுத்தும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியி���் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதிய வெளிச்சத்தின் முன்னெடுப்பு\nநத்தை வேகத்தில் நகர்ந்தாலும் நல்லாட்சியை குலையாது பாதுகாக்கவேண்டியது சிறுபான்மை கட்சிகளுக்கு அவசியமாகும்\nவீழ்ச்சியடைந்துவரும் பாரம்பரிய வேளாண்மை செய்கை\nவிக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் பாலியல் சுவாமி பிரோமானந்தா ஆச்சிரமத்துக்கா\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012_10_25_archive.html", "date_download": "2018-05-24T07:47:54Z", "digest": "sha1:V4CKHPHTIOW56ENVDDQDINABIK4UT57C", "length": 13153, "nlines": 237, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: 10/25/12", "raw_content": "\nஅப்படியே மனிதனைப் போலவே பேசுதப்பா இந்த பெலுகா திமிங்கலம்\nபெலுகா வகைத் திமிங்கலங்கள் மனிதர்களைப் போல மிமிக்ரி செய்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஅப்படியே மனிதர்களைப் போல ..\nஅமெரிக்காவில் திமிங்கிலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளர்கள் பெலுகா வகை திமிலங்கள் மனிதர்களைப் போன்று சப்தமிடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனிதர்களின் குரல்வளையைப் போன்று அதன் அமைப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nடால்பின் வகை மீன்களை மனிதர்களைப் போன்று பழக்கப்படுத்தி மிமிக்ரி செய்யப் பயன்படுத்துவது உண்டு.ஆனால் என்.ஓ.சி. எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த பெலுகா திமிங்கிலம் வாய் மூடிய நிலையில் மெதுவாக மனிதர்களைப் போன்று சப்தமிடுவதாக கூறியுள்ளனர்\nமனிதர்கள் சப்தத்தை ஞாபகம் வைத்து அதுபோன்று பேசுவதற்கு அவை தனது குரல்வளை அமைப்புகளை மாற்றுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பேசுவதற்கு ஏதுவான அமைப்பை பெற்றுள்ள இந்த என்.ஓ.சி. திமிங்கிலம், மிமிக்ரி செய்யப்பழக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1984 ம் ஆண்டு சான்டியாகவோவில் உள்ள நேசனல் மரைன் மம்மல் பவுண்டேசனில் உள்ள நீச���சல் குளத்தில் இருந்த டால்பின், திமிங்கலம் இரண்டும் மனிதர்களைப் போல பேசிக்கொண்டதாக ஏற்கனவே கண்டறியப்பட்டது.\nடால்பின், கிளி போன்றவை மனிதர்களின் குரலைக்கேட்டு அவர்களைப் போலவே பேசும் தன்மை கொண்டவை. ஆனால் வேறு விலங்கினங்களுக்கு மிமிக்ரி செய்யும் பழக்கம் கிடையாது.\nதிமிங்கலங்கள் மனிதர்களைப் போல குரல் எழுப்புவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே கனடாவில் உள்ள வான்கூவர் அக்வேரியத்தை பராமரித்து வந்த நபர் அங்குள்ள வெள்ளைத் திமிங்கலங்கள் குழந்தையைப் போல குரல் எழுப்பியதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\n“இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”:கார்ல் மார்க்சின் சிலிர்க்க வைக்கிற காதல் ...\nசமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறியிருந்த ஒருவர்...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா வாழ்வியல் உரிமை வழங்குங்கள் July 27, 2012 யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்க...\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nதாய்லாந்து நாட்டில் யானைக் கழிவில் இருந்து கிடைக்கும் காபிக் கொட்டையைக் கொண்டு ஸ்பெசல் காபி தயாரித்து தருகின்றனர். இது மூலிகை காபியாக இங்...\nஓட்டகம் ஓர் அதிசய பிராணி \nஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nஅப்படியே மனிதனைப் போலவே பேசுதப்பா இந்த பெலுகா திமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_3.html", "date_download": "2018-05-24T07:57:26Z", "digest": "sha1:JUYIQ3SJZXPOR3O7XAQJPZGCGAGW3EIO", "length": 52867, "nlines": 407, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி", "raw_content": "\nஅற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி\nஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி. விழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்...\nஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ரிஷப வாகனம், சிம்மவாகனம், காம தேனு வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்..\nஅம்மன் உலா வரும் கோ ரதம் ,மிகச்சிறப்பானது..\nஅகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் -\nபஞ்சமூர்த்திகள் கோயிலின் உள்ளே இருக்கும் தெப்ப மிதவையில் எழுந்தருளி மைய மண்டபத்தில்எழுந்தருளி அருள்பாலிப்பார்கள்...\nஅப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம்\nஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஒன்பது அடுக்குகளை கொண்ட\nமேற்கு கோபுரமே ராஜ கோபுரம்..\nபிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 25 அடி உயர மதில் சுவர்கள் கொண்டவை..\nஅம்பாள் கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.\nநான்காவது பிராகார மதிற்சுவருக்குத் 'திருநீற்றான் மதில்' என்று பெயர்.\nஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.\nஇந்த துளை வழ��யேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.\nசுவாமிக்கு முன்னால் உள்ள 9 வாயில் சாளரம் வழியே தரிசித்தால் நவதீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும்.\nகோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்ட நிலையில் அப்புண்ணியப் பேற்றால் திருப்பணி செய்த கோயில்.\nசிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்து காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்ட. லிங்கத்தில் சிவன் எழுந்தருளி அன்னைக்குக் காட்சி தந்தார்.\nஅம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால்\nஇது, பஞ்ச பூத தலங்களில் “நீர்’ தலமானது.\nசிவனை வேண்டி தவமிருந்த ஜம்பு என்னும் முனிவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.\nநாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.\nபிரம்மோத்சவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர்.\nபிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் ஆதலால்\nசக்தி பீடங்களில் ஒன்றான அகிலத்தை (உலகம்) காப்பவளாக\nஅம்பிகை அருளுவதால், “அகிலாண்டேஸ்வரி” என்றழைக்கப்படுகிறாள்.\nமதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார்.\nசுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு\nஇந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம்.\nஇந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து வணங்குகின்றனர்.\nஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம்.\nஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஅதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.\nமாலையில் சரசுவதியாகவும் காட்சி தருகிறாள்.\nசிவன், அம்பாளுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்ய,\nஅம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள்.\nஎனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.\nவைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர்.\nசிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது.\nஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் அன்னாபிஷேகம் செய்யவது சிரமம்.\nவைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருப்பதால் அன்னாபிஷேகம் செய்கின்றனர்.\nஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக் காப்பிடப்படுகிறது.\nமதுரையைப் போல, சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து\nநான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு.\nசிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்” என்றும், பிரகாரம்\n“விபூதி பிரகாரம்” என்றும் அழைக்கப்படுகிறது.\nசிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்த விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.\nகோச்செங்கட்சோழன் :கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்து. பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர்.\nமாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்து சிவனை வழிபடுவதிலும் போட்டி உண்டாகவே சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது.\nசிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மறு பிறவியில் சோழ பேரரசனாக பிறக்கும் பாக்கியத்தை அருளினார்...\nசோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்து. , கோச்செங்கட்சோழ மன்னர் எனப் பெயர் பெற்றார்..\nஒரு நாழிகை கழித்து குழந்தை பிறந்தால் சோழ குலம் மேன்மேலும் விருத்தியாகும்..என குழந்தையின் ஜனன கால பலன்கள்.கூறினர் அரண்மனை ஜோதிடர்கள்.....\nகுழந்தை ஒரு நாழிகை கூடுதலாக,இயற்கைக்கு மாறாக தாயின் கருவறையில் இருந்ததால் பனிக்குட நீர் அவன் கண்களில் புகுந்து பிறக்கும் போதே கண்கள் சிவப்பாக பிறந்து செங்கண்ண சோழன் என்று பெயர் பெற்றார்..\nமுற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.\nசிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டி யானை புகாதபடி திருப்பணி செய்த மன்னனுக்கு சன்னதி இருக்கிறது.\nஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர்.\nஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள்.\nஉக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.\nவினாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்று பெயர். மனசாந்தி வேண்டுவோர் வழிபடுகிறார்கள்..\nகோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி\nஅம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார்.\nஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nஎனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம்,\nஇந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர்,\nசிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு\nவேதியர் ஒருவர் கவி இயற்றுவதில்\nவல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார்.\nஅவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். , வாயைத் திறக்கிறீரா உமிழ்ந்துகொள்கிறேன்” என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார்.\nஅதே நாளில் கோயிலுக்கு வந்த வரதர் என்ற பக்தர் ஏற்க பிரபலமான கவி காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.\nஇந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம்\nபெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.\nமுருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய அபூர்வம். நிலையில் காட்சி தருகிறார்.\nசிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது.\nஅகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் விளங்குகிறது. அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர்.\nகோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 4:32 PM\nஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அழகான பதிவு. மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.\nஓஹோ அருகே உள்ள ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு,\nதன் சிநேகிதி யானையை சந்திக்க வந்திருக்குமோ\nஓஹோ அருகே உள்ள ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு,\nதன் சிநேகிதி யானையை சந்திக்க வந்திருக்குமோ\nஸ்ரீரங்கத்துக் காகத்தை திருவானைகாவல் மதிலை இடித்துத்தள்ள வந்துள்ளதாக வைஷ்ணவர் கூறுவதாக சொல்வார்களே ..\nயானையாராவது சினேகிதமாய் இருக்கட்டும் என்றுதான்....\nமேலிருந்து கீழாக 2nd & 3rd படங்கள் திறக்கப்படவில்லை.\nபிறகு அவற்றையும் பார்த்து விட்டு கருத்தளிக்க வருவேன்.\nஇதுவரை காணப்படும் அனைத்துப் படங்களும் மிக அழகாக உள்ளன.\nஒரு பதிவிற்கு எவ்வளவு தகவல்களை சேகரிக்கிரீர்கள் அதுவும் தினமும், மலைப்பாக இருக்கிறது அதுவும் தினமும், மலைப்பாக இருக்கிறது எப்படி சாத்தியம் ஆகிறது இது\n”சிங்க்ம் துரத்தினாலும் சிவன் கோயிலுக்குள் செல்லமாட்டார்கள், வைஷ்ணவர்களில் பலரும்” என்று கேள்விப்பட்டுள்ளேன்.\nநீங்கள் சொல்லியுள்ள காக்கைக் கதையும் சுவையாகவே உள்ளது.\nநாமமாவது பட்டையாவது எல்லாம் நாம் [மனிதர்களால்] குழைத்து, இடப்படுபவைகள் தானே.\nகாதல் உணர்வுடன் வந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் யானையை திருவானைக் கோயிலில் யாரால் தடுத்துவிட முடியும் அதைத்தடுக்க யானை பலமல்லவா தேவைப்படும் அதைத்தடுக்க யானை பலமல்லவா தேவைப்படும்\nவரும் 30 08 2012 சென்னையில் எனக்கு மிகவும் வேண்டியதொரு தெரிந்த குடும்பத்தின் பெண்ணுக்கு கல்யாணம். பத்திரிகை வந்துள்ளது.\nபெண் பெயரும் அகிலாண்டேஸ்வரி தான். பெண் வீட்டார் ஸ்மார்த்தாள் [விபூதி��்பட்டை கேஸ்] தான்.\n ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் புதல்வர் வெங்கட் பாலாஜி ஐயங்கார்.\nஇந்தப் பத்திரிக்கையைப் பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது.\nநீங்கள் அதையே ஓர் நாமம் போட்ட யானைப்படத்தின் மூலம் காட்டியதும் அந்த சந்தோஷம் எனக்கு இரட்டிப்பு ஆகிவிட்டது.\nஒன்று பிறந்தால் ஆறுமாதம் திருமண்\nஅப்படித்தானே கோவில் யானைக்கு தீர்ப்புச்சொன்னார் ஒரு வெள்ளைக்கார நீதிபதி \nஒரே சிரிப்பான தீர்ப்பு தான்.\nஇதே போலத்தான் வைஷ்ணவக் கோயில்களில் U & V நாம வழக்கும் நடைபெற்றது.\nயானையின் நாமம் பட்டை என்றதும் ”சாமி” என்ற படத்தில், புரட்சிகரமான சாஸ்திரிகளாக வரும் விவேக் ஜோக் அடிப்பாரே .... அந்த சற்றே அசிங்கமான ஜோக்கும் ஞாபகம் வந்தது.\nஆனாலும் அந்த அசிங்கத்தை மிதித்தால் காலில் சேத்துப்புண் வராது என்கிறார்கள் சிலர்.\nசுடச்சுட அதை மிதிமிதியென்று மிதிப்பவர்களையும் பார்த்துள்ளேன்.\nஅதையே லாரிலாரியாக கொள்முதல் செய்துகொண்டு போய் பேப்பர் தயாரிக்கிறாராம் ஓர் புத்திசாலி தொழிலதிபர். அதை செய்தித்தாளில் படித்து வியந்து போனேன்.\nஅந்தக் கல்யாணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திவர நினைத்துள்ளேன்.\nஅந்த மணபெண்ணை எனக்கு அவளின் சின்னக்குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கம்.\nஒவ்வொன்றாக அடுத்தடுத்து ஓரிரு ஆண்டுகள் இடை வெளியில் இரண்டு ஆண் குழந்தைகளாக அவளுக்குப் பிறக்கட்டும்.\nதாங்கள் சொல்வதுபோல ஒரே பிர்ஸவத்தில் இரண்டு குவாகுவா வேண்டாம்.... பாவம் .... அவள் மிகவும் கஷ்டப்படுவாள்.\nதிண்டுக்கல் தனபாலன் August 3, 2012 at 6:43 PM\nஇரண்டாவது படத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பளிச்சென தரிஸனம் தந்து விட்டாள் இப்போது.\nகுறையொன்றும் இல்லை. மிகுந்த சந்தோஷம்.\nஎனக்கு மிகவும் பிடித்த கரும் பச்சைக் கலரில் புடவை, முரட்டு மாலை, காதில் ஸ்ரீசக்ர வடிவில் தாடங்கம், பாதாதி கேஸம் என்னைப்பார் என கீழ் நோக்கி ஒன்றும், மேல் நோக்கி ஒன்றுமாக இரண்டு அபய ஹஸ்தங்கள். அருகே அம்மனின் இடது பக்கம் எரியும் உயரமான ஒற்றை விளக்கு தீபம். அப்படியே கர்ப்பக்கிரஹத்தில் இருப்பது போன்ற ஆச்சர்யமான வடிவம்\nமாறிமாறி காட்சியளிக்கும் முதல் படமும், யானைக்கும் சிலந்திக்கும் அருள் பாலித்த ஸ்ரீ ஜ்ம்புநாத லிங்கமும், அதன் பின்னனியில் அம்பாளும் மூன்றாவது படத்தில் அருமையாக இப்போது த���றந்து காட்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷம். ;)\nகீழிருந்து நாலாவது படம் போட்டோ கவரேஜ் வெகு அருமை.\nமிகச்சிறப்பு வாய்ந்த மதியம் தினமும் நடைபெறும் உச்சிக்கால பூஜையை வர்ணித்துச் சொல்லியிருப்பது அழகு.\nபஞ்சப்பிரகாரம், விபூதிப்பிரகாரன் என ஒன்று விடாமல் சொல்லி அசத்தி விட்டீர்கள்.\nநவத்துவாரங்களின் வழியாகக் குனிந்து சிவனை தரிஸிப்பதன் தாத்பர்யம் ... அடடா .... எவ்ளோ தகவல்கள். சபாஷ், மேடம்.\nதன் தாயாரின் உக்கிரம் தணித்த நம் குண்டுப்பிள்ளையார், தொந்திப் பிள்ளையார் பற்றி கூறியிருப்பதும், அவரை படம் பிடித்துக் காட்டியிருப்பதும் மிகவும் பிடித்துள்ளது.\nபஞ்சபூத ஸ்தலங்களில் [நீருக்கான] இதுவும் ஒன்று என்பதும், ஜம்புபலம் என்றால் நாவற்பழம் என்றும் எல்லாமே அழகாக விபரமாகச் சொல்லி விட்டீர்கள்.\nஅழகிய படங்களுடன், அருமையான விளக்கங்களுடன், மிக அற்புதமாக பதிவு.\nஎன்ன இருந்தாலும் நீங்க நீங்க தான்.\nஆடி வெள்ளியா இப்போ.ஊர் ஞாபகம்தான் வருது.எப்போதுபோல படங்களே பக்தியை வரவைக்குது.நன்றி ஆன்மீகத்தோழி \nஇப்போ உங்கள் பக்கம் வரக்கூடியதாக இருக்கிறது.துள்ளவில்லை \nஎனக்கும் மிகவும் பிடித்த கோவில்.\nஅற்புதமான படங்களுடன் தகவல்களும் தந்த உங்களுக்கு நன்றி.\nஆதி சங்கரர் அணிவித்த தாடங்க மகிமையை ஸெளந்தர்யல்ஹரீயில்\nபயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற அமிருதத்தைச் சாப்பிட்டுங்கூட இந்திரன் முதலிய எல்லா தேவர்களும் பிரளயகாலத்தில் அழிவுறுகிறார்கள். கொடிய விஷத்தைச் சாப்பிட்ட சிவனுக்குக் காலத்தின் முடிவு இல்லை என்றால் அதன் காரணம் உன் காதிலுள்ள தாடங்க மகிமைதான்.\nநீங்கள் உக்கிரம் தணிய ஆதிசங்கரர் தாடங்கத்தை அணிவித்தார் என்றவுடன் எனக்கு நான் படித்தது நினைவு வந்து விட்டது. பகிர்ந்து கொண்டேன்.\nஅர்ச்சகர் அம்மாள் மாதிரி சேலை அணிந்து பூஜை செய்வதை பார்த்து இருக்கிறேன்.\nபதிவிற்குள் நுழைந்ததும் தஞ்சை பெரிய கோவில் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை பதிவின் பெயரைப் பார்த்துக் கொண்டேன். ஆனைக்காவில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி பற்றி அநேக செய்திகள். கடைசிப் படம் வைணவ திருக்கோலத்தில் யானையும் தகர டின்னோடு பாகனும். கொஞ்சம் குழப்பம்தான்.\nபொதுவாக ஒரு பதிவினைப் படித்தவுடன் எனது கருத்தினை சொல்லி விட்டுத்தான் மற்றவர்கள் கருத்துரைகளைப் படிப்பேன். ஆனால் உங்கள் பதிவில் மட்டும் மற்றவர்கள் கருத்துரைகளையும் சேர்த்தே பார்த்து விட்டுத்தான் பின்னர் எனது கருத்துரைகளை போடுவேன். காரணம் திரு VGK சார்\n( வை.கோபாலகிருஷ்ணன்) என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவல்தான். ஈஸ்வரன் கோயிலில் நாமத்துடன் வந்த பெருமாள் கோயில் யானையைப் பற்றிய அவரது நகைச்சுவை கருத்து எனது குழப்பத்தை தீர்த்தது. வாய்விட்டு சிரிக்கவும் வைத்தது. எல்லாம் நன்மைக்கே என்பது இதுதான் போலிருக்கிறது. நன்றி\n// தி.தமிழ் இளங்கோ said...\nபொதுவாக ஒரு பதிவினைப் படித்தவுடன் எனது கருத்தினை சொல்லி விட்டுத்தான் மற்றவர்கள் கருத்துரைகளைப் படிப்பேன். ஆனால் உங்கள் பதிவில் மட்டும் மற்றவர்கள் கருத்துரைகளையும் சேர்த்தே பார்த்து விட்டுத்தான் பின்னர் எனது கருத்துரைகளை போடுவேன்.\nகாரணம் திரு VGK சார்\n( வை.கோபாலகிருஷ்ணன்) என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவல்தான்.\nஈஸ்வரன் கோயிலில் நாமத்துடன் வந்த பெருமாள் கோயில் யானையைப் பற்றிய அவரது நகைச்சுவை கருத்து எனது குழப்பத்தை தீர்த்தது.\nஎல்லாம் நன்மைக்கே என்பது இதுதான் போலிருக்கிறது. நன்றி\nதாடங்க மகிமை விளக்கும் அழகான பதிவு\nபடங்கள் எல்லாம் அருமை. பாராட்டுக்கள்..\nஅன்னை அகிலாண்டேஸ்வரி அருள் பெற பிராத்திக்கின்றேன்\n2 பதில்கள் கிடைத்துள்ளன. மகிழ்ச்சி\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅற்புத ஆவணி மூலத் திருநாள்\nஸ்ரீ ராமஜயம் = ஜெய் ஸ்ரீ ராம்\nதன்னம்பிக்கை - தித்திப்பு தத்துவம்\nதரணியில் பரணிபாடும் தஞ்சைக்கோவில் ..\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nகருணை பொழியும் அற்புத கற்பகம்\nவசந்தம் வீசும் வளையல் வைபவம்\nஅற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெளி நின்ற நின் திருமேனியைப் ��ார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=B", "date_download": "2018-05-24T07:57:55Z", "digest": "sha1:TKRU4BFB6NU2VJSPEBH3QAZGWGULTPZ5", "length": 1762, "nlines": 17, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nபாட்ஷா Baatchaa paaru baatchaa paaru பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பிரியமுடன் Bharadhikku kannamma nee enakku பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு\nகாதலன் காதலி Baatham pazham pondra பாதாம் பழம் போன்ற நினைத்தாலே இனிக்கும் Bharathi kannammaa neeyadi பாரதி கண்ணம்மா நீயடி\nபம்பரக்கண்ணாலே Bambarakkannaalay pachakkuththa பம்பரக் கண்ணாலே பச்சக்குத்த பிரியமுடன் Boojaa vaa boojaa vaa பூஜா வா பூஜா வா\nமதுர Bambarakkannu pachcha molagaa பம்பரக்கண்ணு பச்ச மொளகா கூலிக்காரன் Bothaiyearum nearam inthe போதையேறும் நேரம் இந்த\nஇரசிகன்(1994) Beechu Oram chinnapponnu பீச்சு ஓரம் சின்னப்பொண்ணு\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sollapadathakaathal.wordpress.com/2017/03/16/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:52:34Z", "digest": "sha1:AMPDZ6KT4MIUALI233SUN7MWGTO5OEQZ", "length": 7184, "nlines": 109, "source_domain": "sollapadathakaathal.wordpress.com", "title": "மறுக்க பட்ட உரிமைகள்.. – Unsaid Love,Unsaid Pains", "raw_content": "\nபொண்ணா பொறந்ததுக்காக நா ரொம்ப பெருமை பற்றுக்கேனே தவிர என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல…பெண் சுதந்திரம் , பெண்ணுக்கு சம உரிமைன்னு யாராவது பேசுறத கேட்டாலே பத்திகிட்டு வருது….இந்த நாட்டுல மூல முடுக்குல இருக்க எல்லா இடத்துலயும் வாழ்ந்து கிட்டு இருக்க பொண்ணுங்களுக்கு அவங்க உரிமை கிடைக்குதான் கேட்டா நிச்சயமா இல்ல… அவங்களோட உரிமைகளை அவங்களுக்கு யாரும் தர மாட்டாங்க அவங்களாவே தான் எடுத்துக்கணும்னு யாரோ சொல்லி கேள்வி பட்ருக்கேன் … பொண்ணுங்க அவங்க உரிமைகளை அவங்க கைல எடுத்துக்க அனுமதி இருக்கா, அப்டியே மீறி எடுத்துக்கிட்டாலும் அந்த பொண்ண இந்த சமூகம் வாழ தான் விட்டுடுத்தா இத ஒரு உரிமை மறுக்க பட்ட பெண்ணால தான் உணர முடியும் … இத ஒரு உரிமை மறுக்க பட்ட பெண்ணால தான் உணர முடியும் … என் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு தான்… ஒரு பொண்ணு அவ கணவன் அவளை சரியா நடத்தாம அவ கணவனால உரிமை பறிக்க பட்டு மனம் நொந்து தன் வாழ்க்கைய தன்னால வாழ முடியும்னு தன்நம்பிக்கையோட வெளிய வந்தா அவளோட உரிமை மொத்தெல்ல மறுக்கபடுறது அவ பெத்தவுங்க கிட்ட தான் …அவங்க ஆயரம் அனுபவிச்ச புத்திமதி சொன்னாலும் பழ தடவ போராடியும் அவ கணவன் அவளுக்கான உரிமைகளை தராம அவல ஒரு பொருள் மாதிரி நடத்தி வதை செய்யும் போது இதுக்கு மேலயும் முடியாதுனு வெளிய வந்த பொண்ணுக்கு தான் தெரியும் அந்த வழி என்னனு … என் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு தான்… ஒரு பொண்ணு அவ கணவன் அவளை சரியா நடத்தாம அவ கணவனால உரிமை பறிக்க பட்டு மனம் நொந்து தன் வாழ்க்கைய தன்னால வாழ முடியும்னு தன்நம்பிக்கையோட வெளிய வந்தா அவளோட உரிமை மொத்தெல்ல மறுக்கபடுறது அவ பெத்தவுங்க கிட்ட தான் …அவங்க ஆயரம் அனுபவிச்ச புத்திமதி சொன்னாலும் பழ தடவ போராடியும் அவ கணவன் அவளுக்கான உரிமைகளை தராம அவல ஒரு பொருள் மாதிரி நடத்தி வதை செய்யும் போது இதுக்கு மேலயும் முடியாதுனு வெளிய வந்த பொண்ணுக்கு தான் தெரியும் அந்த வழி என்னனு … பெத்தவுங்கள சமாளிச்சு அந்த பொண்ணு வந்துட்டா, அடுத்தது இருக்கவே இருக்காங்க அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்களும் சொந்த பந்தங்களும் ….நம்மக்கு நல்லது நடுக்குற அப்போலாம் வராத இவனுங்க நமக்கு கேட்டது நடுக்குற அப்போ சரியா வந்து அட்டெண்டென்ஸ் போட்ருவாங்க… நம்ம கஷ்ட பட்டு எடுத்து கிட்ட உரிமைய விமர்சனம் பண்ண .. பெத்தவுங்கள சமாளிச்சு அந்த பொண்ணு வந்துட்டா, அடுத்தது இருக்கவே இருக்காங்க அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்களும் சொந்த பந்தங்களும் ….நம்மக்கு நல்லது நடுக்குற அப்போலாம் வராத இவனுங்க நமக்கு கேட்டது நடுக்குற அப்போ சரியா வந்து அட்டெண்டென்ஸ் போட்ருவாங்க… நம்ம கஷ்ட பட்டு எடுத்து கிட்ட உரிமைய விமர்சனம் பண்ண .. கடைசில கடுப்பாகி உரிமையு வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு அந்த பொன்னே வெறுத்து போற அளவுக்கு….\n2 thoughts on “மறுக்க பட்ட உரிமைகள்..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-05-24T08:10:47Z", "digest": "sha1:B2TT7KQNP5BE4ZFZ2MQI5GZOXONO76UQ", "length": 11276, "nlines": 153, "source_domain": "thetimestamil.com", "title": "#நிகழ்வுகள்: அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடல் – THE TIMES TAMIL", "raw_content": "\n#நிகழ்வுகள்: அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 10, 2017\nLeave a Comment on #நிகழ்வுகள்: அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு ரெட்ரோஸ்பெக்டிவ் நிகழ்வில் ஒரு இயக்குனரின் படங்களில் முக்கியமானவற்றை திரையிட்டு விவாதித்து வருகிறது. இந்த வாரம் இயக்குனர் அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடலும் விவாதமும் நடைபெற உள்ளது. தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…\n“கமர்ஷியல் சினிமா வட்டத்திலிருந்துதான் ஒருவர் படம் எடுக்க முடியும் என்ற சூழலில், அதற்குள் சிக்கிவிடாமல் அவர் எடுத்த ஒவ்வொரு படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. தணிக்கையில் அவரது சில படங்கள் சிக்கிக்கொண்டபோது, அப்படங்களை பொதுவெளியில் குறுந்தகடுகளாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.\nசுயாதீன திரைப்படங்களுக்கு திரைப்பட விழாக்கள் பெரும் பொக்கிஷம் என்பதை இவர் படங்களுக்கு கிடைத்த வரவேற்பினைக் கொண்டு பலரும் புரிந்துகொண்டனர். நல்ல கதைக்களம் கொண்ட படங்களைத் தயாரித்தும் வருகிறார். இன்றுவரை சினிமாவின் மீது கத்திரி வைப்பவர்களுக்கு எதிராக துணிந்து படங்கள் இயக்கியும், தயாரித்தும் வருகிறார். அவரது படங்களைப் பார்த்து விவாதிக்க, பல விஷயங்கள் இருக்கிறது. அவசியம் வாருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10-06-2017, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு.\nபியூர் சினிமா புத்தக அங்காடி, வடபழனி.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகு���் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வுகள்: குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழா\nNext Entry மஹாதேரே போதிபாலாவுக்கு இரங்கல் \nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/whats-app-new-office-news-007641.html", "date_download": "2018-05-24T08:18:48Z", "digest": "sha1:RUGXFU35V3JEYPFG3OWVK2ZUYMHT2OHO", "length": 6295, "nlines": 118, "source_domain": "tamil.gizbot.com", "title": "whats app new office news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வாட்ஸ் ஆப்பின் புதிய ஆபிஸ்...\nவாட்ஸ் ஆப்பின் புதிய ஆபிஸ்...\nவாட்ஸ் ஆப்பை பேஸ்புக் வாங்கினாலும் வாங்கியது அதில் தற்போது மிக அதிகமாக மாற்றங்களை செய்து வருகிறது எனலாம்.\nவிரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புது ஆபிஸ் திறக்கப்பட உள்ளது என்று பேஸ்புக் உரிமையாளர் மார்க் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் வாட்ஸ் ஆப்பை 19 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் வாங்கியது.\nதற்போது 11 ஆயிரம் சதுர அடி உள்ள ஆபிஸில் இயங்கி வரும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் 78 ஆயிரம் சதுர அடி உள்ள ஆபிஸில் இயங்க இருக்கிறது.\nவாட்ஸ் ஆப்பின் புது ஆபிஸ் மிகவும் வேகமாக கட்டப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ் ஆப் நிறுவனம் அங்கு சென்று விடும் என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.\n78 ஆயிரம் சதுர அடி உள்ள இந்த ஆபிஸில் இருக்கப் போகும் ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமாங்க வெறும் 400 பேர் தான்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஜே4 அறிமுகம்.\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/733416.html", "date_download": "2018-05-24T08:20:01Z", "digest": "sha1:5ZBFQOXAD23UU2O4SI6PCL4ZVHVWVEE6", "length": 7509, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திருமணம் முடிந்து வெறும் 07 நாளில் கணவனைக் கைவிட்டு காதலனுடன் ஓடிய மணப் பெண்!", "raw_content": "\nதிருமணம் முடிந்து வெறும் 07 நாளில் கணவனைக் கைவிட்டு காதலனுடன் ஓடிய மணப் பெண்\nFebruary 12th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇளம்பெண் ஒருவர் திருமணமாகி 7 வது நாளிலே, கணவனை விட்டு தனது முன்னாள் காதலனுடன் ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவருக்கும் ஆனந்த் ஜோதி என்பவருக்கும் கடந்த மாதம் 22 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. புஷ்பலதா திருமனத்திற்கு முன்பாகவே வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆனந்த் ஜோதியை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில், கடந்த 29ஆம் திகதி, புஷ்பலதாவும் அவரது கணவர் ஆனந்த் ஜோதியும் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அங்கே வந்த புஷ்பலதாவின் முன்னாள் காதலன் தன்னுடன் வரும்படி புஷ்பலதாவிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆன்ந்த ஜோதி, புஷ்பலதாவின் முன்னாள் காதலனை கண்டித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த புஷ்பலதா, ஆனந்த கட்டிய தாலியை கழட்டி அவர் மூஞ்சில் வீசிவிட்டு முன்னாள் காதலனுடன் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற ஆனந்த துக்கம் தாளாமல் விஷமருந்தி தற்கொலைக்கு முற்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்பொழுது அபாய நிலையை தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.\nஅதனையடுத்து ஆனந்த் ஜோதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nதமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல்: சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்\n141 உயிர்களை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி\nஇலங்கை தமிழர்கள் விடயத்தில் ரஜினி குரல் எழுப்பவில்லை: பாரதிராஜா\nமாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியைக்கு நேர்ந்த கதி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி\nபோர்க் கப்பலை பார்வையிட இன்றே கடைசி நாள்: சென்னை தீவுத்திடலில் அலைமோதும் கூட்டம்\nஆசிஃபாவை அடுத்து இ���்னொரு கொடூரம்\nஇந்துக்களை கண்டால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்தே வாக்குமூலம்\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/04/micro-aspects-of-developing-inherent.html", "date_download": "2018-05-24T08:10:23Z", "digest": "sha1:UN6ABIA5RJYH2NZ2FJIRZAEBML7OIPEX", "length": 9159, "nlines": 134, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Micro aspects of developing inherent potentials", "raw_content": "\nஒவ்வொருவருக்கும் பலவிதமான விருப்பங்கள் இருக்கலாம். இந்த விருப்பங்களின் தன்மையும் அளவும் கூட காலத்திற்கு ஏற்ப மாறுபடலாம் .சில விருப்பங்கள் மறைந்து போக, வேறு சில புதிய விருப்பங்கள் தோன்றலாம்.பலர் விருப்ப வேண்டும் என்பதற்காகவே விருப்பங்களை கொள்வதும், மற்றவர்களுக்காகக் கொண்டது போல நடிப்பதும் போலியான விருப்பங்களை வாழ்நாள் முழுதும் சுமந்து கொண்டிருப்பார்கள் .இந்த விருப்பங்களை ஏன் கொண்டிருக்கின்றோம் எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியவே தெரியாது. தன்னுடைய விருப்பங்கள் எல்லாம் தானாக நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.போலியான இந்த விருப்பங்கள் கடைசி வரை நிறைவேறா விருப்பங்களாகவே இருந்து அவர்களோடு இறுதியில் உடன்கட்டை ஏறுகின்றன. இப்படிப்பட்டவர்கள் தங்கள் தோல்வியின் காரணத்தை அடுத்தவர்கள் மீது சுமத்திவிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் .\nஒரு விருப்பம் ஆழ்விருப்பமாக உருமாறும்போதுதான் அது தொடர்பாக சுய முயற்சிகள் மெல்லத் தலைதூக்குகின்றன .ஆனால் இருக்கும் எண்ணிலாத் தடைகளைத் தாண்டி விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒருவர் அதற்கேற்பத் தன் தகுதிப் பாட்டை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.மாற்றத்தில் மனம் கொண்டுள்ள ஆர்வம் மற்றும் நம்பிக்கையின் விளைவாக தகுதிப்பாடு இருப்பதால் முன்னேற்ற நடவடிக்கைகளில் பின்னேறிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.சுய முன்னேற்றத்தில் தூரதிர்ஷ்டவசமாக வேலை செய்பவனும் ,கட்டளை இடுபவனும் ஒருவனாக இருப்பதால் கட்டளையை நிறைவேற்றாவிட்டாலும் தண்டனை இல்லாமற் போய் விடுகின்றது இவர்கள் பொதுவாக கால வரம்பை வரம்பின்றி நீட்டிக் கொண்டு குற்றச் சாட்டிலிருந்து தப்பிக்க முயல்வார்கள்.அதனால் அவர்கள் விருப்பம் நிறைவேறும் நாள் தள்ளி வைக்கப்பட்டு தள்ளி வைக்கப் பட்டு அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறும் வாய்ப்பை இழக்கின்றது. தகுதிப் பாடின்றி விருப்பத்தை வளர்த்துக் கொண்டு போராடுபவர்கள் பெரும்பாலும் தங்கள் முயற்சியில் தோற்றுப் போகின்றார்கள். தகுதிப்பாடு முழுமையாக இல்லாத போது மனதில் பயம் வந்து தங்கி விடுகின்றது. இந்த பயமும்,ஆழ்விருப்பமும் ஒன்றுக்கொன்று நேர் எதிராகச் செயல்படுவதால் ஒருவரை வெவ்வேறு வழிகளில் ஊக்குவிக்கின்றன. முன்னுக்கும் செல்ல முடியாமல்,பின்னுக்கும் செல்ல விருப்பமில்லாமல் இயக்கமில்லா ஒரு மந்த நிலை ஏற்பட,அவர் செயல்லிழந்து விடுகின்றார். பயம் என்பது தகுதிப்பாடின்மை தந்த துணிச்சல் என்பதை உணர்ந்து கொண்டால்,பயம் வருவதற்கு முன்னரே தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் ஒருவேளை உருவாகலாம்.\n1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர...\nவிண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/02/blog-post_9.html", "date_download": "2018-05-24T08:03:13Z", "digest": "sha1:LRY6XDH7GFXKN6W5R767LCUNW755O7VJ", "length": 25260, "nlines": 295, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வலிமை சேர்க்கும் வால் வழிபாடு", "raw_content": "\nவலிமை சேர்க்கும் வால் வழிபாடு\nஅன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து\nஇன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன\nஉன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று\nமன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி\nஅஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி\nவெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறை யுணர்ந்தாய் போற்றி\nமஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி\nஎஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி\nஅன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயர் வழிபாடு சர்வமங்களங்களையும் அளிக்கக்கூடியது.\nஅனைத்து உயர்ந்த குணங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயரின் வலிமை முழுதும் அவரது வாலில் இருக்கிறது.\nஅனுமனது வாலில் நவகிரகங���களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.\nஆஞ்சனேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பான பூஜையானது நவகிரக பூஜைக்கு இணையானது ...\nமுதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் செய்த வால் வழிபாடு பிரசித்தமானது ...\nபீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து வழியின் குறுக்கே ஆஞ்சனேயரின் வால் என்பதை அறியாத பீமன், \"\"பாதையை விட்டு உன் வாலை நகர்த்து'' என்று கோபமாகக் கூறினான்.\nஅதற்கு ஆஞ்சனேயர், \"\"முதுமையின் காரண மாக என் வாலை நகர்த்த முடியாமல் படுத் திருக்கிறேன். நீயே வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ'' என்றார்.\nபலமுறை கடுமை யாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியவில்லை. அனுமனே தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, தான் வாயுபுத்திரனான அனுமன் என்று கூறி பீமனை ஆசீர்வதித்தார்.\nபீமன், அனுமனின் வலிமையை வியந்து பாராட்டி, அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.\nவாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகல சௌபாக்கியங் களையும் அருள வேண்டும்'' என வரம் வேண்ட அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழி படும் வழக்கம் ஏற்பட்டது.\nஸ்ரீராம காரியத்தில் பங்குகொள்ள சிவபெருமானே ஆஞ்சனேய வடிவம் எடுத்ததாகவும், சிவபெருமானைப் பிரிய விரும்பாத பார்வதி தேவி அனுமனின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.\nஅனுமனை வணங்குவது சிவபெருமானை வணங்குவதாகவும்; அனுமனது வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதாகவும் கருதப்படுகிறது.\nஅனுமனது வாலை வணங்குபவர்கள் தாங்கள் பூஜிக்கும் ஸ்ரீஅனுமன் படத்தில், உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியில் பொட்டு வைக்க வேண்டும். முதலில் சந்தனப் பொட்டு வைத்து அதன்மேல் குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.\nஅடுத்த நாள் அதன் அருகே பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாலின் நுனி வரை பொட்டு வைக்க வேண்டும்.\nவால் நுனியில் பொட்டு வைத்து முடிக்கின்ற நாளில் ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி பூஜை செய்து ஆஞ்சனேயர் நாமத்தையும் ராம நாமத்தையும் ஜெபித்து அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும்.\nதிருமணமாகாத பெண்கள் ஆஞ்சனேயர் வால் வழிபாடு செய்வதன் மூலம் பார்வதி தேவியின் அருள் பெற்று விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்.\n���ாகிகுட்டா அனுமன் வஜ்ர கவசம்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஅனுமன் வால் வழிபாடுப் பற்றிய விளக்கம் அருமை.\nவாலைப் பூஜித்து சகல செளபாக்கியங்களையும் அருள வேண்டும் வாயு புத்திரா என்று வேண்டிக் கொண்டேன்.\nபடங்கள் எல்லாம் அழகு, தெய்வீகம். சனிக்கிழமை அனுமன் வழிபாடு செய்து விட்டேன்.\nவிளக்கங்கள் அருமை அம்மா... நன்றி...\nபடங்கள் வெகு சிறப்பு. புதிய தகவல்கள் அறிந்தோம்.\nஸ்ரீ ஆஞ்சநேயரின் மகிமைகளை அழகான படங்களுடன் அருமையாகத் தொகுத்துத் தந்தீர்கள். அருமை.\nபல புதிய தகவல்களையும் இன்று உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.\nபகிர்விற்கு மிக்க நன்றி சோதரி\n”வலிமை சேர்க்கும் வால் வழிபாடு”\nதலைப்பைப்பார்த்ததுமே புதிதாக எனக்கோர் வால் முளைத்து வலிமை கிடைத்தது போல ஓர் ஆனந்தம் அடைய முடிந்தது.\nபுதிது புதிதாக தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் தங்கத்தலைவி வாழ்க வாழ்கவே. ;)))))\nஇன்று ஸ்திர வாரத்திற்கு ஏற்ற வால் பதிவு ;)))))\nதை அமாவாசையன்று வால் வழிபாடு .... பந்தியில் பால் பாயஸம் பரிமாறியது போலவே ;)))))\nபராக்கிரம சாலியான அந்த பீமனாலேயே நகர்த்த முடியாத வால் கதையை மீண்டும் கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது.\nஅதற்கான படங்களையும் மீண்டும் தரிஸிக்கும் வாய்ப்பினைப்பெற்றோம்.\nவால் இல்லாமல் அனுமனும் இல்லை.\nசந்தனம் இடுவதை எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்பதையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\n“சந்தனம் மிஞ்சினால் ________ இல் பூசு / தடவு”\nராகிகுட்டா அனுமனின் வஜ்ர கவசம் படம் புதிதாக உள்ளது. ஏற்கனவே பார்த்த ஞாபகம் இல்லை. அது அற்புதமாகவே உள்ளது.\nகடைசியில் ஜொலிக்கும் ஸ்ரீ ராம பட்டாபிஷேகப்படமும் வழக்கம் போல ஜோராக உள்ளது.\nஎவ்வளவு முறை பார்த்தாலும் தெவிட்டாத இன்பமே.\nஇன்றும் மிக அழகான பதிவு கொடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள்.\nசீக்கரமாக வந்து ‘கண்டேன் ஸீதையை’ என்பது போல நல்ல தகவக்ல்கள் அடிக்கடி கிடைக்கும்படி செய்யுங்களப்பா.\nஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஎன் மனைவி அனுமனின் படத்தில் வாலில் பொட்டிட்டு வழிபாடு செய்திருக்கிறாள். நான் என் பேரக் குழந்தைகளுக்கு அனுமன் பீமன் கதையை நடித்துக் காட்டுவதன் மூலமும் நடிக்க வைப்பதன் மூலமும் விளக்கி இருக்கிறேன். அருமையான படங்கள். எங்கிருந்துதான் கிடைக்கிறதோ. பாராட்டுக்கள்.\nகியா .. கியா,, கிளிகள்..\nஎன் கணவரும், பிள்ளையும் கூட ஸ்ரீ அனுமனின் வாலுக்குப் போட்டு வைத்து பூஜை செய்திருக்கிறார்கள்.\nகாரிய சித்தி கட்டாயம் ஏற்படுகிறது. கண்கூடாகக் கண்ட உண்மை இது.\nநன்றி அருமையான புகைப்படங்களுக்கும், அதிகப்படியான தகவல்களுக்கும்\nஅற்புதமான புதிய தகவல்கள். படங்களும் பதிவும் மிக அருமை.\nஅனுமார் வாழ் பூசை பற்றித் தெரிந்து கொண்டேன். படங்களுடன் விளக்கம் அருமை\nதகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அத்தனையுமே அருமை.\nசெல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்\nஅருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி\nஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி\nமனம் மகிழும் மாசி மகம்\nஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் லக்ஷம் மஞ்சள் பிரா...\nகியா .. கியா,, கிளிகள்..\nவசந்தமாய் வாழ்த்தும் வசந்த பஞ்சமி\nவலிமை சேர்க்கும் வால் வழிபாடு\nஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை\nவண்ண வண்ண எழில் முருகன் .\nஸ்ரீ கார்ய சித்தி ஆஞ்சநேயர்,\nசௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமர��ேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankamurasu.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T07:45:17Z", "digest": "sha1:BH2L6WPEW34XFYASJ62BTTFLELFJJBZH", "length": 4335, "nlines": 43, "source_domain": "lankamurasu.com", "title": "மலையகம் | | Lankamurasu.com", "raw_content": "\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும் சரத் பொன்சேகா\t2 days ago\nதம்பியின் வயிறு பிளந்து குடல் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது’- கண்ணீர்விட்டு கதறும் அண்ணன்\t4 days ago\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\t4 days ago\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nமலையக பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் நியமனம்…..\nஅடுத்த மாதம் மலையகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், அதற்கான அங்கீகாரத்தினை முதலமைச்சர் வழங்கியிருப்பதாகவும் மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.…\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n51 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது ..\nயாழில் அச்சத்தில் உயிரிழந்த நபர் – நடந்தது என்ன\nகண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nஐ.தே.க, சு.கவிற்கு மேதினத்தைக் கொண்டாட தகுதியில்லை : ம.வி.முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2013/02/4.html", "date_download": "2018-05-24T07:50:17Z", "digest": "sha1:2MAIJWLYXELN6MMPNQ6C2ESRDRDDMUMG", "length": 68805, "nlines": 282, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "சவூதி மன்னர் தந்த 4 கோடி ரூபாய் நஷ்டஈடு..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை ச��ய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n20 சவூதி மன்னர் தந்த 4 கோடி ரூபாய் நஷ்டஈடு..\nநான் சவூதிக்கு அடிமை அல்லன். சவூதிக்கு ஆதரவாளனும் அல்லன். ஆனால்...\nசவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா.. அதுதானே நியாயம்.. ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது.. இது அநீதியன்றோ..\nஆனால், நான் நியாயஸ்தன். நீதி வழுவாதவன். இங்கே... இதற்கு முன்னர் சவூதி பற்றி ஒரு சில விமர்சன பதிவுகள் எழுதியவன் என்ற வகையில், இதையும் எழுதுகிறேன்.. இதெல்லாம் அவ்வப்போது சவூதியில் நடப்பவைதான். ஆனால், இந்தியர்களின் கவனத்துக்கு நமது ஊடகம் வேண்டுமென்றே ( இதெல்லாம் அவ்வப்போது சவூதியில் நடப்பவைதான். ஆனால், இந்தியர்களின் கவனத்துக்கு நமது ஊடகம் வேண்டுமென்றே () வடிகட்டி கொண்டு வராதவை..\nஇலங்கை சகோதரி ரிசானா நஃப்பீக்கிற்கு கொலைக்குற்றத்திற்கான மரண தண்டனையை சவூதி வழங்கிய விஷயத்தில் அப்பெண்ணுக்காக பொங்கியவர்கள் இப்போது எங்கே போனார்கள்.. அவர்களுக்காகவே... இந்த போஸ்ட்டின் முதல் பகுதி..\nஇம்மாதம் பிப்ரவரி முதல் வார செய்தி இது..\nஒரு ஃபிலிப்பைன் கிறிஸ்தவரின் உயிரை 3.3 கோடி ரூபாய் தந்து மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய சவூதி அரசு..\nஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரொடெலியொ செலெஸ்டினொ லானுசா என்ற கிறித்தவர், முஹம்மத் பின் ஸைத் அல் கத்தானி என்ற அரேபியரை விரோதம் கொண்டு திட்டமிட்டு 2000 ஆம் ஆண்டில் கொலை செய்த குற்றம் 2002 ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு, 3,000,000 சவூதி ரியால் ( சுமார்.... நாலேகால் கோடி ரூபாய்..) குறுதிப்பணமாக கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு தர வேண்டும் என்றும் அல்லது மரண தண்டனையை ஏற்க ��ேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது..\nஉடனே, ஃபிலிப்பைன்ஸ் நாட்டினர் சவூதி கோர்ட்டில் அவகாசம் கோரிவிட்டு... சவூதியிலும் தனது நாட்டிலும் இதற்கான தோகையை பம்பரமாக சுற்றி வசூலிக்க ஆரம்பித்தனர். பத்து வருஷமாக வசூலித்தும் சொத்தை எல்லாம் வித்தும் அவர்கள் சேர்த்தது 700,000 ரியால்தான். (சுமார் ஒரு கோடி ரூபாய்)\nஇப்போது, சவூதி அரசிடம் கொலை குற்றவாளியின் தாய், பிலிப்பைனின் சவூதி அரேபிய தூதரகம் மூலம்... இந்த உதவி செய்ய கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற சவூதி மன்னர் பாதிக்கப்பட்ட சவூதி குடும்பத்திடம் பேசி அந்த பிலிப்பைணி செய்த கொலையை மன்னித்து விடுமாறு கோரிக்கை வைத்து, கொலைக்கு ஈடாக குறுதிப்பணத்தில் மீதி 2,300,000 சவூதி ரியாலை (இந்திய ரூபாயில் சுமார் மூன்றே கால் கோடிக்கும் மேல்) சவூதி அரசு மூலமாக கொடுத்து அந்த கிறித்தவரை மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற வைத்திருக்கிறார்.\nஒரு பிலிப்பைணியை காப்பாற்றிய மன்னர் இலங்கை பெண்ணான ரிஷானா மரணத்தை மட்டும் விரும்புவாரா என்ன.. நாட்டை ஆளும் மன்னராக இருந்தால் கூட தலையிட முடியாத சட்டம் இஸ்லாமிய குற்றவியல் சட்டம். பாதிக்கப்பட்டவர்கள் குறுதிப்பணத்தை ஏற்று மன்னிக்காத வரை, மன்னர் உட்பட எவருக்கும் குற்றாவாளியின் தண்டனையில் தலையிட அனுமதி இல்லை. ரிஷானாவின் மரண தண்டனையை குறித்து கருத்திட்ட சகோதர சகோதரிகள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.\nஅடுத்து...சவூதி சிறுமி லாமாவுக்கு நீதி கிடைக்க கதறியவர்களுக்கு இந்த போஸ்டின் இரண்டாம்பகுதி..\nஓர் இந்தியருக்காக சவூதி மன்னர் சுமார் 95 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டினை தனது பணத்தில் இருந்து தந்தார்..\n2006 ஆம் ஆண்டு சவூதியில் டிரக் ஒன்று, ஒரு பள்ளி மினி வேனின் மீது மோதி சாலைவிபத்து. அதில், எட்டு சவூதி ஆசிரியைகளும் அவ்வேனின் எகிப்திய டிரைவரும் கொல்லப்பட்டு விட்டனர்.\nபொறுப்பின்றி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால், பெங்களூரை சேர்ந்த டிரக் டிரைவர் சலீம் பாஷா என்ற அந்த இந்தியருக்கு அதற்குரிய தண்டனையாக சுமார் 653,000 சவூதி ரியால் குறுதிப்பனத்தை அந்த ஒன்பது குடும்பங்களுக்கும் நஷ்டஈடாக பகிர்ந்தளிக்க சவூதி கோர்ட் உத்தரவிட்டது.\nஅந்த ஃபிலிப்பைணிகாரர்கள் போலல்லாம் இந்தியர்கள் எந்த வசூலிலும் இறங்கவில்லை. சவூதி சிறுமி லாம��வுக்கு ஏக குரலில் அலறிய நம் இந்திய ஊடகம் ஏதும் இதற்காக எம்முயற்சியிலும் ஈடுபடவில்லை.\n -- ம்ஹூம்... எந்த நடவடிக்கையும் இல்லை..\n -- இந்த மேட்டரே தெரியுமோ தெரியாதோ..\nநம் நாட்டு மனிதஉரிமை அமைப்புகள் செய்தவை..\nதன்னார்வ தொண்டுஅமைப்புகள் என்ன பங்காற்றினர்..\nவெறும் 1200 ரியால் மாச சம்பளகாரரான அந்த இந்திய டிரக் டிரைவரால் அவ்வளவு பெரிய தொகையை (தம் நாட்டு கொலைக்குற்றவாளிக்காக அந்த ஃபிலிப்பைணிகள் வசூலித்த தொகையை விட இது கம்மிதான்) அதை தர முடியாமல், இந்திய உதவி இன்றி ஏழாண்டுகள் சிறையில் வாடியருக்காக, நேற்று சவூதி மன்னரே தாமே முன்வந்து தம் சொந்த காசில் இருந்து... 653,000 சவூதி ரியால்கள் குருதிப்பணத்தை சலீம் பாஷா சார்பாக செலுத்தியதால் அந்த இந்தியர் உடனே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமன்னருக்கு மிகவும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் நேற்றே மக்கா சென்று, இறைவனுக்கு நன்றி செலுத்தி ஓர் உம்ரா செய்துவிட்டு, அதில் சவூதி மன்னருக்காக பிரார்த்தனை புரிந்துள்ளார்.\nசவூதியின் இலங்கை பெண் ரிசானாவுக்கான மரண தண்டனையை பற்றி மிகக்கடுமையாக இஸ்லாமை விமர்சித்தவர்கள், சவூதி சிறுமி லாமா கொலையை பற்றிய பொய்யான செய்திகளை இஸ்லாம் மீது விஷக்கருத்துக்களை விதைத்து முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக போட்டு விவாதமாக்கிய 'இந்திய ஊடகங்கள்' எல்லாம்... மேற்படி செய்திகளை மட்டும் மறைத்து கள்ள மெளனம் சாதிப்பதேனோ..\n சவூதி பற்றி நீங்கள் செய்தி சொன்னால் எல்லாவற்றையும் சொல்லுங்களேன்..\nதேடுகுறிச்சொற்கள் :- அநீதி, அரசியல், ஊடகங்கள், சரியான புரிதல், சவூதி அரேபியா, நிகழ்வுகள்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\n//சவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா.. அதுதானே நியாயம்.. ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது.. இது அநீதியன்றோ..\nஎப்படி நிறையை சுட்டிக்காட்டுவார்கள் . முஸ்லிம்கள் பக்கம் குறைகள் மடு போல சிறிதாக இருந்தாலும் அதை மலைப்போல பெரிதாக காட்டுவார்கள். அதே நேரம் நிறைகள் அதனை கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.\nஒரு தவறை ஒரு பெயர்தாங்��ி முஸ்லிம் செய்தால் அதற்கு இஸ்லாம்தான் பொறுப்பு என்பார்கள். நான் இஸ்லாத்தில் கணவனை இழந்த பெண்கள் என்று ஒரு பதிவிட்டேன் அதற்கு இஸ்லாத்தை முழு நேர குறை சொல்லும் ஒருவர் அதனை இப்படி கூறுகிறார் .\" இது இஸ்லாத்திற்கு முன்னிருந்த ஒரு செயல்தாம் . இவர்களை என்ன சொல்வது\nஒரு மனிதருக்கு (சவுதி மன்னர்) இருக்கும் இரக்கம் இஸ்லாம் மார்கத்தில் இல்லையா. தெரிந்தோ தெரியாமலோ செய்த கொடுஞ் செயலுக்கு பணத்தால் மாற்று செய்ய முடியுமானால், ஏன் மனத்தால் செய்ய முடியவில்லை இஸ்லாத்தில் பணமுள்ளவன் கொலையை செய்துவிட்டு குருதிப் பணத்தை கொடுத்து தப்பலாமேன்றால் இஸ்லாம் எளியவர் வறியவர்களுக்கு ஆகாததா இஸ்லாத்தில் பணமுள்ளவன் கொலையை செய்துவிட்டு குருதிப் பணத்தை கொடுத்து தப்பலாமேன்றால் இஸ்லாம் எளியவர் வறியவர்களுக்கு ஆகாததா\n//ஒரு மனிதருக்கு (சவுதி மன்னர்) இருக்கும் இரக்கம் இஸ்லாம் மார்கத்தில் இல்லையா.//\n--------அவர் இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். மார்க்கத்தின் கிரிமினல் சட்டத்தில் இரக்கம் எல்லாம் இருக்க கூடாது. நீதி நியாயம் நேர்மை மட்டுமே இருக்க வேண்டும்.\n//தெரிந்தோ தெரியாமலோ செய்த கொடுஞ் செயலுக்கு//\n--------தெரியாமல் செஞ்சால் அது குற்றமே இல்லை. தெரிஞ்சி செஞ்சால்தான் கொடுஞ்செயல்..\n// பணத்தால் மாற்று செய்ய முடியுமானால்,//\n---------'நீதி' என்பது.... பாதிக்கப்பட்டவன், அதை 'நீதிதான்' என்று ஏற்க வேண்டும். அதில் ஒன்றுதான்... குருதிப் பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பொருளாதார பலம் பெற்று மன்னிப்பது.\nஎனது உங்கள் மற்றும் ஊரான் வீட்டு பணத்தால் ஆயுசு முழுக்க சோறு போடுவதால் யாருக்கு என்ன இலாபம்... குற்றவாளியை தவிர..\nஇதை 'யாருக்கோ யாரோ யாராலோ' என்று நீங்கள் பார்த்தால் புரிய முடியாது. பாதிக்கப்பட்டவனாக உங்களை சம்பந்தப்படுத்தி பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.\n//ஏன் மனத்தால் செய்ய முடியவில்லை\n//இஸ்லாத்தில் பணமுள்ளவன் கொலையை செய்துவிட்டு குருதிப் பணத்தை கொடுத்து தப்பலாமேன்றால் இஸ்லாம் எளியவர் வறியவர்களுக்கு ஆகாததா\n இங்கே நஷ்ட ஈட்டு குருதிப்பணத்தை நிர்ணயிப்பவன் பாதிக்கப்பட்டவனே.\nஏழை குற்றவாளி ஒருவன் பணக்காரன் கேட்ட குருதிப்பணம் தர இயலாமல் அவனது மன்னிப்பை பெற முடியாமல் மரணத்தை தழுவினால்... அவனுக்கான தண்டனையை அவன் பெற்றான்..\nமாறாக, பணக்கார குற்றவாளி ஒருவன் அதுவும் உலகின் நம்பர் ஒன் பணக்காரன், ஒரு பரம ஏழையின் இரத்த பந்தத்தை கொலை செய்து மரண தண்டனை தீர்ப்பு பெற்றுவிட்டால்.....(நம்புங்க, தம் உயிரை துச்சமாக மதித்து இறையச்சம் மட்டுமே கொண்ட நீதிபதியால் மட்டுமே பணத்துக்கும் உயிருக்கும் அஞ்சாமல் இத்தீர்ப்பை அளிக்க முடியும்) ......தம் உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த உலகின் முதல் நிலை பணக்காரன் தன் முழு சொத்தையும் அந்த ஏழையின் மன்னிப்புக்கு பகரமாக தர தயாராக இருப்பான். அதன் மூலம் அவனை மன்னித்து அந்த பரம ஏழை உலகின் நம்பர் ஒன் பணக்காரன் ஆகலாம். அல்லது, அவனை மன்னிக்காமல், மரண தண்டனையை தழுவ வைக்கலாம். ஆக, அங்கே குருதிப்பனத்தால் ஏழைக்கும் பெருவாழ்வு உண்டு..\n-----தயவு செய்து பாதிக்கப்பட்டவன் இடத்தில் நீங்கள் இருந்து அவனது சார்பாக சிந்தியுங்கள். மாறாக, குற்றவாளியோடு கைகோர்த்து அவன் சார்பாகவே சிந்தித்துக்கொண்டு இருப்பது.... மிகவும் கொடுமையான சிந்தனை வறட்சி ஆகும்..\nபத்துக்கு பன்னிரண்டு மைனஸ் ஒட்டா..\nசிறுபான்மையோரின் 'கருத்து சுதந்திரம்' காப்பதில் தமிழ்மணம் தாங்க நம்பர் ஒண்ணு..\nஎனது இப்பதிவு சேர்க்க வேண்டிய முக்கிய கருத்தை, சரியாக சென்று சரியான இடத்தில் ஆழமாகவே சொருகி இருப்பதை தெளிவாக கண்டு கொண்டேன். பேருவகை பூக்கிறேன். நன்றி சகோஸ்.\nஅருமையான பகிர்வு ஜெஸக்கல்லாஹ் ஹைர்\nசௌதி மன்னன் மணதளவில் உயர்ந்து நிற்கிறான். கவிழ்ந்த பொத்தனை அழுத்திய அவிழுந்த கோவனங்கள் எங்கே\nஒரு வேலை இந்திய அரசங்கம் பெர்யரிவளன் விரப்பன் கூட்டாளிக்கு ரத்த பணம் கொடுத்தால் விடுதலை செய்யப்படும் என்று அறிவிப்பு செய்தால். இந்த மைனஸ் ஓட்டு கும்பால் முதல் அளுலாக வருவார்கள். எதற்க்காக எல்லாம் கலெக்ஷனுக்குத்தான். அப்படியே கலெக்ஷன் செய்து டாஸ்மார்களில் புண்ணியத்தைகட்டிக்கத்தான்.\nதலைப்பு செய்திகள் படித்து விட்டு ஓலமிடும் அரைவேக்காடுகளை பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை சகோதரரே ,இவர்கள் எல்லாம் காளான்கள் முளைத்தது போலவே காணாமல் போய் விடுவார்கள் . நல்ல பதிவு .நன்றி .\nநான் பின்னூட்டமிட்டால் அதைப் போடுவதில்லை என்று முன்பே முடிவெடுத்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அப்படியானால் உங்கள் மயில்கள் எனக்கு வருவதும் நாகர��கமல்ல. இனி நாகரீகமாகுங்களேன்.\n//அவர் இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். //\nமற்ற மதங்களில் இரக்கம் உள்ளவர்களே இல்லைஎன்று நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்\nஆமாம், திட்டமிட்டு கொலை செய்தவனுக்கு ஏன் மன்னர் இரக்கப் பட்டார்\nரிசானா போன்ற பெண்கள் எத்தனை பேர் சவுதி குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளில் உடல் மற்றும் மனச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் தெரியுமா அதை அங்கே ஒருவரும் பொருட்படுத்துவதில்லை அதை அங்கே ஒருவரும் பொருட்படுத்துவதில்லை இதனால் பலர் மன நோய்க்கு ஆளாகி குற்றம் செய்தால் அது அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களைத்தான் சாரும்.\n//குற்றவாளியோடு கைகோர்த்து அவன் சார்பாகவே சிந்தித்துக்கொண்டு இருப்பது//\nகுற்றவாளிகள் பணத்தை கொடுத்து தப்பிப்பது சரியல்ல என்று சொல்வது எங்கே அவர்களுக்கு சார்பாக சிந்திப்பதாக உங்களுக்கு படுகிறது\nஇறைவன் கொடுத்த உயிரின் விலையை மற்ற மனிதர்கள் (உற்றாரோ உறவினரோ) எப்படி தீர்மானிக்க முடியும் அல் காம்தி போன்றவர்கள் சொந்த மகளையே கொன்றிருக்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் இருப்பவனின் மகளை வேறொருவன் கொன்றிருந்தால் அந்தத் தந்தை, தான் செய்ய நினைத்ததை இன்னொருவன் செய்து முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கொலை செய்தவனை மன்னித்து விட்டானென்றால் எப்படியான அநீதியாயிருக்கும் அல் காம்தி போன்றவர்கள் சொந்த மகளையே கொன்றிருக்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் இருப்பவனின் மகளை வேறொருவன் கொன்றிருந்தால் அந்தத் தந்தை, தான் செய்ய நினைத்ததை இன்னொருவன் செய்து முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கொலை செய்தவனை மன்னித்து விட்டானென்றால் எப்படியான அநீதியாயிருக்கும் இப்படி நடப்பது சாத்தியமா இல்லையா - சிந்தியுங்கள்\n@Vatsan Yuvan//அவர் இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். // என்றால்... இல்லாவிட்டால் இந்த அளவுக்கு இறக்கப்பட்டு இருந்திருக்க மாட்டார் என்கிறேன். உங்களிடம் பெட்ரோல் கிணறு உள்ளது. அதில் இருந்து 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறீர்கள். அந்த வருமானத்தில் இருந்து 20 கோடி ரூபாயை ஏழைகளுக்கு அளிப்பீர்களா.. முஸ்லிமாக இருந்தால் அளிப்பீர்கள். அளித்தாக வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம்.. முஸ்லிமாக இருந்தால் அளிப்பீர்கள். அளித்தாக வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம்.. இதைத்தான் //இந்த அளவுக்கு// என்ற ஒரு வார்த்தையை போட்டு சொன்னேன்.\nநீங்கள் மீண்டும் அதை குதர்க்கமாகவே புரிகிறீர்கள்.\n// திட்டமிட்டு கொலை செய்தவனுக்கு ஏன் மன்னர் இரக்கப் பட்டார்//----அவரின் தாயின் கோரிக்கை தூதரகம் மூலமாக வந்த பின்னரே... அதாவது பத்து வருஷம் கழித்து... இரக்கப்பட்டார். இது எனக்கு தவறாக தோன்றவில்லை.\nஅவருக்கு மன நோய் என்று உங்களுக்கு சொன்னது யார்..\n//குற்றவாளிகள் பணத்தை கொடுத்து தப்பிப்பது//----நீங்கள் என்னை கொலை பண்ணிவிட்டு போலீசுக்கு அல்லது நீதிபதிக்கு லஞ்சம் தந்துட்டு விடுதலை பெற்றால்... அதுதான் தப்பிப்பது.\nமாறாக, எனது பிரிவால் வாடும் குடும்பம் கேட்கும் தொகையை உங்கள் சொத்தை எல்லாம் வித்து தந்து விட்டு மன்னிப்பை மட்டும் பெற்று உங்கள் தலையை உயிருடன் அரசு தண்டனை யிலிருந்து காப்பாற்றி கொள்வது என்பது 'தப்பிப்பது' ஆகாது.\n//இறைவன் கொடுத்த உயிரின் விலையை மற்ற மனிதர்கள் (உற்றாரோ உறவினரோ) எப்படி தீர்மானிக்க முடியும்//-----முதலில் கொன்றானே, அவன் எப்படி தீர்மானித்தான்..//-----முதலில் கொன்றானே, அவன் எப்படி தீர்மானித்தான்.. அதற்கான சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா..\nவினோதினி தனக்கு ஆசிட் வீசியவன் மீது அதேபோல ஆசிட் ஊற்ற வேண்டும் என்றார். அவரிண் குடும்பம் அவனுக்கு மரண தண்டனை கோருகிறது.\nஒருவேளை வீசிய சுரேஷை இவர்கள் மன்னிப்பதாக இருந்தால் அதற்கு பகரமாக மன ஆறுதலாக தரப்படும் நஷ்ட ஈட்டை யார் நிர்ணயிப்பது சரி..\n//அல் காம்தி போன்றவர்கள் சொந்த மகளையே கொன்றிருக்கிறார்கள்.//----இவன் கொலைக்குற்றவாளி என்ற தீர்ப்புவரின் இவனின் தலை கூடிய சீக்கிரம் சவூதியில் வெட்டப்படலாம்..\n//அப்படி ஒரு எண்ணம் இருப்பவனின் மகளை வேறொருவன் கொன்றிருந்தால் அந்தத் தந்தை, தான் செய்ய நினைத்ததை இன்னொருவன் செய்து முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கொலை செய்தவனை மன்னித்து விட்டானென்றால் எப்படியான அநீதியாயிருக்கும் இப்படி நடப்பது சாத்தியமா இல்லையா - சிந்தியுங்கள் இப்படி நடப்பது சாத்தியமா இல்லையா - சிந்தியுங்கள்//-----------மீண்டும் குறை மதியோடு ஒரு சிந்தனை.\nஅப்டி செய்தால் எளிதாக அது அவனின் மனைவி, சகோதரன், சகோதரி, அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, சின்னமா, பெரியமா, மாமா, மாமி, அத்தை, எல்லாருக்கும் ஈஸியா தெரி��்சிரும். இவனையும் கோர்ட்டில் நிறுத்தி விடுவார்கள். 'கொலையில் உடந்தை' என்று..\n@தருமி//நான் பின்னூட்டமிட்டால் அதைப் போடுவதில்லை என்று முன்பே முடிவெடுத்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.//\n----------பதிவுக்கு தொடர்புள்ள பின்னூட்டம் போட்டால் நான் ஏன் நீக்க போகிறேன்..\nஇதுவும் கூட பதிவுக்கு தொடர்பில்லாததுதான். :-))\nஇருந்தும் இதை வெளியிட்ட காரணம்...\n//உங்கள் மயில்கள் எனக்கு வருவதும் நாகரீகமல்ல//\n-------சென்ற வருடம் டிசம்பர் மாதம் நமக்குள் நடந்த மெயில் பரிவர்த்தனையில் ஓரிரு மெயிலுடன் நம் விவாதம் முற்றுப்பெற்று விட்டதே.. அதற்கு முன்னரோ பின்னரோ வேறு மெயில்கள் நான் உங்களுக்கு அனுப்பியது இல்லியே..\n இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\n//இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். .. இல்லாவிட்டால் இந்த அளவுக்கு இறக்கப்பட்டு இருந்திருக்க மாட்டார் என்கிறேன்.//\nஅமெரிக்கரான Warren Buffet தனது 50 பில்லியன் டாலர் சொத்தில் 72% மற்றவர்களுக்கு உதவுவதற்கு கொடுத்திருக்கிறார். Bill Gates 50% கொடுத்திருக்கிறார். இதெல்லாம் அவர்கள் சொந்தமாக உழைத்ததிலிருந்து\nஒரு கேள்வி: நாட்டின் சொத்தை ஒரு சிலர் ஆண்டு அனுபவிபதைப் பற்றியும், குடியரசு பற்றியும் இஸ்லாத்தில் ஏதும் சொல்லப்ட்டிறுக்கிறதா\n//அவரின் தாயின் கோரிக்கை தூதரகம் மூலமாக வந்த பின்னரே... அதாவது பத்து வருஷம் கழித்து... இரக்கப்பட்டார். இது எனக்கு தவறாக தோன்றவில்லை.//\nதாயார் கேட்டால் கொலையாளிக்கு இரக்கப்படலாமென்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா அது என்ன பத்து வருஷம் கழிந்தால் குற்றம் குறைந்துவிடுகிறதா அது என்ன பத்து வருஷம் கழிந்தால் குற்றம் குறைந்துவிடுகிறதா உங்களுக்கு தவறாக தோன்றவில்லையென்றால் அது சரியாகி விடுமா\n//அவருக்கு மன நோய் என்று உங்களுக்கு சொன்னது யார்..\nநான் எழுதியதை திரும்ப படியுங்கள். ரிசானா போன்ற துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் மன நோய்க்கு ஆளாகி இருக்கலாம் என்பது சாத்தியம். இந்த ரீதியில் சவுதி போன்ற நாடுகளில் சட்டம் அணுகுவதில்லை.\n//முதலில் கொன்றானே, அவன் எப்படி தீர்மானித்��ான்.. அதற்கான சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா.. அதற்கான சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா..\n உறவினருக்கு பணத்தைக் கொடுத்து தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவது சரியல்ல.\n//அப்டி செய்தால் எளிதாக அது அவனின் மனைவி, சகோதரன், சகோதரி, அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, சின்னமா, பெரியமா, மாமா, மாமி, அத்தை, எல்லாருக்கும் ஈஸியா தெரிஞ்சிரும். //\nஉலகத்தை சரியாக நீங்கள் புரியவில்லையோ மனைவி மற்றும் கிட்டிய சொந்தத்துக்கே தெரியாமல் எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா மனைவி மற்றும் கிட்டிய சொந்தத்துக்கே தெரியாமல் எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா நான் முந்தைய இடுகையில் சொன்னது சாத்தியம் என்பது தேடினால் தெரியும்.\n@Vatsan Yuvan//அமெரிக்கரான Warren Buffet தனது 50 பில்லியன் டாலர் சொத்தில் 72% மற்றவர்களுக்கு உதவுவதற்கு கொடுத்திருக்கிறார். Bill Gates 50% கொடுத்திருக்கிறார். இதெல்லாம் அவர்கள் சொந்தமாக உழைத்ததிலிருந்து\n-------நான் மற்றவர்கள் தர மாட்டார்கள் என்றா சொன்னேன்.. அவர்களுக்கு எந்த சட்டமும் தர சொல்லவில்லை. தராவிட்டால் அது குற்றமாகவும் இல்லை. ஆனால், முஸ்லிம்கள் நிலை வேறு. அதைத்தான் சொன்னேன். அந்த இரண்டு பேரை மட்டுமே உதாரணம் காட்ட முடிந்த உங்களுக்கு, நான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் உதாரணம் காட்டுவேன். நான் சொல்வதை தவறாகவே புரிந்து கொள்வதில் குதர்க்கம் உங்களிடம்தான் தெரிகிறது\n//ஒரு கேள்வி: நாட்டின் சொத்தை ஒரு சிலர் ஆண்டு அனுபவிபதைப் பற்றியும், குடியரசு பற்றியும் இஸ்லாத்தில் ஏதும் சொல்லப்ட்டிறுக்கிறதா\n-------அப்படி எல்லாம் பிறரின் சொத்தை அனுபவிக்க தடைதான் உள்ளது. ஆனால், ஆளுபவன் சுயமாக பொருள் ஈட்ட தடை இல்லை. முடியரசு அல்லது குடியரசு என்று இதுதான் சிறப்பானது என்று சொல்லப்படவில்லை. எந்த வகையான ஆட்சி என்றாலும், அதில் லஞ்ச ஊழல் சுரண்டல் இன்றி வாய்மையுடன் நீதி நெறியுடன் நேர்மையாக பிறர்நலன் நாடி ஆட்சி அமைய வேண்டும். அவ்ளோதான்.\n//தாயார் கேட்டால் கொலையாளிக்கு இரக்கப்படலாமென்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா அது என்ன பத்து வருஷம் கழிந்தால் குற்றம் குறைந்துவிடுகிறதா அது என்ன பத்து வருஷம் கழிந்தால் குற்றம் குறைந்துவிடுகிறதா உங்களுக்கு தவறாக தோன்றவில்லையென்றால் அது சரியாகி விடுமா உங்களுக்கு தவறாக தோன்றவில���லையென்றால் அது சரியாகி விடுமா\n--------மீண்டும் புரிந்து கொள்ளவில்லை. இதில் கொலையாளியின் குடும்பம் மன்னரின் நஷ்டஈட்டை தூக்கி அவரின் மூஞ்சியில் விட்டெறிஞ்சு இருந்திருந்தால்... அந்த பிலிப்பைனி தலை துண்டாகி இருந்திருக்கும்.. ஆனால், அந்த குடும்பம் நஷ்ட ஈட்டை ஏற்றுக்கொண்டு மன்னிப்பை அளித்தது. பிளிப்பைனிகள் சேகரித்த அமவுண்டை கூட 'பரவாயில்லை இது போதும், இந்தாங்க மன்னிப்பு' என்றோ... அல்லது 'அதுகூட வேண்டாம், மன்னிப்பு இலவசம்' என்றோ சொல்ல உரிமை படைத்தவர்கள் கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் தான். மன்னர் அல்ல.\n//ரிசானா போன்ற துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் மன நோய்க்கு ஆளாகி இருக்கலாம் என்பது சாத்தியம். இந்த ரீதியில் சவுதி போன்ற நாடுகளில் சட்டம் அணுகுவதில்லை.//\n-------ரிசானா போன்ற பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகாமலும் மன நோய் இன்றி தெளிவாகவும் கொலை செய்து இருந்திருக்கலாம் என்பது சாத்தியம். இந்த ரீதியில் சவுதி போன்ற நாடுகளை எதிர்ப்பவர்கள் வேண்டுமென்றே அணுகுவதில்லை. ரிசானா இடத்தில்... அஜ்மல் கசாப்/அப்சல் குரு வை கொண்டு வந்து வைத்தால்... அதே சட்டம் கூறாமல் கடுப்பாகி விடுகிறார்கள்.\n//உறவினருக்கு பணத்தைக் கொடுத்து தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவது சரியல்ல.//\n---------வேறு யாருக்கு தர வேண்டும்.. 'கொல்லப்பட்ட வரின் அக்கவுண்டில் போட வேண்டும்' என்று ஜோக் அடிக்காமல்...நீங்களே சொல்லுங்கள்..\n//உலகத்தை சரியாக நீங்கள் புரியவில்லையோ மனைவி மற்றும் கிட்டிய சொந்தத்துக்கே தெரியாமல் எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா மனைவி மற்றும் கிட்டிய சொந்தத்துக்கே தெரியாமல் எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா நான் முந்தைய இடுகையில் சொன்னது சாத்தியம் என்பது தேடினால் தெரியும்.//\n--------எந்த நாட்டிலும் சட்டங்கள் விதிவிலக்குகளுக்காக இயற்றப்பட மாட்டாது, என்பதை புரிந்து கொள்ளுங்கள்..\nபாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். பாதிக்கப்படாதவர்கள் வெளியில் நின்றுக்கொண்டு வளைச்சி வளைச்சி கருணையோடு நியாயம் பேசலாம். மனித நேயம் பேசலாம். இவர்கள் பேச்சு கொலையாளிக்கும் மற்ற பாதிக்கப்படாதவர்களிடத்திலும் பரரிதாபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் கொடுக்குமா திருப்தி கொடுக்குமா பாதிக்கப்பட்���வன் நிலையிலிருந்து நாம் பார்க்க வேண்டும்.என் மகனை ஒருவன் கொலை செய்துவிடுகிறான்.குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுத்தாலும் என் மகனுடைய இழப்புக்கு ஈடாகுமா என்றால் ஈடாகாது. ஓரளவு திருப்திக்கிடைக்கும் அவ்வளவுதான். என் மகன் என்னுடன் இருந்த சந்தோஷம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது. உன் மகனை கொன்னுட்டான் இவனையும் கொலை பண்ணியாச்சி சந்தோசமா வாழ்க்கைய கொண்டாடுன்னு சொல்ல முடியுமா காலத்திற்கும் இந்த வலியை நானும் என் குடும்பமும் அனுபவித்துக்கொண்டே இருக்கணும்.எந்த காரணத்திற்காக என் குடும்பம் வாழ்நாள் முழுவதும் இந்த தண்டனை அனுபவிக்கனும் காலத்திற்கும் இந்த வலியை நானும் என் குடும்பமும் அனுபவித்துக்கொண்டே இருக்கணும்.எந்த காரணத்திற்காக என் குடும்பம் வாழ்நாள் முழுவதும் இந்த தண்டனை அனுபவிக்கனும் இன்றைக்கு நாட்டில் கொலைக்கு கொலை எவ்வளவு நடக்குது இன்றைக்கு நாட்டில் கொலைக்கு கொலை எவ்வளவு நடக்குது ஏன் நடக்குது பாதிக்கப்பட்டவனுக்கு தீர்ப்பில், நியாயத்தில் திருப்திக்கிடைக்கவில்லை என்பதற்காகத்தான். ஒரு கொலை குற்றவாளிக்கு அரசாங்கமே மரண தண்டனை கொடுத்திருந்தால் நியாயமாக அவன் செய்த குற்றத்திற்க்கு அத்தண்டனை அவனோடு முடிந்திருக்கும். அதை தொடர்ந்து பத்து கொலைகள் பலிக்கு பலியாக நடந்திருக்காது.பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். வேதனை புரியும். பாதிக்கப்பட்டோர் நிலையில் இருந்துத்தான் இஸ்லாம் பார்கிறது. மற்றப்படி அறிவு ஜீவிகள் வக்கனையா பேசிக்கொண்டே இருப்பார்கள் தான் பாதிக்கப்படாதவரை. சுவாரசியமாக பொழுது போகணும்ல...\n@Adirai Iqbalஅலைக்கும் சலாம் சகோ.\n//முஸ்லிம்கள் பக்கம் குறைகள் மடு போல சிறிதாக இருந்தாலும் அதை மலைப்போல பெரிதாக காட்டுவார்கள். அதே நேரம் நிறைகள் அதனை கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.//----- ஊடக நேர்மையில் நமக்கு மிகவும் வருத்தம் தரும் விஷயம் இதுதான் சகோ.இக்பால்.\n@Nizam //சௌதி மன்னன் மணதளவில் உயர்ந்து நிற்கிறான்//---ஒத்துக்கொள்ள மனம் உயர மாட்டேன் என்கிறது சிலருக்கு.\n@அஜீம்பாஷா//இவர்கள் எல்லாம் காளான்கள் முளைத்தது போலவே காணாமல் போய் விடுவார்கள்//---இன்ஷாஅல்லாஹ், நன்றி சகோ.\n@தி.தமிழ் இளங்கோமிக்க நன்றி சகோ. அங்கும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.\n@Jaffar Nadheem//அறிவு ஜீவிகள் வக்கனையா பேசிக்கொண்டே இருப்பார்கள் தான் பாதிக்கப்படாதவரை.//-----ஆமாம் சகோ. பாதிக்கப்பட்டால்... பேச்சு அப்படியே உல்ட்டா ஆகி விடுகிறது..\n@Dr.Anburaj//சவுதி எனற ஒரு நாட்டிற்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமா அது அவ்வளவு முக்கியமா //--------இக்கேள்விக்கு விடையை தெளிவாக பதிவில் சொல்லி இருக்கிறேன்.\nஅப்புறம், இதன்பிறகு நீங்கள் கேட்ட எந்த கேள்வியும் பதிவுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாதது..\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nஊடகங்களா... உயர் உச்ச நீதி மன்றங்களா..\nஅடுத்து, பீஹாரில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி\nஇது 'திராவிட பயங்கரவாதம்' இல்லையா..\nசவூதி மன்னர் தந்த 4 கோடி ரூபாய் நஷ்டஈடு..\nபதிவருள் பத்தரைமாற்றுத்தங்கம் சகோ.மாயன்:அகமும் புற...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Swaamy-Aiyappan--Cinema-Film-Movie-Song-Lyrics-Thedugindra-kangalukkul-Odivarum/2673", "date_download": "2018-05-24T07:55:03Z", "digest": "sha1:RPWBLQZJARENABEQ2YEKNJAY3SWTP47I", "length": 12380, "nlines": 117, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Swaamy Aiyappan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Thedugindra kangalukkul Odivarum Song", "raw_content": "\nThedugindra kangalukkul Odivarum Song தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும்\nActor நடிகர் : Gemini Ganesan ஜெமினிகணேசன்\nActress நடிகை : Sri Vidhya ஸ்ரீவித்யா\nMusic Director இசையப்பாளர் : M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nAnbu vadivaaga nindraai sivaperumaanay அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே\nKannil theriyum kaatchiyil ellaam கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்\nSwaamy saranam saranam en aiyappaa சுவாமி சரணம் சரணம் என் ஐய்யப்பா\nThedugindra kangalukkul Odivarum தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும்\nThirupparkadalil palli kondaayea திருப்பார்க் கடலில் பள்ளிகொண்டாயே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிரு���்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா\nமதுரை சம்பவம் Vaigai aatril kallazhagar வைகை ஆற்றில் கள்ளழகர் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா\nமாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி\nஇஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2014/07/blog-post_31.html", "date_download": "2018-05-24T07:58:59Z", "digest": "sha1:BIJ3VD6ZSNKZW5OYJIF3FYBNMMWIBVOX", "length": 16174, "nlines": 200, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: வெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும்", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nவெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும்\nஎந்த உயிரைத் தந்திட முடியும்\nபடகுகளைக் கொண்டு வ��� முடியும்\nஒன்றுமே புரியவில்லை - இதில்\nஎரிந்து போன பிஞ்சுகளைப் போல\nமொத்தமாய் உருமாற்றம் ஆனால் தான் என்ன\nஎதைச் செய்து விட முடியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூபன் வியாழன், 31 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:02:00 IST\nஇந்த சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது.. நேற்று அறிவிப்பு வந்தது. தீர்ப்பு வழங்குவதாக.. தீர்ப்பை ஒட்டி வெளியான கவிதை நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி\nPriya வியாழன், 31 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:33:00 IST\nதீர்ப்பு அத்தனை நன்றாக இல்லை... இது போன்ற தீர்ப்புகள் இந்திய நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே வருகிறது\nமனவெளி வியாழன், 31 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 11:19:00 IST\nசமூகத்தின் மீது உள்ள கோவமும் ஆதங்கமும் தெரிகிறது\n‘தளிர்’ சுரேஷ் வியாழன், 31 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:08:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும்\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வர��� தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2015/08/blog-post_4.html", "date_download": "2018-05-24T08:19:40Z", "digest": "sha1:DI5XYPRHURTBVJXEGLQDWKNKR742JRJM", "length": 36920, "nlines": 192, "source_domain": "www.thuuyavali.com", "title": "வெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாமா.? | தூய வழி", "raw_content": "\nவெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாமா.\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇஸ்லாத்தில் ஒரு விடயம் தொடர்பாக அனுமதி உண்டா அல்லது இல்லையா என்பதை நாம் அறிந்து கொள்ள குர்ஆனில் அல்லது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இதற்க்கு தெளிவான ஆதாரம் உண்டா என்பதை நாம் அலசி ஆராய வேண்டும். அப்படி தெளிவான சட்டங்கள் இருக்குமானால் அதன் சுற்றுப் புறக் காரணங்களை அறிந்து அந்த சட்டத்தை புரிந்து கொள்ள முனைய வேண்டும். இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை செய்தால் அதை இரண்டு பகுதிகளாக செய்வார்கள். ஓன்று குறிப்பாக ஒரு கடமையை தனித்துவம் கருதி செய்வார்கள். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவ சட்டமாக அது இருக்கும்.\nமற்றது பொதுவாக செய்வார்கள் அல்லது ஏவுவார்கள் அது அவர்கள் உட்பட ஒட்டு மொத்த சமூகத்துக்கு இஸ்லாமிய சட்டமாக இருக்கும்\nகுறிப்பாக செய்யும் விடயங்கள் நபி ஸல் அவர்களுடய செயல்களின் பின்னணியில் அவர்களால் ஏதோ ஒரு வகையில் வேறு வழிகளால் சுட்டிக் காட்டப்படும் அதற்குப் பின்னால் வேறு ஒரு சந்தர்பத்தில் ஒரு போதும் அந்த அமல்கள் செய்யப்படமாட்டாது அது நபி ஸல் அவர்களுக்கு மட்டுமே உரித்தான விசேட சட்டம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.\nஅதே வேளை அவர்களால் பொதுவாக எல்லோருக்குமாக ஏவப்பட்ட அல்லது செய்யப்படும் விடயங்கள் தொடர்ந்து இஸ்லாமிய சட்டமாக பின்பற்றப்படும் கடமைகளாக இருக்கும் மீண்டும் மீண்டும் அவர்களால் அது பற்றி பல வழிகளால் வலியுறுத்தப் பட்டதாகவும் இருக்கும். உதாரணமாக நாம் செய்யும் அன்றாட இஸ்லாமிய கடமைகளை குறிப்பிடலாம்.அதாவது தொழுகை அல்லது சகாத் போன்ற வணக்கங்களை குறிப்பிட முடியும்.\nநபி ஸல் அவர்கள் குறிப்பாக ஒரு செயலை குறிப்பிட்ட நபர் சார்பாக அல்லது அவர்களின் சார்பாக செய்வதானால் அது அவர்களுடைய விசேட கவனிப்பாக இருக்கும் என்பதை நாம் கூறினோம��� ஏனனில் அது அல்லாஹ்விடம் வேண்டப்படும் விசேட பிரார்த்தனை அல்லது சிபாரிசாக இருக்கும். இது நபியவர்கள் அல்லஹ்வின் தூதர் என்பதற்கு அவர்களுக்குள்ள தனி அந்தஸ்தாகும் .அதே போன்று குறிப்பான விடயங்கள் நபி ஸல் அவர்களுக்கு அல்லது அவரின் குடும்பத்துக்குள்ள அல்லது குறிப்பிட்ட சில சாராருக்கு தனி சட்டமாக இருக்கும் .இது மற்ற யாருக்கும் சட்டமாக இருக்காது .\nஇந்த அடிப்படையில் வெளி ஊரில் மரணித்த ஒருவாருக்காக நாம் ஜனாசா தொழுகை நிறைவேற்றுவது தொடர்பான சட்டம் என்ன என நாம் பார்ப்போமானால் முதலில் ஜனாஸா தொழுகை சம்மந்தமாக இஸ்லாம் என்ன கூறுகின்றது என நாம் பார்க்க வேண்டும். இஸ்லாமிய சரியாவில் இது பரல் கிபாயா என்று சட்டம் வகுக்கின்றது. அதாவது ஒரு கிராமத்தில் ஒருவர் மரணித்தால் ஓரிருவராவது சேர்ந்து தொழுகை நடத்தினால் போதுமானது ஏனைய மக்களின் கடமையும் அதிலிருந்து நீங்கிவிடும்.\nஇதற்கு ஆதாரமாக நபி ஸல் அவர்கள் சார்பாக வரும் செய்தியில் “அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இறந்தவரின் பெற்றோரும் மட்டுமே தொழுதனர்\nஒட்டு மொத்த சமுதாயமும் ஹாகிம் தொழவில்லை (1/519) என்ற இந்த செய்தியில் இருந்து குறிப்பிட்ட ஒருசாரார் மய்யிதுக்காக தொழுதால் போதுமானது என்பதை நாம் விளங்கி கொள்ளலாம் .இதனால்தான் நபி ஸல் அவர்கள் ஒரு முறை “ கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் பங்கேற்கவில்லை 2297, 5371)எனவே இந்த தொழுகை குறிப்பிட்ட சாராரின் தொழுதால் போதுமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஇப்படியான ஒரு செய்தி இந்த ஜனாசா தொழுகை தொடர்பாக இருக்கும் போது நபி ஸல் அவர்கள் முக்கியத்துவம் கருதி வெளி இடங்களில் மரணித்த ஒருவருக்கு ஜனாசா தொழுகை நடத்துவார்களா என்பதை நாம் பார்த்ததில்லை என்றே பதில் வரும் ஆனால் வெளியூரில் மரணித்தவருக்கு நாம் தொழ முடியும் என்பற்கு எல்லோரும் காட்டும் ஆதாரம் நபி ஸல் அவர்கள் அபி சீனிய நாட்டு நஜ்ஜாஸ் என்ற ஒரு மன்னனுக்கு அவர்கள் அந்த மன்னன் இஸ்லாத்தை ஏற்ற நிலையில் மரணித்தார் என்பதற்காக தொழுகை நடத்தினார்கள் என்பதை ஆதாரமாக கூறுகின்றனர்.\nஇங்கு நபி ஸல் அவர்��ள் மன்னன் நஜ்ஜாசுக்கு தொழுகை நடத்திய காரணம் என்ன இது ஒரு சிறப்புக் காரணம் ஹதீஸ்கள் தெளிவாக புரிந்தால் நாம் விளங்கிக் கொள்ளலாம் .\nநபி ஸல் அவர்கள் யாருக்காகவும் சிறப்பாக ஒரு விடயத்தை நாடிச் செய்தால் அது எல்லோருக்கும் தொடர் சட்டமாக ஆகாது .நாம் மேலே கூறியது போல் அது சிறப்பு சட்டமாக இருக்கும். அதை நாம் எப்படி விளங்கிக் கொள்வோம் என்றால் இப்படியான விசேடமாக செய்யப்படும் செயலை மீண்டும் மீண்டும் நபி ஸல் அவர்கள் அதனை செய்யாமல் இருப்பார்கள். இந்த பின்னன்யில்தான் நபி ஸல் அவர்கள் நஜ்ஜாசி மன்னருக்கு தொழுகை நடத்தினார்கள்.\nஇதை நாம் விளங்கிக் கொள்ள ஹதீஸ்களை நுணுகி ஆராய்ந்தால் நபி ஸல் அவர்கள் நஜ்ஜாஸ் மன்னனின் மரணம் தொடர்பாக கூறும் போது “ இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள் அவருக்குத் தொழுகை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 1320, 3877, இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்\nநபி ஸல் அவர்கள் யாருக்கும் இதற்க்கு முன்னோ பின்னரோ இவ்வாறு தொழுகை நடத்தவில்லை இது நஜ்ஜாஸ் மன்னருக்கு மட்டுமுள்ள அம்சம் என்பதை மீண்டு நபி ஸல் அவர்கள் கூறும் போது “நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561,\nமுஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். என்ற இந்த அடிப்படையில் நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்திய அந்த மன்னர் ஒரு விசேடமானவர் என்பதும் அவருக்கு ஏற்கனவே தொழுகை நடத்தப்படவில்லை என்ற காரணமும் கூறப்படுகின்றது .எனவே நபி ஸல் அவர்கள் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவருக்காக தொழுகை நடத்தும் சட்டத்தை எமக்கு கற்பிக்கவில்லை.\nஅப்படி அது சட்டமாக ஆகியிருந்தால் அது பர்ளு கிபாயா என்ற தரத்தில் இருந்து கட்டாய வாஜிப் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் அப்படியான இந்த சட்டம் தொடர்ந்தும் சமூகத்தில் செய்யப்படக் கூடிய சட்டமாக இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நிபாந்தனைகள் இன்றி வெளி இடங்களில் மரணித்த சகலருக்கும் நாம் இந்த தொழுகையை ஏதோ ஒரு வகையில் நிறைவேற்ற கடமைபட்டவர்களாகி விடுவோம்.\nஇதே போன்று இன்னோர் விடயத்தையும் இந்த செய்திகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது நபி அவர்கள் “ ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். 'எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா அவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றார்கள். அவரது அடக்கத்தலம் வந்து அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 458, 460, 1337\nஇங்கு நபி ஸல் அவர்கள் தான் தொழுகையை தவற விட்டது காரணமாக அந்த நபாருக்கு அவர்கள் தொழுகை நடத்துகின்றனர் இதுவும் நபி ஸல் அவர்கள் தனது சிறப்பு செயல் என்பதை கூறும் போது “இந்தக் கப்ருகள் இதில் அடக்கப்பட்டவருக்கு இருள் நிறைந்ததாக உள்ளன. நான் அவர்களுக்குத் தொழுவதன் மூலம் அவர்களது கப்ருகளை அல்லாஹ் ஒளிமயமாக்குகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் (ரலி) நூல்கள்: நஸயீ 1995, இப்னுமாஜா 1517\nஇங்கு நான் தொழுவதன் மூலம் என்னும் வார்த்தையை கூறுவதானால் இப்போது நபி ஸல் உயிருடன் இல்லை எனவே இது நபி ஸல் அவர்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை சட்ட நுணுக்கம் தெரிந்த எவரும் புரிந்து கொள்வர். எனவே இந்த செய்தி மூலம் நபி ஸல் அவர்கள் இந்த இரண்டு பேருக்கும் தனது வாழ்நாளில் தொழுகை நடத்தியுள்ளனர் இவை அவர்களுக்குரிய சிறப்பு தகுதி என்பதை அவர்களே தனது வாயால் கூறியும் உள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nஎனவே இந்த இரண்டு நபருக்கும் தொழுகை நடத்திய காரணங்களையும் நபி ஸல் அவர்கள், கூறியுள்ளனர் என்பதை நாம் இரண்டு நபி மொழிகளுக்கும் மேலதிக விளக்கமாக வந்துள்ள நபி மொழிகளை கொண்டு அறியக் கூடியதாக உள்ளது . எனவே இந்த ஜனாஸா தொழுகை வேறு எந்த நபாருக்கும் இதற்க்கு பின்னால் தொழ அனுமதி இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி உலகில் உள்ள நாம் கலந்து கொள்ளாத சகலருக்கும் தொழுகை நடத��துவதானால் அது பாரிய நடை முறை சிக்கலை தோற்றுவிக்கும் .அது கட்டைய கடமையாகவும் போய்விடும்.\nமேலே நபி ஸல் அவர்கள் தொடர்பாக வரும் செய்திகளை பார்த்தால் நபி ஸல் அவர்கள் தனது சிறப்பை வெளிக்காட்ட பயன்படுத்தும் அம்சங்கள் என்பது எமக்கு தெளிவாகும் .அப்படி நாம் தொழ முடியும் என்றால் மேலே கூறப் பட்ட சிறப்புக் காரணங்கள் தவிர்ந்த வேறு ஆதாரங்கள் இருக்க வேண்டும் அதற்க்கான போதிய சான்றுகளை காட்ட வேண்டும் .\nஇந்த வகையில் நபி ஸல் அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு தகுதி ஏன் நாமும் ஆதாரமாக கொண்டு செயற் படுத்தலாம்தானே என்று கேட்க முடியாது அவர்கள் பல விடயங்களை குறிப்பாக செய்துள்ளனர் அது குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே உரித்தானது.\nØ ஒரு முறை பாதையால் நடந்து செல்லும் போது இரண்டு வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த கப்ருகளுக்கு ஈச்சம் குச்சியை நாட்டி வேதனையை குறைத்தார்கள் நாம் அப்படி குச்சிகளை கப்ருகளுக்கு நாட்டினால் ஜனாசக்களுக்கு வேதனை குறையாது அது அந்த குறிப்பிட்ட ஜனாசாக்களுக்கு மட்டுமே தகுதியானது அது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டது .\nØ மேலும் ஒரு முறை ஹஜ் பெருநாள் தினத்தில் தொழுகை நடத்துவதற்கு முன்னால் உள்கியா கொடுத்த சகாபியை அங்கீகரித்து அந்த உள்கியாவை ஏற்றுக் கொண்டார்கள் அது அவருக்கு மட்டுமே உள்ள சலுகை என்றும் ஏனைய சகாபாக்களுக்கு விளக்கி கூறினார்கள்.\nØ நபி ஸல் அவர்கள் தாயத்து கட்டுதல் தொடர்பாக உரை ஆற்றும் போது உக்காஸ் என்ற சகாபியை அவர் நபியிடம் சுவர்க்கம் செல்லும் பட்டியலில் சேர்க்கக் கோரிய போது அதை அங்கீகரித்தார்கள் வேறு ஒரு சகாபியும் விண்ணப்பித்த போது உக்கஸ் முந்திவிட்டார் என்று அந்த வேண்டுகோளை நிராகரித்தார்கள்.\nØ அசரதுள் முபச்சிரீன் என்ற பத்து சகாபாக்களை சுவர்கத்துக்கு நன்மாரயணம் கூறினார்கள் இதே போன்று நபி ஸல் அவர்கள்.\nv நமக்கு ஒரே நேரத்தில் நான்கு திருமனக்ங்கள் மட்டுப் படுத்தி இருக்கும் போது அவர்கள் நான்கிற்கும் மேற்பட்ட திருமணங்களை நிறைவு செய்தார்கள்.\nv ஹிஜாப் என்ற தனி சட்டம் நபி ஸல் அவர்களின் மனைவியருக்கு மட்டும் விதியாக்கப்பட்டது (மறைந்து வாழ்தல்)\nv ஹதீஜா ரலி அவர்களுக்கு அல்லா சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டியுள்ளதாகக் கூறினார்கள் இவை போன்��� ஏராளமான செய்திகள் நபி ஸல் அவர்களிக்கு மட்டும் உரித்தானது என்பதை காட்டும் வலுவான பல ஆதாரங்கள் உள்ளன அவைகளை பக்கங்கள் பெருகிவிடும் என்பதை அறிந்து சுருக்கிக் கொள்கின்றேன்.\nஇந்த அடிப்படையில் தான் நபி ஸல் அவர்கள் நஜ்ஜாஸ் என்ற மண்ணுக்கும் தொழுகை நடத்தினார்கள் அதவும் அவருக்கு உலகில் யாரும் தொழுகை நடதியிருக்காத சந்தர்ப்பத்தில் தான் இதனை செய்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதை நாம் மேலே குரிப்பிட்டுமுள்ளோம்.\nஇந்த சிறப்பு செய்திகளை ஆதாரமாக கொண்டு யாரும் யாருக்கும் வெளியூரில் மரணித்தால் ஊரை கூட்டி ஜனாஸா தொழுகை நடத்த ஆதாரம் தேடக் கூடாது. என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். சியாரதுள் குபூர் என்ற கப்ருகளை தரிசித்தல் என்ற விடயத்தை கூறிய நபி ஸல் அவர்கள் ஒரு போதும் அங்கு அவர்களுக்காக தொழுங்கள் என்று கூறாமல் நீங்கள் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள் எனவே ஒருவருடைய ஜனாஸா நமக்கு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு பிராத்திக்க வேண்டும் அப்படி தொழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தி செயற் படுவோமானால் அது நபி ஸல் அவர்களின் சுன்னாவுக்கு மாற்றமான ஒன்றாக போய்விடும்.\nஅதுவும் குறிப்பாக சமூகத்தில் மரணிக்கும் செல்வந்தர்கள் அல்லது சமூக செல்வாக்குப் பிரசைகளுக்கு மட்டும் நாம் இந்த தொழுகையை நிறைவு செய்தால் அது மேலும் சமூக பிரச்சினையாக மாறிவிடும் .அது முகஸ்துதியை தோற்றுவிக்கும் சாதாரணமாக பள்ளியோடு தொடர்புள்ள ஒரு முஸ்லிமுக்கு நாம் இதை செய்யமாட்டோம் ஆனால் அதிகம் உலக செல்வாக்கோடு உள்ள ஒருவருக்கு நாம் செய்ய முற்படுகின்றோம் இது இஸ்லாத்தில் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஎனவே எல்லோருக்கும் கட்டாயம் இல்லாத ஒரு தொழுகையை மற்றவர்களுக்கு அறிவுறுத்தி இப்படி நாம் இந்த தொழுகையை தொழ முற்படல் அது வேறு ஒரு சட்ட பொறி முறையாக போய்விடும் .எனவே வெளி இடங்களில் மரணித்தவர்களுக்கு நமக்கு ஜனாஸாவில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஜனாசா தொழுகையை நடத்த அல்லது தொழ எமக்கு நபி ஸல் அவர்கள் அனுமதி வழங்கவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சிலருக்காக நபி ஸல் செய்தது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி சிறப்பம்சமாகும் .அல்லா மிகவும் அறிந்தவன்.\nLabels: ஆய்வுகள் கேள்வி-பதில் ஹதீஸ்கள்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nசத்தியத்தை சாட்டாக்காதீர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)...\nமாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்\nவெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/buy-modi-book/", "date_download": "2018-05-24T08:23:07Z", "digest": "sha1:S6CKCOQ7DCRP3P2HQ34SL5U65X7J2VM2", "length": 7455, "nlines": 70, "source_domain": "www.visai.in", "title": "மோடி – வெளிச்சங்களின் நிழலில் புத்தகத்தை வாங்க | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / மோடி – வெளிச்சங்களின் நிழலில் புத்தகத்தை வாங்க\nமோடி – வெளிச்சங்களின் நிழலில் புத்தகத்���ை வாங்க\nஇந்த நூல் எமது இயக்கத்தின் பதிப்பகமான “சிற்றுளி பதிப்பகத்தின்” முதல் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. இந்நூலிற்கு தோழர்.விடுதலை இராசேந்திரன் அணிந்துரை எழுதியுள்ளார்.\n‘வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது. மேலும் மிக எளிதாக பலியிடக்க கூடிய மக்கள் பிரிவினராக இஸ்லாமியர்களைக் கருதுகின்றது இந்திய ஆளும்வர்க்கம்.\nஇந்தப் பின்னணியிலே ‘மோடி – வெளிச்சங்களின் நிழலில்’ என்ற இந்நூலை வெளியிடுகின்றோம். இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு ஒரு கருவியாக இந்நூல் பயன்படும் என்று நம்புகிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக ஆற்றல்கள், அரசியல் இயக்கங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். ஏராளாமான உண்மைகள், தகவல்கள், எளிய நடை, சிறப்பான எடுத்துக்காட்டுகள் என்ற சிறப்பம்சங்களைத் தாண்டி அவருடைய ஜனநாயக உணர்வின், மக்கள் மீது கொண்ட பற்றின் எழுத்து வடிவமே இந்நூல்.\n”மோடி – வெளிச்சங்களின் நிழலில்” புத்தகத்தை வாங்க\nபுதிய எண் 2 பழைய எண் 30 – பி, எத்திராஜ் வளாகம்\n5 வது, பிரதான சாலை, விஜயநகர், வேளச்சேரி, சென்னை – 600042\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2010/01/16/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2/", "date_download": "2018-05-24T07:50:34Z", "digest": "sha1:Z64SJCV4YYP4UQL2V7Q6HHOY5YHZJQF3", "length": 38001, "nlines": 84, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது திராவிடர்களின், பகுத்தறிவா மடத்தனமா\nகருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்\nநாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV\nஅகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV\nமுன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1] – அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\n7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:\n1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].\n2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].\n3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.\n4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.\n5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.\n6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.\n7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].\n8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.\n9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].\n10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.\nநாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்\nஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.\nமுஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.\nநாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:\n1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.\n2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதல��யன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.\n3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].\n4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].\n5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன\n6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.\n7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்\n8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.\n9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள் பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்\n10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].\n[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:\nவேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:\n[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.\n[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.\n[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே\nதிகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா\nMohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 – இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.\nJohn Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்\nஇதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்\n[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.\n[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.\n[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.\n[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.\n[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.\n[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு\n[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள் அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்\n[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.\n[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.\n[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே\n[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்\nகுறிச்சொற்கள்: இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், கருணாநிதி, சட்டங்களை மீறும் நீதிகள், திராவிட அமைப்புகள், திராவிட எழுத்தாளர்கள், திராவிட சித்தாந்திகள், திராவிட பேச்சாளர்கள், நாத்திகம், பத்திரிக்கை ஒழுங்கில்லாத்தனம், பெரியார், போலி நாத்திகம்\nThis entry was posted on ஜனவரி 16, 2010 at 1:51 முப and is filed under ஆரிய இனம், ஆரியர், இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இனவெறி, இஸ்லாமியத் தமிழன், உன்மையான நாத்திகம், கடவுள் மறுப்பு என்றால் எல்லா கடவுளர்களையும் மறுக்கவேண்டும், செக்யூலரிஸம், திக, திகவின் முகமூடி கிழிகிறது, திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிட சாமியார், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிட மணமுறிவு விழா, திராவிடத் தலைவர்கள், திராவிடப் புரோகிதம், திராவிடம், திராவிடர், தேர்ந்தெடுப்புப் பாரபட்சம், நம்பிக்கையின்மை, நாத்திகத் தமிழன், நாத்திகம், பகுத்தறிவு, போலி நாத்திகம், மத வித்தியாசம், மதசார்பற்ற அடிப்படைவாதம், மதசார்பற்ற நீதிமன்றம், மதசார்பற்ற போலிஸ், மதசார்பற்றத் தீவிரவாதம், மதசார்பின்மை, மதசார்பு.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/12/16/kurugai-kavalappan/", "date_download": "2018-05-24T08:02:19Z", "digest": "sha1:MV2TSWBH5TPTETRQXX7YFBENNCQU3LFQ", "length": 13557, "nlines": 112, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "குருகைக் காவலப்பன் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nகுருகைக் காவலப்பன் நாதமுனிகளின் அன்பிற்குரிய சிஷ்யர்களில் ஒருவர். நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலுக்குத் திரும்பிய பின்பு, எம்பெருமானை தியானிப்பதில் காலம் கழித்து வந்தார். அப்பொழுது குருகைக் காவலப்பனை யோக ரஹஸ்யத்தை கற்றுக் கொள்ளப் பணித்து, பின்பு அவரே கற்றும் கொடுத்தார். குருகைக் காவலப்பனும் அதைக் கற்று எம்பெருமானை அஷ்டாங்க யோகத்தில் தியானித்து வந்தார். எம்பெருமானின் பிரிவைத் தாங்க முடியாமல் நாதமுனிகள் பரமபதம் அடைந்த பின்னர், குருகைக் காவலப்பன் நாதமுனிகள் தன் விமல சரம திருமேனி விட்டு பரமபதத்துக்குக் கிளம்பிச் சென்ற இடத்துக்கே சென்றுவிட்டார். அதன் பின் தன் வாழ்நாட்களை எம்பெருமானைத் தியானிப்பதற்கும், அந்த இடத்தை பேணிக் காப்பதற்கும் அற்பணித்தார்.\nமணக்கால் நம்பி, ஆளவந்தாரைக் குருகைக் காவலப்பனிடம் சென்று யோக ரஹஸ்யம் கற்றுக் கொள்ளும்படி நியமித்தார். ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுடன் காவலப்பன் எம்பெருமானைத் தியானிக்கும் இடம் வந்தடைந்தார். அப்பனின் யோகத்தை தொந்தரவு செய்ய விருப்பம் இன்றி அவர் அமர்ந்து இருந்த இடத்திற்குப் பின் புறம் இருந்த மதிளின் பின் மறைந்து அப்பனை பார்த்துக் கொண்டு இருந்தனர். திடீர் என்று அப்பன் கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்தார். “இங்கு சொட்டைக் குலத்தைச் (ச்ரேஷ்ட குலம் – நாதமுனிகளுடையது) சேர்ந்தவர் யார்” என்று கேட்டார். ஆளவந்தார் வெளிப்பட்டு தான் யமுனைத் துறைவன், நாதமுனிகளின் பேரன் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நாங்கள் தங்களுக்கு பின் இருந்த மதிளின் பின் பக்கம் மறைந்து இருந்தோமே, தாங்கள் எங்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டீர்கள்” என்று அவர் வினவினார். அதற்கு அப்பன், “நான் எம்பெருமானை தியானிக்கும் பொழுது, பெரிய பிராட்டியாரே வந்து அழைத்தால் கூட அவர் திரும்பிப் பார்க்க மாட்டார். ஆனால் இன்று என் தோளை அழுத்தித் தாங்கள் இருந்த பக்கம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து அவருக்கு விருப்பமான நாதமுனிகளின் சொட்டை குலத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டன்” என்று கூறினார். அப்பனுக்கு பகவானிடத்தில் கிட்டிய அனுபவத்தையும், பகவானுக்கு நாதமுனிகளிடத்தில் இருக்கும் அன்பையும் கண்டு ஆளவந்தார் மனம் நெகிழ்ந்தார். அப்பனின் திருவடி பணிந்து தனக்கு யோக ரஹஸ்யம் கற்றுத் தரும்படி வேண்டிக் கொண்டார். அப்பன் அவரை எடுத்து உயர்த்தி, யோக ரஹஸ்யம் கற்றுத் தருவதாக வாக்களித்தார். ஆனால், தன் ஸம்ஸார வாழ்வின் இறுதி நாட்களில் தான் அதைக் கற்றுத் தருவேன் என்றார். உயர்ந்த ஞானியாக இருந்தமையால், தாம் பரமபதம் அடையும் நாளை அவர் அறிந்திருந்தார். அதை பற்றிய குறிப்பு ஒன்றை ஆளவந்தாருக்குக் கூறி அந்த சமயத்தில் யோக ரஹஸ்யம் கற்க வருமாறு கூறினார். அதற்கு இசைந்து ஆளவந்தார் திருவரங்கம் சென்று, தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார்.\nஅதன் பின், ஸ்ரீரங்கம் அத்யயன உத்சவத்தில் ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நம்பெருமாள் திருமுன்பு தாளமிசைத்துப் பாடுகிறார். அவர் திருவனந்தபுரம் – கெடுமிடர் (10.2) பதிகத்தில் “நடமினோ நமர்களுள்ளீர் நாமுமக்கு அறியச் சொன்னோம்” என்ற பாசுரத்தை ஆளவந்தாரை நோக்கியபடிப் பாட (பக்தர்களே, உடனே திருவனந்தபுரம் நோக்கி புறப்படுங்கள்), ஆளவந்தாரும், அதை நம்பெருமாளின் கட்டளையாக ஏற்றுக் கொண்டு, உடனே திருவனந்தபுரம் சென்றார். அங்கே மங்களாசாசனம் செய்த பின் தான் அப்பன் தன்னை யோக ரஹஸ்யம் கற்றுக் கொள்ள வர சொன்ன நாள் அன்று தான் என்று ஆளவந்தாருக்கு நினைவுக்கு வந்தது. தன்னிடம் உடனே பறந்து செல்ல புஷ்பக விமானம் இல்லையே என்று வருந்தினார்.\nஇவ்வாறு அப்பன் தன் ஆசார்யன் ஸம்ஸாரம் துறந்த இடத்திலேயே எம்பெருமானை தியானித்துக் கொண்டு இருந்து, இறுதியில் நாதமுனிகள் திருவடியைச் சென்று அடைந்தார்.\nநாமும் குருகைக் காவலப்பனின் திருவடி வணங்���ி எம்பெருமான் மற்றும் ஆசார்யனின் பேரன்பைப் ப்ரார்த்திப்போம்.\nநாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |\nகுருகாதிப யோகீந்த்ரம் நமாமி ஸிரஸா ஸதா ||\nஅடியேன் ச்ருதி மதுரகவி தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← திருக்கோஷ்டியூர் நம்பி பெரிய திருமலை நம்பி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2018-05-24T07:53:09Z", "digest": "sha1:VDXFYOJZ62MZCLUZG6PEXOUIFZZYEU3Z", "length": 8889, "nlines": 138, "source_domain": "newkollywood.com", "title": "மருத்துவம் Archives | Page 3 of 6 | NewKollywood", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”\nகிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா\nவஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களை உறைய வைக்கும் சாம் சிஎஸ்\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு\nகோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்\nகாலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\nதுபாய். சுவீடனில் கர்ப்ப பை மாற்று அறுவை சிகிச்சை...\nஅதுநாள் வரை மாதவிலக்கு என்பதை ஒரு சுமையாக...\nஅடிக்கடி தூக்கம் வந்தால் ஆபத்து\n‘‘ரத்தம் என்பது திரவ வடிவில் இருக்கிற ஒரு வகை திசு....\nதிருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி,...\nசப்தநாடிகளையும் அடங்க வைக்கும் உச்சக்கட்டம்\nஉடலுறவில் உச்சக்கட்டம் என்பதுதான் முக்கியம். ஒரு...\nபெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என...\nஉப்புதானே என்ன செய்து விடும் என்ற அசட்டை வேண்டாம்\n“நாலு காபி என ஆர்டர் சொன்னதுமே, எதிரில்...\nஇன்றைய உலகில் பலருக்கு தூக்கமின்மை என்பது ஒரு...\nஅல்சர் நோய்க்கு அருமருந்து இளநீர்\nவயிற்றுப்புண் நோய் (அல்சர்) என்பது நமது உடலில் உள்ள...\nஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற...\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\nகுவான்டிகோ தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது...\n‘கலர்ஸ் தம���ழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…\nசீரியல் நாயகி நந்தினிக்கு டான்ஸ் மாஸ்டருடன் இரண்டாவது திருமணமா\nசரவணனின் பலவீனம் மீனாட்சிக்குதான் தெரியுமாம்..\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”\nகிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா\nவஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களை உறைய வைக்கும் சாம் சிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=38&t=463&view=unread&sid=6c9cfa1ecaa5c36bf1b5722256a262fc", "date_download": "2018-05-24T08:16:56Z", "digest": "sha1:PURXAPJGOAH5YZ452I2CQTEWNVUU2REM", "length": 31269, "nlines": 400, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ ஐயங்கள் (Doubts)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் ப���ன்படுத்தலாம். நன்றி.\nஎனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.\nஎனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 5:57 pm\nஎனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nRe: எனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nby பிரபாகரன் » பிப்ரவரி 9th, 2014, 6:09 pm\nஎவ்வாறு மாற்ற வேண்டும். சொல்லுங்கள்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: எனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 6:23 pm\n\"கவிதைக்காரன்\" என்று மாற்ற வேண்டும்...\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nRe: எனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nby பிரபாகரன் » பிப்ரவரி 9th, 2014, 6:42 pm\nஇனி உங்களை கவிதைக்காரன் என அணைவராலும் அன்போடு அழைக்கப்படுவாயாக. :)\nதிரும்ப புகுபதிகை(login) செய்யும் போது கவிதைக்காரன் என பயனர் பெயரை பயன்படுத்தவும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: எனது பெயரை எவ்வாறு மாற்றுவது...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 10th, 2014, 8:52 pm\nReason: தமிழில் பின்னூட்டம் மாற்றப்பட்டது\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்���ன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-05-24T07:42:19Z", "digest": "sha1:VBCMSWJZQRQKGP7XDDPRHFWLS6CBB5XV", "length": 37375, "nlines": 270, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: சொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...", "raw_content": "\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்கள் என்ற தொகுப்பில் இலங்கையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த குறும்படங்கள் 01 பிப் 2018 மாலை 6 முதல் 8.30 மணிநேரத்தில் ரஷ்ய கலாச்சார அரங்கில் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்களை அவர்கள் VIOLENCE என்ற தலைப்பில் வகைப்படுத்தி இருந்தது ஏன் என்ற கேள்வி இத்திரைப்படங்களைப் பார்த்தப் பிறகும் புதிராக இருந்தது.\nகத்தி, துப்பாக்கி, குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி என்று சகலவிதமான வன்முறைகளையும் திரைப்படங்களில் காட்டி அதையும் காதல் கதை என்று வகைப்படுத்தும் முத்திரைகளுக்கு பழக்கப்பட்டு விட்டதால் இங்கேயும் வன்முறை - வயலன்ஸ் ரொம்பவும் மவுனமாக வாசிப்பவருக்கு கடந்து போயிருக்கும்.\n5 படங்கள் திரையிடப்பட்டன. ஒரு படம் தவிர பிற 4 படங்களும் குறும்படங்கள்.\nரிடர்ன் - 11 நிமிடம் (தமிழ்)\nவத்தீஸ் வருணனின் 11 நிமிடப்படம்.\nமனிதனின் ஆழமனம் விழித்துக்கொண்டு மீண்டும் அதே இடத்திற்கு திரும்பும் பயணமே இக்கதை. விழித்துக்கொள்ளும் புதைமணலில் இருந்து அவனை தலை தெறிக்க ஓட வைக்கிறது குண்டுமழை. திரும்பி பார்க்காமல் ஓடுகிறான். தமிழ்ச்சிறுமி ஒருத்தி அவன் பாதையில் குறுக்கிடுகிறாள். பெற்ற தாய் தகப்பனை இழந்தேன், என் அண்ணனையும் காணவில்லை.. எங்கே என்ற அவள் கேள்வி காற்றில் மிதக்கிறது. அவன் ஓடுகிறான்.\nதன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் தன் கணவனுடன் அவர்களைக் கேட்டு தெருவில் சண்டை போடுகிறாள். இவனிடம் கேட்கிறாள். சிங்கள மொழியில். தமிழ்க்குரலும் சிங்களக்குரலும் ஒரே கேள்வியை அவரவர் மொழியில் வைக்கின்றன என்ற காட்சி அமைப்பு இக்கதையின் இன்னொரு மையப்புள்ளி. எங்கிருந்தோ வரும் ராஜதர்பார் ஓடுகிறவனை நிறுத்தி வெள்ளை அதிகார உடையை அவனிடம் போர்த்துகின்றன, மேலாடை இன்றி ஓடியவன் இப்போது பளபளக்கும் ஆடையுடன் திரும்புகிறான். அவனிடம் கேள்வி கேட்ட தமிழ்ச்சிறுமி அவனின் இக்கோலம் கண்டு அஞ்சி ஓடி மறைகிறா��். சிங்களத்தாய் அவனைக் கண்டு அஞ்சி கை எடுத்து கும்பிடுகிறாள். மாற்றங்கள் எப்படி வருகின்றன எந்த ரூபத்தில் வருகின்றன இப்படியான போலி அடையாளங்களையும் பினாமி அதிகாரங்களையும் கொடுப்பவர்கள் யார் இவர்களால் பாதிக்கப்பட்ட அந்த இரு இன மக்களுக்கும் என்ன பயன் இவர்களால் பாதிக்கப்பட்ட அந்த இரு இன மக்களுக்கும் என்ன பயன் சிவப்பு உடை அதிகாரத்தின் பக்கம் என்றால் அந்த அதிகாரம் கொடுக்கும் வெள்ளை உடை - நீதியின் அடையாளம் என்னவாக இருக்கும்\nஇப்படி பல்வேறு கேள்விகளை பார்ப்பவரிடம் அலை அலையாக எழுப்பி... நிறைய சிந்திக்க வைக்கிறது. இக்காட்சிகளில் வைத்தீஸ்வர வருணன் நுண் அரசியலை மிக நுட்பமாக முன்வைத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். எனக்கு என்னவோ... ஆழமனம் விழித்துக்கொள்கிறது என்று கதையை எல்லோரும் சொல்வதைப் போல சொல்ல முடியவில்லை. இயக்குநரே அப்படியான ஒரு பார்வையுடன் ஒத்து வருவதாக தெரிகிறது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் புதைமணலில் இருந்து புறப்படுவது புதைக்கப்பட்ட மனிதன் என்ற காட்சிப் படிமமாகவே இருந்தது. அவன் எழுந்து ஒடி மீண்டும் புதைமணலுக்குள்.. என்று காட்சிகள் விரிந்து இன்னொரு தளத்திற்கும் கதையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.\nடிக்கெட் ப்ளீஸ் (10 நிமிடம்) (தமிழ் &சிங்களம்)\nஅனந்தராமணின் குறும்படம். தமிழ்ப் பிரதேசத்திலிருக்கும் இளைஞன் ஒருவன் சிங்களமொழி புழங்கும் கொழும்பு நகருக்கு வரும் கதை. மொழிப்பிரச்சனையை மேலோட்டமாகக் காட்டி அதற்குள் இருக்கும் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது. அவன் புறப்படுவதும் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் இயல்பும் என்று காட்சி அமைப்பின் ஊடாக நகரும் காமிரா அவன் பயணிக்கும் பேருந்தில் இந்தியன் வந்தவுடன் சூழல் எப்படி மாறுகிறது என்பதை போகிற போக்கில் காட்டிச் செல்கிறது. இக்காட்சிதான் இக்கதையின் மிக முக்கியமான அரசியல்.\nஇந்தியாவின் தொன்மையான மொழியாகவும் இலங்கையின் தொன்மையான மொழியாகவும் இரு நாட்டின் மக்களின் வழக்கு மொழியாகவும் வாழும் குடிமக்களின் தாய்மொழியாகவும் இருக்கும் ஒரு மொழி , ஒரே மொழி தமிழ் மொழி. ஆனால் இருநாட்டவருக்கும் பொதுவாக இருக்கும் மொழியும் இலங்கையின் தொன்மையான மொழியும் தமிழ்மொழி என்ற அடையாளமும் உண்மை வரலாறும் துடைத்து எடுக்கப்பட்டு இந்தியா ��ன்றால் இந்திமொழி என்ற ஒற்றை அடையாளத்தை இலங்கையின் சிங்கள ஆட்சி அதிகாரமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்களின் பங்கும் கணிசமானது. என்றாலும் இந்தியா என்றால் இந்திமொழி என்ற அடையாளத்தை இந்திய பேரரசு அதிகாரமும் முன் நிறுத்துகிறது.\n கொழும்பில் ஓடும் பஸ்ஸில் இந்தியன் ஏறி டிக்கெட் கேட்டவுடன் இந்தி திரைப்படப்பாடல் ஒலி ஒளி காட்சி ஓடுகிறது. தமிழன் இலங்கையின் குடிமகன் அந்நியனைப் போல பயணித்துக் கொண்டிருக்கிறான்.. ஆனந்த ரமணின் இந்த அரசியல் அவதானிப்பு டிக்கெட் ப்ளீஸ் காட்சிகளில் திரைமறைவு அரசியல்.\nடையிங்க் ட்ரீஸ் (18 நிமிடம்) சிங்களம்.\nபோரில் கணவனை இழந்த கைம்பெண் , தன் பள்ளிப்பருவத்து புதல்வனுக்கு பள்ளிக்கூட நாடகத்தில் போர்வீரனாக நடிப்பதற்கு எப்படி எல்லாம் பயிற்சி கொடுக்கிறாள் என்று ஆரம்பிக்கிறது கதை. அக்காட்சிகளின் ஊடாக அவள் கணவன், சமூகத்தில் இராணுவத்தில் இருப்பதால் மதிப்பும் மரியாதையும் கொண்ட பின்புலத்தில். அதை எல்லாம் துறந்துவிட்டு இராணுவத்திலிருந்து ஓடிவந்து விடுகிறேன் என்று தன் மனைவியிடம் கதறுகிறான். சமூக அந்தஸ்து அவன் விருப்பத்தை தடை செய்கிறது. போர்ச்சூழலில் அதிகாரத்தின் பக்கமிருந்து போரிடுபவர்கள் அனைவருமே அதிகாரத்தின் கைகளாக இருப்பதில்லை.. அவர்களின் சுயவிருப்பங்களும் மனிதாபிமானமும் ஆட்சி அதிகாரத்தினால் கொலை செய்யப்படுகின்றன.\nமிகவும் துணிச்சலாகவும் சரியான புள்ளியில் எவ்வித விமர்சனத்திற்கும் இடமின்றி கனமான இக்கருத்தைக் காட்சிப்படுத்தியதில் இயக்குநர் நிமிர்ந்து நிற்கிறார். அவன் அவளிடமிருந்து விடைபெற்று வெளியேறும் காட்சியில் அவன் முதுகில் குண்டு பாய்ந்து அவன் சரிகிறான். அவள் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறாள்.. நாமும் தான்.\nகாட் மஸ்ட் பி டெஃப் - 8 நிமிடம் அனிமேஷன்\nகவுசல்ய பதிரனாவின் அனிமேஷன் குறும்படம் பெருகிவரும் மதவாத தீவிரத்தை கேலியும் கிண்டலுமாக காட்சிப் படுத்துகிறது. இசுலாமியர்களின் வாங்க்கு சப்தம் தூக்கத்தைக் கெடுத்ததால் வெகுண்டு எழுந்தவர்கள் மசூதியின் சத்தத்தையும் விட அதிக சத்தத்தில் ஒலிக் குழாய்களை உயரத்தில் கட்டுகிறார்கள் சப்தங்களின் போர்.. உயர உயர உயர.. ஒருவர் மாற்றி ஒருவர்.. கடவுளுக்கு காது செவிடாகி இருக்கும் இக்கதை இன���றைய சூழலில் இன்னொரு பிரச்சனையை முன்வைத்திருக்கிறது.\nபோருக்கு முன் இனவாதம் பேசி மக்களைப் பிரித்தவர்கள் தற்போது மதவாதம் பேசி மக்களைப் பிரிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். போருக்குப் பின் இம்மாதிரியான ஒரு சூழல் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறதா.. என்ற கேள்வியை பார்வையாளனுக்கு முன்வைத்து யோசிக்க வைக்கிறது.\n‘டெமான்ஸ் இன் பாரடைஸ்’ 94 நிமிட ஆவணப்படம் தமிழில் ஜூட் ரத்னம் அவர்கள் தன் 10 ஆண்டுகால உழைப்பில் தயாரித்தப் படம் என்று சொல்கிறார். இலங்கை தலைநகர் கொழும்பில் 1983 ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக கலவரம். மூண்டபோது 5 வயது சிறுவனாக இருந்த தன் கதையிலிருந்து ஆரம்பிக்கிறார். அவரே சொல்வது போல இது ஒரு இயக்க வரலாற்றின் \"சுயபரிசோதனை\"\nஇப்பரிசோதனைக் குழாயில் புலிகளின் இயக்கமே விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை நிறையவே யோசிக்க வைக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வீரர் வாசுதேவன் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறுகிறார். இப்போது பிரிட்டனில் வசித்து வரும் அவர் கூறும்போது, “நாங்கள் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டோம். போராட்டம் என்ற பெயரில் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழர் உரிமைக்காக போராடிய போட்டி அமைப்பான டெலோவைச் சேர்ந்த 900 வீரர்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்” என்கிறார்.\nஈழப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகள் பல்வேறு அமைப்புகளின் தலைமையை ஏற்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது புலிகளின் ஆயுதப்படையினர் பிற இயக்கத்தின் போராளிகளை சகோதரர்களைக் கொன்றபோது தமிழ்ச்சமுகம் அக்காட்சியை ஏற்றுக்கொண்ட உளவியலைப் பேசுகிறார். தமிழ்ச் சமூகத்தின் பொதுஜனப்புத்தி, இக்கொலைகளை ஏற்றுக்கொண்ட உளவியல்.. பார்வையாளர்களை மிரட்டுகிறது. இது வெறும் அச்சம் சார்ந்ததா உயிருடன் வாழவேண்டிய இருத்தல் நிமித்தம் மட்டுமே இக்காட்சிகள் முணுமுணுப்பின்றி சமூகத்தில் அரங்கேறியதை இச்சமூகம் ஏற்றுக்கொண்டதா..\nஆவணப்படத்தில் இம்மாதிரியான சுயபரிசோதனைகளை செய்யத்துணியும் இயக்குநர் ஆவணப்படத்தை ஒரு கவிதையின் புனைவியல் சாயலில் முடித்திருப்பதும் மவுனத்தைக் களைக்கிறது. சொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த ஆவணப்படங்களில் இப்படம் முக்கியமானதாக இருந்தாலும் இக்காட்சிகளும் காட்சிகளின் யதார்த்தமும் உண்மைக்கு நெருக்கமானவை என்றாலும் இதையும் தாண்டிய பக்கங்கள் எண்ணிலடங்காதவை.. காமிராக்கண்கள் அறியாதவை.\nதமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.\nதங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.\nபிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.\nஉங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.\n//கொழும்பில் ஓடும் பஸ்ஸில் இந்தியன் ஏறி டிக்கெட் கேட்டவுடன் இந்தி திரைப்படப்பாடல் ஒலி ஒளி காட்சி ஓடுகிறது.//\nடிக்கெட் ப்ளீஸ் - இந்தி எதிர்ப்பு பிரசார நோக்கம் கொண்ட படமாக இருக்கலாம் என்று நம்புகிறேன். நான் பல தடவை கொழும்பு சென்று இருக்கிறேன்.\nநாம் குழுவாக சென்று சிங்கல சாரதியுடன் வாகனத்தை வாடகைக்கு அமர்த்திய போது இந்திய தமிழ் பாட்டு போட்டார் சிங்கல சாரதி. இலங்கையில் கொழும்பில் இருந்து தமிழ் ஊருக்கு செல்லும் பஸ்சுகளில் இந்திய தமிழ் பாடல்கள் வீடியோ, தமிழ் மூவி காட்டுவார்கள் என்றார்கள் இலங்கையை சேர்ந்த தமிழ் நண்பர்கள்.\nதமிழகத்தை போல்,அல்லது அதைவிட வேறு நாட்டவர்களின் ஊரில் தமிழை பார்க்க வேண்டும் என்றால் அது இலங்கையில் தான் நான் கண்டது.\nமேலும் அறிந்தவைகள் இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளில் தமிழகத்தை விட வட இந்தியர்/இந்தி பேசுவோர் அதிகமாக வருகிறார்கள். இவர்களை விட அதிகாகமாக மத்திய கிழக்க்கு நாடுகளில் இருந்து அரபிகள் இஸ்லாமியர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இந்தி பாடல்கள் பிடிக்கும்.\n//ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகள் பல்வேறு அமைப்புகளின் தலைமையை ஏற்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது புலிகளின் ஆயுதப்படையினர் பிற இயக்கத்தின் போராளிகளை சகோதரர்களைக் கொன்றபோது தமிழ்ச்சமுகம் அக்காட்சியை ஏற்றுக்கொண்ட உளவியலைப் பேசுகிறார்.//\nஇது தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையோருக்கும் புதிதாக வியப்பாக இருக்கலாம்.\nநான் இதில் எல்டிடிஈயால் பாதிக்ககபட்டவங்க நேரில் சொல்ல கேட்டு சிலவற்றை முன்பே அறிந்து இருக்கிறேன்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nமாதொரு பாகன் விற்பனை சந்தை\nவரும், ஆனா வராது.. திராவிடநாடு\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=6758", "date_download": "2018-05-24T07:55:36Z", "digest": "sha1:HPYSGDTJW5SGFON4DV7VMBLSYCGRAFI2", "length": 6483, "nlines": 113, "source_domain": "sangunatham.com", "title": "மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் - SANGUNATHAM", "raw_content": "\nபாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த வேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக மயக்கமடைந்துள்ளார்.\nஇன்றைய தினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டவேளையே மயக்கமுற்றுள்ளார்.அதனையடுத்து சிகிச்சைக்காக கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.\nசாவகச்சேரியில் முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nயாழில் பாவனைக்குதவாத இறைச்சிகள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மீட்பு\nயாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் கைது\nஊர்காவற்றுறை பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்க கொழும்பிலிருந்து ஏற்பாடு\n`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத ஒன்று’ – இயக்குநரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு ஜூன் மாதம்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nகோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஊடகவியலாளர் அமரர் நிலக்சனின் நினைவேந்தல்\nதுணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு இணுவிலில் பாராட்டு விழா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்\nகாரைநகர் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழாவில் பேரிகை முழக்கம்\nசங்குநாதம் பல்சுவை இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.\nமர்மங்கள் நிறைந்த ராஜீவ் கொலை வழக்கு‍- 25 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் உண்மைகள்.. (காணொளி)\nஉங்கள் திருமணம் பற்றி சொல்லும் திருமண ரேகை ..\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nவவுனியா புதிய பஸ் நிலையம் பற்றிய சில முக்கிய தெளிவுபடுத்தல்கள்\nவட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு\nதலைவர் வே. பிரபாகரன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட ஓரேயொரு முதலமைச்சர் நான் தான் : சி.வி.கே.\nவடக்கில் மயானங்களை சூழவுள்ள 200 மீற்றருக்குள் குடியேற தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=D", "date_download": "2018-05-24T07:58:33Z", "digest": "sha1:4P4LJVQ27SPIPPRSZSV4BTGKVKSRNU47", "length": 3247, "nlines": 24, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nநீ நான் நிலா Daarlingoa daarling indhe டார்லிங்கோ டார்லிங் இந்த நீர் பறவை Dhevan magaley தேவன் மகளே\nசச்சின் Dai dai.... kattikkOdaa டே டே.... கட்டிக்கோடா மரியாதை Dhevathai thesathil kaadhal தேவதை தேகத்தில் காதல்\nஅழகி Damakku damakkudam damakku டமக்கு டமக்குடம் டமக்கு தங்கைக்கொரு கீதம் Dhinam dhinam un mugam தினம் தினம் உன் முகம்\nநான் பாடும் பாடல் Deavan kOvil theebam தேவன் கோவில் தீபம் நிழல் உலகம் Dhinam dhinam unnai தினம் தினம் உன்னை\nமலைக்கோட்டை Deavathaiyea vaa en theavathaiyea vaa தேவதையே வா என் தேவதையே வா பொங்கிவரும் காவேரி Dhinamum sirichchi mayakki தினமும் சிரிச்சி மயக்கி\nகாதல் கொண்டேன் Devathaiyai kandean kaadhalil தேவதையைக் கண்டேன் காதலில் கட்டுவிரியன் Dhinasari iravu irakkirean தினசரி இரவு இறக்கிறேன்\nவாழ்வே மாயம் Devi.... sridevi.... un தேவி.... ஸ்ரீதேவி... உன் நகர்வலம் Dhinusaathaan தினுசாத்தான்\nவானத்தைப்போல Dhaavaniyil ennai mayakkuriyea தாவணியில் என்னை மயக்குறியே ஜீ Ding dang koayil mani டிங் டாங் கோயில் மணி\nகோபுர வாசலிலே Dheavadhai pOloru penningu தேவதைப் போலொரு பெண்ணிங்கு போக்கிரி DOlu dOlu dhaan டோலு டோலுதான் அடிக்கிறான்\nஅமர காவியம் Dheva Dhevadhaiyaai தேவ தேவதையாய் மோனிஷா என் மோனாலிஷா Dont try டோன்ட் ட்ரை\nபலம் Dhevadhai dhevadhai dhevadhai தேவதை தேவதை தேவதை அழகிய அசுரா Dum dum dum dakka dakka டும் டும் டும் டக்க டக்க\nஜங்ஷன் Dhevadhaiyai mannil indru தேவதையை மண்ணில் இன்று\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/viveekm-2017/", "date_download": "2018-05-24T08:08:24Z", "digest": "sha1:25SONE4OBGV3I5K7GT4YTMBYF4FBJFJJ", "length": 7063, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "விவேகம் (2017) - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nஒட்டு மொத்தத் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு, தயாரிப்பாளரின் முதலீடு, அஜித் எனும் உச்ச நடிகரின் அர்ப்பணிப்பு இவை அத்தனையும் இயக்குனர் ஒருவரின் அஜாக்கிரதையால் விழலுக்கிறைத்த நீராக வீணடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது கோபத்தை விட பரிதாபமே மேலோங்குகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் சாகசக் காட்சிகள், இதுவரை கண்டிராத படப்பிடிப்புத் தளங்கள், தொழில்நுட்ப மிரட்டல்கள் இவையெல்லாம் இருந்தும் அதீத தித்திப்பானது ஒரு கட்டத்திற்கு மேல் திகட்டவே செய்யுமென்பதற்கு சரியான உதாரணம் விவேகம். அறிமுகக் காட்சியில் கதாநாயகன் பேசும் பன்ச் டையலாகிற்கு கை தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் அதே ரசிகன், இறுதிக் காட்சியில் அதே வசனத்திற்கு தலையில் கையை வைத்து கொண்டு உட்காந்திருப்பதென்பது அதீத நாயக பிம்பமானது சுக்கு நூறாக உடையும் மோசமான அனுபவம். முந்தைய வீரம், வேதாளம் போன்ற சுமாரான கதைகளையே ரசனைமிகு காட்சிகளின் கோர்வையாக்கி இயக்குனாராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட சிவா, இந்த முறை காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் உச்ச நடிகரின் புகழ் போதையை வைத்து வெறுமனே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி விடலாமெனத் தப்புக் கனக்குப் போட்டிருப்பதே இந்தப் பெரும் சறுக்கலுக்குக் காரணம்.\nஇசை என்னும் இன்ப வெள்ளம்\nURBAN LEGEND – சூப்பர் பவர் பற்றி குறும்பட\nமினி சினிமா #02 – குறும்பட விமர்சனம் \\\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் ��ோடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/10/01/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-05-24T07:49:55Z", "digest": "sha1:V5WLTOHGMAICDT2ELVNF33TNIK7XFXS7", "length": 32910, "nlines": 174, "source_domain": "thetimestamil.com", "title": "பழங்குடிகளின் மீது திணிக்கப்படும் ஒவ்வாத கல்விக் கொள்கையும் சில பரிந்துரைகளும் – THE TIMES TAMIL", "raw_content": "\nபழங்குடிகளின் மீது திணிக்கப்படும் ஒவ்வாத கல்விக் கொள்கையும் சில பரிந்துரைகளும்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 1, 2016 ஒக்ரோபர் 1, 2016\nLeave a Comment on பழங்குடிகளின் மீது திணிக்கப்படும் ஒவ்வாத கல்விக் கொள்கையும் சில பரிந்துரைகளும்\n537 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன் பேருக்கு மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகள், பெரும்பான்மை சமவெளிமக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் உண்மையான வாழ் நிலையையோ அவர்களின் பிரச்சினைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல சரத்துக்கள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது . பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது.\nபிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா இருந்தபோது பழங்குடிகளுக்கான கல்வி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது விரும்பப்படவில்லை. அதற்குப் பதிலாக பழங்குடிப்பகுதிகளில் கிருத்துவ மிஷினரிகள் கல்விப்பணிகளை செய்ய அனுமதித்தினர்.\nஇந்திய சுதந்திரத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட பல கல்விக்கொள்கைகள் பழங்குடிகளின் பார்வையில் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் அவற்றில்கூட ஒரு கரிசனம் இருந்தது. ஆனால் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிற கல்விக்கொள்கை 2016 ன் வரைவு அறிக்கை, முழுக்க முழுக்க குலக்கல்விமுறையை நோக்கி நகர்த்தும் ரகசியத்திட்��த்தோடும் அன்னியர்களின் கட்டளைக்கு கீழ்படிந்தும் தயாரிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இவற்றை திரும்பப்பெறுவதுடன் பழங்குடி கல்வியாளர்குழுவை அமைத்து அவர்களின் கருத்து கேட்புக்கு பிறகு கல்விக்கொள்கை 2016 ஏற்படுத்தப்படவேண்டும்.\n• உண்டுறைவிடப்பள்ளிகள் PPP என்னும் public private partnership மூலம் தனியாருக்கு ஒப்படைப்பதை கைவிடவேண்டும். சில உண்டு உறைவிடப் பள்ளிகள் மடங்களுக்கு கையளிக்கப்பட்டது. அங்கே சைவ உணவுக்கு முக்கியத்துவம் அளித்து முட்டைகூட உணவில் தவிர்க்கப்பட்டது. அதிகாலையில் எழுப்பி அவர்களுக்கு சம்பந்தமில்லாத சமஸ்கிருத மந்திரங்களை மனனம் செய்யக் கட்டயாப்படுத்தப்பட்டார்கள். இவையெல்லாம் நம்மிடம் ஆவணமாக இருக்கிறது. ஆகவே உண்டுறைவிடப்பள்ளிகளை அரசே நடத்தவேண்டும் அல்லது பழங்குடிகளின் கூட்டுறவு சங்கம், பழங்குடிகளால் இயக்கப்படும் அமைப்புகளுக்கு கையளிக்கப்படவேண்டும்\n• கற்பித்தல் அந்தந்த பழங்குடிகளின் மொழியிலேயே இருக்கவேண்டும்\n• பழங்குடிநலத்துறையின்கீழ் கீழ் செயல்படும் பள்ளிகளின் கண்காணிப்பும் மதிப்பீடும் ஆழமாக செய்யப்படுவதில் சுணக்கமே நீடிக்கிறது ஆகவே பழங்குடிநலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்விச்சாலைகளையும் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படவேண்டும்\n• உள்ளூரில் உள்ள கற்பித்தலில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் பயிற்சியளித்து பள்ளிகளில் நியமிக்கவேண்டும் அதுபோலவே தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பழங்குடிகள்குறித்த Sensitization பயிலரங்குகள் வருடத்துக்கு இரண்டுமுறையாவது வழங்கப்படவேண்டும். ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையில் பழங்குடி மூத்தோரின் தலையீடு கட்டாயம் இருக்கவேண்டும்\n• பழங்குடிகள் பெரும்பாலான பகுதிகளில் வேலைக்காகவும் இதர காரணங்களுக்காகவும் இடம்பெயர்ந்துபோவது அடிக்கடி நடக்கிறது மேலும் நாடோடிப் பழங்குடிகள் தனக்கே உரித்தான பாரம்பரியத்தோடு அடிக்கடி இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று சிறப்புத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். இடப்பெயர்வாகி வாழும் இடங்களில் இங்கே படிக்கும் அதே கல்வியை இடம்பெயர்ந்து பணிபுரியும் இடங்களில் உள்ள பள்ளிகளில் கொடுக்கலாம் இதற்கென சிறப்பு card system அறிமுகப்படுத்தப்படவேண்டு��் அல்லது Barefoot teachers நியமிக்கவேண்டும் அல்லது seasonal hostels ஏற்படுத்தவேண்டும்\n• 100 சதவீத தேர்சியை இலக்காகக்கொண்டு 9 மற்றும் 11 ஆம் நிலையில் படிக்கும் சுமாரான மாணவர்களை பெற்றோரை அழைத்துப்பேசி வற்புறுத்தி இணங்கச்செய்து பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறர்கள் அதை கண்காணிக்க 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இடைநிற்கும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் பெறும் திட்டம் மாவட்ட கல்வி மையத்தோடு இணைக்கப்படவேண்டும் அதற்கென குழு ஒன்று ஏற்படுத்தபடவேண்டும் அந்தக்குழுவில் பழங்குடி அமைப்புகளுக்கு உறுப்பினர்பொறுப்பு வழங்கப்படவேண்டும்\n• மேற்படிப்பில் இடைநிற்கும் நிலை பெரும்பாலும் கல்லூரிகளின் தூரம் காரணமாகவே நிகழ்கிறது ஆகவே 20 கிலோமீட்டருக்கு ஒரு கல்லூரி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் மேலும் extension centers மேல்நிலை பள்ளிகள் செயல்படும் பகுதிகளின் அமைக்க பெரிய பல்கலைகழகங்களை முன்வரவைக்க ஏதுவான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்\n• சிறப்பு பணியாளர் அல்லது உளவியல் ஆலோசகர்கள் பழங்குடி பள்ளிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் நேரடி களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் குழந்தைகளின் வருகைப்பதிவுகளில் கல்வி கற்கும் ஆர்வங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தயார்படுத்தப்படவேண்டும்\n• பாடத்திட்டம் curriculum development பழங்குடிசமூகத்தை வைத்தே உருவாக்கப்படவேண்டும் மேலும் அது அவர்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி இருக்கவேண்டும் அவர்களைக்கொண்டு உருவாக்கப்படமுடியாத பாடத்திட்டங்களை மறுஆய்வுசெய்யவும் அவர்களுடைய யோசனைகளை கேட்டுப்பெறும் வகையில் நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும்\n• Exchange classes வாரம் ஒருமுறை அருகாமை பள்ளிக்கும், மாதம் ஒருமுறை சமவெளிப்பள்ளிகளுக்கும் அழைத்துசென்று அங்கு நடக்கும் வகுப்புகளில் பங்குபெறும் திட்டம் ஏற்படுத்தப்படவேண்டும். அது மாணர்களின் கற்கும் திறனை விரிவடையச்செய்யவும் சமவெளி மாணவர்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் வலிமையை அவர்களுக்கு ஏற்படுத்தும். பள்ளிகளில் மாணவர்களின் வருகையையும் அதிகரிக்க உதவும்\n• பத்தாம் வகுப்பிலேயே கணிதமும் அறிவியலும் வரப்பெறாத மாணவர்களை A B என்று வகைப்படுத்தி மற்ற பாடங்கள் மட்டுமே படிக்கும் நிலைக்கு தள்ளுவது எதிர்காலத்தில் அறிவியல் த���வைப்படும் ஆய்வுகூடம் சம்பந்தமான பணிகளைக்கூட பெறமுடியாத நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பிருக்கிறது. இம்முறைய திணிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது பழங்குடி மக்களாகத்தான் இருக்கும் ஆகவே 10 ஆம் நிலைக்கு மேல்தொழிற்கல்விக்கு இடம் அளிக்கவேண்டும் அதுவும் தொழிற்பயிற்சி மையங்கள் பழங்குடிகள் பகுதியில் அமைக்கப்படவேண்டும்\n• இடைநிற்றல் பெரும்பாலும் 5, 8 ,11 வகுப்பபுகளில் நிகழ்கிறது அது ஆரம்பப்பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளிக்கும் நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கும் மாறும்போது நிகழ்கிறது இதைத்தடுக்க அனைத்து வகுப்புகளும் அடங்கியே ‘ஒரேபள்ளித்திட்டம்’ விடுதி வசதியுடன் குறிப்பிட்ட தொலைவுக்கு ஒன்று மைக்கப்படவேண்டும்\n• பழங்குடிகளின் பண்பாடு கலை மொழி ஆகியவற்றிற்கு புத்துணர்வு அளிப்பதன் மூலமே பழங்குடி குழந்தைகளின் வாழ்வும் மனமும் கல்வியும் பக்குவப்படவாய்ப்பிருக்கிறது ஆகவே இரவுகளில் முறைசார, பண்பாட்டு இரவுப்பள்ளிகள் இளையோர்கூடங்கள் போல் உருவாக்கப்படவேண்டும்\n• தண்டனைப்பகுதியாக கணக்கிட்டே பழங்குடிகளின் பகுதிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்நிலைமாறி, அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கல்வியில் புதியவற்றை சாதிக்கும் எண்ணம்கொண்ட ஆசிரியர்களையே பழங்குடி பகுதிக்கு நியமிக்கப்படவேண்டும்\n• பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இப்போது வெறும் கையெழுத்து பெறும் கழகமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. அந்தக்கூட்டங்களை கிளஸ்டர் முறையில் ஓரிடத்தை தேர்வுசெய்து பெற்றோர்க்கான மாதாந்திரக்கல்வி விழிப்புணர்வு பயிற்சியாக மாற்றி அமைக்கவேண்டும். குறிப்பாக அவை உள்ளூர்விடுமுறை தினங்களை கணக்கில்கொண்டு நடத்தப்படவேண்டும். இது பெற்றோர்களின் கூட்ட வருகையை அதிகரிக்கவும் கல்விகுறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்\n• பழங்குடிப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிடத்திலேயே தங்கும் வசதிகள் செய்துதரப்படவேண்டும்\n• விடுதியில் தங்கியிருந்தாலும் ஆசிரியர்கள் மாணவர்களின் ஊரில் வாரம் ஒருமுறையாவது தங்கி பொதுவகுப்புகளை நடத்தவேண்டும்\n• பெரும்பாலான பழங்குடிகளின் நேரம் காலம் சமவெளி பண்பாட்டிலிருந்��ு மாறுபட்டது, அவர்களுடைய பள்ளி நேரத்தை பள்ளியின் நாட்களில் அவர்களோடு கலந்து மாற்றம் செய்யவேண்டும்\n• பள்ளிவேலை நாட்கள் விடுமுறை நாட்கள் உள்ளூர் விழாக்களை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்படவேண்டும் அதை தயாரிக்கும் பொறுப்பு பழங்குடிசமூக தலைமைகளிடம் விடப்படல்வேண்டும்\n• குழந்தைகளின் உடல்நலம் கருத்தில் கொள்ளப்பட்டு ஊரக மருத்துவ திட்டத்தோடு இப்பள்ளிகள் இணைக்கப்படவேண்டும்\n• பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் செயல்படுகிறது இந்த சத்துணவுத்திட்டங்களில் அவர்களின் பாரம்பரியமான உணவுகள் ஒரு காலத்திலும் இடம்பெற்றதில்லை வாரம் ஒருமுறையேனும் அவர்கள் உணவுகள் கொடுப்பது பள்ளியோடு இன்னும் நெருக்கமாக அவர்களை உணரச்செய்யும்\n• அங்கன்வாடிகள் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 25 குழந்தைகள் வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. பழங்குடி பகுதிகளில் அந்த வரையரையறையை தளர்த்தி மாற்று முறைகளை பரிசீலிக்கவேண்டும் உதாராணமாக Community anganwadis இது உள்ளூர் ஆசிரியர்களை வளர்த்தெடுப்பதற்க்கும் உதவிகரமாக இருக்கும்\n• பழங்குடிகளின் கற்றல்முறை எப்போதும் மடைமாறிவருவது அதுபோன்ற ஏதுவான சூழலும் மகிழ்சிகரமான இயல்பான கற்பித்தல்முறையை கையாளவேண்டும் கற்பிக்கும் கல்வி உபகரணங்கள் பழங்குடிகளின் வாழ்வில் இருந்தே எடுக்கப்படவேண்டும். பழங்குடிகளின் குழந்தைகள் வித்தியாசமான சமூக சூழ்நிலையிலிருந்தும் வஞ்சிக்கப்பட்ட பின்னனியிலிருந்தும் வருகிறார்கள் என்பதை உணர்ந்து கற்பிக்கும் நிலை இங்கு வேண்டும் இதுவரை கடைபிடித்துவந்த கல்விகொள்கையால் பெரும்பாலான மாணவர்கள் மிகக்கடுமையாகப்போராடி இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று தங்கள் எதிர்காலத்தை இழந்திருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. பழங்குடிகளின் கல்வியானது எப்போதும் அவர்களுக்கு உவப்பான அவர்களை மேலெடுத்துவரும் அக்கறையோடு செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க சம்பந்தமில்லாதவர்களால் உருவாக்கப்பட்டு திணிக்கப்பட ஒன்றாகவே காலம்காலமாக இருந்து வருகிறது. மிகக்கூர்மையாக அப்சர்விங் திறன்கொண்ட ஒரு சமூகத்திலிருந்து வருகிற குழந்தைகளை, தவறான முறைகளால் பாழடிக்கின்ற வேலையை கல்விக்கொள்கைகள் இங்கே தொடர்ந்து செய்துவருகிறது.\nஒவ்வாத முறைகளையும் கற்பித்தல் திட்டங்களையும�� பாடத்திட்டங்களையும் சதித்திட்டங்களையும் உள்ளடக்கி புறவாசல்வழியாக வரும் இந்தக் கல்விக் கொள்கை திரும்பப் பெறவெண்டும்.\nஒடியன் லட்சுமணன் எழுத்தாளர்; களப்பணியாளர். ஒடியன், சப்பே கொகலு நூல்களின் ஆசிரியர்.\nகுறிச்சொற்கள்: ஒடியன் லட்சுமணன் பத்தி பழங்குடிகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஹைதராபாத் பல்கலை மாணவர் சங்க தேர்தல்: இடதுசாரிகள் தலைமையிலான சமூகநீதி முன்னணி வெற்றி\nNext Entry வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://negombotamilweb.blogspot.com/", "date_download": "2018-05-24T08:14:45Z", "digest": "sha1:GWXGECJUGGODHAJ66NNKDESMLEPQLO2P", "length": 35718, "nlines": 170, "source_domain": "negombotamilweb.blogspot.com", "title": "Negombo Tamil Web", "raw_content": "\nவெலிஹேன பிரதேசத்தில் நடமாடும் பிரஜா பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு\nகிராமத்திற்கு பொலிஸ் கருத்திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு வெலிஹேன பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (21) நடமாடும்; பிரஜா பொலிஸ் நிலையம் ஒன்று கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தால் திறந்து வைக்கப்பட்டது.\nநீர்கொழும்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வை. ஜி.ஆர். எம். ரிபாத் பிரஜா பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.\nதிறப்பு விழா நிகழ்வுக்கு முன்னதாக சர்வ மதத் தலைவர்கள் ஆசி வழங்கினர்.\nநிகழ்வில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சி. பத்மலால், வெலிஹேன நடமாடும்; பிரஜா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரோஹன த சில்வா, பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nநீர்கொழும்பில் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டவர் மீது வாள் வெட்டு தாக்குதல்\nநீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தலாதூவ வட்டாரத்தில் போட்டியிட்ட நபர் ஒருவர் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.\nவர்ணகுலசூரிய ரமேஸ் நிலங்க பெர்னாந்து (43 வயது) என்பவர் மீதே நேற்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 1 மணியளவில் அவரது வீட்டில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தனது வீட்டுக்கு முன்னால் வெல்டிங் நிலையம் ஒன்றை நடத்தி வருபவராவார்.\nமோட்டார் தமது சைக்கிள் வெல்டிங் செய்ய வேண்டும் என்று கூறி வெல்டிங் நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்களில் ஒருவரே வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளார்.\nநீர்கொழும்பு நகரில் வெசாக் வலயம் அமைக்கப்பட்டு கொண்டாடப்படும் வெசாக் தினம் (PHOTOS)\nநீர்கொழும்பு நகரில் வெசாக் தினம் இம்முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நகரின் பல இடங்களிலும் தானசாலைகள், தோரணங்கள் மற்றும் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் நகரின் பிரதான விகாரைகளான அங்குருகாராமமுல்ல போதிராஜ ராமய, அபயசேகராராமய அமைந்துள்ள பிரதேசம் வெசாக் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு விகாரைகளின் ஏற்பாட்டுடன் வொசாக்கூடு போட்டிகள் நடத்தப்படுவதுடன் தோரணம் மற்றும் தான சாலைகள்; அமைக்கப்பட்டுள்ளன இதற்கு புத்தசாசன அமைச்சு, நீர்கொழும்பு மாநகர சபை ஆகியன அனுசரணை வழங்குகின்றன.\nமோட்டார் சைக்கள் விபத்தில் இளைஞர் பலி : இருவர் காயம் கட்டானையில் சம்பவம்\nநீர்கொழும்பு கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரபணஹ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.\nகட்டானை குலரத்ன மாவத்தையைச் சேர்ந்த ஸ்டன்ட் சந்துல என்ற 20 வயது இளைஞரே சம்பவத்தில் பலியானவராவார்.\nஇரண்டு மோட்டார் சைக்கிள்களில் மரணமடைந்த இளைஞரும் காயமடைந்த இளைஞரும் வேகமாக வந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nதீ விபத்தினால் கடலை கடைக்கு பலத்த சேதம் நீர்கொழும்பில் சம்பவம்\nநீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கடலை விற்பனை செய்யும் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடையில் உள்ள பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நஸ்டம் ஏற்பட்டுள்ளது.\nபிரதான வீதியில் அமைந்துள்ள வி.ஆர் கிரேம் ஸ்டோர்ஸ் எனற கடையிலேயே தீ விபத்து ஏற்பபட்து.\nவிபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். விபத்து எற்பட்டவுடன் நீர்கொழும்பு தீ அணைக்கும் படைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.\nகட்டானை கோட்டப் பாடசாலை மாணவர்களின் தமிழ் - சிங்கள புத்தாண்டு விழா (PHOTOS)\nநீர்கொழும்பு கல்வி வலயத்தின் கட்டானை கோட்டப் பிரிவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் தமிழ் - சிங்கள புத்தாண்டு விழா இன்று வியாழக்கிழமை (5) கட்டானை வித்தியாலோக்க மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nகட்டானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி எல்.பி.எஸ். சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டானை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், கல்வி அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பெரும் எ���்ணிக்கையானோர் பங்குபற்றினர்.\nநீர்கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வின்போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை: வீதியில் ஆர்ப்பாட்டம்\nநீர்கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு இன்று (4) காலை இடம்பெற்ற போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநகர சபைக்கு முன்பாக பிரதான வீதியில் நின்று எதிர்ப்பு கோசம் எழுப்பினர். அத்துடன் அவர்கள் எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்ட இட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளரும், முன்;னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும். மாநகர சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்;பில்; தெரிவாகியுள்ள 19 உறுப்பினர்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்தனர்.\nநீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் ஐவர் பணத்திற்காக கட்சியை காட்டிக்கொடுத்தமை தொடர்பாக ஜனாதிபதி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் - இணை அமைப்பாளர் லலித் டென்ஸில்\nநீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடடு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் ஐந்து பேர் பணத்தை பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து கட்சியை கட்சியை காட்டிக்கொடுத்துவிட்டனர். இந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு இணை அமைப்பாளர்களில் ஒருவரும் மாநகர சபை உறுப்பினருமான லலித் டென்ஸில் தெரிவித்தார்.\nஇலங்கையில் பிறந்து நெதர்லாந்து வளர்ப்புப் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்ட இரட்டையர்களான சிறுவர்கள் தமிழ் பெண்னான இலங்கை தாயாரைத் தேடுகின்றனர்.\nகுழந்தைகள் இல்லாத நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் 2010 ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது இரண்டு மாத குழந்தையாக இருந்த இரட்டையர்களான ஆண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். தற்போது அந்த சிறுவர்கள் தமிழ் பெண்மணியான தமது தாயாரை சந்திக்க பெரும் ஆவலாக உள்ளனர். அதற்கான முயற்சியில் அந்த நெதர்லாந்து தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.\nதருச லக்மால், ஹிருச ஜயமால் என்று அழைக்கப்படும் அந்த இரு சிறுவர்களுக்கும் தற்போது எட்டு வயதாகிறது. அவர்கள் இருவரும் நெதர்லாந்தில் தற்போது கல்வி கற்கின்றனர்.\nநல்லாட்சி அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் கட்சிக்கு நீர்கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு இடமளித்தமை வாக்களித்த மக்களுக்;கு ஏமாற்றத்தை தருகிறது. - ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரொயிஸ் பெர்னாந்து\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் கட்சிக்கு நீர்கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு இடமளித்தமை வாக்களித்த மக்களுக்;கு ஏமாற்றத்தை தருகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு கட்சி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,\nநீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல் நிகழ்வு\nநீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான இலட்சினை (சின்னம்) அணிவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19-3-2018) பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் சிரேஸ்ட மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வன் ஆர். பிரபாகரன், செல்வி எஸ். நதீசா ஆகியோருக்கு பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் இலட்சினை அணிவிப்பதையும் , ஆசிரியர்களான\nநீர்கொழும்பில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக் கூட்டம்: சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு\nகண்டியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து நீர்கொழும்பு நகரில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமலிருக்கும் வகையில் நீர்கொழும்பில் சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று வியாழக்கிழமை (8-3-2018) இ��வு 8 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளர் ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேல்\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு\nநீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்; கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேயர் வேட்பாளருமான ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நேற்று புதன்கிழமை (28) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கொழும்பு இல்லத்தில் சந்தித்தனர்.\nஇதன்போது நீர்கொழும்பில் நிரந்தரமாக போதைப் பொருளை ஒழிப்பது தொடர்பாக விசேட வேலைத்தி;ட்டங்கள் மேற்கொள்ள வேண்டியமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் தாங்கள் அதற்காக பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மாநகர சபை உறுப்பினர்கள் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் தெரிவித்தனர்.\nநீர்கொழும்பில் அரசியல் பிரமுகர்கள் வாக்களிப்பு\nஇன்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் நீர்கொழும்பு மற்றும் கட்டானை பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வாக்களித்தனர்.\nஇராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே வெலிஹேன ரோமன் கத்தோலிக்க சிங்கள வித்தியாலயத்தில் தனது தாயார் மற்றும் மகளுடன் சென்று வாக்களித்தார்.\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மேயர் வேட்பாளருமான ரொயிஸ் பெர்னாந்து நீர்கொழும்பு சாந்த ஜோசப் வித்தியாலயத்திலும், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா தளுவகொட்டுவ சாந்த ஹானா வித்தியாலயத்திலும்\nஏப்ரல் மாதம் அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக டெப் வழங்குவதற்கும் பாடசாலைகளுக்கு இலவச வைபை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு\nநாங்கள் 2017ம் ஆண்டு நாடு முழுவதும் இலவச வைபை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தோம் இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இத்திட்டம் பிற்போடப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்���ு இலவசமாக 'டெப்' வழங்குவதற்கும் பாடசாலைகளுக்கு இலவச வைபை (WIFI) வழங்குவதற்கும் அடுத்த கட்டமாக நாட்டில் பல இடங்களில் இலவச வைபை வழங்குவதற்கும்; நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nஇந்த செய்தித் தளம் பற்றி...\nEmail:-negombonews@gmail.com by இலங்கையின் நீர்கொழும்பு நகர செய்திகள் மற்றும் ஏனைய சில தேசிய செய்திகளைத் தருவதே இந்த வலைப்பூவின் நோக்கமாகும்.\nநீர்கொழும்பு நகரின் சில இடங்கள்\nஇலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரின் கண்காட்சி -2012\nநீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா- 2012\nதலாதீவு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா (பாற்குட பவனி)1-8-2012\nநீர்கொழும்பு காமாட்சிஅம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா- 2012\nநீர்கொழும்பு நகரில் வெசாக் வலயம் அமைக்கப்பட்டு கொண்டாடப்படும் வெசாக் தினம் (PHOTOS)\nநீர்கொழும்பு நகரில் வெசாக் தினம் இம்முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நகரின் பல இடங்களிலும் தானசாலைகள், தோரணங்கள் மற்றும் வெசாக்...\nஇலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் வருடாந்த பொருட் கண்காட்சி - 2016 (படங்கள்)\nஇலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினர் வருடாந்தம் நடத்தும் கண்காட்சி இன்று சனிக்கிழமை ( 10-9-2016) நீர்கொழும்பு பெரியமுல்...\nநீர்கொழும்பில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக் கூட்டம்: சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு\nகண்டியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து நீர்கொழும்பு நகரில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமலிருக்கும் வகையில் நீர்கொழும்பில் சர்வ மதத் தல...\nமோட்டார் சைக்கள் விபத்தில் இளைஞர் பலி : இருவர் காயம் கட்டானையில் சம்பவம்\nநீர்கொழும்பு கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரபணஹ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமாகிய...\nபதிவுகளை Email இல் பெறுவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805015.html", "date_download": "2018-05-24T08:18:28Z", "digest": "sha1:3IC3XBJVBBXYL4RU7LRKEC4M2TEGD66L", "length": 20704, "nlines": 127, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி", "raw_content": "���ட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதூத்துக்குடியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nநாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக��கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 08, 2018, 15:00 [IST]\nஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னை இளைஞர் அங்கு நடந்த கல்வீச்சில் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nகாஷ்மீரில் சில நாட்களுக்கு முன்னர் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர பொதுமக்களில் ஒருவர் இறந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஸ்ரீநகரின் புறநகர் நர்பால் பகுதியில் நேற்று (07-05-2018) போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\nசென்னையைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் திருமணி (22) குடும்பத்துடன் சுற்றுலா பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது நேற்று ஸ்ரீநகரில் இருந்து குல்மார்க் பகுதிக்கு சென்றார். அப்போது நர்பால் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் திருமணி பயணித்த வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் திருமணி தலையில் படுகாயம் அடைந்தார்.\nபாதுகாப்புப் படையினர் அவரை ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவரின் குடும்பத்தினரை, முதல்வர் மெஹபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மெகபூபா முப்தி கூறும் போது, \"என் தலை அவமானத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது, இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.\" என்றார்.\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம்\nடெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nதிண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை\nகென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி\nமே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு\nதமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில்\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nடிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை கைவிட்டது சிபிஐ\nமன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை\nசென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nநெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம்\nநீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம்\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nஅரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து\n2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி\nவட இந்தியாவில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\n4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி\nவிருத்தாச்சலம் அருகே அ��்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்\nமெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை\nஎஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\n11 எம்.எல்.ஏ. வழக்கு: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது:நீதிமன்றம்\nகுட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு\nஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி\nமஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்\nநிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nசென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை\nபேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்\nநேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nதேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-05-24T08:21:16Z", "digest": "sha1:NURA7EPFDK6CD5JLOTFYMF7SBNSO3UNA", "length": 73911, "nlines": 243, "source_domain": "www.thuuyavali.com", "title": "தங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை | தூய வழி", "raw_content": "\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nமனித வாழ்வின் பல் வேறு அம்சங்களைப் பற்றிப் பேசிய இஸ்லாம் மார்க்கம் பொருளதாரம் தொடர்பிலும் மிகச்சிறப்பான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. பொதுவாக பொருளாதரம் பற்றிப் பேசியுள்ள சித்தாந்தங்கள், கொள்கைள் யாவும் பொருளாதரம் பற்றிய சட்ட விதிகளை மட்டுமே வகுத்துள்ளன. ஆனால் இஸ்லாம் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் வகையில் பொருளாதரம் பற்றிய சட்டங்களைச் சொல்வதோடு பொருளாதரம் பற்றிய பார்வை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.\nஇஸ்லாம் எத்துறையைப் பற்றிப் பேசும் போதும் முதலில் அது பற்றிய சுருக்கமான தெளிவான பார்வையை நமக்குத் தந்துவிடும். ஒரு திட்டத்தை வகுத்து அதை நடை முறைப்படுத்த விளையும் போது அதனால் ஏற்படும் உடனடிப் பாதிப்புக்களை நம்மால் ஓரளவு கண்டு கொள்ள முடியும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதிப்பை வைத்து அத்திட்டத்தை உடனே மாற்றி விடுவோம். ஆனால் இப்போது போடப்படும் ஒரு திட்டத்தால் 50 வருடங்களுக்குப் பின் ஏற்படப் போகும் பாதிப்புக்களை நம்மால் அறிய முடியாது அல்லது திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அல்லாஹ் ஒருவனாலேயே அவற்றைத் துல்லியமாய்ச் சொல்ல முடியும்.\nஇஸ்லாம் இந்த அடிப்டையில் பல விடயங்களை தடை செய்துள்ளது. உதாரணமாக ‘கொம்யூனிஸத்தை’ குறிப்பிடலாம். இக்கொள்கை அறிமுகமானதுமே இதை ஏதிர்த்த இஸ்லாமிய அறிஞர்கள் ‘எங்கெல்லாம் இக்கொள்கை அறிமுகமானதோ அங்கெல்லாம் இன்னும் ஐந்து தசாப்பதங்களின் பின்பு ஆட்டங்கண்டு விடும்’ என்று சொன்னார்கள். பொருளாதரம் பற்றிய இஸ்வாத்தின் சட்ட திட்டங்களக்கு கொம்யூனிஸத் தத்துவம் முரண்படும் கோணங்கள் பற்றிய அறிவு இருந்ததே அவ்வறிஞர்கள் இவ்வாறு சொல்லக் காரணமாய் அமைந்தது. இஸ்லாம் வகுத்துள்ள பொருளாதாரத்திட்டங்கள் துரநோக்குடையது, அநியாயமற்றது, நீதமானது எனச் சுருங்கக் கூறலாம்.\nஉதாரணமாகச் சொல்வதாயின், என்னிடம் ஐம்பது கோடி ரூபாய் பணமுள்ளது. இதை வைத்து எனது சிந்தனைiயின் அடிப்படையில் நான் ஒரு வியாபாரத் திட்டத்தை வகுக்கப் போகின்றேன் என்றால், அதில் கிடைக்கும் முழு வருமானமும், இலாபமும் எனக்காக இருக்க வேண்டும் என்ற அடிப்டையில்தான் அத்திட்டத்தை நான் முன்னெடுப்பேன். அதாவது இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அதில் வரும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதியனைத்தையும் சுருட்டப் பார்ப்பேன். பொதுவாக வியாபரத்தில் இம்முறையே பின்பற்றப்படுகின்றது. ஷீஆக்களிடமும் இம்முறை ஒரு கொள்கைiயாகப் பின்பற்றப்படுகின்றது.\nவர்த்தகர்கள் தமது இ��ாபத்தில் ஐந்தில் ஒரு பங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டம் ஈரானில் நடைமுறையிலுள்ளது. ஈரானிய அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இதற்கும் பெரிய பங்கு உண்டு. இதை ‘ஹுமுஸ்’ என்பர். ஆனால் இஸ்லாம் இதைக் குறைத்து இரண்டரை வீதமாக ஆக்கியுள்ளது. மனிதனாக வரி விடயத்தில் ஒரு சட்டத்தை வகுப்பானென்றால் இவ்விகிதாசாரத்தைக் குறைவானதாகவே காண்பான். ஆனால் 100 ரூபாய் வைத்திருப்பவருக்கு இது பாரமாக இராது. கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்பவனுக்கே இதன் பாரம் சரியாக விளங்கும். எனவே இந்த விகிதாசாரம் பணமுள்ளவனுக்கே பொருந்துகின்றது. பணமில்லாதவனை ஒரு போதும் இது சுரண்டாது என்பது எளிதாய் தெரிகின்றது. ஆகவே இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் கவனத்திற் கொண்டு முறையாக, எளிதாக ஆக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த அடிப்படையில்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது. எல்ல சமூகத்திலும் வட்டிமுறை காணப்பட்டது போல் அரபிகளிடமும் வட்டி முறை காணப்பட்டது. வட்டி எனும் போது அதில் பல வகை காணப்பட்டாலும் குறிப்பிட்ட ஒரு தொகையினைக் கடனாகப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்தனை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் அல்லது பொருளைக் கடனாக வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்தனை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் ஆகிய முறைகளே பெரும்பாலும் எல்லா சமூகத்திலும் காணப்படுகின்றது. இதற்கே கடன் வட்டி என்கிறார்கள்.அரபியில் இதற்கு ربا النسية என்றழைப்பார்கள். அதாவது கொடுத்ததைத் திருப்பிப் பெறும் போது இருந்ததை விட அதிகமாகப் பெறுவதற்கே அந்நஸீஆ என்று கூறப்படுகின்றுது. அல்லாஹ் நிருணயித்த மாதங்களில் அதிகரிப்பை உண்டு பண்ணுதலை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.\n(போர் புரியத் தடுக்கப்பட்ட மாதங்களின் புனிதத்தை) முன் பின்னாக்குவதெல்லாம் இறை மறுப்பை அதிகப்படுத்துவதாகும்……..(தௌபா:37)\nஇந்த வசனத்தில் அந்நஸீஉ எனும் சொல் அதிகப்படுத்துவது எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடிப்படையில்தான் ரிபான்னஸீஆ என்பதும் அமைந்துள்ளது. இவ்வட்டி முறை காணப்பட்ட அன்றைய அரபு சமூகத்தில் ربا الفضل என்ற மற்றொரு வட்டி முறையையும் நபியவர்கள் சுட்டிக்காட்டி அதையும் தடை செய்தார்கள். நபியவர்கள் சுட்டிக் காட்டிய இவ்வட்டி முறை பற்றி சில நபித் தோழர்களுக்குக் கூடத் தெரிந்திருக்க வில்லை. எழுந்தமானமாக சிந்திப்பதன் மூலம் இம்முறை எவ்வாறு பிழையாகின்றது என்பதை அறிய முடியாது. ஆனால் இஸ்லாம் இதை வட்டி என்று சொல்லியுள்ளது. இவ்வடிப்படையிலே நபியவர்கள் இன்னும் பல விடயங்களை வட்டி என்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்.\nஇன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் ஒன்றுதான் எல்லாம் வரைவிலக்கணத்துக்குற்பட்டதாக இருக்க வேண்டும் என்றெண்ணுவதாகும். மெய்யியல் என்ற துறை வந்ததன் விளைவால் வியாபாரம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தாலும் அதை வார்த்தகைளால் விளக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. எல்லாவற்றிலுமே இது மூக்கை நுழைத்து விட்டது. எனவே நாமும் ஏதோ ஒரு வகையில் இத்தாக்கத்துக்குள்ளாகி அனைத்தையும் தத்துவவியல் அடிப்படையிலேயே சிந்திக்க முயல்கின்றோம். இதனால் ‘வியாபரமும் வட்டியும் ஒன்றுதான்’ என்ற சிந்தனை வளர்ந்து விடாமலிருப்பதற்காய் வியாபாரத்தையும் வட்டியையும் வேறு வேறாய் வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது. அல்லாஹ் இதற்குப் பின்வருமாறு பதில் கூறியுள்ளான்.\nவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷெய்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழும்புவர். ‘வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறியதே இதற்குகக் காரணம்.\nஅல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். (அல் பகரா : 275)\nஇங்கே அல்லாஹ் வட்டி என்றால் இதுதான் வியாபாரம் என்றால் இதுதான் என்றெல்லாம் வரைவிலக்கணமோ, விளக்கமோ சொல்லவில்லை. மாறாக அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். என்றே சொல்கின்றான். ஆகவே எல்லா விடயங்களையும் வரைவிலக்கணப்படுத்த முடியாது. ஆனாலும் அவை பற்றிய போதுமான விளக்கம் நடைமுறையில் காணப்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் சில விடயங்களைப் பார்க்கும் போது நடை முறை ரீதியாக அவை பிழையென்பதை புரிந்து கொள்ளலாம் ஆனால் அவற்றை வார்த்தையால் வரைவிலக்கணப்படுத்துவதற்கோ, கோட்பாட்டு ரீதியாக வரையரைப் படுத்துவதற்கோ முடியாமலிருக்கும் என்று கூறலாம்.\nஇந்த அடிப்படையை மிகத் தெளிவாக விளங்க வேண்டியுள்ளது. குடும்பம் என���றால் என்ன என்று கேட்டால் இதற்கு வரைவிலக்கணம் கூறுவது சிரமமாயிருக்கும். இதற்கு என்னதான் வரைவிலக்கணம் சொன்னாலும் தத்துவவியலடிப்படையில் அவற்றில் குறைகாணலாம். எனவேதான் நபியவர்கள் வட்டியை வகைப்படுத்தி வரைவிலக்கணப்படுத்திவிட்டுப் போகாமல் வட்டியோடு தொடர்பான ஏனைய சில அம்சங்களை நபியவர்கள் உணர்த்திக் காட்டினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறியுள்ள சில விடயங்களை அவதானிப்போம்.\nஅதற்குள் செல்ல முன்னர் இன்று நடை முறையிலுள்ள ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். சில இடங்களில் ‘இங்கு தவனை முறைக் கட்டணத்தினடிப்படையிலும் பொருட்கொள்வனவு செய்யலாம்’ என்று விளம்பரம் போட்டிருப்பார்கள். வேறு சில இடங்களில் இதையே மாற்றி ‘ கடனுக்கும் கேஷுக்கும் ஒரே விலை. உடனடியாகப் பணம் செலுத்தினால் அதற்கு விசேஷ விலைக் கழிவுண்டு’ என்று விளம்பரம் போட்டிருப்பார்கள்.\nவார்த்தைகளில் இவை வித்தியாசப்பட்டாலும் விடயம் ஒன்றுதான் என்பதை இதில் அறியலாம். எனவே தந்திரங்கள் நிறைந்த இதுபோன்ற வணிக முறைகளில் தூய்மையான எண்ணத்தோடு அவதானம் செலுத்தினால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். வட்டி இஸ்லாம் தடை செய்த பொருளீட்டல் முறை என்பது அனைவரும் அறிந்த விடயம். எனினும் வட்டியின் வடிவங்களைப் பார்க்கும் முன் வட்டி பற்றிய நபியவர்களின் ஒரு செய்தியை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.\nவட்டி சாப்பிட்டவன், வட்டி சாப்பிட வைத்தவன், அதை எழுதியவன், அதற்கு சாட்சியான இருவர் ஆகியோரை நபியவர்கள் சபித்தார்கள். அவர்களனைவரும் (பாவத்தில்) சமம் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4177\nஅது வட்டி பற்றி பொதுவாக வரும் ஹதீஸாகும். வட்டியின் விபரீதங்களைத் தெரிந்து கொள்வதற்கு இந்த ஒரு ஹதீஸே போதுமாகும். எனவே நபியவர்களின் சாபத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய வட்டி என்ற இப்பெரும் பாவம் என்னென்ன வழிகளில் வருகின்றது என்பதை நாம் நன்கு அறிய வேண்டியுள்ளது. வட்டியின் கிளைகளாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்களைக் கீழே அவதானிப்போம். வட்டியின் கிளைகளாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்களைக் கீழே அவதானிப்போம்.\nதங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு ���ப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டால் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் நாடியவாறு விற்பனை செய்யுங்கள் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உபாதத் பின் ஸாபித் (ரழி) ஆதாரம் : முஸ்லிம்4177\nஇதே ஹதீஸ் சிறிய மாற்றத்துடன் கீழுள்ளவாறு வருகின்றது.\nதங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். எவர் இதில் அதிகரிக்கின்றாரோ, அல்லது அதிகரிக்குமாறு கோருகின்றாரோ அவர் வட்டி எடுத்து விட்டார். இதில் எடுப்பவரும், கொடுப்பவரும் சமமே. அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)\nஆதாரம் : முஸ்லிம் 4148\nமற்றொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.\nசரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம் வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். சரிசமமாக இருந்தாலே தவிர வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். அவற்றைக் கடனுக்கு விற்க வேண்டாம். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4138\nதங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கான தேவையும், அவசியமும், முறையும் நபியவர்களின் காலத்தில் அவ்வளவாக இல்லையென்றாலும் இன்று இதன் அவசியம் உணரப்பட்டு விட்டது. அத்துடன் தங்கத்தின் விலையில் நிமிடத்துக்கு நிமிடம் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை அறிந்து கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களும் இன்று சைகவமாகிவிட்டன. ஆகவே இந்த ஹதீஸ்கள் சமகால வணிக முறைகளில் எவ்வளவு அவசியமாயுள்ளன என்பதை விளங்கலாம்.\nஇன்னொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.\nநிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4138\nவேறொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.\nஉணவுக்கு உணவை விற்பதாயின் சரிசமமாக இருக்க வேண்டும். என நபியவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4164\nமற்றுமொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்ற���ு.\nஉடனே மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர கோதுமைக்குக் கோதுமையை விற்பது வட்டியாகும். உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர பேரீத்தம் பழத்துக்குப் பேரீத்தம் பழத்தை விற்பது வட்டியாகும். என நபியவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4143\nவட்டியின் கிளைகளை நடை முறை ரீதியாகவும் நபியவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள் . இந்த வரையரைகளை நபியவர்கள் செயல்படுத்திய விதங்களை கீழ்வரும் ஹதீஸ்கள் தெளிவாய் விளக்குகின்றன.\nநபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘இல்லை இறைத்தூதர் அவர்களே மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர் மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : புஹாரி 2201,2202\nநபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) ‘பர்னீ’ எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் ‘இது எங்கிருந்து கிடைத்தது’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அடடா’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அடடா இது வட்டியேதான் நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : புஹாரி 2312\nபணப் புழக்கம் இல்லாத பண்டமாற்று முறை காணப்பட்ட காலங்களில் நடை பெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றில் காணப்படும் வட்டியின் வடிவங்களை நபியவர்கள் இதில் கூறுகிறார்கள். பணப் புழக்கம் வந்த பின்னரே வட்டியைப் பற்றி பலரும் பேசினார்கள். ஆனால் இதற்கு முன்னரான பண்டமாற்று வியாபார முறை காணப்பட்ட காலங்களில் அதில் காணப்படும் வட்டி முறை பற்றிக் கூறுவது சிரமமான ஒரு காரியமாகும். எனவே நபியவர்கள் அது பற்றியும் இந்த ஹதீஸில் விளக்கியிருப்பதானது குறிப்பிடத்தக்கதாகும்.\nஹைபர் தினத்தன்று பனிரெண்டு தீனார்களுக்கு ஓரு மாலையை வாங்கினேன். அதில் தங்கமும், முத்துமணிகளும் இருந்தன. அவற்றை வெவ்வேறாகப் பிரித்தேன். பனிரெண்டு தீனார்களுக்கு அதிகமான தங்கத்துண்டுகள் அதில் காணப்பட்டன. எனவே இதை நபியவர்களிடம் தெரிவித்தேன். ‘இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்படாமல் விற்கப்படக் கூடாது’ என்றார்கள்.\nஅறிவிப்பவர்: பலாலா பின் உபைத் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4160\nபனிரெண்டு தீனார்களுக்கு சமமாக அந்த மலையில் தங்கம் இருந்தால் அதில் தவறேதுமில்லை.ஆனால் குறித்த தொகையை விடக் கூடுதலாக இருப்பதுவே இங்கே கவனிக்க வேண்டியது. குறைந்த தொகை கொடுத்து கூடுதல் பெறுமதிமிக்க ஒன்றை வாங்குவதாக அமைந்து, ஒருவருக்கு கொல்லை இலாபத்தையும் மற்றவருக்கு அநியாயத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது. இதைக் கவனித்து நபியவர்கள் இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்பட்ட பின்பே விற்கப்பட வேண்டும் அல்லது மாலையில் காணப்படும் தங்கத் துண்டுகளுக்கு சமமான தொகைக்கு விற்கப்பட வேண்டும் என்று கூறியியுள்ளார்கள் என விளங்கலாம்.\nஇந்த ஹதீஸ்களின் வரை முறை அடிப்படையில் இன்றைய தங்கம் மற்றும் பணமாற்று வியாபாரத்தின் நடைமுறைகளை அலசுவோம் அதற்கு முன்னர் கீழ்வரும் பலவீனமான ஹதீஸை வைத்து வட��டியோடு தொடர்புபடாமல் இக்காலத்தில் இருக்க முடியாது என்று சிலர் கூறுவர்.\nஒரு காலம் வரும் அக்காலத்தில் வட்டி சாப்பிடாத எவரும் இருக்கமாட்டார் அதை சாப்பிடா விட்டாலும் அதன் வாடையையாவது அவர் நுகருவார். என நபியவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : அபூதாவூத் 3333\nமுதலில் இது ஒரு பலவீனமான செய்தியாகும். அடுத்து, இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமே இல்லாத ஒரு காலம் ஏற்படும் என்று கூட விளங்கலாம். வட்டியில்லாமல் அழகாக வாழ முடியும். எக்காலத்துக்கும் சாத்தியமான வழிகாட்டல்களையே இஸ்லாம் வகுத்துள்ளது. ஆகவே எவ்வகையிலும் இது ஏற்கத்தக்கதல்ல. ஆசை கூடக் கூட வட்டியும் கூடும். அது குறைந்து விட்டால் வட்டியும் குறைந்து விடும் என்பதுவே யதார்த்தம். ஆனால் நம்மை அறியாமல் வட்டியோடு தொடர்புறும் சந்தர்ப்பங்களுமுண்டு. இவை தவிர்க்க முடியாதவைகளாகும். இதில் நாம் குற்றவாளிகளாகமாட்டோம். இனி விடயத்திற்கு வருவோம்.\nமேலுள்ள ஹதீஸ்களை நன்கு அவதானித்துக் கொண்டு இன்றுள்ள வர்த்தக நடவடிக்கைகளைக் கொஞ்சம் அலசுவோம். இன்று புழக்கத்தில் காணப்படும் பணமானதும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். நபியவர்கள் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட இஸ்லாமிய அரசு ஆண்ட காலங்களிலும் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளில் தங்கமே பணமாக உபயோகிக்கப்பட்டது. தற்போது நமது புழக்கத்திலுள்ள பணம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை இன்னும் விளங்கச் சொல்வதானால், 90 களில் பாவனையிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை ஒருவர் வைத்திருக்கிறார், இன்னொருவர் 2011ல் பாவனைக்கு வந்த ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்திருக்கிறார் என்றால் 90 களில் வெளியான நோட்டை விட 2011ல் பாவனையில் வந்த நோட்டு பெறுமதி மிக்கதாகிவிடப் போவதில்லை.\nபுதியதோ பழையதோ வருடங்கள் முந்திப்பிந்தி வந்தாலும் ஆயிரம் ரூபாய், என்றும் ஒரே பெறுமதியோடுதான் இருக்கின்றது. இதன் பெறுமதியைத் தீர்மானிப்பது மத்திய வங்கியே. மத்திய வங்கி நினைத்தால் இதே ஆயிரம் ரூபாயை செல்லாக் காசாகவும் ஆக்கலாம். ஆகவே நமது கைகளில் உள்ள நோட்டுக்களை சகல விதத்திலும் தீர்மானிப்பதாக மத்திய வங்கி காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் தங்க இருப்பை வைத்தே பணம் புழக்கத்தில் விடப்பட்டது.\nஇரண்டாம் உல���ப் போரின் பின் தங்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களால் விளைந்ததே இந்த நாணயக் கொள்கையாகும். உண்மையில் இதில் பல குழறுபடிகள் காணப்படுகின்றன. ஒருவர் 80 களில் நம்மிடம் 500 ரூபாயைக் கடனாகப் பெற்று 2011ல் அதைத் திருப்பித் தருகின்றார் என்றால் அதைப் பெறுவதில் நமக்கு பலனேதுமில்லை. ஏனெனில் இதே தொகையை அன்றைக்கே அவர் திருப்பித் தந்திருந்தால் அதற்கு ஒரு சிறு காணித்துண்டையே வாங்கியிருக்கலாம். சர்வதேச அளவில் பொதுவான நாணயக் கொள்கையொன்று பின்பற்றப்படுகின்றது.\nஅதிகப் புழக்கமிருந்தால் அதற்கேற்ப நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. புழக்கம் கூடியன நாணயங்களாகவும், புழக்கத்தில் குறைந்தன நோட்டுக்களாகவும் அச்சிடப்படுகின்றன. பணவீக்கத்தால் இன்று பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. அதனால்தான் இவ்வருடம் குறைந்த அளவாக இரண்டு இலட்சங்களுக்கு ஸகாத் கொடுத்தவர் அடுத்த வருடம் நான்கு இலட்சங்களுக்குத்தான் ஸகாத் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. ஸகாத்தை மதிப்பிடுவதற்கு நாளுக்கு நாள் நாணயப் பெறுமதியை அவதானிக்க வேண்டியுள்ளது. ஆனால் தங்கத்தின் பெறுமதியோ என்றைக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.\nஎனவே தங்க விலையில் ஏற்படும் மாற்றத்தால் இத்தகு பாதிப்புக்கள் விளைகின்றதாயின் தங்கமே இங்கு அனைத்தையும் தீர்மானிக்கின்றது பணமல்ல என்பதை விளங்கலாம். ஸகாத் கொடுக்கும் போது வருடா வருடம் அத்தொகையில் ஏற்றம் ஏற்பட்டுக் கொண்டே போகிறதென்றால் தங்கத்தின் விலையில் ஏற்றம் வருவதாலேயே இவ்வாறு நிகழ்கின்றது. ஸகாத் கடமையாகும் தொகை 10. 2.5 பவ்ன் என்றால் பவ்னின் விலை வருடா வருடம் கூடிக் குறைவதால் ஸகாத் தொகையிலும் இதே மாற்றம் ஏற்படுகின்றது.\nஎனவே பணத்துக்கல்ல தங்கத்துக்கே நாம் ஸகாத் கொடுக்கின்றோம் என்பது இதிலிருந்து விளங்குகின்றது. நபியவர்கள் ஸகாத் கடமையை நிருணயித்ததும் அன்றைய காலத்தில் நாணயமாகவிருந்த தீனார், திர்ஹம் ஆகிய தங்கம், வெள்ளிக்குத்தான். ஆகவே இன்று உலகில் நாணயங்களும், நோட்டுக்களும் மக்கள் பாவனையில் பணமாகவிருந்தாலும் உண்மையில் இந்த நாணயங்களைத் தீர்மானிப்பது தங்கமும் வெள்ளியும்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nபொற்காசு, வெள்ளிக்காசு ஆகியவற்றுக்கு அடிமைய��கிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். புகாரி 2886\nஇந்த ஹதீஸில் பொற்காசு, வெள்ளிக்காசு ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் என்று நபியவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதும் தங்கமும், வெள்ளியும்தான் எப்போதும் நாணயங்களாக இருக்கும் என்பதை மையமாக வைத்துத்தான். ஆகவே இன்றைக்கு பாவனையில் நாணயங்களும் நோட்டுக்களும் இருந்தாலும் இதுவும் ஒரு வகையில் தங்கம்தான் என்பதை மேலுள்ள தரவுகளை வைத்து அறியலாம்.\nஅப்படியாயின் நாம் இன்றைக்கு பணம் கொடுத்து நகையைக் கொள்வனவு செய்கின்றோம் என்றால் தங்கத்தைக் கொடுத்து தங்கத்தை வாங்குகிறோம் என்பதே அதன் அர்த்தம். எனவே இந்த சந்தர்பத்தில் நாம் கொடுக்கும் பணத்தின்(தங்கம்) அளவும் வாங்கப் போகும் நகையின் அளவும் பெறுமதியில் சமமாக இருக்க வேண்டும் என்பதே ‘நிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம்’ என்று நபியவர்கள் கூறியிருப்பதன் விளக்கமாகும்.\nஅப்படியென்றால் நகைக் கடைக்காரார்கள் தாம், பழைய நகையை வாங்கும் போது அவற்றில் அது, இது என பல குறைகளைக் கண்டு அதன் தரத்தைக் குறைத்து, பெறுமதியைக் குறைத்து வாங்குவதைப் போல தாம் விற்கும் புதிய நகைகளிலும் பழைய நகை வாங்கும் போது தாம் கடை பிடிக்கும் இம்முறைகளைக் கையாள வேண்டும் என்று விளங்கலாம். ஆனால் பெரும்பாலும் இது நடைபெறுவதில்லை. ஏதோ தாம் விற்கும் நகைகள்தாம் தரமானவை மற்றையவை அதாவது பழைய நகைகள் தரம் குறைந்தவை என்ற போக்கிலேயே இன்று நகை வியாபரம் நடை பெறுகின்து. இதில் தெளிவாகவே வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.\nஆனால் வியாபாரிகளோ கொல்லை இலபாமீட்டுகின்றனர். பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்யப்படும் வழமை பொதுவாகக் காணப்பட்ட போதிலும் இவ்வாறு ஏமாற்றி வாங்கப்படும் பழைய நகைகள் புதிய நகைகளை விடத் தரமானவையாக இருப்பதால் அவை பட்டை தீட்டப்பட்டு புதிய நகைகள் எனும் பேரில் விற்கப்படும் சந்தர்ப்பங்களுமுள்ளன. ஆகமொத்தம் இதில் ஏமாற்றம் நடைபெறுகின்றுது என்பதே நிதர்சனமாகும்.\nதங்க வியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சமே தங்க வியாபாரிகள் முற்பணம் பெறுதலாகும். வாடிக்கையாளர்கள் தம்மை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு தாம் முற்பணம் பெறுவதாக இதற்கு நியாயம் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். ஆனால் இது நேரடியாக ஹதீஸுக்கு முரண்படுகின்றது என்பதுடன் தெளிவான வட்டியாகவும் காணப்படுகின்றது. கீழ்வரும் ஹதீஸ் இதையே உணர்த்துகின்றது. ‘உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும்.’ அகவே இவ்வாறு முற்பணம் பெறுவது தெளிவான வட்டியாகும் எனவே இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nபணத்துக்கேற்ப அளவில் சமமாகவிருந்து, முற்பணம் பெறாது, உடனடியாகப் பணம் கொடுத்து நகை வியாபரம் நடை பெறும் போது அதில் தவறில்லை என்பதையும் நாம் விளங்க வேண்டும். இம்முறைகளைப் பின்பற்றுவதால் நஷ்டமேதும் ஏற்படப் போவதுமில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் இஸ்லாம் சொல்லும் இம்முறைகளில் ஒருக்காலும் மாற்றம் செய்யவும் முடியாது.\nவியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சம்தான் ஒரு நாட்டு நாணயத்தைக் கொடுத்து அதற்கு வேறொரு நாட்டின் நாணயத்தை மாற்றிக் கொள்ளும் போது ஏற்படும் தவறுகள். தங்கத்துக்கு வெள்ளியை மாற்றுவதைப் போன்றுதான் இதையும் அறிஞர்கள் கருதுகின்றனர். அதாவது நம் நாட்டுப் பணத்தைக் கொடுத்து இன்னொரு நாட்டுப் பணத்தை நாம் வாங்கும் போது நம் நாட்டுப் பணத்தைத் தங்கம் போல அல்லது வெள்ளியைப் போல, மற்ற நாட்டுப் பணத்தை தங்கம் போல அல்லது வெள்ளியைப் போலவே நாம் கருதவேண்டும். இவ்வாறான வியாபாரத்தில் நமக்கேற்றவாறு விலையைத் தீர்மானிக்க முடியும். அதில் தவறில்லை ஆனால் உடனுக்குடன் பணம் கொடுத்துத்தான் இவ்வியாபாரம் நடை பெறவேண்டும். அவ்வாறு உடனுக்குடன் பணம் பெறப்படவில்லையாயின் அது வட்டியாகும் கீழ்வரும் ஹதீஸ் இதையுணர்த்துகின்றது. உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். அறிவிப்பவர் : உமர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4143\nபரவலாக இன்று வியாபாரத்தில் இடம் பெறும் இன்னொரு பாவம்தான் அவசரமாகப் பணம் தேவைப்படும் போது தன்னிடமுள்ள காசோலையைக் கொடுத்து பணம் பெறுவதாகும். ஒருவருக்கு அவசரமாகக் காசுதேவைப்படுகின்றது. ஆனால் கைவசம் காசு இல்லை. காசோலைதான் இருக்கிறது என்றால் அதை எடுத்துக் கொண்டு குற்றிப்பிட்ட ஒரு தொகையை கூலியாக எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தைக் கொடுக்கும் வியாபாரம் இன்று பரவலாக நடைபெறுகின்றது. இது முற்றிலும் மார்த்துக்கு முரணான அம்சமாகும். காசோலையும் (அது கடன் வகை சார்ந்ததாய் இருந்தாலும்) ஒரு வகையில் தங்கம்தான். ஏனெனில் தங்கத்துக்கு மாற்றீடாகவே இது பயன்படுத்தப் படுகின்றது. எனவே காசோலையில் உள்ள பெறுமதிக்குக் குறையாமல்தான் பணம் கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தொகையைக் குறைக்கக் கூடாது அவ்வாறு செய்தால் அது வட்டி என்று இஸ்லாம் கூறுகின்றது.\nமேலே நாம் பார்த்த முறைகளைக் கவனத்திற்கொண்டு வியாபாரம் செய்வோமானால் அல்லாஹ் அதில் நமக்கு பரகத் செய்வான் எனும் நம்பிக்கை நம் மனதில் ஆழமாகப் பதியுமானால் நிச்சயம் அது நம்மில் பல மாற்றங்களையும், புதிய உத்வேகங்களையும் ஏற்படுத்தும் என்பதுடன் இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்கள் மனித குலத்துக்கு நன்மையானவையே தீங்கையும், இழப்பையும் ஏற்படுத்தும் சட்டங்களை இஸ்லாம் ஒரு போதும் சொல்லவில்லை என்பதுவே உண்மையாகும்.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வா���்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93/", "date_download": "2018-05-24T07:41:15Z", "digest": "sha1:5FF3RRQCODLXTXKQACQCTESONI26EMOI", "length": 40442, "nlines": 315, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "ஆர்.டி.ஓ. | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 01/10/2014 in அனுபவம், நகைச்சுவை\nகுறிச்சொற்கள்:ஆர்.டி.ஓ., கணவன், டிரைவிங், மகள், மனைவி, வாகனம்\n‘இரு சக்கர வாகனம் ஓட்டிப்பழகி விட வேண்டும்’ என்பது, என் மனைவியின் நீண்ட நாள் ஆசை, விருப்பம், கனவு, லட்சியம். அதற்கு முதல் இடையூறாக இருப்பது, நம்மைத்தவிர வேறு யாராக இருந்து விட முடியும்\n‘கொஞ்சம் கையில் பணம் தயார் செய்து வைத்துக் கொள்கிறேன், அப்புறமாய் ஓட்டிப் பழகிக் கொண்டு விடலாம், அதுவரை பொறுத்துக்கொள்’ என்று, நையாண்டி செய்தே காலத்தை ஓட்டினேன். மருத்துவச் செலவுக்கெல்லாம் கையில் பணம் வேண்டும்தானே\n‘கட்டிய மனைவி என்ற முறையில் உனக்கு செலவழிப்பது நியாயம். நீ விபத்து ஏற்படுத்தி விட்டாய் என்பதற்காக, ரோட்டில் செல்பவருக்கெல்லாம் நான் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுமே, அதற்குத்தான் யோசிக்கிறேன்’ என்றெல்லாம் என்னால் கடுப்பேற்றப்பட்டதாலோ, என்னவோ, என் மனைவிக்கு, லட்சிய தாகம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.\nபல்லாண்டு காலம் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் ஓடி ஓடி, ஓடாய்த் தேய்ந்த டிவிஎஸ் 50, வீட்டில் தனியறையில், ஓய்வில் இருந்தது. அதற்கொரு வாழ்வு கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, என் மனைவியும், மகள்களும், அதை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்ட ஆரம்பித்தனர்.\nகிளட்ச், பிரேக் இரண்டையும் பிடித்துக்கொண்டே ஸ்டார்ட் செய்து, அப்படியே ஆக்சிலரேட்டரையும் முறுக்கி, நகர்த்தி, வாசலில் ஓட்ட ஆரம்பித்தனர். ‘சரி, எப்படியோ, ஓட்டிப்பழகினால் சரி’ என்று, நானும் விட்டு விட்டேன். எனக்காக பொறுத்துக் கொண்டதோ என்னவோ, அந்த டிவிஎஸ் 50யும் சில வாரம் அப்படியே பல்லை கடித்துக் கொண்டு வாசலில் ஓடியது. இல்லையில்லை, நகர்ந்தது; ஊறியபடியே சென்றது.\nஅப்புறம் பாவம், கார்ப்பரேட்டரில் குபுக் குபுக்கென புகை வர ஆரம்பித்து விட்டது. ஸ்டார்ட் செய்தபிறகும், எங்கேயும் நகராமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடித்தது. ‘இதுவும் அப்பாவைப்போலவே இம்சிப்பதாக’ புகார் கூறிக்கொண்டே, மீண்டும் அதே அறையில் கொண்டுபோய் போட்டு விட்டனர். அப்படியும், டூவீலர் ஓட்டும் ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.\nயாராவது ரோட்டில் பெண்கள் டூவீலர் ஓட்டிச்செல்வதை பார்த்து விட்டால் போதும், நமக்கு ‘வாழ்த்து’ மழை பொழிய ஆரம்பித்து விடும். ஓட்டிப்பழக்கி விடாதது குற்றமாம். என்ன கொடுமை சாமி\n‘ஏன் திருமணத்துக்கு முன்பே ஓட்டிப் பழகியிருக்க வேண்டியதுதானே’ என்று கேட்டிருக்கலாம்தான். கேட்டால் என்ன பதில் வருமென்று தெரியாதா என்ன ‘பைக் ஓட்டிப் பழகியிருந்தால், நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்திருப்போமே’ என்று பதில் வரும். இதுபோன்ற கேள்வி பதில்களில், நிறைய முன் அனுபவம் உண்டென்பதால், அப்படி கேட்டுவிட வேண்டுமென்று, இப்போதெல்லாம் நமக்கும் தோன்றுவதே இல்லை.\nஇப்படியே காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ‘இந்த நிலை மாறும்’ என்பது மாறாத விதியல்லவா அப்படியொரு மாற்றம், உறவுக்காரப் பெண்கள் இருவரால் வந்து விட்டது. ‘நாங்கள் டூவீலர் ஓட்டிப் பழகப் போகிறோம். லைசென்ஸ் உடன் சேர்ந்து 3500 ரூபாய் தான்’ என்று வீடு தேடி வந்து கொளுத்திப் போட, எங்கள் வீட்டில் ஊசிப்பட்டாசு வெடிக்க ஆரம்பிக்க விட்டது. ‘நானும் பழகப் போகிறேன்’ என்று, மறுநாளே கிளம்பிவிட்டார், மனைவி. மகள்களும், மாமியாரும் (எங்க அம்மாதான்) உசுப்பேற்றி விட, இப்போது பயிற்சி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.\nஅதற்கு தினமும் கொண்டுபோய் விடுவது, நமக்கு பெரும் உத்யோகமாக மாறி விட்டிருக்கிறது. முன்பெல்லாம், மகள்களை பள்ளியில் கொண்டுபோய் விடுவது, அழைத்து வருவது, மனைவியை அலுவலகத்தில் கொண்டுபோய் விடுவது என்ற அளவில் மட்டுமே இருந்த நமது, வீட்டுக்கடமைகளின் எல்லை, இப்போது ‘டிரைவிங்’ பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வரை, விரிவடைந்து விட்டது.\nஎப்படியும், இன்னும் ஒரு சில நாட்களில் பயிற்சி முடிந்து விடும். அதன்பிறகு, வீட்டு வாசலிலும், வீதியிலும்தான் டூவீலர் ஓட்டியாக வேண்டும். என்ன நடக்குமோ என்பதை நினைத்தால்தான், வயிற்றில் புளியை கரைத்து விட்டதுபோல் இருக்கிறது.\n‘முன்பெல்லாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்கு, ஆண்களை மட்டுமே பெண்கள் நம்பியிருந்தனர். பைக் ஓட்டிப் ப��கிய பிறகுதான், அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெண்ணடிமைத் தனத்துக்கு உண்மையான முடிவு, பைக் ஓட்டிப்பழகியதில் தான் இருக்கிறது’ என்ற அர்த்தம் வரக்கூடிய கட்டுரையொன்றை, ஆங்கில பத்திரிகையொன்றில் சில ஆண்டுகளுக்கு முன் படித்ததுவேறு, நினைவுக்கு வந்து தொலைக்கிறதே\nகுறிச்சொற்கள்:அதிகாரி, அரசு அலுவலகம், ஆபீஸ், ஆர்.டி.ஓ., கோவை\nஆர்.டி.ஓ., ஆபீஸ், ஆர்.டி.ஓ., ஆபீஸ் என்பார்களே, வட்டார போக்குவரத்து அலுவலகம்… அங்கே சென்றிருந்தேன். வேறெதற்கு லைசென்ஸ் எடுப்பதற்குத்தான் ‘இத்தனை நாளாக லைசென்ஸ் எடுக்கவில்லையா’ என்றெல்லாம், ‘இந்தியன்’ படத்தில் வரும் செந்தில் கேரக்டர் போல் கேள்வி கேட்கக்கூடாது. எடுக்கவில்லை. அதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள். ‘சரி, இப்போது எடுப்பது ஏன்’ என்று கேட்கிறீர்களா அதற்கும் காரணம் இருக்கிறது. அதெல்லாம், வெளியில் சொல்ல முடியாது.\nஒவ்வொரு முறையும் எல்.எல்.ஆர்., எனப்படும் பழகுநர் உரிமம் எடுக்கும்போதெல்லாம், என் கெட்ட நேரம் அதிகமாகி, வேலைப்பளுவோ, வேறு ஏதாவது கிரக தோஷமோ வந்து விடும்; அப்படியே எல்.எல்.ஆர்., உரிமமும் காலாவதியாகி விடும். இப்படியே 18 ஆண்டு இடைவெளியில், மூன்று எல்.எல்.ஆர்.,களை தொலைத்தாகி விட்டது.\nநான்காவாது முறையாக எல்.எல்.ஆர்., எடுத்தபோதே, ‘இந்தமுறை எப்படியாவது லைசென்ஸ் எடுத்தே தீர வேண்டும்’ என்று முடிவு செய்து வைத்திருந்தேன். தினமும் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம், இந்த வாரத்துக்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்று மனதுக்குள் தோன்றும்.\nஇப்படியே நாட்கள் ஓடின. வாரங்கள் நகர்ந்தன. மாதங்களும் ஒவ்வொன்றாய் போய்க் கொண்டே இருந்தன. நான்காவது எல்.எல்.ஆர்., காலாவதி ஆவதற்கு கொஞ்சம் நாட்கள் இருக்கும்போது, பீதி பற்றிக் கொண்டது.\nசரி, இனியும் தாமதித்தால், இந்த எல்.எல்.ஆரும்., காலாவதியாகிவிடும் என்றெண்ணி, ஒரு நாள், வண்டியுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று விட்டேன். அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளரை அணுகி, என்னென்ன ஆவணங்கள் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தார்.\n‘எல்லாம் எடுத்துக் கொண்டு, ஓரிரு நாட்களில் வந்து விடுகிறேன்’ என்று கூறி விட்டு வந்தேன். அப்படியும் ஒரு வாரம் வீட்டை விட்டும், ஆபீசை விட்டும் நகர முடியவ���ல்லை. கடைசியில், சந்தேகத்தில் எல்.எல்.ஆர்., உரிமத்தை எடுத்துப்பார்த்தபோது, காலாவதியாவதற்கு ஒரு நாள் மட்டுமே இருப்பது தெரிந்தது. அய்யகோ\nபதறியடித்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்து, புறப்பட்டேன், கோவை புதுாருக்கு. சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகம் அது. பணியில் இருந்த ஊழியர், எனது எல்.எல்.ஆர்., படிவத்தை வாங்கிப்பார்த்தார்.\n‘எடுத்து ஆறு மாசம் ஆச்சு போலருக்குதே’ என்றவர், ‘சார், இன்னிக்குத்தான் கடைசி நாளு. என் லைப்லயே கடைசி நாள்ல வந்து லைசென்ஸ்க்கு அப்ளை பண்ணுற மொத ஆளு நீங்கதான்’ என்றார். எனக்கு பெருமிதம் தாங்கவில்லை. ‘இதைத்தானே எதிர்பார்த்தேன்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்.\n‘சரி, பணம் கட்டீட்டு வாங்க’ என்று அனுப்பி வைத்தார்.\nவரிசையில் காத்திருந்தபோது, அருகேயிருந்த ஒருவர் குசலம் விசாரித்தார்.\n‘‘என்ன சார், ஆயிரம் ரூபா நோட்டா’’\n‘‘இங்க இங்க ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா நோட்டெல்லாம் செல்லாது, தெரியாதா’’\n‘‘தெரிஞ்சு வெச்சுருக்கணும் சார். அங்க பாருங்க’’\nஅவர் கைகாட்டிய திசையில் பார்த்தால், ‘கள்ள நோட்டு கண்டறிவது எப்படி’ என்று பத்திரிகையில் வந்த செய்தியை, ‘ஜெராக்ஸ்’ செய்து ஒட்டியிருந்தனர்.\n‘‘ஆயிரம், ஐநுாறுல நெறய கள்ளநோட்டு வாரதால, அதயெல்லாம் வாங்க மாட்டோம்னு சொல்வாங்க. சில்லரை வெச்சுக்குறது நல்லது’’\n‘‘கள்ள நோட்டுன்னு சந்தேகம் இருந்தா, செக் பண்ணி வாங்கட்டும். அதுக்கு, ஆயிரம் ரூபா, ஐநுாறு ரூபா வாங்க மாட்டாங்கன்னா எப்புடி’’\n‘‘அது அப்புடித்தான். ரொம்ப சந்தேகம்னா, கவுன்ட்டர்ல கேட்டுப்பாருங்க’’\nநாமென்ன அந்தளவுக்கு விவரம் இல்லாதவர்களா என்ன உடனடியாக, பக்கத்தில் இருந்த கடையில், சில்லரை மாற்றிக்கொண்டு வந்து, மீண்டும் வரிசையில் நின்று கொண்டேன்.\nலைசென்ஸ் எடுக்க 350 ரூபாய் கட்டணம். செலுத்த வரும் ஒவ்வொருவரிடமும் 350 ரூபாய் சரியாக சில்லரை இருந்தால் மட்டுமே படிவத்தை வாங்கினார், கவுன்ட்டரில் இருந்த ஆசாமி. யாராவது, தப்பித்தவறி, 400 ரூபாய் கொடுத்தால்கூட, திருப்பி அனுப்பினார். கூடவே தாறுமாறாக திட்டவும் செய்தார். அவரது உருட்டல் மிரட்டலுக்கு பயந்தே, அனைவரும் சில்லரை வாங்கிக் கொண்டு வந்தனர். நான் பார்த்தவரை, அவர் யாருக்கும் சில்லரை கொடுக்கவே இல்லை.\nசரி, அவர��யும் கடந்தாகி விட்டது. அடுத்தது, வேறு ஒரு கவுன்ட்டர். அங்கேயிருந்தபோது, மொபைல்போன் அழைப்பு. ஒரு அரசு அதிகாரி கூப்பிட்டார். லைசென்ஸ் எடுக்க காத்திருப்பதாக கூறியதும், கெக்கேபிக்கேவெனச் சிரித்தார்.\n‘‘ஆமா சார், இப்பத்தான் வந்துருக்கேன்’’\n‘‘சரி சார். அப்ப நேரா, ஆர்டிஓவை போய் பாருங்க, வேணும்னா போன் பண்ணிச்சொல்றேன்’’\n‘‘விடுங்க சார், ஆர்.டி.ஓ.,வைப்போய் பாக்குறது சரியாக இருக்காது. வரிசைல நின்னே வாங்கிடறனே’’\nஇப்படி நான் பேசிக் கொண்டிருந்ததும், அங்கிருந்த பெண் ஊழியருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.\n‘‘அலோ யாரு நீங்க. மொதல்ல வெளிய போங்க… என்ன ஆர்.டி.ஓ., ஆர்.டி.ஓ.,னு போன்ல பேச்சு\nஅதற்குமேல், மரியாதையை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. உடனடியாக போன் அழைப்பை துண்டித்துக் கொண்டு, வரிசையில் அமைதியாக நின்று கொண்டேன்.\n‘‘யாரு உங்களுக்கு பார்ம் பில்லப் பண்ணாங்க’’\n‘‘இல்ல சரியாருக்குது. அதான் யாருன்னு கேக்குறேன்’’\n‘‘எங்க ஆபீஸ்ல பில்லப் பண்ணிக் கொடுத்தாங்க’’\nஅதற்குமேல், அவர் கேள்வி கேட்கவில்லை. முகம் மட்டும், இஞ்சி தின்ற குரங்கு போலாகி விட்டது, பாவம் இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று, விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடை பெண் ஊழியர், என்னை முன்பே எச்சரிக்கை செய்திருந்தது, எத்தகைய தீர்க்க தரிசனம் என்பது அப்போதுதான் புரிந்தது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று முட்டுக்கட்டைகளை கடந்து வாங்கிய எனது டிரைவிங் லைசென்ஸை, பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படும் பெருமிதம் இருக்கிறதே இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று, விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடை பெண் ஊழியர், என்னை முன்பே எச்சரிக்கை செய்திருந்தது, எத்தகைய தீர்க்க தரிசனம் என்பது அப்போதுதான் புரிந்தது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று முட்டுக்கட்டைகளை கடந்து வாங்கிய எனது டிரைவிங் லைசென்ஸை, பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படும் பெருமிதம் இருக்கிறதே அப்பப்பா…அதெல்லாம் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் புரியும், மக்களே\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-05-24T08:09:04Z", "digest": "sha1:KH26OZKSK52XLV3NT4CHRXEICQXMAAAK", "length": 55802, "nlines": 321, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "மொக்கை | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபால��் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 15/11/2015 in கவிதை, கருத்து, இதழியல், நகைச்சுவை, நையாண்டி\nகுறிச்சொற்கள்:நகைச்சுவை, மனைவி, மழை, மொக்கை, வீடு\n‘ஏதேனும் நற்செயலோ, அதிசயமோ நிகழ்ந்தால், மழை பெய்யும்’ என்பது, நம்மவர்களின் நீண்ட கால நம்பிக்கை. ரமணன் சொல்லும் அதிதீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையும், வெப்பச்சலனமும் தெரிந்திராத அந்தக்காலத்தில், மழை பெய்வதற்கான காரணங்கள் இவையாகத்தான் இருக்கும் என்று, பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.\nஇன்றும் சில கிராமப்புறங்களில், கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நம்பிக்கையாக இருக்கிறது. யாகம் செய்தால் மழை பெய்யும் என்று சிலரும், குறிப்பிட்ட ராகத்தை இசைத்தாலே மழை பெய்யும் என்று சிலரும், இன்னும் தீர்க்கமாக நம்புகின்றனர்.\nமழை பெய்வதற்கான காரணங்கள் என்று நான் நம்பும் சிலவற்றை வெளியில் சொன்னால், வீட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, தன்னலம் கருதி, அவற்றை நான், இப்போதெல்லாம் வெளியில் சொல்வதில்லை.\nஅலுவலகம் செல்லும்போது, அடையாள அட்டையைப் போலவே, மழைக்கோட்டும் எடுத்துக் கொண்டு போவது பலருக்கும் வாடிக்கை. மழைக்கோட்டு என்பது, மழையில் இருந்து மட்டுமே நம்மைப் பாதுகாக்கும் என்று கருதியிருப்பது, மாபெரும் அறிவீனம்.\nஇந்த அறிவியல் உண்மை, சட்டை, பேண்ட்டில் சேறுடன் வீட்டுக்குச் சென்று, வாங்கிக் கட்டிக் கொள்ளும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். நாட்டில், மழைக்கோட்டு விற்பனை பன்மடங்கு அதிகரிப்புக்கு காரணமும் இதுவே.\nபின்விளைவுகளை கருத்தில் கொண்டும், அதிதீவிர முன்னெச்சரிக்கையாலும், வானத்தை பார்த்து, வானிலை அறிக்கை படித்து, ‘இன்று கட்டாயம் மழை வரும்’ என்று உறுதிப்படுத்திக��� கொண்டு, மழைக்கோட்டையும் கையோடு கொண்டு செல்வோம் பாருங்கள்; அன்று, நிச்சயம் மழை வராது.\nஎப்போதாவது ஒரு நாள் மழைக்கோட்டு இல்லாமல் போயிருப்போம்; அன்று பார்த்து, மழை பொத்துக்கொண்டு ஊத்தும். நமக்கும், மழைக்கும் அப்படியொரு பொருத்தம்.\nஆகவே, மழைக்கோட்டு கொண்டு செல்லும்போதெல்லாம், மறக்காமல் வருண பகவானையும் வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும் அப்படி மழைக்கோட்டு கொண்டு சென்று, மழையும் பெய்யும் நாட்களில், நான் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.\nஇன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது. வீட்டில் கிளம்பும்போது, மழை லேசாக பெய்ய ஆரம்பிக்கும்; நாமும், சந்திர மண்டலத்துக்குப் போகும் விண்வெளி வீரர் கணக்காக, தலை முதல் கால் வரை, மழைக்கோட்டு மாட்டிக் கொண்டு போனால், அரை மைலுக்கு அப்பாலேயே வெயிலாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்ப்படுவோரெல்லாம், ‘என்ன உங்க ஊர்ல, மழை ரொம்ப அதிகமோ’ என்று கவலையோடும் கரிசனத்தோடும் விசாரித்து, மண்டை காய வைப்பர்.\nஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கு மகள்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, ‘ரெயின் கோட் எடுத்து வெச்சுருக்கீங்களா’ என்று, கேட்டு வைத்தேன். பள்ளி விடும்போது, மழை பெய்து, அவர்கள் நனைந்து, சளிப்பிடித்து விட்டால், அப்புறம் மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்குமே\nஆக, பயங்கர முன்ஜாக்கிரதையாக, நான் அப்படியொரு கேள்வியை கேட்டு வைக்க, அன்றைய சமையலில் ஏதோ ஒரு புதுமையை செய்திருந்த என் மனைவி, ‘நம்மைத்தான் கிண்டல் செய்கிறான் போல’ என்று நினைத்து, சண்டைக்கே வந்து விட்டார். தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம் ஆகி விட்டது. ச்சே… மழை படுத்தும்பாடு\nகுறிச்சொற்கள்:அட்மிஷன், அனுபவம், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, பள்ளி, மொக்கை\nபதினாறு ஆண்டுகால திருமண வாழ்க்கையில், எடுத்த முடிவில் பின்வாங்காமல், இறுதி வரை ஒரே நிலையில் நானிருக்கும் அதிசயம் நிகழ்ந்திருப்பதை உணரும்போது, துக்கம் கொஞ்சம் தொண்டையை அடைக்கவே செய்கிறது. உறவினர், அண்டை, அயலார், அலுவலக நண்பர்கள் சொல்வதை ஏற்பதும், மறுப்பதும், மாமூல் வாழ்க்கையில் அப்படியொன்றும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடாதென்பதை நானறிவேன்; ஆனால், கட்டிய மனைவியின் உத்தரவை அப்படி, ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக எடுத்துக் கொள்ள முடியுமா\nஅ���்த உத்தரவை மீறி முடிவெடுப்பது எவ்வளவு பெரிய ‘ரிஸ்க்’ என்பதை நீங்கள் அனைவரும் அறிந்தே இருப்பீர்கள். அத்தகைய பேரபாயத்தை சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலை, கடந்த வாரத்தில் எனக்கு ஏற்பட்டு விட்டது. அரசு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை, ‘மகளை அக்கவுண்ட்ஸ் குரூப்பில் சேர்த்து விடலாம்’ என்று பாட்டாகப் படித்துக்கொண்டிருந்த என் மனைவியார், தேர்வு முடிவைப் பார்த்தவுடன், அதுவும் 481 மதிப்பெண்கள் என்றவுடன், ‘கணிதம், உயிரியல் இருக்கும் முதல் குரூப்பில்தான் சேர்த்தாக வேண்டும்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்.\nஉண்மையில், அதைக்கேட்டவுடன் எனக்கு பகீரென்றது. ‘கணிதம் என்றால், எட்டிக்காயாக கசக்கும் மகளை, இந்த கண்டத்தில் இருந்து எப்படி காப்பாற்றப் போகிறேனோ’ என்று பீதி தொற்றிக் கொண்டது. ஆனாலும், நமக்குள் இருக்கும் நடிகர் திலகத்தை தட்டியெழுப்பி, நடுக்கம் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொண்டேன்.\n‘அப்படியெல்லாம் அஞ்சி நடுங்குவதற்கு என்ன இருக்கிறது’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து, ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால், கணித டியூஷனுக்கு மகளை அழைத்துச்சென்றதும், ஆள் நடமாட்டம் இல்லாத வீதிகளில், ஒரு மணி நேரம் கால் கடுக்க காத்திருந்ததும், எனக்குத்தானே தெரியும்\nகாலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வு, வகுப்புத்தேர்வு, டியூஷனில் நடத்தப்படும் தேர்வு விடைத்தாள்கள் வீடு வரும்போதெல்லாம், கலவரம் தடுக்கும் பணியில் ஈடுபட்டவனுக்குத்தானே, காயத்தின் வலி தெரியும் தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்து விட்டு காத்திருப்பவன்போல், ‘திக் திக்’ மனநிலையுடன், தேர்வு விடைத்தாள்களை எதிர்கொண்டதெல்லாம் போதாதா தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்து விட்டு காத்திருப்பவன்போல், ‘திக் திக்’ மனநிலையுடன், தேர்வு விடைத்தாள்களை எதிர்கொண்டதெல்லாம் போதாதா ‘மறுபடியும் முதலில் இருந்தா…’ என்கிற சினிமா வசனம், அந்த சில நாட்களில் மட்டும், பல நூறு முறை என் நினைவுக்கு வந்து விட்டது.\nஎவ்வளவோ கறாராக பேசியும், என் உறுதி குறையவில்லை என்பதாலோ என்னவோ, என் மனைவி கொஞ்சம் மனம் இரங்கி விட்டார். ஒரு வழியாக, பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்காக விண்ணப்பம் வாங்கி, அக்கவுண்ட்ஸ் குரூப் வ���ண்டுமென்று பூர்த்தி செய்து கொடுத்தும் விட்டோம். ‘நானும் வருவேன்’ என்று விடாப்பிடியாக என்னுடன் பள்ளிக்கு வந்த மனைவி, ‘பள்ளி முதல்வரை சந்தித்துப் பேசலாம். அவர்கள் நிச்சயம் பர்ஸ்ட் குரூப்பில்தான் சேரச் சொல்வர். அப்போது பார்க்கலாம் உங்கள் ஜம்பத்தை’ என்று, என்னுடன் சவால் விட்டுக்கொண்டு இருந்தார்.\nஅதற்கு தகுந்தபடி, மதிப்பெண் குறைந்த மாணவிகளுக்கெல்லாம் உடனடியாக அட்மிஷன் கொடுத்த அந்தப்பள்ளி நிர்வாகம், எங்களைப் பார்த்து, ‘இன்று போய் நாளை வா’ என்று கூறி விட்டனர். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி. மனைவிக்கோ, அப்படியொரு மகிழ்ச்சி. ‘நமக்கு அக்கவுண்ட்ஸ் குரூப் எல்லாம் தர மாட்டாங்க. பர்ஸ்ட் குரூப்தான். கன்வின்ஸ் பண்ணத்தான் நாளைக்கு வரச்சொல்றாங்க’ என்று கூவிக்கொண்டே வீடு வந்தார்.\nநானும் பயந்துகொண்டே மறுநாள் சென்றேன். கூடவே, மனைவியும், மகளும்.\n‘அக்கவுண்ட்ஸ் குரூப் வேண்டாம், முதல் குரூப் எடுங்கள்’ என்று கூறினால், என்ன சொல்லி சமாளிப்பது என்று, ஏகப்பட்ட தயாரிப்புகளோடு சென்றேன். பள்ளி அலுவலக ஊழியரோ, ‘நேத்தே நீங்க பீஸ் கட்டியிருக்க வேண்டியது தானே, பிரின்ஸ்பல் நேத்தே அட்மிஷன் தரச் சொல்லிட்டாங்க’ என்று கூறி, வயிற்றில் பால் வார்த்தார். எனக்கும், மகளுக்கும், அப்படியொரு மகிழ்ச்சி. என் மனைவிக்குத்தான் பெரும் ஏமாற்றம். ஒரு மரியாதைக்கு கூட, ‘ஏன், அக்கவுண்ட்ஸ் செலக்ட் பண்றீங்க; பர்ஸ்ட் குரூப் எடுக்கவில்லையா’ என்று பிரின்ஸ்பல் கேட்கவில்லையாம் ஆனாலும், இந்த உலகம் ரொம்பவும்தான் மோசம்\nகுறிச்சொற்கள்:அனுபவம், டி.டி.எச்., தொடர் நாடகம், தொலைக்காட்சி, மொக்கை\nஒரு வழியாக, 144 தடையுத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. உலகத்தொலைக்காட்சிகள், எங்கள் வீட்டிலும் முழங்க ஆரம்பித்து விட்டன. ‘இரண்டு ஆண்டு காலம், தொலைக்காட்சியில் தொடர் நாடகமும், திரைப்படமும் பார்க்காமல் இருந்தால், தமிழ்க்குடி என்னவாகுமோ’ என்ற என் ஐயத்துக்கு, ‘அதெல்லாம் ஒரு வெங்காயமும் ஆகாது’ என்ற விடை கிடைத்திருக்கிறது.\n மூத்த மகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதுவதைக் கருத்தில் கொண்டு, மதிப்புக்குரிய என் மனைவியார், வீட்டுக்குள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\n‘தொலைக்காட்சியில் நாடகமும், திரைப்படமும் பார்ப்பது, மகளின��� படிப்புக்கு கேடு’ என்று மிகச்சரியாக கணித்துவிட்ட அவர், ஒரே உத்தரவில், தொலைக்காட்சியின் டி.டி.எச்., இணைப்பை துண்டித்து விட்டார்.\nஅதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பம்சம், மகள் ஒன்பதாம் வகுப்பு சென்றவுடனேயே இந்த நடவடிக்கையை எடுத்து விட்டதுதான்.\nஅம்மணி உத்தரவு போட்டுவிட்டால், அப்புறம், அம்பானியாவது, கும்பானியாவது ஆக, பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள், பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் இணைப்பு, ரீசார்ஜ் செய்யாமல் அம்போவென விடப்பட்டது.\n‘நீண்ட காலம் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு காலாவதியாகி விடும், அப்புறம் உங்கள் கதி, அதோகதி’ என்ற, அம்பானிகள் கும்பலின் தொடர் அச்சுறுத்தல், அசட்டை செய்யப்பட்டது.\n எவ்வளவோ நாடகங்கள், எவ்வளவோ திரைப்படங்கள், பல்லாயிரம் சம்பவங்கள். எல்லாம், பத்திரிகையில் படிப்பதுடன் சரி.\nஉலகம் உருண்டை என்பதால், இரவும் பகலும் மாறி மாறி வரத்தானே செய்யும் பொதுத்தேர்வு முடிந்தவுடனேயே, மீண்டும் டி.டி.எச்., ரீசார்ஜ் செய்வதற்கான உத்தரவை, மாண்புமிகு அம்மணி பிறப்பித்தார். அதன்படி, ‘காலாவதியாகி விடும்’ என்று, அம்பானிகள் கும்பல் அச்சுறுத்திய அதே டி.டி.எச்., ஸ்மார்ட் கார்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.\nஆகவே, இரண்டாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, தொலைக்காட்சியை மீண்டும் இயக்கி வைக்கிற, வரலாற்றுச்சிறப்பு மிக்கதொரு வாய்ப்பு, இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. இந்த விடுமுறை தின மகிழ்ச்சியை, இணையத்தில் பகிர்ந்துகொள்வதில், உள்ளபடியே சமூகம் பெருமிதம் கொள்கிறது.\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nPosted: 18/01/2015 in கருத்து, நையாண்டி, மொக்கை\nஅனுமார் வால் போல் நாளும் நீளும் பெருமாள் முருகன் விவகாரம், நமக்கு, தமிழ் திரைப்படங்களின் காமெடிக் காட்சிகளை நினைவூட்டுகிறது. அவற்றில் முக்கியமானது, ‘கிணற்றைக் காணோம்’ என்று புகார் தரும் வடிவேலுக்குப் பயந்து, போலீஸ் சீருடையை கழற்றிக் கொடுத்து விட்டு, ‘வேலையே வேண்டாம்’ என்றோடும் போலீஸ் அதிகாரியின் கேரக்டர்.\nகுடும்பத்தோடு வெளியூர் சென்று விட்ட மொக்கச்சாமியின், பூட்டிய வீட்டுக்கு முன் கூடி நின்று, ‘வெளியே வாடா’ என்று கூவல் போடும் கஞ்சா கருப்பு குழுவினரின் காமெடி, எழுத்தாளருக்கு மிரட்ட��் விடும் சில்லுண்டிகளின் வீரத்துக்கு நிகரானது.\n‘தமிழ் வாத்தியார், கோவில் குருக்கள் மாதிரி, தயிர் சாதம் திங்குறவங்கள அடிச்சே ரவுடியா டெவலப் ஆகியிருக்கோம்’ என்றொரு விஷால் படத்து டயலாக்கும் சேர்ந்து நினைவுக்கு வருகிறது. அட, தமிழாசிரியர் என்பதுகூட, சூழ்நிலைக்கு கச்சிதமாய் பொருந்துகிறதே\nபடையெடுத்து வந்த வல்லவராயன், காலில் விழுந்து சரணாகதி அடைந்த புலிகேசியைப் பார்த்து, ‘சே என்னய்யா, இப்படி ஒரேயடியாகக் காலில் விழுந்து விட்டான்’ என்று எரிச்சல் படுவதைப்போல், இவர்களுக்கும் எரிச்சல். ‘அவன் கண்ணை மட்டுமாவது நோண்டி விட்டுப் போவோம்’ என்று ஏற்றி விடும் வல்லவராயனின் படைத்தளபதிபோல், சரணடைந்த எழுத்தாளரின் இன்னொரு நாவலும் நொட்டையென கிளப்பி விடுகின்றனர்.\n‘ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கி விடுதல்’ என்று, கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. ஒன்றுமில்லாத விஷயம், ஊதிப் பெரிதாக்கப்படுவதற்கு மிகச்சரியான உதாரணம் அதுதான். இப்போது, நடப்பதுவும் அதுவே.\nஇலக்கியவாதிகளுக்கு மட்டுமே அறிமுகமாகியிருந்த பெருமாள் முருகன், ‘மாதொருபாகன்’ சர்ச்சையால், உள்ளூர் பத்திரிகை முதல் உலகத்தொலைக்காட்சி வரை, எங்கும் எதிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். அதைக்கண்டு, எழுத்தாளர்கள் பலரும் வயிற்றெரிச்சல் அடைவது, அவர்களது எழுத்திலும் பேச்சிலும் நன்றாகவே தெரிகிறது.\nஎழுத்தாளர் பிரச்னையை இலக்கியவாதிகள் தீர்த்துக்கொள்ளட்டும். விவகாரத்தை, பூதாகரம் ஆக்கியவர்களின் பிரச்னையை பார்ப்போம். ஜாதிக்கட்சிகளும், மத அடிப்படைவாத அமைப்புகளும், கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும் ரங்கராட்டினம் போன்றவர்கள். மற்ற நாட்களில் காண முடியாது. தேர்தல்வேறு, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறது. ஏதேனும் பிரச்னைகள் இருக்கும்போதுதான், ஜாதி, மதம் சார்ந்த சில்லுண்டிகள் (உபயம்: ஜெயமோகன்) உயிர் பிழைத்திருக்க முடியும்.\nஇந்தியா போன்ற, படித்த முட்டாள்களும், படிக்காத முட்டாள்களும் மலிந்த நாடுகளில், அரசியல் கட்சியோ, அமைப்போ நடத்துவது அவ்வளவு எளிதன்று.\nதலைவரானவர், உள்ளூர் பிரச்னை முதல் உலகப்பிரச்னை வரை, எல்லாம் அறிந்திருக்க வேண்டும். இலங்கைத்தமிழர், இந்திய மீனவர், இத்தாலிய கடற்படை, மாலத்தீவு விவகாரம், பாகிஸ்தான் கலவரம், ��ிங்கா பட நிலவரம் என எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்ல வேண்டும்.\nஅவ்வப்போது கட்சிக்கூட்டங்களில், ‘டிவி’ பேட்டிகளில், தொண்டர்கள் வாய் பிளக்கும் வண்ணம் உரை நிகழ்த்தும் கலை அறிந்திருக்க வேண்டும். உருது, சமஸ்கிருத இலக்கியங்கள், கிரேக்க, ரோமானிய இதிகாசங்களை கரைத்துக் குடித்திருந்தால் இன்னும் சிறப்பு. இது தவிர, பெட்ரோல், டீசல், காஸ் விலை, பஸ், ரயில் கட்டணம் எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.\nபெட்ரோல் விலை குறைத்தால், ‘போதாது’ என்று போராட்டம். குறைக்கவில்லை என்றால், ‘ஏன் இன்னும் குறைக்கவில்லை’ என்று ஆர்ப்பாட்டம். விலை அதிகரித்து விட்டாலோ, பஸ்சை மறித்து, கண்ணாடி உடைத்து, கைதாகி, சரித்திரம் படைக்க வேண்டியிருக்கும்.\nஇப்படி எந்த வித்தையும் அறிந்திராமல் ‘என் கணவரும் கச்சேரிக்குப் போகின்றார்’ என்பதைப்போல், கட்சி ஆரம்பித்துவிட்ட கொங்குச்சிங்கங்களும், சில அசிங்கங்களும், என்னதான் செய்வார்கள் அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவேதான், கையில் கிடைத்திருக்கும் பிள்ளைப்பூச்சியை, முட்டுச்சந்தில் முழங்காலிட வைத்து, தண்ணீர் தெளித்துத் தெளித்து அடிப்பதென்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டார்கள். ‘நானும் ரவுடிதான்’ என்று கூவியவுடனே, ஜீப்பில் உட்காரவும் இடம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, அவர்களுக்கு அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவேதான், கையில் கிடைத்திருக்கும் பிள்ளைப்பூச்சியை, முட்டுச்சந்தில் முழங்காலிட வைத்து, தண்ணீர் தெளித்துத் தெளித்து அடிப்பதென்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டார்கள். ‘நானும் ரவுடிதான்’ என்று கூவியவுடனே, ஜீப்பில் உட்காரவும் இடம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, அவர்களுக்கு அவர்களுக்கெல்லாம், இந்தாண்டு பொங்கல் நிச்சயம் இனித்திருக்கும்.\nPosted: 11/10/2014 in அனுபவம், நகைச்சுவை, நையாண்டி, மொக்கை\nகுறிச்சொற்கள்:சகுனம், ஜோதிடம், பேராசிரியர், மொக்கை\nஅரசு கல்லூரியில் பேராசிரியரான ஒருவர், வேலையில்லாத வேளைகளில், ஜோதிடம், ஜாதகம், மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என்று இருப்பார். சகுனம், நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் இன்ன பிறவற்றின் மேல் அவருக்கு அசாத்திய நம்பிக்கை.\nவீட்டில் இருந்து வேலை பார்க்கும் கல்லூரிக்கு புறப்படும்போதுகூட, நல்ல நேரம் பார்த்துத்தான் கிளம்புவார். கல்லூரி துவங்கும் நேர���்துக்கு ராகு காலம் இருந்தால், முன்கூட்டியே கிளம்பி விடுவார். வெளியில் வேறு எங்காவது செல்வதாக இருந்தாலும் அப்படித்தான். வீட்டில் இருந்து வெளியில் வரும்போது, ‘எதிரில் யார் வருகின்றனர்’ என்று பார்த்து, அவரது ராசியால், தனக்கு ஏதும் பாதிப்பு இருக்காது என்று மனக்கணக்கில் உறுதி செய்தகொண்ட பிறகே கிளம்புவார்.\nஇன்றைய கிழமைக்கு, தன் ராசிக்கு, நட்சத்திரத்துக்கு, என்ன நிறத்தில் உடை அணிய வேண்டும் என்று முந்தைய நாளே தெளிந்து தீர்மானித்து விடுவது அவருக்கு வழக்கம். எந்த திசையில் செல்வது நல்ல பயனைத்தரும் என்று பார்த்து, அதற்குத்தகுந்தபடி செல்வார். அப்படி செல்வதனால், தான் செல்ல வேண்டிய இடத்துக்கு சில பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தாலும் கவலைப்பட மாட்டார்.\nஎதிரில் வருபவர்கள், ஏதாவது அமங்கலமான வார்த்தைகளையோ, துக்க காரியம், கெட்ட சம்பவம் பற்றி பேசுவதையோ கேட்டு விட்டாலே, ‘ஐயோ போச்சு’ என்று மனம் புழுங்குவார். பரிகாரத்தை தேடிப்பிடிக்க ஓடுவார். இதையெல்லாம் புரிந்து கொண்டதாலோ என்னவோ, அக்கம் பக்கத்து குசும்பர்கள் சில பேர், அவர் கிளம்பும் நேரம் பார்த்து, குறுக்கே வந்து தொலைப்பதையும், அவரது காதில் விழும்படியாக ஏடாகூடமாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.\nஅவர்களிடம் மோதும் அளவுக்கு உடல் வலு இல்லாத நம்மவர், தான் புறப்படும்போது, தன் மனைவி, குழந்தைகளை எதிரில் வர வைப்பதை வழக்கமாக்கினார். தன் திட்டமிடுதலுக்கு சிறிது மாறுதல் ஏற்பட்டாலும், அதற்குரிய பரிகாரங்கள் என்னவென்பதையும் அறிந்து வைத்திருப்பார்; அவ்வப்போது செயல்படுத்தியும் விடுவார்.\nஉடைகளில் மட்டுமில்லை; கையில் கட்டும் வண்ணக்கயிறு முதல், நெற்றியிடும் இடும் சந்தனம், சிகப்பு, திருநீறு என எல்லாவற்றிலும் தினம்தோறும் மாறுதல் காட்டுவார். அவரது நம்பிக்கையை கிண்டல் செய்வோர் உண்டு. ‘இதுவெல்லாம் நம்பிக்கையே அல்ல; தன் மீது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு’ என்போரும் உண்டு.\n‘அவரது நேரம் நன்றாக இருக்கிறது. அதனால் சகுனம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், அவருக்கு எந்த பிரச்னையும் வராது’ என்பர் சிலர். பேராசிரியரை பார்த்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. ‘இப்போதும் அப்படித்தான் இருக்கிறாரா’ என்று தெரியவில்லை. ஆனால், அவரிடம் ஆ��ோசனை கேட்டு, கம்பெனிக்கு பெயர் வைத்து, திறப்பதற்கு நாள், நேரம் குறித்த நண்பர், பாவம் இப்போது நட்டப்பட்டு, கம்பெனியை மூடி விட்டார். பெயர் வைத்த பேராசிரியருக்கு, என்ன கிடைத்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/08/16/haniffa-paigambar/", "date_download": "2018-05-24T08:17:13Z", "digest": "sha1:EVASTOAJQ6RISJB43XS3TBAMZ3RS43ZD", "length": 32205, "nlines": 558, "source_domain": "abedheen.com", "title": "பயகம்பர்னா தெரியுமா? | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஅண்ணன் ஈ.எம். ஹனிபாவின் புகழ்பெற்ற ’கண்டுவரலாம் சென்று வரலாம் கனிவுடனே மா மதீனா’ பாடலில் ’பயகம்பர் வாழும் மதீனா போகலாம்’ என்றொரு வரி வருகிறது. வந்தால் என்ன, நல்லதுதானே.. கேட்டுவிட்டு சும்மா போகக்கூடாதா இந்த மஜீத் ‘பயகம்பர்’னா என்னா நானா’ என்று கேட்டு என்னை நேற்று படாதபாடு படுத்தினார். நானும் ரொம்பநாளாக கேட்கும் பாடல்தான் இது – அர்த்தம் தெரியாமலேயே (வழக்கம்போல) . ரசூலுல்லாவ சொல்றதுங்கறது மட்டுந்தான் தெரியும்ங்க. கரெக்ட்டான அர்த்தம் தெரியலையே என்றதும் நீங்க முஸ்லீமே அல்ல என்று ஃபத்வா கொடுத்தார். அதாவது, அவர் முஸ்லிமாம் இந்த ’ஹிக்மத்’தானே வேணாங்கிறது… குழம்பியபடி ஜாஃபர்நானாவைக் கேட்டேன். ‘நன்னனன்ன நானா’ என்று ஜபருல்லாநானாவைக் கேட்கச் சொன்னார். ’ஒய்.. இது தமிழ் அல்லங்கனி. அது மட்டும்தான் தெரியும். அரபியா இக்கிம்டு நெனக்கிறேன். எனக்குத்தான் அலீஃப்,பே, தேக்கு மேலே அதுல எதுவும் தெரியாதுங்கனி’ என்று அவரும் உண்மையாக அலறினார். ரமலானில் எதையும் மறைக்க மாட்டார் நானா. பெரிய வம்பா போச்சே… இப்போ யார்ட்டெ கேக்குறது இந்த ’ஹிக்மத்’தானே வேணாங்கிறது… குழம்பியபடி ஜாஃபர்நானாவைக் கேட்டேன். ‘நன்னனன்ன நானா’ என்று ஜபருல்லாநானாவைக் கேட்கச் சொன்னார். ’ஒய்.. இது தமிழ் அல்லங்கனி. அது மட்டும்தான் தெரியும். அரபியா இக்கிம்டு நெனக்கிறேன். எனக்குத்தான் அலீஃப்,பே, தேக்கு மேலே அதுல எதுவும் தெரியாதுங்கனி’ என்று அவரும் உண்மையாக அலறினார். ரமலானில் எதையும் மறைக்க மாட்டார் நானா. பெரிய வம்பா போச்சே… இப்போ யார்ட்டெ கேக்குறது ’பைகாம்’ என்றால் உருது மொழியில் ‘செய்தி’ என்று தெரியும். ஹரிஹரனின் ஒரு கஜல் ஆல்பம்கூட ’பைகாம்’ என்று இருக்கிறது. ஒருவேளை.. (இறைச்) செய்தியை கொண்டுவந்தவர் என்ற அர்த்தத்தில் இருக்குமோ ’பைகாம்’ என்றால் உருது மொழியில் ‘செய்தி’ என்று தெரியும். ஹரிஹரனின் ஒரு கஜல் ஆல்பம்கூட ’பைகாம்’ என்று இருக்கிறது. ஒருவேளை.. (இறைச்) செய்தியை கொண்டுவந்தவர் என்ற அர்த்தத்தில் இருக்குமோ இந்திசாபிடம் – என் பழைய மேனேஜர் / பாகிஸ்தானி – கேட்டால்… அட, ரொம்ப சரி. எனக்கும் வேலை செய்கிறது. Messenger. பைகாம்பர் என்பதைத்தான் பயகம்பர் என்று பாடுகிறார் போலும். பயப்பட வாணாம்; நோம்பு நேரத்துல கேக்குறதுக்கு நல்லாத்தான் இக்கிது. ’ம்யூசிக் ஈஸ் ஹராம்’ என்று உளறித் தொலையாமல் கேளுங்கள். நன்றி.\n’பைகம்பர்’ என்பது பாரசீக வார்த்தை. செய்தியை கொண்டு சேர்பிப்பவர் என்று அர்த்தம். அதாவது ‘தூதுவர்’ – ‘ரஸுல்’ என்று அர்த்தம்.\nஇப்படி எங்கேயோ படித்ததாக நினைவு.\n(இப்படி ‘எங்கேயோ’ என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் நம்ம ஹஜ்ரத்துக்கு பிடிக்காது – அந்த கவலை தான் இப்போது)\nநன்றி துரை. ’ரஸூல்’ என்பதும் ’நபி’ என்பதும் வேறு வேறு என்று என் மேனேஜர் குழப்பினார்.. அதாவது, ’நபி’ என்பது ரஸூலை விட உயர்ந்த அந்தஸ்து என்பதாக. சற்று விளக்க முடியுமா ‘எங்கேயோ’ ப���ர்த்து சொன்னாலும் சரிதான்.\nநான் எழுதுவது எல்லாமே எங்கேயோ பார்த்து நண்பர்களிடம் கேட்டு சொல்வது தானே..\n(ஹனிபா பாட்டின் மூலமான ரஃபி சாபின் பாடலை சொல்லியது உள்பட)\nஎனக்கு தெரிந்த வகையில் ‘நபி’யை விட ‘ரஸுலுக்கு’ தான் உயர்ந்த அந்தஸ்து.\nஇருங்க நானா… ’எங்கேயோ’ பார்த்து சொல்கிறேன்.\nநபி என்றால் ஹீப்ரு மொழியில் “நீர்ச்சுனை போன்று குமிழியிட்டு வெளிவருபவர்” என்று பொருளாம்.\nஅரபியில் ‘நுபு’ என்றால் உயர்த்தப்பட்டவராம்.\nஆனால் நபி என்ற சொல்லின் மூலம் ‘நபஉ’ என்ற சொல்லில் இருந்து வந்ததாம். இதன் பொருள் ‘மிகவும் பயந்தரத்தக்க நன்மாராயம்’ என்பதாகும்.\nஇத்தகைய நன்மாராயத்தை ‘வஹி’ மூலம் பெற்றுத் தருபவருக்கு ‘நபி’ என்று பெயர்.\nநபிமார்களில் 313 அல்லது 315 முர்ஸலான நபிமார்கள் அதாவது, ரஸூல்மார்கள் என்று அழைக்கப்பட்டனர்.\nஒரு ரஸூல் தோன்றியவுடன் முந்தைய ரஸுல் கொண்டு வந்த ஷரியத் முடிவுபெறும். நபிமார்கள் அப்படியல்ல.. முந்தைய ரஸுலின் ஷரியத்தையே பின்பற்றி அவ்வழியையே பிறரையும் பின்பற்றிட அழைக்க வேண்டும்.\nநபிமார்களின் உச்சம், இறுதி, முத்திரை, என்பது நபி, ரஸுலை விட உயர்ந்த அந்தஸ்த்து ஆகும். அவ்விடத்தை உயிரினும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்களே அணி செய்கிறார்கள்.\nகுழப்பம் செய்ய விருப்பமில்லை… ஆனாலும் சிந்தனைக்கு…\nஆதம் (அலை) அவர்கள் நபியா ரஸூலா\n‘ரஸூலுக்கும், நபிக்கும் – இரண்டு சொற்களுக்குமே – ‘பைகம்பர்’ என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.\n‘பயகொம்பர்’ னுதான் அண்ணன் ஹனீஃபா படிக்கிறதா (பாடுறத நாங்களும் இப்டித்தான் சொல்வோம்) ரொம்ப நெனச்சுக்கிட்ருந்தேன்.\nஅப்பறம்தான் கவனிச்சேன், அவர் ரெண்டுமாதிரியும் படிக்கிறார்.\nஒருவழியா சந்தேகம் தீர்ந்தவரைக்கும் சந்தோஷம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/07/13/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88/", "date_download": "2018-05-24T07:58:45Z", "digest": "sha1:53JWRXDNZEVXB2R57GGJ4D6RIPETOEEO", "length": 5448, "nlines": 91, "source_domain": "site4any.wordpress.com", "title": "தெலங்கானா ஆதரவாளர்கள் ஹைதராபாதில் உண்ணாவிரதம் | site4any", "raw_content": "\nதெலங்கானா ஆதரவாளர்கள் ஹைதராபாதில் உண்ணாவிரதம்\nதனித் தெலங்கானா கோரி சமீபத்தில் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்த பல்வேறு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஹைதராபாதில் இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.\nஇந்திரா பார்க் அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 7 எம்பிக்கள், 3 அமைச்சர்கள், 14 எம்எல்ஏக்கள் மற்றும் 2 எம்எல்சிக்கள் பங்கேற்றுள்ளனர்.\nஎம்பி, எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்ததை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தும்விதமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.\nPrevious Postசிறுவன் தில்ஷனைக் கொன்றது நான் தான்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வாக்குமூலம்Next Postபோலீஸ் முன்பு ஆஜராக கலாநிதி மாறனுக்கு அவகாசம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ciniwood.com/2017/10/anjali-says-i-have-no-sister.html", "date_download": "2018-05-24T07:59:38Z", "digest": "sha1:G4FTASDDIQHKN5PXRFD6K66AGXKXHWOX", "length": 5092, "nlines": 85, "source_domain": "www.ciniwood.com", "title": "Anjali Says I have No Sister - Cinebugs - Latest Tamil Movie news Tamil Movies Tamilrockers", "raw_content": "\nதமிழில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் என்று நன்றாக போய்க்கொண்டிருந்த அஞ்சலியின் மார்க்கெட் யார் கண்பட்டதோ பல்வேறு சொந்தப் பிரச்னைகளால் அதல பாதாளத்துக்கு போனது.\nசித்தியுடனான தகராறுக்கு பின் காணாமல் போனார். ரீ எண்ட்ரி ஆனவர் ஜெய்யுடன் காதலை தொடர இன்னும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.\nஇந்நிலையில் அஞ்சலியின் தங்கை என்று சொல்லி ஆராத்யா என்பவர் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். பேட்டிகளில் எல்லாம் இப்படிச் சொல்வதை கேள்விப்பட்ட அஞ்சலி 'எனக்கு தங்கை என யாரும் இல்லை. ஒரே ஒரு அக்கா மட்டும்தான்' என்று ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்.\nஎன்ன காரணம் என்று விசாரித்தால் விஷயம் வெளியே வருகிறது. அந்த ஆராத்யா அஞ்சலியின் கேரியருக்கு வேட்டு வைத்த சித்தி\nஅதனால்தான் அஞ்சலி இப்படிச் சொல்லியிருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://cdmissmdu.blogspot.com/2009/01/pavalareru-perunchitranaar.html", "date_download": "2018-05-24T08:11:17Z", "digest": "sha1:4H7D4ODMEBY4YHCG3NLVCS5N27I7ODJW", "length": 15796, "nlines": 263, "source_domain": "cdmissmdu.blogspot.com", "title": "Community Development: Paavalareru Perunchitranaar - பாவலரேறு பெருஞ்சித்ரனார", "raw_content": "\nPaavalareru Perunchitranaar - பாவலரேறு பெருஞ்சித்ரனார\n மனதிற்கு அழகு உயர்ந்தவர்களை எண்ணி உருகுதல்\nதிராவிடர் கழகத்தைச் சேர்ந்த நண்பரொருவர்தாம், பாவலரேறு பெருஞ்சித்ரனாரின் எழுதுக்க்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். பகைவர் கூட குறைசொல்ல முடியாத தமிழ், பாவலரேறுவின் தமிழல்லவா. தனித் தமிழில் கூட இவ்வளவு சுவைபட எழுதமுடியுமா என்று எவரையும் வியக்க வைக்கும் தமிழல்லவா. தனித் தமிழில் கூட இவ்வளவு சுவைபட எழுதமுடியுமா என்று எவரையும் வியக்க வைக்கும் தமிழல்லவா பாவலரேறுவின் தென்மொழிக்கு வாசகனானேன். என்னுடைய விரிவான கடிதங்கள் ஒன்றிரண்டு கூட தென்மொழியில் பிரசுரமாயின.\nஅறிமுகப்படுத்திய அதே நண்பர் தாம் பாவலரேறுவின் \"வாழ்வியல் முப்பது\" என்ற சிறு கவிதைத் தொகுப்பைப் பரிசளித்தார். பாவலரேறு தமிழையும் கடந்து மானுடத்தை நேசித்ததற்கு அது ஒரு அடையாளம்.\nவருடங்கள் கடந்தன். பாவலரேறு பல காரணங்களால் உளவுத் துறையின் கண்காணிப்பிற்கு உட்படுதப்ப்பட்டார். அறிமுகப்படுத்திய அதே நண்பர், ஒரு நாள் என்னைத் தேடி வந்தார். அவருக்கு நெருக்கமான உளவுத்துறை நண்பர், அவரி��ம் என்னைப் பற்றியும் விசாரித்திருக்கின்றார்.\nமுன்பின் தெரியாத யாராவது, தமிழ் தீவீரவாதம், இலங்கை பிரச்சினை பற்றி வாயைக்கிளறினால் கவனமாகப் பேசும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு முன்னரே எனக்கு அறிமுகமில்லாத ஒருவர், நான் சந்தேகப்படாத அளவு இதைப் பற்றி பேசிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த மாதிரி மொக்கைகளைஎல்லாம் பட்டியலில் சேர்த்து ஏன் உயிரை வாங்குகிறீர்கள் என்று அவர் அலுவலகத்தில் கோபித்து இருப்பார்.\nமதுரையில் அப்போது பிரபலமாயிருந்த இன்னொரு தமிழ் அறிஞ்ரும் கூட என்னை எச்சரிக்கை செய்தார். பாவலரேருவுக்கு பல பிரச்சனைகள். தென்மொழி வெளியீடு சிக்கலுக்கு உள்ளானது. தொடர்புகள் விட்டுப்போயின. நான் ஒரு சராசரி வாசகன் தானே\n92 ல் கல்லூரி சார்பாக ஒரு இதழ் தயாரிக்கும் பணி எனக்கு கொடுக்கப்பட, இட நிரப்பலுக்க்காக (gap filling) என் மனதில் பட்டது பாவலறேருவின் வாழ்வியல் முப்பது. எங்கள் கல்லூரியில் பாவலறேரு பற்றி யாருக்கும் தெரியாது. பாவலறேருவின் கவிதைகளைப பிரசுரித்து அவர் பெயரைப் போட்டிருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காதுதான்.அட்சேபிதிருக்கமாட்டார்கள் தாம். இருப்பினும், பிரச்சனை தவிர்க்க பெயரைப் போடாமலே பாவலறேருவின் கவிதைகளைப் போட்டுவிட்டேன்.அது தவறுதான். ஆனால் மரியாதையை மனதில் கொண்டு செய்ததால் மனசாட்சி உறுத்தவில்லை.\nசமூகப் பணி இதழைப படித்த, அப்போது மதுரையில் \"உங்கள் உடல் நலம்\" என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தவர் (பெயர் நினைவிலில்லை), எங்கள் இயக்குனரிடம் அக்கவிதைகளைப் பாராட்டியது மட்டுமல்ல, அவருடைய இதழில் மறுபிரசுரம் செய்ய விரும்புவதாகச் சொல்ல, நானே அவரைத் தேடிச்சென்று, அது எங்களுடைய கவிதையல்ல என்று சொல்லி \"வாழ்வியல் முப்பதை\" அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். அப்பொழுது எனக்கு தெரிந்திருக்கவில்லை, ஒரு பொக்கிசத்தை இழக்கின்றேன் என்று.\nஇடையில் நான் தேடியும் வாழ்வியல் முப்பதோ, சமூகப் பணி இதழோ எனக்குக் கிடைக்கவில்லை. பாவலரேறுவின் கவிதைகளை சிறு சிறு “பேனர்களாக்கி” கல்லூரியில் வைக்கும் எனது ஆசை நிராசையாகிப் போனது.\nசமீபத்தில் கல்லூரி பணியாளர்கள் பழைய ஆவணங்களை கிளறிக் கொண்டிருந்தபோது, சமூகப்பணி இதழ் கிடைக்க நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பாவலரேறுவின் சில கவிதைகளை பலர் பார்வைக்க�� வைக்கலாமே என்ற மகிழ்ச்சி. “யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்” (தென் மொழி பதிப்ப்பகத்தார் இந்த ஆர்வத்தின் பின்னணியில் இருக்கும் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு மன்னிப்பார்களாக)\nஏறு போல் வினை செய்\nமண், மரம், மழை, மனிதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-05-24T08:18:51Z", "digest": "sha1:MXFJZPBID362R3MT7GHVKCDCEEG6CJFR", "length": 8478, "nlines": 72, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: பிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்?", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nபிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்\nஇந்தியாவை காப்பற்ற வந்தவர்,அவதாரம்,வளர்ச்சியின் நாயகன் என்று தேர்தலுக்கு முன்பு தூக்கி கொண்டாடிய இந்தியமக்கள் இரயில் கட்டண உயர்வு,சர்க்கரை விலை உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சரக்கு கட்டணங்கள் உயவு,தொடர்ச்சியாக காய்கறிகள்,அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பிரச்னைகளில் இப்போது சிக்கித் தவிக்கிறார்கள்.\nதேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.\nதேர்தலுக்கு முன்பு எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது.\nவெகுஜன மக்களிடம் அரசும்,காங்கிரசின் இமேஜும் சரிந்துவிடும் என்று நினைத்தும்,இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்குமே என்ற தயக்கதாலும் காங்கிரஸ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை, சீர்திருத்தங்களை மெதுவாக செய்துவந்தது.\nஆனால், மோடியின் அரசு மக்களுக்கு எதிரான,மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களை மிக வேகமாக செய்ய ஆரம்பித்து இருக்கிறது.கசப்பு மருந்தை சாப்பிட்டுதான் ஆகவேண்டும் என்று விளக்கம் சொல்லுகிறது. உண்மையில் அது கசப்பு மருந்துதானா நோயை குணமாக்குமாஅல்லது உயிரைப் பறிக்கும் விஷமா என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.\nஇதனை மோடியின் அரசின்மீது எனக்குள்ள அதிருப்தியை காட்டவோ, அல்லது வெறுத்தோ எழுதுவதாக யாரும் கருதவேண்டியதில்லை..\nமோடியை பிரதமராக்கிய கார்பரேட்டுகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவை சுரண்ட இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிக அளவில் செய்ய உத்தேசித்து இருப்பவர்கள் மோடியை சுயமாக செயலாற்ற விடுவார்களா அதுவும் எதையும் உடனே தங்களுக்கு சாதகமாக செய்துகொள்ள நினைக்கும் பேராசை பெருமுதலாளிகள் நிர்பந்தத்தின் பேரிலேயே மோடியின் அரசு நடந்து கொள்வதாக தோன்றுகிறது.\nஜூன் 2-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிவரையில் இந்தியாவில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு ரூ.31764 கோடி செய்யப்பட்டு உள்ளது. இந்திய பங்குகளில்,கடன்பத்திரங்களில்,ஊகபேர வர்த்தகம் என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு இந்திய பொருளாதாரத்தை, உழைப்பே இன்றி அந்நிய முதலீட்டாளர்கள் சுரண்டவும்,கைப்பற்றவும் மேற்கொண்டிருக்கும் முயற்சியாகும்.\nகார்பரேட்டு கம்பனிகள்,பன்னாட்டு நிறுவனங்கள்,பெருமுதலாளிகள் நலனை விரும்பும் மோடி அரசால், ஏழைகள் நடுத்தரமக்கள் தங்களது அன்றாட வாழ்கையை நடத்துவதற்கே சிரமப்படும் நிலைக்கே ஆளாகி வருவார்கள். அத்தகைய மக்களிடம் மோடிமீது அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி இன்னும் எவ்வளவுகாலம் நீடிக்கும்\nLabels: அன்னியமுதலீடு, சுரண்டல், பொருளாதாரம், மக்கள், மத்தியஅரசு, விலைஉயர்வு\nஎரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணைசட்டியில் விழுந்தது...\nபிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28161", "date_download": "2018-05-24T07:51:41Z", "digest": "sha1:RAPQBBEX4IXTBRS6YVI6GXIQZBN4QK6B", "length": 7475, "nlines": 64, "source_domain": "sathiyamweekly.com", "title": "கிரைம்", "raw_content": "\nதிருமணத்துக்கு மறுத்த காதலியை கொலை செய்து விட்டு, காதலன் தற்கொலை\nதிருமணத்திற்கு மறுத்த காதலியை அரிவாளால் வெட்டி விட்டு, காதலன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்துள்ளது.\nஅந்த ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் திருமணத்துக்கு கல்பனா மறுத்து விட்டார். சம்பவத்தன்று, வயலுக்கு சென்று கொண்டிருந்த கல்பனாவை பின் தொடர்ந்த சரவணன், அவரை சரமாரியாக வெட்டினார். பின்னர் கல்பானவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதனிடையே வீட்டிற்கு சென்ற சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்\nசெய்ததாக காதலன் உள்பட 4 பேர் கைது\nகன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில் முதல் மகள் தற்போது 9- ம் வகுப்பு படித்து வருகிறார்.14 வயதான இச்சிறுமி கடந்த 9–ம் தேதி கருங்கல் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.\nஇதுக்குறித்து, கருங்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் தேடி வந்த நிலையில், மார்த்தாண்டம் அருகே விரிகோடு என்னும் பகுதியில் ஒரு சிறுமியை நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டபோது, பொதுமக்கள் பிடித்து விசாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்தபோது, அந்த சிறுமி, நிர்மலாவின் மகள் என்பது தெரிய வந்தது.\nஅந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்று, குளச்சலில் ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், குளச்சல், குறும்பனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமி மற்றும் நான்கு வாலிபர்களும் குளச்சல் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதில் 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளே யாரையும் நம்பி செல்லாதீர்கள். பொல்லாத உலகம் இது. யாரையும் நம்பி செல்லாதீர்கள். பொல்லாத உலகம் இது.\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2018-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-05-24T07:49:51Z", "digest": "sha1:DQYPK7CLUAMYZ73J2GCPZFMVVH5YF2CV", "length": 12741, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 153 ரன்கள் இலக்கு … – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\nஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 153 ரன்கள் இலக்கு …\nஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 153 ரன்கள் இலக்கு … மாலை மலர்பஞ்சாப் அணிக்கு 153 ரன்கள் இலக்கு கொடுத்த ராஜஸ்தான் வெப்துனியாவெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் பஞ்சாப் அணி … தி இந்துFull coverage\n'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'| Dinamalar\n`வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்க இதுதான் காரணம்’ - மத்திய அரசைச் சாடும் கனிமொழி\n`வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்க இதுதான் காரணம்’ - மத்திய அரசைச் சாடும் கனிமொழி\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/kanja-karuppu/", "date_download": "2018-05-24T08:11:03Z", "digest": "sha1:Q42I4RHKYHGG6YHF2T4JCSD3DHB7TLMR", "length": 7286, "nlines": 147, "source_domain": "newtamilcinema.in", "title": "kanja karuppu Archives - New Tamil Cinema", "raw_content": "\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\nNAMITHA இல்லாத தேர்தல் நாசமா போவட்டும்\n“பொரி உருண்டைன்னு நினைச்சு அணுகுண்டை முழுங்கிருச்சே இந்த பொண்ணு” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா அதிமுக வில் இணைந்ததை பற்றிதான் இப்படியொரு காமென்ட்” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா அதிமுக வில் இணைந்ததை பற்றிதான் இப்படியொரு காமென்ட்\nபெரிய வீட்டு பிள்ளைகள் அறிமுகமாகும்போதெல்லாம் கிழக்கில் ஸ்டார் முளைக்கும் என்ற நம்பிக்கையோடு வானத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால், அங்கு பல நேரம் பீஸ் போன பல்புகள்தான் பல்லை காட்டும். முன்னணி நடிகர்கள், முன்னணி நடிகைகள், முன்னணி…\nகக்கனையே தெரியாத ஜனங்கள் அவரது மனநோயாளி மகனை பற்றியா யோசிக்கப் போகிறார்கள்\nருத்ரனுக்கும் மன நோய் காப்பகத்திற்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாகவே படுகிறது. பிரபல மனநல மருத்துவர் ருத்ரனை அறியாதவர்கள் இருக்க முடியாது. அதே பெயரை கொண்டிருக்கும் டைரக்டர் ருத்ரனும் தனது ‘வெற்றிச் செல்வன்’ படத்தின் அழுத்தமான க்ளைமாக்சை…\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=b3bc5325184ef386f55e4500cd8e14b9", "date_download": "2018-05-24T08:25:51Z", "digest": "sha1:MPSR5UPACOWODW5B6ECMD6A6DOT4GGOU", "length": 28664, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இ���ையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_197.html", "date_download": "2018-05-24T07:50:32Z", "digest": "sha1:LZ6D7GFXFMKYHY3DCOFUW3URCG44LD54", "length": 75427, "nlines": 191, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவுமுறை பற்றிய வி��ிவான விளக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவுமுறை பற்றிய விரிவான விளக்கம்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில் - வட்டார மற்றும் விகிதாசார முறை என கலப்பு முறையில் நடைபெறவுள்ளமையே சிறப்பு அம்சமாகும்.\nஇந்தத் தேர்தல் எவ்வாறு நடக்கும் இரண்டு முறைகளிலும் எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் இரண்டு முறைகளிலும் எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது இதுபோன்ற கேள்விகளுக்கு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் விளக்கங்களை அளித்துள்ளார்.\nவேட்புமனு தாக்கலுக்கான காலப்பகுதியின் இறுதி நாளுக்கு முதல்நாள் 12 மணிக்கு முதல் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தங்களது கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும். இம்முறை ஒரு புதிய ஏற்பாடு அமுலுக்கு வருகிறது. அதாவது 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் சுயேட்சைக்குழுக்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர்களுக்காக கட்டுப்பணத்தை செலுத்தவேண்டும்.\nசுயேட்சைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவர் 5000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் வேட்பாளர் ஒருவருக்கு 1500 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். இம்முறை இது கலப்பு தேர்தல் முறை என்பதனால் வட்டாரமுறையில் போட்டியிடுபவர்களும் பிரதேச வாரி பட்டியல் முறையில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியது அவசியமானது.\nசிறிலங்காவில் செல்லுபடியாகும் நாணயம் ஊடாக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கட்சியின் செயலாளர் அல்லது அவரால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும்.\nசுயேட்சைக்குழுவாயின் சுயேட்சைக் குழுவின் தலைவர் அல்லது அவரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் ���ெலுத்த முடியும்.\nகட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் தேர்தலில்ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொண்டால் அவர்களின் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும். வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும்.\nஇம்முறை வேட்புமனுக்கள் ஒரே வேட்புமனுப் பத்திரத்தில் இரண்டு பகுதிகளாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அதாவது ஒரே பத்திரத்தில் இரண்டு வேட்புமனு பகுதிகள் இருக்கும். வேட்புமனுப்பத்திரத்தின் முதலாவது பகுதியானது வட்டாரங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்குரியதாகும்.\nவேட்புமனு செயற்பாடு தொடர்பில் கொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஅதாவது புதிய தேர்தல் முறைமையின்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வட்டாரங்களுக்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.\nகொழும்பு மாநகரசபையில் தனி அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படும் வட்டாரங்கள் 31 ஆக உருவாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அந்த 31 வட்டாரங்களுக்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 31 வேட்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.\nஅடுத்ததாக கொழும்பு மாநகரசபையில் 13 வட்டாரங்களுக்கு இருவர் வீதம் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளது. அதாவது இந்த 13 வட்டாரங்களிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கும் இந்த 13 வட்டாரங்களுக்கும் இருவர் வீதம் 26 பேரை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும்.\nஅதேபோன்று கொழும்பு மாநகரசபையில் ஒரு வட்டாரத்தில் மூவர் தெரிவு செய்யப்படக் கூடிய வகையில் மூன்று வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருவட்டாரத்திற்கு மூவர் வீதம் ஒன்பது வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் நியமிக்க வேண்டும்.\nஅந்தவகையில் ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவானது கொழும்பு மாநகரசபையின் வட்டாரங்களுக்கு 31 + 26 + 9 என்றவகையில் 66 வேட்பாளர்களை களமிறக்க வேண்டும். இந்த 66 பேரும் வேட்பு மனுப்பட்டியலில் முதல் பகுதியில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் நியமிக்கப்பட வேண்டும். ஒன்று கூட குறையக் கூடாது.\nஇந்த 66 வேட்பாளர்களை 60 வீதமானவர்கள் என எடுத்துக் கொண்டால் மீதம் 40 வீதமே விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். உள்ளூராட்சிமன்ற தேர்தல் 60 வீத தொகுதி முறைமையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடைபெறவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஅது ஒரு முறைமையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும். அதாவது ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் 60 வீதமான வட்டார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் விகிதாசார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றம் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனை அண்மையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டிருந்தார்.\nஅந்த சட்டத்தின் படி கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசார மூலமாக 44 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே இந்த 44 பேருடன் இன்னும் மூன்று பேரை கூடுதலாக சேர்த்து கொழும்பு மாநகரசபைக்கு ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்ச்சைக்குழு சார்பில் 47 பேர் வேட்பாளர்களாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nஅந்த வகையில் கொழும்பு மாநகரசபைக்கு வட்டார முறைமையில் 66 மற்றும் விகிதாசார முறைமையில் 47 பேருமாக 113 வேட்பாளர்கள் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் நியமிக்கப்படவேண்டும். அதன்படி வட்டார முறைமையில் 66 பேரும் விகிதாசர முறைமையில் 44 பேருமாக 110 பேர் கொழும்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nஅரசியல் கட்சியொன்று கொழும்பு மாநகரசபைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும்போது ஒரு வேட்பாளருக்கு 1500 ரூபா வீதம் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். சுயேட்சைக்குழுவைப் பொறுத்தவரையில் ஒரு வேட்பாளருக்கு 5000 ரூபா வீதம் 5 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.\nஇதற்கிடையே புதிய சட்டமூலத்திற்கு அமைவாக ஒரு கட்சியின் சார்பில் அல்லது சுயேட்சைக்குழுவின் சார்பில் இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த வேட்புமனுப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகரசபையை எடுத்துக்கொண்டோமானால் வட்டார முறை மூலம் 66 பேர் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அதில் 11 பேர் கட்டாயம் பெண் வேட்பாளர்களாக களமிறக்கப���படவேண்டும்.\nஅதேபோன்று விகிதாசார முறைமையில் களமிறக்கப்படும் வேட்பாளர்களில் 50 வீதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். அதாவது கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசாரம் மூலம் 47 வேட்பாளர்கள் களமிறக்க வேண்டிய நிலையில் அதில் 23 பேர் பெண்களாக இருக்க வேண்டியது சட்டமாகும்.\nஅப்படியாயின் மொத்தமாக கொழும்பு மாநகரசபைக்கு 66+47 என்ற வகையில் 113 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அதில் 34 பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது சட்டம். இந்த விகிதம் மாறியமைந்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விடும் என்பதை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றோம்.\nஇங்கு நாம் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. புதிய சட்டத்தின்படி இரண்டு முறைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். அதாவது முழுமையான வேட்புமனு நிராகரிக்கப்படுகின்றமை ஒரு சந்தர்ப்பமாகவும் ஒரு வேட்புமனுவில் ஒரு வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுகின்றமை மற்றுமொரு சந்தர்ப்பமாகவும் சட்டத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளன.\nமுழு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படுதல்\nவேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களை முதலில் பார்ப்போம்.\nகொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்தோமானால் 113 வேட்பாளர்கள் மொத்தமாக வேட்பு மனுவின் இரண்டு பகுதிகளிலும் உள்ளடக்கப்படாவிடின் குறித்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nதேவையான பெண் பிரதிநிதித்துவங்கள் குறிப்பிட்ட வீதத்தில் இடம்பெறாவிடின் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும். அதாவது கொழும்பு மாநகரசபைக்க வட்டாரமுறையில் 11 பெண் வேட்பாளர்களும் விகிதாசார முறையில் 23 பெண் வேட்பாளர்களும் நியமிக்கப்படாவிடின் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nகட்டுப்பணம் உரிய முறையில் செலுத்தப்படாவிடின் அப்போதும் முழுமையான வேட்புமனுவும் நிராகரிக்கப்படும்.\nஅடுத்ததாக அரசியல் கட்சியாக இருப்பின் செயலாளரும் சுயேட்சைக்குழுவாக இருப்பின் அதன் தலைவரும் கைச்சாத்திட வேண்டும். இல்லாவிடின் முழுமையாக வேட்புமனு நிராகரிக்கப்படும். இவர்களின் கையொப்பத்தை ஒரு சமாதான நீதிவான் முறையாக அத்தாட்சிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் அப்போதும் வேட்புமனு முழுமையாக நிராக��ிக்கப்படும்.\nவேட்புமனுவை கட்சியென்றால் செயலாளரும், அல்லது அவரால் அதிகாரம் அளிப்பட்ட முகவரும், சுயேட்சைக்குழுவென்றால் அதன் தலைவரும் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிக்க வேண்டும். இவர்களைத் தவிர்த்து வேறுயாராவது கையளித்தால் அந்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nவேட்பு மனுவில் ஒருவர் மட்டும் நிராகரிக்கப்படுதல்\nதற்போது தனிப்பட்ட ரீதியில் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கும் சந்தர்ப்பத்தை பார்ப்போம். 113 வேட்பாளர்களும் வேட்புமனுவில் கையொப்பமிடவேண்டும். அதில் ஒருவர் கையெழுத்திடாவிடின் அவருடைய பெயர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படும். ஏனையவர்களுக்கு அதில் பாதிப்பு ஏற்படாது.\nஅதேபோன்று இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதற்கு எதிராக வேட்பாளர் ஒரு உறுதியுரை செய்ய வேண்டும். அதனை வழங்கத் தவறினால் அந்த வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுவார்.\nஅந்த உறுதியுரையை வழங்கி அதில் அவர் கையொப்பமிடாவிடின் அவருடைய பெயர் மட்டும் நிராகரிக்கப்படும். அதேபோன்று கடந்த தேர்தல் முறையில் இளைஞர்கள் 40 வீதம் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இம்முறை அது 30 வீதமாக மாறியுள்ளது. ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை.\nஎனினும் ஒரு கட்சி தான் ஒரு இளைஞரைக் களமிறக்குவதாக குறிப்பிட்டால் அந்த வேட்புமனுவில் பிறப்புச்சான்றிதழலில் அவர் இளைஞராக இருக்காவிடின் (வயது மட்டம் சட்டத்தில் உள்ளது) அவர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படுவார். இதனுடன் வேட்புமனு விவகாரம் முடிவுக்கு வருகிறது.\nஅடுத்ததாக வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி மற்றும் தெரிவு செய்யும் பணி என்பவற்றைப் பார்ப்போம்.\nவாக்குச்சீட்டானது இதுவரை காலம் இருந்ததைப்போன்று இருக்காது. அதாவது முதல் பகுதி மட்டுமே இருக்கும். கீழ் பகுதி இருக்காது. சரியாக கூறுவதென்றால் வாக்குச்சீட்டில் வட்டாரத்தில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள் (மும்மொழியில்), சின்னங்கள், வாக்களிப்பதற்கான ஒரு வெற்றுக்கூடு ஆகியவை இருக்கும். கட்சிகளின் பெயர்கள் சிங்கள அகரவரிசைப்படியே அமையும். கட்சிகளின் பெயர்களுக்கு கீழ் சுயேட்சைக்குழுகளின் இலக்கங்களும் இருக்கும்.\nமாறாக விருப்புவாக்குக்கான வெற்றுக்கூடோ, மற்றும் வேட்பாளர்களின் பெயர்��ளோ வாக்குச்சீட்டில் இருக்காது. இதன்போது தன்னுடைய வட்டாரத்தில் எந்தக் கட்சியின் சார்பில் எந்தவேட்பாளர் போட்டியிடுகின்றார் என்பது மக்களுக்குத் தெரியும். அது வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியிலும் காட்சிப்படுத்தப்படும். வாக்காளர் அட்டையிலும் இந்த விபரங்கள் சில வேளைகளில் வீடுகளுக்கு அனுப்பப்படும். எனவே வாக்காளர்கள் இதன்போது தான் விரும்பிய கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும்.\nவாக்கு எண்ணும் நிலையங்களாக மாறும் வாக்களிப்பு நிலையங்கள்\nகுறித்த வட்டாரத்தில் ஒரு கட்சிக்கு ஒரு வாக்காளர் வாக்களிக்கும்போது அந்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கே அந்த வாக்கு செல்லும். வாக்களிப்பு முடிந்ததும் மாலை 4.00 மணிக்கு பிறகு அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் வாக்கு எண்ணும் நிலையங்களாக மாறிவிடும். மாலை 4.00 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும்.\nகாலைலிருந்து மாலை வரை வாக்களிப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள் மாலை 4.00 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் அதிகாரிகளாக மாறிவிடுவர். அந்த இடத்திலேயே வாக்குகள் எண்ணப்படும்.\nவட்டார முடிவு உடனடியாக அறிவிக்கப்படும்\nஅதன்படி வாக்குகள் எண்ணப்பட்டு அந்த வட்டாரத்தில் எந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது என உயர் அதிகாரி அறிவிப்பார். அதன்படி வெற்றிபெற்ற கட்சியின் சார்பில் குறித்த வட்டாரத்தில் போட்டியிட்டவர் வெற்றிபெற்றதாக எடுத்துக் கொள்ளப்படுவார். சிலவேளை ஒரு வட்டாரத்திற்கு இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்படலாம். அப்படியான சந்தர்ப்பம் வந்தால் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு ஒன்றாக சேர்க்கப்பட்டு வெற்றிபெற்ற கட்சி அறிவிக்கப்படும்.\nவட்டாரத்திற்கான வாக்குப் பெட்டி உடைக்கப்படும் போது அதற்குள் அந்த வட்டாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளும் கொட்டப்பட்டு முழுமையாகவே எண்ணப்படும். இதன்படி மாநகரசபையில் வட்டாரங்களுக்கான வெற்றிகள் அறிவிக்கப்படும். இதன்படி வெற்றிபெற்ற 66 பேரும் அறிவிக்கப்படுவார்கள்.\nஎஞ்சிய 44 பேரை இப்போது நாம் விகிதாசார முறைமையில் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. தற்போது கொழும்பு மாநகரசபையில் 31+13+3 என்ற வகையில் 47 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்காக 66 ��ேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனினும் விகிதாசார முறைமையில் 44 பேரை தெரிவு செய்யவதற்காக இந்த 47 வட்டாரங்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குகள் முழுமையாக எண்ணப்படும்.\nகொழும்பு மாநகரசபைக்கான இந்த நடவடிக்கை ஒரு பாடசாலையில் இடம்பெறும். உதாரணமாக கொழும்பு மாநகரசபைக்கு செல்லுபடியான 220000 வாக்குகள் கிடைத்துள்ளன என வைத்துக்கொள்வோம். இந்த 220000 வாக்குகளில் மொத்த உறுப்பினர்களான 110 பிரித்தால் 2000 ஆம் என விடைவரும்.\nஇப்போது 47 வட்டாரங்களில் ‘ஏ’ என்ற கட்சி 25 வட்டாரங்களை வென்றுள்ளது என்றும் பி என்ற கட்சி 15 வட்டாரங்களையும் சி என்ற கட்சி 7 வட்டாரங்களையும் வெற்றி பெற்றுள்ளது என்றும் உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்.\nஅதன்படி 25 வட்டாரங்களில் வெற்றிபெற்ற ஏ என்ற கட்சிக்கு 30 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் 15 வட்டாரங்களை வென்ற பி என்ற கட்சிக்கு 24 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் ஏழு வட்டாரங்களை வென்ற சி என்ற கட்சிக்கு 12 பேர் கிடைத்துள்ளார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ( சில தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று பேர் தெரிவு செய்யப்படுவதால் வட்டாரங்களைவிட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்) இது உதாரணம் மட்டுமேயாகும். உண்மையாக வீதங்கள் மாறலாம்.\nஇதில் 47 வட்டாரங்களில் ஏ,பி, சி. என்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட முழு வாக்குகளும் எண்ணப்படும். இங்கு ஏ என்ற கட்சி 1 இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் எடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் பெற்ற விடையான இரண்டாயிரத்தால் பிரித்தால் அந்த கட்சிக்கு 55 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் ஏ என்ற அந்தக்கட்சி ஏற்கனவே வட்டாரமுறைமையில் 30 உறுப்பினர்களைப் பெற்றுவிட்டதால் மீதி 25 உறுப்பினர்கள் விகிதாசர முறையில் கிடைப்பார்கள்.\nபி என்ற கட்சி 80 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு 40 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் பி என்ற கட்சி ஏற்கனவே 24 உறுப்பினர்களைப் வட்டார முறையில் பெற்று விட்டதால் அவர்களுக்கு விகிதாசர முறைமையில் 16உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.\nசீ என்ற கட்சி 26000 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அதனை இரண்டாயிரத்தால் பிரித்தால் 13 உறுப்பினர்களை கிடைப்பார்கள். அந்தக் கட்சி ஏற்கனவே வட்டார முறையில் 12 உறுப்பினர்களை பெற்றுவிட்டதால் விகிதாசார முறைமையில் ஒரு உறுப்பினரைப் பெற்றுக்கொள்ளலாம்.\nவிகிதாசார முறையில் 44 உறுப்பினர்களே கொழும்பு மாநகர சபைக்கு உள்ளன. இந்நிலையில் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற ஆசனங்களை தவிர்த்து எஞ்சியுள்ள 2 ஆசனங்களை குறைந்த ஆசனங்களை வென்ற கட்சிகள் பெற்றுக்கொள்ளும்.\nஇந்த இடத்தில்தான் சிறிய கட்சிகளுக்கான சந்தர்ப்பம் உறுதி செய்யப்படும். அதன்படி விகிதாசர முறைமையில் போட்டியிட்ட கட்சிகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவிப்போம்.\nஅவர்கள் அதன்படி உறுப்பினர்களை எமக்கு அறிவிக்கலாம். அதன்படி விகிதாசார வேட்புமனுப்பட்டியலில் பெயரிடப்பட்டவர்கள் அல்லது வட்டாரமுறையில் தோற்றவர்கள் கூட நியமிக்கப்படலாம்.\nஇவ்வாறு கொழும்பு மாநகரசபைக்கு 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால் இங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் 25 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம். அந்தவகையில் கொழும்பு மாநகர சபையை எடுத்துக் கொண்டால் குறைந்தது 110 பேரில் 27 பேராவது பெண்களாக இருக்க வேண்டும்.\nஇங்கு மொத்தமாக பெறப்பட்ட 220000 வாக்குகளிலிருந்து 20 வீதத்திற்கு குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்துவிட வேண்டும். அவர்களுக்கு பெண்களை நியமிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. அப்படி பார்க்கும் போது உதாரணமாக இரண்டு இலட்சம் வாக்குகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதனை இந்த 27 பெண் உறுப்பினர்களுக்காக வீதத்தினால் பிரித்தால் கிட்டத்தட்ட 7500 என்ற விடை வரலாம்.\nஇப்போது அந்த 7500 என்ற தொகையினால் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைப் பிரிக்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி 1இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதனை 7500 ரூபாவால் பிரித்தால் ஒரு தொகை வரும். உதாரணமாக ஏ என்ற கட்சிக்கு 14உம், பி என்ற கட்சிக்கு 8 உம் சி. என்ற கட்சிக்கு 3 உம் விடைகளாக கிடைத்துள்ள என்று வைத்துக்கொள்வோம். இதுதான் குறித்த கட்சிகள் சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு செல்ல வேண்டிய பெண் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையாக அமையும்.\nதொடர்ந்து இந்தக்கட்சிகளின் வட்டாரங்களில் எத்தனைப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பார்க்க வே��்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி வட்டார முறையில் ஐந்து பெண் உறுப்பினர்களைப் பெற்றிருந்தால் மிகுதி 9 பெண் உறுப்பினர்களை விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அதாவது ஏ என்ற கட்சியானது 9 பெண் உறுப்பினர்களை தனக்கு விகிதாசாரம் மூலம் கிடைத்த 25 உறுப்பினர்களிலிந்து மாநகரசபைக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்த முறைமையையே அனைத்துக் கட்சிகளும் செய்ய வேண்டும். ஒரு வேளை ஒரு கட்சியின் சார்பில் வட்டார முறையில் ஒரு பெண் பிரதிநிதியும் வெற்றிபெறாவிடின் இங்கு விகிதாசாரத்தின்படி விகிதாசார முறையிலிருந்து வெற்றி பெற்றவர்களிலிருந்து பெண்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.\nகொழும்பு மாநகர சபையை பொறுத்தவரை ஒரு கட்சி வட்டார மற்றும் விகிதாசார முறைமைகளில் 56 உறுப்பினர்களைப் பெற்றால் மேயரையும் பிரதி மேரையும் நியமனம் செய்யலாம். எனினும் கொழும்பு மாநகரசபையில் எந்தவொரு கட்சியும் 56 உறுப்பினர்களைப் பெறாவிடின் கூட்டாட்சியே நடைபெறும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில��� தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்ப�� தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2013/12/25.html", "date_download": "2018-05-24T08:20:11Z", "digest": "sha1:TQLODFUCP4UK6J7TT7WYT2CKS7VWZLUQ", "length": 30782, "nlines": 191, "source_domain": "www.thuuyavali.com", "title": "டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்-இயேசு பிறந்ததினமா..? | தூய வழி", "raw_content": "\nடிசம்பர் 25 கிறிஸ்துமஸ்-இயேசு பிறந்ததினமா..\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nவருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் - இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐ குறிக்கும் நாளான ஜனவரி 7ம் நாளில் கொண்டாடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இயேசு டிசம்பர் 25ம் தேதியே பிறந்தார் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த\nஉலகம் இந்த அண்ட சராசரங்களை படைத்த – பிறப்பும் இறப்பும் இல்லாத – ஆதியும் அந்தமும் இல்லாத கர்த்தருக்கே() பிறந்த நாளா என்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்த கர்த்தர்() பிறந்தது டிசம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமாவது இருக்கின்றதா) பிறந்தது டிசம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமாவது இருக்கின்றதா அப்படி ஏதாவது ஒரு ஆதாரம், கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய பைபிளில் இருக்கின்றதா அப்படி ஏதாவது ஒரு ஆதாரம், கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய பைபிளில் இருக்கின்றதா அல்லது வேறு ஏதாவது வரலாற்றுரீதியான ஒரு ஆதாரம் இருக்கின்றதா அல்லது வேறு ஏதாவது வரலாற்றுரீதியான ஒரு ஆதாரம் இருக்கின்றதா என்றால் எந்த ஒரு ஆதாரமும் எதிலும் கிடையாது. மாறாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதமாக இருக்காது என்பதற்கு வேண்டுமானால் மிகத் தெளிவான ஆதாரங்கள் பைபிளிலே இருக்கின்றது. அதை இனி பார்ப்போம்.\nஇயேசு பிறந்த காலகட்டத்தையும், அவர் பிறக்கும் போது நடந்த சில நிகழ்வுகளையும் லூக்கா தனது சுவிஷேசத்தில பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:\nஅந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்க இடமில்லாதிருந்தபடியினால பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது அவர்கள் மிகவும் பயந்தார்கள். – லூக்கா 2:1-9\nஇந்த வசனங்களில், சொல்லப்பட்டுள்ள கருத்தை நாம் உற்று நோக்கினால், கண்டிப்பாக இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.ஏனெனில், இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அத்தனை நிகழ்வுகளும் கண்டிப்பாக கடும் குளிர் நிறைந்த டிசம்பர் மாதத்தில் நடக்கும் சம்பவங்களே அல்ல என்பது தான் நாம் இங்கே கவணிக்கவேன்டிய மிக முக்கியமான கருத்து. காரணம், இந்த வசனங்களில் லூக்கா பின்வரும் சில நிகழ்வுகளை தனது சுவிஷேசத்தில் கோடிட்டுக்காட்டுகின்றார்:\n•அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.\n• அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.\n• அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\nஇங்கே குறிப்பிடப்படும் முக்கியமான இந்த மூன்று நிகழ்வுகளில், எந்த ஒரு நிகழ்வும், கண்டிப்பாக குளிர் காலங்களில் - அதுவும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் - நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக்கொள்ளலாம்.\nமுதலாவதாக, எந்த ஒரு அரசனும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக, குளிர்காலங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார். காரணம், அப்படிப்பட்ட நாட்களில் பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது. அதுவும் வாகன வசதியே இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பது இது அறவே சாத்தியமில்லாதது. ஆனால் லூக்கா இயேசு பிறந்த போது அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள் என்று குறிப்பிடுகின்றார். இதன் அடிப்படையில் பார்த்தால், கண்டிப்பாக இயேசு கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.\nஅடுத்து, கர்ப்பவாதியான ஒரு பெண் சாதாரன நாட்களிலேயே கூட பல இடங்களுக்கும் அலைந்து திரியமுடியாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மரியாள், எந்த வாகன வசதியும் இல்லாத அன்றைய காலத்தில் பல மைல் தூரமுள்ள கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் செல்கின்றார் என்றால், குளிர் நிறைந்த காலங்களான டிசம்பர் மாதத்தில் சென்றிருப்பார்களா அல்லது கோடையின் பிற்பகுதியாக ஜூன் - ஜூலை மாதங்களில் சென்றிருப்பார்களா அல்லது கோடையின் பிற்பகுதியாக ஜூன் - ஜூலை மாதங்களில் சென்றிருப்பார்களா என்பதை சிந்தித்தாலே கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியில் தான் இயேசுவின் பிறப்பு நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். எனவே இதைவைத்து பார்த்தாலும் இயேசு கண்டிப்பாக கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.\nஅதைவிட மிக முக்கியமாக அவர் பிறந்த போது, இரவு நேரத்தில், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இரத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. மேய்பர்கள் வயல்வெளியில் தங்கி இரவுக் காலங்களில் மந்தைகளைக் காத்துக்கொண்டிருப்பது எந்த காலமாக இருக்கும் குளிர் நிற���ந்த நவம்பர் டிசம்பர் மாதங்களிலா குளிர் நிறைந்த நவம்பர் டிசம்பர் மாதங்களிலா அல்லது கோடைகலாத்தின் பிற்பகுதிகளான, ஜூன் - ஜூலை மாதங்களிலா\nஎன்பதை நாம் சிந்தித்தாலே இது கண்டிப்பாக கோடையில் பிற்பகுதிகளில் தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில், எந்த ஒரு பகுதியிலும் கடும் குளிர் அடிக்கும் டிசம்பர் மாதங்களில் வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்க மாட்டார்கள் - தங்கவும் முடியாது. அதுவும் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இது சாத்தியமா என்பதை எல்லாம் கவனித்தால், இந்த சம்பவம் கண்டிப்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெறவில்லை என்பது தெளிவாகும். லூக்காவின் 2:1-9 வசனங்களின்படி இயேசுவின் பிறப்பு எப்போது நடைபெற்றிருக்கும் என்றால் கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியான ஜூன் - ஜூலை மாததங்களில் தான் என்பது தெளிவு. எனவே கண்டிப்பாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல.\nஇயேசுவின் பிறந்தநாளை அவரோ அல்லது அவரது சீடர்களோ கொண்டாடியாதாக எந்த ஒரு ஆதாரமும் பைபிளிலோ அல்லது வரலாற்று ஆதாரங்களிலோ இல்லாதபோது, அதற்கு மாற்றமாக அவரது பிறந்தநாளை கொண்டாடும் கிறிஸ்தவர்கள், தங்களது வேதத்திற்கு முரணில்லாத வகையில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருந்தால், எந்த ஒரு கேள்வியும் யாருக்கும் எழப்போவதில்லை. ஆனால், லூக்கா சுவிஷேசத்தின் படி மிக மிகத் தெளிவாக டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றுத் தெரிந்தும் அந்த நாளை ஒரு பண்டிகைத் தினமாக கொண்டாடுகின்றார்கள் என்றால் அவர்கள எந்த அளவுக்க பைபிளை விட்டு இயேசுவின் போதனைகளை விட்டு வெளியேறி மனித கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பது நன்றாகப் புரியும்.\nஇதை பிஷப் பர்னஸ் என்பவர் தனது ‘Rise of Christianity’ எனும் நூலில் ஒப்புக்கொள்கின்றார்:\n'மேலும் டிசம்பர் 25 ஏசுவின் பிறந்த நாள் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. லூக்காவில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியான – பெத்லகேமுக்கு அருகில் உள்ள வயல்வெளிகளில் அப்போது இடையர்கள் தங்கள் மந்தைகளை இரவுக் காலங்களில் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு நாம் ஏதும் மதிப்பு கொடுப்பதாயிருந்தால் நிச்சயமாக இயேசுவின் பிறப்பு குளிர்காலத்தில் நிகழவில்லை. குன்றுகள் நிறை���்த யூதேயா பகுதிகளில் குளிர்கால இரவுகளில் தட்பவெப்ப நிலை பனி உரைந்து மிகவும் தாழ்ந்து இருக்கும். பல கடுமையான வாதங்களுக்குப் பின்னரே நமது கிறிஸ்துமஸ் நாள் ஏறக்குறைய கி.பி 300 வாக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது.'\nஇதைத்தான் 'தி ஆக்ஸ்போர்ட் டிஷ்னரி ஆஃப் கிறிஸ்டியன் சர்ச்' என்ற நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:\nகிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று என்று (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280\nஆக, இயேசுவின் பிறந்த தினம் என்பது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இன்றி, இவர்களால் கற்பனையாக ஏற்படுத்த ஒன்று என்பதை இவர்களே ஒப்புக்கொள்கின்றார்கள்.\nஇவர்களைக் குறித்து தான் ஏசாயா 29:13ல் 'இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது' என்று கூறப்படுகின்றது.\nஎப்படி இயேசு கடவுள் இல்லை, அவரை வணங்கக்கூடாது என்பதற்கு பைபிளிலே தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரை கடவுள் என்று கிறிஸ்தவர்கள் வணங்கிக்கொன்றார்களோ அது போல், இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அதையும் மீறி அவர்கள் அந்த நாளை சிறப்பு தினமாக, பண்டிகை நாளாக கொண்டாடுகின்றார்கள் என்றால், அவர்கள் இயேசுவையோ அல்லது இயேசுவின் கொள்கைகளையோ ஒரு போதும் பின்பற்றவில்லை, மாறாக அவர்கள் புறமத கலாச்சாரங்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகளையுமே பின்பற்றுகின்றார்கள் என்பது தெளிவாக விளங்கும்.\nஎனவே, இயேசு டிசம்பர் 25 - பிறக்கவில்லை என்பது மேற்கூறப்பட்டுள்ள பைபிள் வசனங்களிலிருந்தே தெளிவாக தெரிகின்றது. இருந்தாலும் கிறஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி கிறிஸ்தவமத்தில் நுழைந்து என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\n* ஹிஜ்ரீ பிறந்த வரலாறு\n* உடல் தானம் செய்ய அனுமதி உண்டா..\n* இஸ்லாத்தை ஏற்ற 28 மாற்று மத சகோதர்கள்.\n* சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள்\n* பிறந்த நாள் கொண்டாடலாமா..\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா ���ணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nபுது வருடக் கொண்டாட்டமும் இஸ்லாமும்......\nடிசம்பர் 25 கிறிஸ்துமஸ்-இயேசு பிறந்ததினமா..\nஇந்திய தூதரக பெண் இஸ்லாத்தை தழுவினார்.....\nஇதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்.\nசுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள் மருத்துவ ஆய்வுகள...\nமறுமை வாழ்க்கையின் மீஸான் (தராசு)\nசிலை வணக்கம் தூய வழியின் ஒரு கண்ணோட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_7", "date_download": "2018-05-24T08:26:25Z", "digest": "sha1:LJRTJC2QQFVGD5BNIWUURBQQSC7SAWPB", "length": 17253, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n<< பெப்ரவரி 2018 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 7 (February 7) கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.\n457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பத��ியேற்றார்.\n1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.\n1812 – மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.\n1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.\n1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.\n1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.\n1904 – மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.\n1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.\n1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.\n1967 – தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.\n1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.\n1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.\n1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.\n1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.\n1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.\n1990 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.\n1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.\n1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\n1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.\n2005 – விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\n2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.\n2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.\n1478 – தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)\n1766 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)\n1812 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)\n1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)\n1864 – சர் பி. எஸ். சிவசுவாமி, இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. 1946)\n1877 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)\n1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)\n1933 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (இ. 2015)\n1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்\n1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2014)\n1965 – கிரிசு ரொக், அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1978 – ஆஷ்டன் குட்சர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாலர், தொழிலதிபர்\n1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்\n1878 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1792)\n1935 – டேவிட் வைட், அமெரிக்கப் புவியியலாளர் (பி. 1862)\n1937 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1864)\n1986 – ஏ. ஜி. சுப்புராமன், தமிழக அரசியல்வாதி (பி. 1930)\n2001 – பகீரதன், தமிழக எழுத்தாளர்\n2008 – குணால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\nவிடுதலை நாள் (கிரெனடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/06/14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8/", "date_download": "2018-05-24T07:46:44Z", "digest": "sha1:R6HXO6HEHH3YUNOX3A7IHQYM2GWAKIR3", "length": 14024, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "“14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர் – THE TIMES TAMIL", "raw_content": "\n“14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சாப்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 6, 2016\nLeave a Comment on “14 வயது குழந்தைகளுக்கு சந்நியாசம்; இரண்டு வேளை பத்திய சா��்பாடு”: ஈஷா மையம் குறித்து முன்னாள் ஊழியர்\nஈஷா யோகா மையத்தில், குழந்தைகளும், பெண்களும் வலுக்கட்டாயமாக துறவியாக்கப்படுவதாக அந்த மையத்தின் முன்னாள் ஊழியர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார். மகள்களை பிரிந்து வாடும் பேராசிரியர் காமராஜ் போன்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இவற்றை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\n“நான் ஈஷா மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். எங்கள் ஊரில் மொத்தம் ரூ. 15 லட்சம் மரம் நடுவதற்கென்று வசூலித்து கொடுத்தேன். ஆனால், அந்த அளவுக்கு மரங்களை நடவே இல்லை. ஊர் மக்கள் கேட்க ஆரம்பித்தனர். ஈஷா மையத்தின் நடவடிக்கைகள் உவப்பாக இல்லை என்பதும் தெரியவந்தது. சத்குரு ஜக்கி வாசுதேவ் நட்ட செடிகளேகூட காப்பாற்றப்படவில்லை. இதெல்லாம் என்னை அங்கிருந்து வெளியேறவைத்தது” என்று சொல்லும் செந்தில், ஈஷா மையத்தில் இருப்பவர்கள் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.\nசந்நியாசம் குறித்த கேள்விக்கு, “14 வயது குழந்தைகளுக்கெல்லாம் சந்நியாசம் தந்துவிடுகிறார்கள். குழந்தைகளின் விருப்பத்தையெல்லாம் அவர்கள் கேட்பதில்லை. பெற்றோர் ஒப்புதல் என்ற பெயரில் இது நடக்கிறது. இப்படி சந்நியாசம் தரப்படும் குழந்தைகளுக்கு இரண்டே வேளை உணவுதான். அதுவும் பத்திய உணவுதான் தரப்படும்.\nயோகா செய்ய வரும்போதே, யாரிடம் பணம் இருக்கிறது; வேலை வாங்க முடியும் என்ற விவரங்களை யோகா ஆசிரியர்கள் எங்களுக்கு சொல்லி விடுவார்கள். எங்களைப் போன்ற ஒருங்கிணைப்பாளரின் வேலை அவர்களைப் பிந்தொடர்வதுதான்” என்கிறார்.\nமன உளைச்சலில் பாதிக்கப்பட்டு வரும் செல்வந்தர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்கள் வற்புறுத்தி தங்க வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசுபவர்களை வலுக்கட்டாயமாக தங்கவைத்து, அவர்கள் மூலம் பல்வேறு தரப்பினரை‌ தொடர்புகொண்டு மோசடி செய்யும் வேலைகள் நிகழ்ந்து வருதவாகவும் செந்தில் குறிப்பிட்டுள்ளார். ஈஷா யோகா மையத்தின் பல்வேறு கட்டடங்கள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டினர் சிலர் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஊழியர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் ஈஷா மையம் முறைகேடு மோசடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry “இந்து ஆன்மீக கண்காட்சியில் சிறுபான்மையினர் மீது அவதூறு”: நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா கோரிக்கை\nNext Entry புதர் பக்கம் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு; புதர் பக்கம் போனால் மோகினி பேய் வரும் என்று சொல்லாததே காரணம் என்கிறார் இந்த வழக்கறிஞர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_3099.html", "date_download": "2018-05-24T08:10:56Z", "digest": "sha1:NL2GKCZN55FKDWBXKDXREE7AGBHLCLZA", "length": 25050, "nlines": 238, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: சுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வ���ன் விங்கிள்", "raw_content": "\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nபதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனிட-\nமிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு சுதந்திரம் பெற்றதும், தங்களின்\nமட்டற்ற மகிழ்ச்சியை அமெரிக்கர்கள்பல வழிகளிலும் வெளிப்ப\nடுத்தினர். தங்கள்நாட்டின் அருமை பெருமைகளை உலகுக்குத்\nதெரியப்படுத்த விரும்பினர். ஐரோப்பியக் கலாசாரம் தங்களின்\nபாரம்பரியக் கலாசாரம் என்பதை அவர்கள்மறுக்கவோ\nமறக்கவோ இல்லை. இருப்பினும், தங்களுக்கென்று தனியரு\nவரலாறு, கலாசாரம் படைத்திட வேண்டும் என்று ஆசைப்பட்\nடனர். அமெரிக்காவில் மிகச் சமீபத்தில் குடியேறியவர்கள்\nஎன்பதால், தங்களுக்கு ஐரோப்பியர்களுக்கு இருப்பது போல்\nநீண்ட வரலாறு, பாரம்பரியம் இல்லையே என்று ஏங்கினர்.\nவரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அமெரிக்க\nமக்களின் வரலாற்று உணர்வைத் தன்னுடைய படைப்புகளில்\nஅன்று அமெரிக்க இலக்கிய வழக்கிலிருந்த மிகையியல்\nகற்பனாவாதம் அவருக்குக் கை கொடுத்தது. கற்பனை, உண்மை\nஇவையிரண்டையும் கலந்து வித்தியாசமான வரலாறு\nபடைத்தார். முதலில் தான் வாழ்ந்த நியூயார்க் நகரத்தின்\nவரலாற்றை நையாண்டி, நகைச்சுவை, கற்பனை ஆகியன கலந்து\nÔநிக்கர் பாக்கர்Õ என்ற புனைபெயரில் எழுதினார். இதனைத்\nதொடர்ந்து பலரும் இப்பாணியைப் பின்பற்ற, இவர்கள்Ôநிக்கர்\nவாஷிங்டன் இர்விங், ஹட்சன் நதிக்கரையில் ஒரு வணிகக்\nகுடும்பத்தில் பிறந்தவர். எழுத்துலகம் கவர்ந்திழுக்கத் தன்\nகுடும்பத் தொழிலான வாணிபத்தை விட்டுவிட்டு எழுதத்\nதொடங்கினார். உரைநடைச் சித்திரம் தீட்டுவதில் வல்லமை\nபெற்றார். ÔÔஸ்கெட்ச் புக் ஆஃப் கிரயான்ÕÕ (ஷிளீமீtநீலீ ஙிஷீஷீளீ ஷீயீ\nசிக்ஷீணீஹ்ஷீஸீ) இவரின் மிகச்சிறந்த எழுத்தோவியமாகும். கற்பனை\nவளமும், உண்மை நிகழ்வுகளும் ஒருங்கேற வரையப்பட்ட சொற்\nசித்திரங்கள்படிப்பவரின் மனதைக் கவர்ந்தன. இத் தொகுப்பில்\nஉள்ள Ôரிப் வேன் விங்கிள்Õ மற்றும் Ôதி லெஜென்ட் ஆஃப்\nஸ்லீப்பி ஹாலோ (ஜிலீமீ லிமீரீமீஸீபீ ஷீயீ ஷிறீமீமீஜீஹ் பிஷீறீறீஷீஷ்) ஆகிய\nஇரு சிறுகதை-களும் வாஷிங்டன் இர்விங்_ன் மிகச் சிறந்த\nÔரிப் வேன் விங்கிள்Õ சிறுகதை அமெரிக்கர்களுக்கு\nவரலாற்றின் மீதிருந்த தாகத்தை வெளிப்படுத்துகிறது. தான்\nவாழும் மண்ணின் பெருமையைப் பேசுவதில் மனிதன்\nஎப்போதும் மகிழ்ச்சி அடைகிறான். வாஷிங்டன் இர்விங் தான்\nவாழ்ந்த ஹட்சன் நதிக்கரையை, கேட்ஸ் ஹில் மலையடி-\nவாரத்தை மிகவும் நேசித்தார். இப்பகுதியில் முதலில் குடியேறியவ\nஅமெரிக்காக் கண்டம் முழுவதும் பயணித்து வெற்றி கொண்-\nடனர். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய அவர்களின் பயணம்,\nஇயற்கை வளம் கொழிக்கும் அமெரிக்கக் கண்டம் முழுவதையும்\nÔரிப் வேன் விங்கிள்Õ கற்பனை கலந்த வரலாற்றைச் சொல்லும்\nகதை. வாஷிங்டன் இர்விங் படைத்த இக் கதாபாத்திரம் என்-\nறென்றும் அமெரிக்கர்களின் மனதில் குடியேறிய வரலாற்றுப்\nபொக்கிஷமாகத் திகழ்கிறான். ஜெர்மானிய மொழியில் கிரிம்\nசகோதரர்கள்(நிக்ஷீவீனீ ஙிக்ஷீஷீtலீமீக்ஷீs) எழுதிய தேவதைக் கதைகளை\n(திணீவீக்ஷீஹ் ஜிணீறீமீs) ப் பின்பற்றி எழுதப்பட்டதுÕ ரிப் வேன் விங்கிள்.Õ\nரிப் வேன் விங்கிள்ஓர் அப்பாவி, சோம்பேறி மனிதன்.\nதன் மனைவிக்கு மிகவும் பயந்தவன். அவனை ஆட்டிப்\nதப்பிக்கிறான். ஆனால் அதுவே நிரந்தரமான விடுதலையாகும்\nஎன்று அவன் நினைக்கவில்லை. வீட்டிலிருக்க மனமின்றி கால்\nபோன போக்கில் மலைப்பாதையில் நடக்கிறான். வழியில் சற்று\nவித்தியாசமான மனிதர்கள்சிலர் பந்து விளையாடிக்\nகொண்டிருப்பதைப் பார்த்துத் தன்னை மறந்து நிற்கிறான்.\nவந்தவர்களின் ஆவி என்பது அவனுக்குத் தெரியவில்லை.\nஅவர்களுடன் பேசிப் பழகி மகிழ்கிறான். அவர்கள்கொடுத்த\nபானத்தைக் குடித்து போதை தலைக்கேறி நீள்உறக்கத்தில்\nசாய்கிறான். இருபது ஆண்டுகள்கழித்து விழித்தெழுந்து\nமலையடிவாரத்தில் உள்ள தன் ஊருக்குத் திரும்புகிறான்.\nஅவனுக்குப் பல அதிசயங்கள்காத்திருக்கின்றன. காலச்\nசக்கரத்தின் சுழற்சியில் எண்ணற்ற மாற்றங்கள்ஏற்படுகின்றன.\nஅவன் மனைவி உயிருடன் இல்லை என்பதறிந்து சற்றே\nநிம்மதியடைகிறான். பல நண்பர்களும் புலம் பெயர்ந்து சென்று\nஇருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அரசியல்\nமாற்றம் அவனுக்குத் தெரியாமல் போகிறது. நிலைமை\nதெரியாமல் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ் புகழ்\nபாடுகிறான். எல்லோரும் அவனை வெறுப்புடன் பார்க்கின்றனர்.\nகூட்டத்தில் இருக்கும் ஒரு பெரியவர் அவனை அடையாளம்\nகாண்கிறார். ரிப் வேன் விங்கிள்தன்னுடைய மகன், மகள்\nஇருவரையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். மனைவிக்குப்\nபயந்து வாழும் அவ்வூரைச் சேர்ந்த ஆண்கள்தங்களுக்கும்\nரிப் வேன் விங்கிளுக்குக் கிடைத்த வாய்ப்பு வராதா என்று\nஎண்ணி ஏங்குவதாகக் கதையை முடிக்கிறார் வாஷிங்டன்\nபொருளைத் தேடி அலையும் அமெரிக்கர்கள்மத்தியில் ரிப்\nவேன் விங்கிள்ஒரு வித்தியாசமான மனிதன். பொருத்தமற்றவ\nர்கள்கணவன் _ மனைவியாகச் சேரும்போது குடும்ப\nவாழ்வு அர்த்தமற்றுப் போவதை இர்விங் படம் பிடித்துக்\nகாட்டுகிறார். மனித வாழ்வில் இத்தகு பொருத்தமற்ற தாம்பத்-\nயமே நிறைந்து காணப்படுகிறது. ஆக மொத்தம் ரிப் வேன்\nவிங்கிள்வரலாறு, புனைகதை என இரண்டும் கலந்த ஒரு\nPosted by தமிழ்ப் புத்தகம் at 12:10\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nவாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nபதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்...\nநான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nகமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை...\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nபடைப்பாளி - பதிப்பாளி - வாசகன்\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nதாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்: வாங்குதலும்...\nதமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்\nதிறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன\nநாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாற...\nநிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள...\nஆவணக்காப்பகம் - அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்...\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போ...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் ...\nதமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950...\nஅறிவு சார்ந்த சொத்து உரிமைகளும் நூலக தகவல் தொடர்...\nதமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும்\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஉலக புத்தக தின விழா\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்...\nபழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி\nஉரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...\nஎஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சி...\nச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த ...\nஇரா.நடராசன் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள...\nமேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்...\nவையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திர...\nதமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்\nவட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாம...\nதொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்\nபுத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேட...\nநல்லி குப்புசாமி செட்டியார் நூல்கள்\nதமிழில் வாசிக்க வேண்டியவை 3\nதமிழில் வாசிக்க வேண்டியவை 2\nதமிழில் வாசிக்க வேண்டியவை 1\nநம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்\nபெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்...\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்...\nதடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்\nமதங்களை தெரிவோம் - குர்ஆன்\nமதங்களை தெரிவோம் - பகவத் கீதை\nமதங்களை தெரிவோம் - விவிலியம் (பைபிள்)\nரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - செவ்விலக்கிய ந...\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த...\nநோபெல் இலக்கியம் - சில தகவல்கள்\nஉலக புத்தக தினவிழா பத்திரிக்கை செய்திகள்\nநவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய ந...\nஉலகை குலுக்கிய புத்தகம் - அரிஸ்டாட்டிலின் நிக்கோம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_6158.html", "date_download": "2018-05-24T07:42:35Z", "digest": "sha1:27PBLZZQTTBPUW24N5PP3MD5YOLNTQCQ", "length": 9933, "nlines": 203, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது\nஇனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/langcode/nwm", "date_download": "2018-05-24T09:20:43Z", "digest": "sha1:NXUZD3KA6F5VSBOAFMPUN7QWQOX6Z4Z6", "length": 3314, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Nyamusa-Molo [nwm]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Nyamusa-Molo\nISO மொழி குறியீடு: nwm\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 3848\nROD கிளைமொழி குறியீடு: 03848\nJur: Molo க்கான மாற்றுப் பெயர்கள்\nJur: Molo எங்கே பேசப்படுகின்றது\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jur: Molo\nGRN மொழியின் எண்: 3819\nNyamusa-Molo க்கான மாற்றுப் பெயர்கள்\nC12480 உயிருள்ள வார்த்தைகள் w/ WIRAH பாடல்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nyamusa-Molo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2013/01/blog-post_31.html", "date_download": "2018-05-24T08:01:43Z", "digest": "sha1:HPZR4HERTH6HHE2ELNFP4BCUM4Y7JO33", "length": 65664, "nlines": 331, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "முஸ்லிமல்லாதோருக்காக... | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\nநாம் சொல்லும் கருத்தை பிறர் தவறாக சித்தரிக்கும் ஒரு துர்சூழ்நிலை,\nநாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் போன ஆற்றாமை,\nநம்மை வைத்தே தனது அரசியல் வியாபாரத்தை செய்வோரின் சூழ்ச்சி,\n//அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சினிமா & ஒலி/ஒளி/எழுத்து ஊடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்.. தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்.. தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்..\n...என்று இன்னமும் கேட்டுக்கொண்டு இருப்போருக்காக கனத்த மனநிலையில்தான் இந்த இடுகையை எழுதுகிறேன் சகோஸ்.\nஎன்னுடைய இந்த மனநிலை நிச்சயமாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தெரியாது. அதை புரிய வைக்கும் முயற்சியே இது.\nகாரணம், அமெரிக்க விமான நிலையத்தில் 'ஷாருக்கானுக்கு' இந்�� மனநிலை புரிந்தது. அந்த ஆற்றாமையின் விளைவு : \"My name is Khan, I'm not a terrorist\" என்று அமெரிக்க எதிர்ப்பு படம் ஒன்றை தனது ஆற்றாமையாக பெரும் பொருட்செலவில் அழகாக வெளிப்படுத்தினார். இந்த வசனத்தை சுப்ரீம் கோர்ட்டே தனது தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டி பெருமை படுத்தியது.\nஅதே அமெரிக்காவில் 'அப்துல் கலாமுக்கு' அதே கசப்பான அனுபவம் ஏற்பட்டது. சிரித்த வாயுடன் ஆற்றாமையை மவுனமாக சகித்துக்கொண்டு ஆதரிக்கவோ எதிர்க்கவோ இன்றி சும்மா இருந்து விட்டார். இந்த மனநிலை புரிந்தாலும் மென்று விழுங்கி நல்ல பெயர் பெறுவது அவரின் சுபாவம் ..\nஅதே அமெரிக்காவில் அதே அனுபவம் 'கமால் ஹசன்' என்ற தவறான பெயர் உச்சரிப்பு புரிதலால் கமல் ஹாசனுக்கு ஏற்பட்டபோது.... அந்த மனநிலையை புரிபவராக அவர் இருக்கவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால்...\nஅந்த புரிதலை குத்தி குதறி பெரிதாக்கும் 'உன்னைப்போல் ஒருவனும்'... உலகில் உயிரிழந்த லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம் ஆண்-பெண் & குழந்தைகளின் வில்லனான ஜார்ஜ் புஷ்.. 'உலக நாயகன் நீ' என்ற புகழார பாடல் பின்னணியில் ஒலிக்க, ஸ்டைலாக மேடையில் ஸ்லோ மோஷனில் கோட் -டை பறக்க எழுந்து நடக்கும் 'தசாவதாரமும்', அதை தொடர்ந்த அமெரிக்காவை ஆபத்தில்() இருந்து காப்பாற்றும் 'விஸ்வரூபமும்' அவரிடம் இருந்து அமோக அமெரிக்க ஆதரவாக வெளிப்பட்டு உள்ளது..\nஆக, இந்த மூவருக்கும் ஏற்பட்ட ஒரே அனுபவத்தின் வெவ்வேறுபட்ட மூன்று விளைவுகளின் வித்தியாசங்களை படிக்கும் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் சகோஸ்..\nஆகவே, எனதருமை சகோ, நீங்கள் இப்படி 'கமால் ஹசன்' நிலையில் இருந்து, உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் வெறுப்பை காட்டோதாராக இருக்கலாம். ஆனால், உங்களை போன்றே எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எனக்கு ஏராளமான முஸ்லிம் அல்லாத அறிந்த/அறியாத நண்பர்கள் உண்டு.\nஉதாரணமாக, எனது நேர்முகத்தேர்வில் அறிவில் சிறந்த மெத்தப்படித்த சான்றோர் மூவர், என்னை முஸ்லிம் என்பதற்காக பொது சிவில் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, குண்டு வெடிப்பு என்று துளைத்து துளைத்து கேள்வி கேட்டபோது துணுக்குற்றேன். பாஸ்போர்ட் எடுக்கும்போதும் இப்படித்தான்.\nஒருமுறை, ஒரு செக் போஸ்டில் நானிருந்த பேருந்தை மறித்து பேருந்து உள்ளே ஏறிய போலிஸ், அப்பேருந்தில் பலர் தாடி வைத்���ு இருந்தாலும்... புருக்கா போட்ட எனது மனைவி அருகே நான் தாடி வைத்து அமர்ந்து இருந்ததால் என்னிடம் மட்டும் எனது புகைப்பட அடையாள அட்டை கேட்டனர், தன்னிடம் உள்ள தீவிரவாதியின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்க.. அந்த பேருந்தில் அதற்கு பிறகு எங்களை கண்டோர் பார்வை வேறாக இருந்தது.\nஓவ்வொரு குடியரசு தினமும், சுதந்திர தினமும் ஏண்டா வருதுன்னு இருக்கிறது.. அந்த அளவுக்கு நோகாடிக்கிறது... அரசும் ஊடகங்களும். இதுபோல கசப்பான அனுபவம் நிறைய உண்டு..\nயாரென்று அறியாத என்னை தெரியாத பிறர் நம்மிடம் எழுத்தால் பேச்சால் நடவடிக்கையால் இப்படி குத்துவதையாவது நான் சகித்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.\nஆனால், இப்படி வெறுப்புக்கு எவ்வித காரணமும் என்மூலமாக இல்லாத நிலையில், நம்மை நன்கு அறிந்த பல ஆண்டுகள் பழகியோரின் நட்புக்கண்ணோட்டம் சந்தேகக்கண்ணோட்டமாக திடீரென்று மாறும்போதுதான் என் மனம் மிகவும் ரணப்படும்.\nஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒவ்வொரு முறை இப்படி ஆருயிர் நண்பர்களால் பாதிக்கப்படும் போதும் இதயம் ஸ்தம்பித்து நின்று விட்டு பின்னர் மெல்ல வெறுப்பாக துடிக்க ஆரம்பிக்கும்.\n'இந்த நண்பனின் மனமாற்றத்துக்கு காரணம் யார்' என்று யோசிக்கும் போது அவர்கள் எல்லார் மீதும் கோபம் கோபமாக வரும். அந்த கோபம் தன்னிடம் நட்பில்லாத முகமறியாத தீவிரவாதிகளிடம் வருவதை விட, தான் நீண்ட நாட்கள் நன்கு அறிந்த நட்புக்களிடம்தான் அதிக கோபம் வரும்.\nஅதாவது, உங்களின் ஒழுக்கத்தை பற்றி தவறாக யாரோ ஒருவர் சொன்னதை வைத்து, அதை நம்பி... உங்கள் வீட்டார் உங்களை சந்தேகப்பட்டால்... முதலில் நீங்கள் உங்கள் வீட்டார் மீது தான் கோபப்படுவீர்கள் அல்லவா..\nகோபத்தை நீங்கள் வெளிப்படுத்தும் போது...\"பார்த்தியா, நான் அப்போவே சொல்லலை.. இவன் அப்படித்தான்.. இவனைப்பற்றி அவர் சொன்னது சரிதான் போல.. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... கோபத்தை பாரேன்.. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... கோபத்தை பாரேன்..\" என்று சொல்லும்போது அவர்களுடனான உறவும் நட்பும் முற்றாக அங்கே அன்றே முறியும்.\nஇந்த விஸ்வரூப விவகாரத்தில் அது போன்ற உயிர்க்கொல்லி நச்சுப்பேச்சுக்களை ஊடகத்தில் பதிந்தோரை என்னால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது..\n\"தேசப்பற்று இல்லாத 'கலாச்சார தீவிரவாதிகள்'தான் எனது இப்படத்தை எதிர்க்கிறார்கள்\".\n\"தீவிரவாதத்துக்கு எதிரான இப்படத்தை எதிர்ப்பதன் மூலம், 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள் முஸ்லிம்கள்.\"\n\"அஜ்மல் கசாப்பை எல்லாம் பார்த்து விட்டுத்தான் மக்கள் சகிப்புத்தன்மையோடு உங்களை எல்லாம் எம்.எல்.ஏ ஆக்கி இருக்கிறார்கள்\"\n\"அரேபிய, ஆப்கானிய கைக்கூலிகள் இவர்கள்\"\n\"ஜெ.விடம் பொட்டி வாங்கி விட்டார்களா..\"\n----என்று அடிக்கடி இப்படி இட்டுக்கட்டி சுடும் சந்தேக வாக்கியத்தை ஈவிரக்கமின்றி சொல்வோர்-எழுதுவோர், ஒரு நிமிஷம் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் அந்த இடத்தில் வைத்து நிதாணிக்கவும்.\nதேசப்பிதாவை சுட்ட கொலைகார்களாக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.\nதென்காசி, மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர், ஜெய்ப்பூர், அஹமதாபாத் உட்பட... இந்தியாவில் பல இடங்களில் குண்டு வைத்தவர்களாக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் முஸ்லிம்கள் பார்க்க வில்லை.\nஒரிசா, பாகல்பூர், அஸாம், குஜராத், மும்பை, கோவை கலவரங்களில் ஈடுபட்டு கணக்கின்றி சிறுபான்மையோர் மீது கொலைபாதக அக்கிரம் செய்தோரின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.\nமீனம்பாக்கம் விமான நிலையம், ராஜீவ் காந்தி படுகொலை இவற்றை செய்தோராக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.\nபாலஸ்தீன், இராக், ஆப்கான், லிபியா போன்ற நாடுகளில் நேசப்படை, நாசப்படையாக இருந்தபோது, அந்த நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் அப்படித்தான் என்று காரணகர்த்தாவின் நாட்டு மக்கள் எல்லாரையும் துவேஷம் கொண்டு பார்க்க வில்லை முஸ்லிம்கள்.\nநமக்கு தண்ணீர் தராத அண்டை மாநில மக்களை நமது எதிரிகளாக துவேஷத்துடன் நாம் பார்க்கவில்லை.\nஇந்த நெறியான பார்வையை - இந்த சரியான புரிதலை எல்லாரும் எல்லா சமூகத்தினரோடும் பின்பற்றினால், சமூகம் நல்லிணக்கத்துடன் நட்போடு இருக்குமே என்பதே... எனது & முஸ்லிம்களின் ஆற்றாமை..\n''பொம்பளை கஷ்டம் பொம்பளைக்கு மட்டும்தான் புரியும்''. ---இது சிரிக்க வைக்கும் சீரியஸ் சினிமா டயலாக் அல்ல என்று திருமணம் ஆன பின்னர் மனைவியை நேசிக்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்தேன்.\nஇதுபோல, ''ஒடுக்கப்பட்ட சாதியில் ���ிறந்தால்தான் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உள்ளக்குமுறலை உணர முடியும்'' என்பதை எப்படியோ யாரோ ஒரு சில ஆளுங்கட்சி அரசியல் தலைவர் புரிந்து கொண்டு சீத்திருத்தம் கண்டது போல...\n''நம் நாட்டில் முஸ்லிமா வாழ்ந்து பார்த்தால்தான் ஒரு முஸ்லிமின் உள்ளக்குமுறலை உணர முடியும்'' என்பதை முஸ்லிம் அல்லாத ஆத்மாக்கள் புரிந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்..\n---இது ஒவ்வொரு முஸ்லிமின் உள் மனக்குமுறல்..\nஇதை படிக்கும் முஸ்லிமல்லாதவர்களிடம் நான் கெஞ்சி கேட்டுக்கொள்வது இதுதான்...\nநல்லவர்களையும் தீவிரவாதிகளாக்கிப் பார்த்து வக்கிர திருப்தியுறுவோர்களுடன் நயமாக பேசி, முடிந்த அளவுக்கு நம் நாட்டின் எதிர்கால நன்மைக்காக நாட்டின் இறையாண்மைக்காக அவர்களிடம் மனமாற்றம் ஏற்பட நீங்கள் முயற்சி செய்யுங்கள்..\nமுஸ்லிம்களின் மேற்கொண்ட அது போன்ற முயற்சியில்,\nஅநாகரிக வார்த்தைகள், அவரசத்தில் தகாத சொற்கள், ஆத்திரத்தில் மரியாதை குன்றிய சுட்டல்கள் இருந்து விடுகின்றன என்பதால்... அவை பெற வேண்டியிருக்க வேண்டிய வெற்றியை- எதிர்கருத்து கொண்டோரின் மனதில் மனமாற்றத்தை தொற்றுவிக்காமல் செய்து விடுமோ என்று அஞ்சுவதாலுமே,\nஉங்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் சகோஸ்..\nஅப்புறம் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த தமிழ் சினிமா காரர்களிடம் இதையும் சொல்லுங்கள். நூறு படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்ட ஆப்கான் பாகிஸ்தான் இராக் பாலஸ்தீனம் எல்லாம் கஷ்டப்பட்டு செல்பவர்களை, அடுத்த ஒரு படத்திலாவது... இதோ... இங்கே இருக்கும் தென்காசிக்கும் மாலேகானுக்கும் ஹைதராபாத்துக்கும் அஜ்மீருக்கும் புநேவுக்கும் ஜெய்ப்பூருக்கும் வாரனாசிக்கும் குஜராத்துக்கும் பாகல்பூருக்கும் அயோத்திக்கும் ஒரிசாவுக்கும் சென்று மிக இலகுவாக ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள். நூற்றுக்கு ஒரு பங்கு கணக்கு ஓரளவுக்காவது நேரான மாதிரியாகவும் இருக்கும். படத்தை படமாக பார்க்க முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்தா மாதிரியும் இருக்கும்.\n டூ சம் ஃபேவர் ஃபார் அஸ்.. இட்ஸ் அன் அர்ஜென்ட் ரிகுவஸ்ட்..\nதேடுகுறிச்சொற்கள் :- அமெரிக்கா, அரசியல், ஊடகங்கள், சமூ���ம், சரியான புரிதல்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nமுஹம்மத் ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்கும்\nமிக மிக அருமையான வார்த்தை பிரவாகம்\nஉங்கள் ஆதங்கம் நான் உணருகிறேன்...\nRSS /BJP போன்ற கட்சிகளை எதிர்த்தவன்..\nஎன் உற்ற நண்பன் பீர்மொஹம்மத், 30 வருட பழக்கம்..\nஇது போல சில சம்பவங்கள் எங்களை பிரித்து விடுமோ என்று பயமாக உள்ளது.\nஎன்னையும் மதவெறிக்கு ஆளாக்கிவிடுவார்களோ என அச்சமாக உள்ளது.\nநீங்களும் PJ போன்ற மதவியபரிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...\nCLICK >>>>>>> அனைத்து பிரச்சினைகளுக்கும் கமல் தான் காரணம் - முதல்வர் ஜெயலலிதா புகார். .\nமிக அற்புதமான சிந்தனை ...மூன்று பேருடைய நிகழ்வுகளை மேற்கோள் காட்டி உங்களின் அனுபவத்தையும் காட்டி இருப்பது வலுமிக்கது.. கமலுக்கு ஏற்பட்டது போன்று எத்தனை பேருக்கு இப்படி அடுத்தவர் கஷ்டங்களை அறியும் வாய்ப்பு அமையும் ..ஆனால் இதிலும் கமல் பாடம் பெறாதது வேதனை. கமலுக்கு ஏற்பட்டது போன்று எத்தனை பேருக்கு இப்படி அடுத்தவர் கஷ்டங்களை அறியும் வாய்ப்பு அமையும் ..ஆனால் இதிலும் கமல் பாடம் பெறாதது வேதனை. இதற்க்கு முன் இல்லாத அளவு தொழுகையோடும் குர் ஆனோடும் காட்ட முனைந்திருப்பதும் வேதனை.. \nஎன்னையும் என்னுடைய கல்லூரி கால நண்பன் செல்லமாக கூப்பிடுவது \" தீவிரவாதி \" என்றுதான்.. என் ஒருவனை மட்டுமே பாதிக்கும் என்பதால் அதை நானும் கண்டு கொள்ளவில்லை.. என் ஒருவனை மட்டுமே பாதிக்கும் என்பதால் அதை நானும் கண்டு கொள்ளவில்லை.. ஆனால் அது போன்ற மோசமான அனுபவம் எல்லோருக்கும் உண்டு என்பதை உங்கள் பதிவு காட்டுகிறது...\nமாற்றுமத அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே.. புயலுக்கு முன் காற்று தென்றலாக வீசிக்கொண்டிருந்ததே புயலுக்கு முன் காற்று தென்றலாக வீசிக்கொண்டிருந்ததே அதற்காக தென்றலாக தானே இருந்தாய் ஏன் இவ்வாறு கஷ்டத்தை உண்டாக்குகிறாய் என்று கேட்கமுடியுமா.. அதற்காக தென்றலாக தானே இருந்தாய் ஏன் இவ்வாறு கஷ்டத்தை உண்டாக்குகிறாய் என்று கேட்கமுடியுமா.. சூழலால் தான் மாற்றமே தவிர..தென்றலை குறை சொல்லி என்ன பயன் \nஅய்யா தங்கள் கூறுவது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் செம்மறி ஆடுகளைப் போல் தாவாமல், சிறிது சகிப்புத் தன்மையோடு சிந்திக்க வீண்டும். உங்கள் மதத்தில் சகிப்புத்தன்மை இல்லை. கருணை இல்லை. க��்ணுக்கு கண். தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லையா\nஅல்ல்கொஇத தீவிரவாத இயக்கம் இல்லையா. கசாப் தீவிவதி இல்லையா. கிரிக்கட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெடித்து கொண்டாடவில்லையா. முதலில் எல்லா சமுக அவலங்களுக்கும் குரல் குடுத்து பாருங்கள் . அப்போது நம்புகிறோம் நீங்கள் எங்கள் சகோதரர் என்று.\nதங்கள் மதம்தான் சிறந்தது என தம்பட்டம் அடித்துக் கொள்வதையும், விவாதம் விவாஅதம் என கோருவதையும் நிறுத்துங்கள் அல்லது நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையெனில் வரும் காலங்களில் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.\nஒருவன் தலித் என்று தெரிந்த பிறகு தான், சாதியப் பார்வைக்கு ஆளாகிறான்; ஆனால் முஸ்லிம் முதல் பார்வையிலேயே மன தீண்டாமைக்கு ஆளாக்கப்படுகிறான்.\nஎன் மீதான வெறுப்புப் பார்வைக்கு எனது புற அடையாளங்களையே தீவிரவாதி என சித்தரித்து தொடர்ச்சியாக பொது புத்திக்கு கல்வெட்டாய் பதிய வைத்த சினிமாவை கேள்வி கேட்கவும், அதற்கு எதிராக என் அடிப்படை உரிமையை நிலைநாட்டவும் எனக்கு மனிதன் என்ற முறையில் கூட உரிமையில்லையா\nமுஸ்லிம்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் நுனிப்புல் மேய்வதைப் போல மேய்ந்து விட்டு, \" ஆமா.. இவனுங்களுக்கு வேற வேலயே இல்ல\" என்று அலட்சியப்படுத்துபவனுக்கு தெரியுமா என் சமூகத்தின் வலியும் வேதனையும்.\nஇது வெறும் சினிமாவுக்கான போராட்டம் மட்டுமல்ல; ஒரு சமூக புறக்கணிப்பின் ஆழத்திலிருந்து பீறிட்டு எழும் மக்களின் சக்தி. இது என் மண். என் மண்ணிலேயே நான், என்னுடைய காலங்காலமாக பின்பற்றி வந்த புற அடையாளங்களோடு தனிமைப் படுத்தப்படுகிறேன். இது ஏன் எப்படி விதைக்கப்பட்டது என ஆராயும் போது, அதற்கு மிகப்பெரிய காரணமாக தெரிவது சினிமா.\nபுத்தகம் கூட பாரிய விளைவுகளை உடனடியாக சிந்தனை ரீதியாக ஆக்கிரமித்து விடாது. புத்தகத்தை ஒரே நேரத்தில் ஊரில் உள்ள அனைத்து நூலகங்களிலும் ஒரே நேரத்தில் படிப்பது கிடையாது. புத்தகத்தின் தாக்கத்தை விட சினிமாவின் வீச்சு அதிகம். சினிமா ஒரே நேரத்தில் 500 தியேட்டர்களில் ஒவ்வொன்றிலும் சுமார் 300 மக்களை கட்டிப் போட்டாற்போல சிந்தனையில் காட்சி அறையப்படுகிறது.\nஅதனால் சினிமா ஊடகத்தின் தாக்கம் சமூகத்தில் பல அடுக்குகளில் அலைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்த வல்லமைக்கொண்டது.\nநேற்று வரை என் உரிமைக்கும் சமூக அங்கீகாரத்திற்கும் வழிபாட்டு உரிமைக்கும் மத அடையாளத்திற்கும் பங்கமில்லாமல் வாழ்ந்து, இந்நாட்டில் சம உரிமைக்கும் சமத்துவத்திற்கு என் மார்க்கம் மூலம் மக்களை வென்று எடுத்து உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்த என்னைப் பார்த்து, நீ தீவிரவாதி என்றால் இது யாருடைய சூழ்ச்சி\n\"தவித்து அழும் பிள்ளை தாயைக் கண்டவுடன் தாவி அணைத்துக்கொள்ளுமே\" அப்படி தமிழர்களை அணைத்துக்கொண்டது இஸ்லாம்- என்றார் அண்ணாதுரை.\nஆமாம் என் முன்னோர்கள் தாவி அணைத்துக் கொண்டார்கள். அண்ணன் தம்பியாக மாமன் மச்சானாக முஸ்லிம்களும் இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வெறும் வாய் பேச்சு அல்ல. அண்ணன் இந்துவாக இருக்க, தம்பி முஸ்லிமானான். மாமன் இந்துவாக இருக்க மச்சான் முஸ்லிமானான். இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருக்கும் ரத்த பந்தத்தையும் பாசப்பிணைப்பையும் சொல்கிறது.\nதமிழ் நாட்டில் ஒரு இனம் சுய அடையாளத்தைக் காக்க போராடுகிறது என்றும் மத அடையாளங்களோடு தவறாக சித்தரிக்கப்படும் தங்களை காத்துக் கொள்ள வீதிக்கு வந்து உரக்க கத்துகிறது. காதில் வாங்காமல் போனாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாதீர்கள்.\nசூப்பர்... சொல்லிகொண்டிருக்கும் போதே அண்ணன் ஜிகாத்துக்கு கிளம்பிட்டாரு...\nசூப்பர்... சொல்லிகொண்டிருக்கும் போதே அண்ணன் ஜிகாத்துக்கு கிளம்பிட்டாரு...\nசூப்பர்... சொல்லிகொண்டிருக்கும் போதே அண்ணன் ஜிகாத்துக்கு கிளம்பிட்டாரு...\nசகோதரரே... எது எப்படி இருந்தாலும் மிக நாகரீகமான முறையில் உங்கள் எண்ணங்களை வெளிபடித்தியதற்கு முதலில் எனது பாராட்டுகள்....\nஆதரிக்கின்றேன். முக்கியமாக தமுமுக, தவ்வீது அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.//\n//தவ்வீது// ம்ம்க்கும் ....தவ்ஹீத் அமைப்புனே சொல்ல தெரியல..இதுல வக்கனையா அபுபக்கர்'னு பேரு வேற.. இது ஒரு பொழப்பு... :-))\n\"ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள்\"...\nதீவிரவாதி என்ற பார்வை முஸ்லிம்கள் மீது அதிகமா இருக்க கரணம் என்ன என்று யோசித்தால் காரணம் பெரும்பாலான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் முஸ்லிம்களே முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கோரிக்கை வைக்கும் இதே நேரத்தில் ஏன் அவர்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கலாமே.. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கோரிக்கை வைக்கும் இதே நேரத்தில் ஏன் அவர்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கலாமே..சில முஸ்லிம்கள் தவறு செய்யும் போது எந்த ஒரு எதிர்போ காட்டாமல் இப்போது சாதாரண பிரச்சினைக்கு கோரிக்கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்..சில முஸ்லிம்கள் தவறு செய்யும் போது எந்த ஒரு எதிர்போ காட்டாமல் இப்போது சாதாரண பிரச்சினைக்கு கோரிக்கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்.. அப்படி நீங்கள் வருங்காலத்தில் செய்வதானால் உங்கள் மதத்தின் மீதிருக்கும் மரியாதையும் மக்கள் மீதும் கூடுமே தவிரே குறைய வாய்ப்பே இல்லை..\nநீங்கள் சொல்லுவது ஓரளவுக்கு சரிதான் தல. ஆனால் ஓர் விஷயம் தான் இடிக்குது .\nமை நேம் இஸ் கான் படத்தை வெளியிட்டது ஓர் அமெரிக்க நிறுவனம் . அந்த படம் முற்றிலும் அமெரிக்கர்களுக்கு எதிரானது . அதனை எதிர்து யாரும் அமெரிக்காவில் போராடவில்லை. அதுவும் உங்களுக்கு தெரியும் . உங்களிடம் யாரும் விஸ்வருபதிற்கு எதிராக போராட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஜனநாயக ரீதியாக போராடத்தான் சொல்லுகிறார்கள் . உயிரை கொடுத்து தடுப்போம் என்று சொல்வதைத்தான் எதிற்கிரார்கள்.\nமதத்தலைவர்கள் தம்முடன் கருத்து வேறுபாடு உடையவரை மிக கேவலமாக விமர்சிப்பதையே எதிர்க்கிறார்கள்.\nஅதைக்கூட உங்களில் சிலர் ஆதரிப்பதையே எதிர்க்கிறார்கள்.\nபடத்தை பாருங்கள். பிடிக்கவில்லையா . பார்க்கவருபவருக்கு துண்டுபிரசுரங்களை வினையோகியுங்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் தங்களின் நண்பர்கள் உறவினர் இப்படத்தை பார்ப்பதை தடுப்பார்கள்.\nஎந்த ஓர் விடயமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஅத்துடன் உங்களின் சில நண்பர்கள் தாங்களே முஸ்லீம்களின் ஒரே பிரதி நிதி போல பேசி, மற்றயர்களை மட்டம்தட்டுவது கூட அவ்வளவு நல்லதல்ல.\nஅனைத்து முஸ்லீம்களுக்கும் தமிழ் நாட்டு முஸ்லீம் கழகங்களைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும் ஏன்று இல்லை.\nமலேசியாவில் கூடத்தான் ஆயிரக்கணக்கில் தமிழ் முஸ்லீம்கள் உள்ளனர். அதுக்காக எல்லாம் அவர்களிற்கு தெரிந்திருக்க வேண்டுமென்றில்லை.\nதனிப்பட்ட முறையில் உங்களிடத்தில் கேட்கிறேன்.\nநீங்கள் ஏன் படத்தை பார்த்துவிட்டு எதிர்க்கக்கூடாது. உங்���ள் தலைவர்கள் சொல்வதை அப்படியே கேட்கிறீர்களே.\nமற்ற மாநிலங்களிளெல்லாம் படம் ஓடுகிறதே. அங்கெல்லாம் படம் பார்த்தபின்பும் முஸ்லிம்கள் ஒன்றும் சொல்லவில்லையே.\nஉங்களின் இந்த செயல் இத்தனை காலம் உங்களை ஆதரித்து வந்த மாற்றுமத நடுநிலையாளர்களையும் பாதித்தது என்பதை உணரமாட்டீர்களா\nஇறுதியாக, நாங்கள் உங்கள் நிலையிலிருந்து சிந்திக்கிறோம். நீங்களும் எங்கள் நிலையிலிருந்து சிந்தியுங்கள்.\nஎன்னால் உங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதை மாற்ற நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் நீங்கள் செய்வதெல்லாம் உங்கள் மீது வெறுப்பையும் சந்தேகத்தையும் அதிகரிக்க மட்டுமே செய்கின்றன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா நீங்கள் செய்வதெல்லாம் உங்கள் மீது வெறுப்பையும் சந்தேகத்தையும் அதிகரிக்க மட்டுமே செய்கின்றன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா I know how difficult it is to be a minority. I lived in a islamic country for several years. You must have faced at least a fourth of those difficulties that I faced as a minority. But ask yourself honestly. \"Have I done enough to change the mentality of the majority\n** பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.\n** தீதும் நன்றும் பிறர் தர வாரா.\n// அப்புறம் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த தமிழ் சினிமா காரர்களிடம் இதையும் சொல்லுங்கள். நூறு படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்ட ஆப்கான் பாகிஸ்தான் இராக் பாலஸ்தீனம் எல்லாம் கஷ்டப்பட்டு செல்பவர்களை, அடுத்த ஒரு படத்திலாவது... இதோ... இங்கே இருக்கும் தென்காசிக்கும் மாலேகானுக்கும் ஹைதராபாத்துக்கும் அஜ்மீருக்கும் புநேவுக்கும் ஜெய்ப்பூருக்கும் வாரனாசிக்கும் குஜராத்துக்கும் பாகல்பூருக்கும் அயோத்திக்கும் ஒரிசாவுக்கும் சென்று மிக இலகுவாக ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள். நூற்றுக்கு ஒரு பங்கு கணக்கு ஓரளவுக்காவது நேரான மாதிரியாகவும் இருக்கும். படத்தை படமாக பார்க்க முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்தா மாதிரியும் இருக்கும். //\nபூனை பையில் இருந்து வெளியே வந்து விட்டது\nஇப்போது உங்கள் வெறுப்பை காட்டி விட்டீர்கள். நான் மட்டும் உங்களை புரிந்து கொள்ள வேண்டுமா\nநீங்கள் திருந்தவும் போவதில்லை. நான் மீண்டும் கருத்து ��தியவும் போவதில்லை. (என்னை பொருத்தவரை வீண் முயற்சி.)\nநான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது, எங்க காமர்ஸ் வாத்தியார் என்னை, அல் உம்மான்னு தான் கூப்பிடுவார். மனசுக்கு சங்கடமா இருக்கும். ஆனா, நான் 12ஆம் வகுப்பு முடிக்கும்போது என் பேர மறக்க முடியாத அளவுக்கு ஒரு காரியம் பண்ணிட்டுதான் வெளியே வந்தேன்.\nபெருசா ஒன்னும் பண்ணல, இப்பவும் என் பேர் ஸ்கூல் போர்டுல இருக்குற மாதிரி, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி முதல் மாணவன் ஆனேன்.\nபிறகு பள்ளியில் வாத்தியர் செய்த செயல்களுக்கு மண்னிப்பு கேட்டுக்கொண்டர்///\nஎன் நண்பனின் ஸ்கூலில் நடந்த சம்பவம்\nமொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.\nவிபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.\nமுஸ்லீம்ஸ் பத்தி என்ன சொன்னாலும் கேட்டுக்கணும் - பதில் சொல்ல முயற்சி செஞ்சா உடனே பாகிஸ்தான் போய்ட வேண்டி தானேன்னு சொல்லுவாங்க\nதப்பா நியூஸ் போட்ட ஆமாம்னு சொல்லணும்\nமுஸ்லீம்ஸ் எல்லாம் தீவிரவாதின்னு சொன்ன ஆமாம்னு சொல்லணும்\nஇஸ்லாத்துல தப்பு தப்பா இருக்குனு சொன்ன விளக்கம் கொடுக்க கூடாது-\nஅப்புறம் முக்கியமா விஸ்வரூபம் படம் பார்த்துடணும் இல்லன முஸ்லிம் மதவாதினு சொல்லிடுவாங்க\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nஇந்திய கிரிக்கெட் அணியில் \"_வெடிகுண்டு(\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று க���ு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரி���ான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803043.html", "date_download": "2018-05-24T08:04:55Z", "digest": "sha1:77UGKXSY5CMCUFXSKF5N3OKARZ6KNGG5", "length": 20316, "nlines": 127, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - பந்து சேதம்: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பதவி விலகினர்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதூத்துக்குடியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nநாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nபந்து சேதம்: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பதவி விலகினர்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 25, 2018, 22:00 [IST]\nகேப் டவுண்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக்கேப்டன் டேவிட் வார்னர் பதவி விலகினர்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று சமநிலை வகிக்கிறது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 311 ரன்கள், ஆஸ்திரேலிய அணி 255 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரி��்க அணி 5 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலை பெற்றிருந்தது.\n3-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் பான்கிராப்ட் ஒருவகை பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை கேப்டன் ஸ்மித் ஒத்துக் கொண்டார். ஆஸ்திரேலிய அரசு ஸ்மித்தை கேப்டன் பதவில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது.\nஇந்நிலையில் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் கேப்டன் பதவியில் இருந்த விலக ஒப்புக் கொண்டனர். இதனால் கிரிக்கெட் வாரியம் அவர்களை உடனடியாக கேப்டன் பதவிகளில் இருந்து நீக்கியது. ஸ்மித்திற்குப் பதிலாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம்\nடெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nதிண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை\nகென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி\nமே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு\nதமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில்\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nடிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழ���்கை கைவிட்டது சிபிஐ\nமன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை\nசென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nநெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம்\nநீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம்\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nஅரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து\n2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி\nவட இந்தியாவில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\n4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி\nவிருத்தாச்சலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்\nமெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை\nஎஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\n11 எம்.எல்.ஏ. வழக்கு: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது:நீதிமன்றம்\nகுட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு\nஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி\nமஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்\nநிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nசென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை\nபேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்\nநேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nதேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளை���ை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22372", "date_download": "2018-05-24T08:13:22Z", "digest": "sha1:H3HZXV45PWV2GJFPSLGB7QLI7WGI3KPM", "length": 14969, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "குளிர்கால ஒலிம்பிக்: கன�", "raw_content": "\nகுளிர்கால ஒலிம்பிக்: கனடாவுக்கு தங்கம்\nகுளிர்கால ஒலிம்பிக்கில் அணிகளுக்கு இடையிலான பிகர் ஸ்கேட்டிங்போட்டியில், கனடாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.\nதென் கொரியாவில் உள்ள பியோங்சங் நகரில், 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இதில் அணிகளுக்கு இடையிலான பிகர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் 8 வகையான போட்டிகள் நடத்தப்படும். நேற்று நடந்த ஐஸ் டான்ஸ் பிரிவில் அசத்திய கனடாவின் டெஸ்ஸா, மோய்ர் ஸ்காட் ஜோடி, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.\nஎட்டு போட்டிகளின் முடிவில் 73 புள்ளிகள் பெற்ற கனடா அணி, முதலிடம் பிடித்து முதல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தவிர கடந்த 2014ல் ரஷ்யாவில் நடந்த 22வது குளிர்கால ஒலிம்பிக்கில், அணிகளுக்கான பிகர் ஸ்கேட்டிங் போட்டியில் கனடாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தது.\nகடந்த முறை தங்கம் வென்றிருந்த ரஷ்ய அணி, 66 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இம்முறை ரஷ்ய அணி, ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாடுகிறது. அமெரிக்க அணி (62 புள்ளி), மீண்டும் வெண்கலம் கைப்பற்றியது.\nபெண்களுக்கான ஸ்னோபோர்டு போட்டிக்கான ஸ்லோப்ஸ்டைல் பிரிவில் அசத்திய அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன், 83 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர், கடந்த 2014ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், இப்பிரிவில் தங்கம் வென்றிருந்தார்\nவெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே கனடாவின் லாரீ புளோயின் (76.33 புள்ளி), பின்லாந்தின் எனி ருகாஜர்வி (75.38) கைப்பற்றினர்.\nசுவிட்சர்லாந்து வெற்றி: பெண்களுக்கான ஐஸ் ஹாக்கி, பிபிரிவு லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய சு��ிட்சர்லாந்து அணி, 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சுவிட்சர்லாந்து அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக முதல் லீக் போட்டியில் கொரியாவை வீழ்த்தியிருந்தது.\nபதக்கப்பட்டியலில் ஜெர்மனி அணி, 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்லகம் என, மொத்தம் 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நான்கு இடங்களில் முறையே நெதர்லாந்து (3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), நார்வே (2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), கனடா (2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம்), அமெரிக்கா (2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) அணிகள் உள்ளன.\nஇலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்: தன்னை...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை பெண்......Read More\n240 கோடி பணத்திற்காக துபாயில் கொலை...\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nஇணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nகூகுள் மேப்பில் இனி நீங்கள் காரில்...\nகூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர்...\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக......Read More\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000......Read More\nவவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான......Read More\nகுடிக்க கொடுத்து குடி கெடுக்கும்...\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு......Read More\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப்......Read More\nஇரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் ��டம்பெற்ற விபத்தில் 21 பேர்......Read More\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும்...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக்......Read More\nபேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு...\n12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி......Read More\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nதிரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள்......Read More\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருடகால யுத்தம்......Read More\nமுள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர......Read More\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம்......Read More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது......Read More\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி......Read More\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்......Read More\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப்...\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம்......Read More\nசிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா,...\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப்......Read More\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப்...\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-05-24T08:03:27Z", "digest": "sha1:JUIY7Q5ZFSMFIFFEZTCHE627QS4JQ5S6", "length": 18676, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 29, 2017 ஜூலை 5, 2017\nLeave a Comment on இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும்\nஇந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடி���ை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும் என தமுஎகச மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனித்துவமான நாகரிகத்தைக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள் என்பதை சங்க இலக்கியம் எடுத்துரைத்தது. ஆனாலும் அது இலக்கியம் தானே, உண்மை எவ்வளவோ, கற்பனை எவ்வளவோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள் உண்டு. அதைப் போக்கியது கீழடி அகழாய்வு. அன்றே ஒரு நகர நாகரீகம் வைகை நதிக்கரையில் இருந்தது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கண்டெடுக்கப்பட்ட பலநூறு பொருட்கள் சங்க இலக்கிய வாழ்வை மெய்ப்பிக்கும் சான்றுகள். அவற்றின் காலமும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓர் இன மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் இப்படியொரு வரலாற்று ஆதாரம் கிடைத்தால் எந்த ஒரு அரசும் பெருமையோடு அதனைப் பாதுகாக்கவும் அடுத்தகட்ட ஆய்வினை முன்னெடுக்கவும் முயலும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசோ அவற்றை தடம் தெரியாமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக தமுஎகசவும் , இன்னும் பிற அமைப்புகளும், ஊடகங்களும், தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும், நீதிமன்றத் தலையீட்டாலும் சிலமுன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் கீழடி ஆய்வினை முழுமையாக முடிக்கப் பல பத்தாண்டுகள் ஆகலாம். அதுவரை ஆய்வுப் பணியை தொடர உரிய ஆணையும். தேவையான நிதியும் வழங்கிட மத்திய அரசை ,தமிழ் சமூகத்தின் மனச்சாட்சியாக நின்று ,இம்மாநாடு வற்புறுத்தி வேண்டுகோள் வைக்கிறது.\nகீழடியில் அடையாளம் காணப்பட்டுள்ள தொல்லியல் மேடு உள்ள 110 ஏக்கர். தனி நபர்களுக்கு உரிமையான இந்நிலத்தை உரிய இழப்பீடு அளித்து அரசு தன்னகப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வற்புறுத்துகிறது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் தொல்லியல் சான்றுகள் சேதமாகும் வாய்ப்புள்ளதை அரசுகள் உணர வேண்டும்.\nதொல்லியல் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர், அப்பணி முடியும் வரை அப்பொறுப்பில் இருப்பதே இதுவரை உள்ள தொல்லியல் துறையின் நடைமுறை. ஆனால் கீழடி ஆய்வினை சிதைக்கும் முயற்சியின் பகுதியாக, கீழடி அகழாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக் காரணம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டுள்ள இவ்வநீதியான நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். பெங்களூர், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சுட்டிக் காட்டியுள்ள படி அவரை மீண்டும் கீழடி அகழாய்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.\n”சிந்து வெளி நாகரீகம் முதல் கீழடி நாகரீகம் வரை” என்ற பொருளில் கள அருங்காட்சியம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவ்வகழாய்வுப் பணியில் தமிழகத் தொல்லியல் துறையும் ஈடுபட தமிழக அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.\n9 . இவ்விரு பிரச்னைகளையும் அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலின் பகுதியாக மாற்ற வேண்டும் என உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.\nஇந்துத்துவாவின் பாசிச பாணியிலான ஒற்றைத்திணிப்பு தீவிரப்படுத்தப்படும் நிலையில், நாம் இவ்விரு பிரச்னைகளையும் அணுக வேண்டியுள்ளது. வரலாற்றைத் திரித்தல், பண்பாட்டு வேர்களையும் வேற்றுமைகளையும் மறுத்து அழித்தல் உணவு உரிமை உட்பட அனைத்திலும் தலையிட்டு ஆதிக்கம் செலுத்த முயல்வது, பன்முகத்தன்மைகொண்ட தேசிய இனங்களின் இன அடையாளங்களை அழித்தல் என்கிற பாசிசத்தை நோக்கிய மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் பகுதியே கீழடி அகழ்வாய்வை மூடிப்புதைக்கவும் சிதைக்கவும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என இம்மாநாடு தமிழ்மக்களுக்கு முன்னுணர்த்த விரும்புகிறது. மாபெரும் மக்கள் எழுச்சியை இன்றைய நிலைமைகள் கோரி நிற்பதை உணர்ந்து தமிழகத்தின் சகல பகுதி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்த்தெழுந்து குரல் கொடுப்போம். தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் மொழியுரிமை, பண்பாட்டு உரிமை, உணவு உரிமை, கல்வி உரிமைக்கான எழுச்சிமிகு மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்திட இம்மாநாடு தீர்மானிக்கிறது.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா\nNext Entry ‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/723235.html", "date_download": "2018-05-24T08:21:34Z", "digest": "sha1:OWNJ5KVIQV2LW6MUAGZU223ZEDCMIYXP", "length": 7542, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கோஹ்லியின் செயற்பாட்டால் தீக்குளித்த இந்தியர்!", "raw_content": "\nகோஹ்லியின் செயற்பாட்டால் தீக்குளித்த இந்தியர்\nJanuary 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது கோஹ்லி சிறப்பாக துடுப்பெடுத்தாடாமல் ஆட்டமிழந்த காரணத்தினால் ரசிகர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nதென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சொந்தமண்ண���ல் ஆடியது போல சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.\nகுறித்த அணிகளுக்கு எதிரான முதலாவது போட்டியின்போது கோஹ்லி 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். இதனால் மத்திய பிரதேசத்தினைச் சேர்ந்த பாபுலால் (வயது 65) சோகத்தில் தீக்குளித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பலமாக தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டபோது “நான் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தேன். இதன்போது கோஹ்லியின் ஆட்டமிழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை அதனால் தீக்குளித்தேன்” என பாபுலால் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇதேவேளை, சொந்த மண்ணில் இரட்டைச்சதங்களை அடித்த கோஹ்லி தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்ட காரணத்தினால் அவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் சகல மோசடிகளையும் அம்பலப்படுத்துவேன்: ரஞ்சன் ராமநாயக்க\nஉலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய இலங்கை தமிழன்\nஇலங்கை அரசியல்வாதிகள் மீது உச்சகட்ட கோபத்தில் முரளிதரன்\nஅல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது.\nஸ்ரான்லி அணி போராடி வெற்றி\n68 வரு­டங்­களின் பின்னர் இலங்கை வென்ற பதக்கம்\nசங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\n பாக்கிஸ்தான் அணி ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளது\nஇமாலய இலக்கை அடித்து நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்: கதறிய கொல்கத்தா\nராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதி��� வெளிச்சத்தின் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/06/creative-thoughts_30.html", "date_download": "2018-05-24T08:07:33Z", "digest": "sha1:WO6SJDP74MFLG6MOEB4ALGNBV2JUXKXI", "length": 7459, "nlines": 139, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Creative thoughts", "raw_content": "\nமிக விரைவாக எடுக்கப்பட்ட முடிவுகள் உறுதியாக இருப்பதில்லை .மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுகளும் உதவியாக இருப்பதில்லை .\nபழைய வழங்கங்களுக்கு ஆணி வேர் ஆழமாக ஊடுருவியிருக்கும்.எளிதில் பட்டுப்போய் விடுவதில்லை .\nதவறான கருத்துக்களிலும் கொள்கைகளிலும் காரணம் புரியாமல் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுவிட்டால் சுயமாகச் சிந்திக்கும் திறனை காலப்போக்கில் இழந்துவிடுவோம்.மரபு வழியிலான பழக்க வழக்கங்களைக் கூட காரணமறிந்து ஏற்றுக்கொள்வது ஒருவகையில் நல்லதுதான்.\nகற்பது உட்பட எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்காகத்தான் அறிந்து கொள்கின்றோம் ,புரிந்து கொள்வதற்காக இல்லை.இதுவே நம் முன்னேற்றத்திற்கு நாமே போட்டுக்கொண்ட முதல் முட்டுக்கட்டை .\nஉதவி கேட்டுப் பெறுவது தவறல்ல.ஆனால் ஒருவரின் இரக்கத்தையே தன் வாழ்வாதரமாகக் கொள்ள நினைப்பதுதான் தவறு .\nசாகா வரத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான் மனிதர்களுள் ஏராளம் .ஆனால் அப்படியொரு வரம் கொடுக்க மனிதர்களால் படைக்கப்பட்ட எந்தக் கடவுளுக்கும் சக்தியில்லை .ஒருவர் தன் மனவலிமையால் நேர்மையாக ,ஒழுக்கத்தோடும் கட்டுப்பாடோடும் வாழ்ந்து வந்தால் வாழ்நாளை கொஞ்சம் நீட்டிக் கொள்ளலாம் என்பது மட்டுமே உண்மை .\nஇறப்பை விரும்புகின்றோமோ இல்லையோ எல்லோரும் பிறந்தவுடன் அந்த புனிதமான முடிவை நோக்கித்தான் வாழ்கைப் பயணத்தை தொடங்குகின்றார்கள்.எவ்வளவு முறை திசை மாறிப் பயணித்தாலும் அந்தப் புனிதத்தை நோக்கியே பாதை செல்கிறது .\nகடல் நீர் ஆவியாகி ,மழை மேகமாகி ,வானத்தில் உலகத்தை வலம் வந்து ,ஓங்கிய மலையில் மோதியதால் பொத்துப் போய் சுமந்து சென்ற நீரையெல்லாம் மழையாகப் பொழிந்து .,மலைச் சரிவில் வேகமெடுத்து .ஆறாய்ப் பெருகி ,நிலத்தில் நகர்வலம் வந்து,எல்லா உயிரினங்களும் இனிதே வாழ பூமியை வளப்படுத்திவிட்டு இறுதியில் கடலில் போய்ச் சேருகின்றது ,மனித வாழ்க்கைப் பயணம்போல .இயற்கையின் இந்த நீர் சுற்று மனித வாழ்கையின் மெய்ப்பொருளைச் சுட்ட���க் காட்டுவதாக இருக்கின்றது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2014/01/puzzle.html", "date_download": "2018-05-24T08:18:48Z", "digest": "sha1:CMWTMEHIRJ54VKBGKF3SJRQQVBAGJ27L", "length": 5513, "nlines": 109, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: puzzle", "raw_content": "\nஒரு அம்மாவிற்கு மூன்று பிள்ளைகள் .ஒரு நாள் அம்மா கொஞ்சம் வடை சுட்டு ஒரு சட்டியில் வைத்திருந்தாள்.விளையாடப் போன பிள்ளைகள் ஒவ்வொருவராய் பசியுடன் வீடு திரும்ப ,முதலில் வந்த மூத்த பிள்ளை சுட்டு வைத்திருந்த வடையில் சரி பாதியையும் கூட ஒன்றும் சாப்பிட்டான். அடுத்து வந்த இரண்டாவது பிள்ளை மீதி இருந்த வடையில் பாதியையும் கூட ஒன்றும் சாப்பிட்டான். கடைசியாக வந்த மூன்றாவது பிள்ளை மீதி இருந்த வடையில் பாதியையும் கூட ஒன்றும் சாப்பிட மீதி சட்டியில் அம்மாவிற்கு ஒரேயொரு வடை மட்டும் தான் இருந்தது. அப்படியென்றால் அம்மா சுட்ட வடைகள் எவ்வளவு அம்மாவிற்கு 4,5 பிள்ளைகள் இருந்தால் விடையில் என்ன மாற்றம் ஏற்படும் \nசட்டியில் மீதி 2,3, வடைகள் இருந்தால் அம்மா சுட்டு வைத்த வடைகள் எவ்வளவு\nஅம்மா சுட்ட மொத்த வடைகளை X என்போம். முதல் பிள்ளை சாப்பிட்டது (X/2) +1 மீதி (X/2)-1 .இரண்டாவது பிள்ளை சாப்பிட்டது [(x-2)/4 +1] மீதி [(x-2)/4 -1]; மூன்றாவது பிள்ளை சாப்பிட்டது [(x-6)/8+1],மீதி [(x-6)/8-1]. இந்த மீதி 1 க்குச் சமம் எனில் x-ன் மதிப்பை கணக்கிட்டதாறியலாம். x= 22 வடைகள். 2 பிள்ளைகள் என்றால் 10 வடைகள்,4 பிள்ளைகள் என்றால் 46 வடைகள் ,5 பிள்ளைகள் என்றால் 94 வடைகள் அம்மாவின் பிள்ளைகள் n எனில் 2(3.2n-1 -1) வடைகள்\nமீதி அம்மாவிற்கு 2 வடைகள் என்றால் 2 பிள்ளைகள் இருந்தால் 14, 3 பிள்ளைகளுக்கு அம்மா சுட்ட மொத்த வடைகள் 30 . 3 வடைகள் எனில் 2 பிள்ளைகள் இருந்தால் 18,3 பிள்ளைகளுக்கு அம்மா சுட்ட மொத்த வடைகள் 38 வடைகள்\nவடைகள் 2 3 4 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-24T08:01:22Z", "digest": "sha1:FDTEOJB35LVBGLDV6RLJDHS7IJTV2GG7", "length": 21654, "nlines": 312, "source_domain": "edakumadaku.blogspot.com", "title": "எடக்கு மடக்கு: கிரீன் டீ - மருத்துவ குணங்கள்", "raw_content": "\nசல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை\nகிரீன் டீ - மருத்துவ குணங்கள்\nகிரீன் டீ பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டு இருந்தாலும், இந்த ஃபார்வர்ட் மெயிலில் இது பற்றி நிறைய விஷயங்கள் இருந்ததால், அதை ஒரு பதிவாக்கி நிறைய பேர் தெரிந்து கொள்ள இங்கே தருகிறேன்...\nஅர���மையான பயனுள்ள தகவல். நன்றி.\nஇந்த க்ரீன் டீ எப்போங்க குடிக்கணும் சாதா டீக்கு முன்னாடியா\nநல்ல பயனுள்ள பகிர்வு.இந்த ஒரு வருடமாக உபயோகிச்சுகிட்டு இருக்கேன்,அப்ப பலன் இருக்கும் போல..\nநன்றி கோபி அவர்களே. கிரீன் டீ எந்த ப்ரண்ட் வாங்கலாம் (இந்தியா ல )\nஇங்கிலிஸ் தெறியாதவுங்க என்ன பன்னுரது அந்த 25 Reasons என்ன என்று தமிழ் ல இருந்தால் நல்லா இருக்கும்\nஅருமையான பயனுள்ள தகவல். நன்றி.\nஇந்த க்ரீன் டீ எப்போங்க குடிக்கணும் சாதா டீக்கு முன்னாடியா\nஆஹா... ஆரம்பமே படு சூப்பரா இருக்கே... வர வர என்னல்லாம் ஆகப்போவுதோ\nரெண்டு சாதா டீ, மூணு ஸ்பெஷல் டீ குடிச்சதுக்கு பின், இந்த க்ரீன் டீ நாலு கப் குடிக்கவும்...\nநல்ல பயனுள்ள பகிர்வு.இந்த ஒரு வருடமாக உபயோகிச்சுகிட்டு இருக்கேன்,அப்ப பலன் இருக்கும் போல..//\nஆம்... ஒரு வருடமாக குடிப்பவர்க்கு இப்போதே பலன் தெரிந்து இருக்குமே\nநன்றி கோபி அவர்களே. கிரீன் டீ எந்த ப்ரண்ட் வாங்கலாம் (இந்தியா ல )//\nஇந்தியாவில் “லிப்டன்” ட்ரை பண்ணுங்க... நல்ல ப்ராண்ட்.. நீண்ட நாட்களாக மார்க்கெட்ல லீடிங்ல இருக்கற ஒரு ப்ராண்ட்....\nஇங்கிலிஸ் தெறியாதவுங்க என்ன பன்னுரது அந்த 25 Reasons என்ன என்று தமிழ் ல இருந்தால் நல்லா இருக்கும்//\nதமிழ்லயா... இதோ சொல்றேன்... கவனமா கேட்டுக்கோங்க...\n“தல” - க்ரீன் டீ குடிங்க.. உடலுக்கு நல்லது...நான் ஒரு தடவை சொன்னா 25 தடவை சொன்ன மாதிரி...\nகோபி... நான் குடிக்குற டி தண்ணில போட்டதும் ரெட் கலரால மாறிடுது... அது கிரீன் பச்சைய குடிகனுமோ...\nபச்சத்தண்ணி போல போடற டீ குடிக்காம இனிமே பச்சை டீ குடிக்க ட்ரை பண்றேன். உபயோகமான பதிவு.. நன்றி.. ;-))\nகம்பூச்சா குடிப்பதனால் ஏற்படும் நன்மையை கொஞ்சம் விளக்கலாமே.\nதேநீர் குடிப்பதில் இத்தனை விஷயங்களா\nமிகவும் அருமை கோபி ஸார்.\nதேநீர் அருந்தியது போல் உள்ளது. நன்றி.\nபயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே.\nநல்ல பதிவு. தமிழ் படுத்தி பதிவிட்டிருக்கலாமே என கேட்க நினைத்தேன்.\nமிக பயனுள்ள தகவல்கள் கோபி. இதுவரை குடிக்காதவர்களை இனி கிரீன் டீ குடிக்க வைத்துவிடும் இந்த பதிவு.\nபச்சத்தண்ணி போல போடற டீ குடிக்காம இனிமே பச்சை டீ குடிக்க ட்ரை பண்றேன். உபயோகமான பதிவு.. நன்றி.. ;-))//\nஹா...ஹா...ஆல்வேஸ் அசத்தல்னா அது நீங்க தான்... நன்றி.\nகம்பூச்சா குடிப்பதனால் ஏற்படும் நன்மையை கொஞ்சம் விளக்கலாமே.//\nகம்பூச்சா... போட்ஸ்வ���னாவில் கிடைக்கும் ஒரு அருமையான பானம். முருங்கை எஃபெக்ட் கொண்டது.. சாப்பிட்டு ஏதாவது ஏடாகூடம் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல...\n// புவனேஸ்வரி ராமநாதன் said...\nதேநீர் குடிப்பதில் இத்தனை விஷயங்களா\nமிகவும் அருமை கோபி ஸார்.\nதேநீர் அருந்தியது போல் உள்ளது. நன்றி.//\nநாம் அனைவரும் க்ரீன் டீ குடிக்க பழகுவோம்... பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்வோம்.\n// வெங்கட் நாகராஜ் said...\nபயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே.//\nதொடர்ந்து வருகை தந்து பதிவுகளுக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி...\nநல்ல பதிவு. தமிழ் படுத்தி பதிவிட்டிருக்கலாமே என கேட்க நினைத்தேன்.\nகண்டிப்பாக இதை தமிழ்ப்படுத்தி விரைவில் பதிவிடுகிறேன்...\nமிக பயனுள்ள தகவல்கள் கோபி. இதுவரை குடிக்காதவர்களை இனி கிரீன் டீ குடிக்க வைத்துவிடும் இந்த பதிவு.\nஆம்...அது தான் நம் ஆசையும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. வருமுன் காப்போம்...\nபயனுள்ள பதிவிற்கு நன்றி கோபி\nநானும் என் கணவரும் இரு வருடமாய் காலையில் மட்டும் குடித்து வருகிறோம்.\nநீங்கள் சொல்வது போல் வரும் முன் காத்துக்கொள்ளும் முயற்சிதான்.\nதேவையான விஷயம் . அடுத்த மாச லிஸ்ட்ல சேர்க்கணும்\nபயனுள்ள பதிவிற்கு நன்றி கோபி\nபதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....\n// கோமதி அரசு said...\nநானும் என் கணவரும் இரு வருடமாய் காலையில் மட்டும் குடித்து வருகிறோம்.\nநீங்கள் சொல்வது போல் வரும் முன் காத்துக்கொள்ளும் முயற்சிதான்.//\nஉங்களுக்கு இதன் பயன் பற்றி இந்நேரம் தெரிந்திருக்கும்....\nதேவையான விஷயம் . அடுத்த மாச லிஸ்ட்ல சேர்க்கணும்//\nகண்டிப்பா சேர்த்து விடுங்கள் திவ்யாம்மா...\nமிகப் பயனுள்ள ஆரோக்கியக் குறிப்பு கொடுத்ததற்கு மிக நன்றி.\nநானும் தான் தினம் நினைபப்து கீரின் டீ குடிக்கலாமுன்னு\nஆனால் காலையில இஞ்சி டீ குடிச்சாதான் வேலை சுறு சுறுப்பா அன்று முழுவதும் உற்சாகமாக இருக்கு.\nவருகை தந்து பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nஜலீலா கமால் (காலையில் க்ரீன் டீ சாப்பிட்டு விட்டு, பிறகு உங்கள் ஃபேவரிட் இஞ்சி டீ சாப்பிடுங்களேன்...)\nநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்ன��்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nஉலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க...\nகிரீன் டீ - மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2012/07/blog-post_28.html", "date_download": "2018-05-24T08:13:58Z", "digest": "sha1:MFLDI4LP7D6ECGB7C4JG6S764RE3RKU5", "length": 21079, "nlines": 115, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: இவர், இந்திய அடையாளம்! இப்போது காணவில்லை!!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஇந்துதுவசக்திகள் பிரதானமாக முன்வைக்கும் முழக்கமாக இருப்பது, \"இந்துக்களே ஒன்று படுங்கள்\" எனபதுதான் இந்துக்களின் ஒற்றுமையை முக்கியமானதாக வலியுறுத்தும் இவர்களின் உள்நோக்கம், \"பாசிச ஆதிக்கத்தை தொடர உதவுங்கள்\" எனபதுதான். இந்துக்களின் ஒற்றுமையை முக்கியமானதாக வலியுறுத்தும் இவர்களின் உள்நோக்கம், \"பாசிச ஆதிக்கத்தை தொடர உதவுங்கள்\" எனபதுதான். தவிர மதத்தின் பெயரால் இந்துக்கள் எல்லோரும் ஒன்று( தவிர மதத்தின் பெயரால் இந்துக்கள் எல்லோரும் ஒன்று( ) என காட்டி,முஸ்லிம்களை அந்நியர்கள்,இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அடையாளபடுத்தி,அப்புறம் அவர்களை ஒடுக்குவதுதான்\nஇந்துத்துவ பாசிச சக்திகள், தீய நோக்கத்துடன் முன்வைக்கப்படும் இந்துக்களின் ஒற்றுமை என்ற கோஷத்தை பிறகு பார்க்கலாம்.\nஅதற்கு முன், \"இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட்டவரும் அந்த ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்தவர்\" என்று நேருவால் ( Jawaharlal Nehru slected works,Page 61 XIII) குறிப்பிடப்பட்ட, அபுல் கலாம் ஆஸாத் பற்றி பார்க்கலாம்\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த,பொதுவாழ்வில் தூய்மையும்,அரசியல் வாழ்வில் நேர்மையையும் கடைபிடித்த, மாமனிதர் அவர்\nபிரிவினையின் பெயரால் பிளவுபட்ட தனது தாய் நாட்டின் நிலையை எண்ணி மனவேதனையால் துவண்டுபோன ஆசாத்தின் வாழ்க்கையானது, \"நாட்டின் ஒற்றுமையையும்,ஒருமைப்பாட்டையும் நிலை நாட்ட அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, அவருடைய வாழ்க்கை\" என்று உறுதியாக கூறலாம்\n\"நாம் பிரிவினையை ஆதரித்தால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது. என்று நான் ஜவகர்லால் ந���ருவிடம் தொடர்ந்து எச்சரித்து வந்தேன் \" என்று அவரது (INDIA WINS FREEDOM Page:202}நூலிலும் குறிப்பிட்டு உள்ளார்\nமேலும் அவர், இந்தியா பிளவுபட்டு, அகஸ்ட் 15,1947-யில் சுதந்திரம் அடைந்ததை பற்றி,\"என்னால் இயன்ற அளவு நான் முயன்றேன். துரதிஷ்டவசமாக எனது நண்பர்களும்,சக ஊழியர்களும் எனக்கு போதிய ஒத்துழைப்போ ,ஆதரவோ, அளிக்கவில்லை.பதவி கிடைக்காத வெறுப்பில் பலரும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டனர்.ஒருவேளை அகஸ்ட்,15 என்ற தேதிகூட,மவுண்ட் பேட்டன் பிரபுவின் வசீகரத்திலும் ,மதிநுட்பத்திலும் மயங்கியதன் விளைவால் குறிக்கப்பட்ட தேதியாகும்\" (INDIA WINS FREEDOM Page:226}என்று வருந்தியவர்\n\"நாட்டின் சுதந்திரத்தை விடவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஆசாத், \"சுதந்திரம் கிடைப்பதற்கு தாமதம் ஆனாலும் பரவாயில்லை,இந்தியத் தாய்க்கு ஒருநிமிடம் கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை\" (Al Balagh,n-7,Page 118-1119) எழுதியவர்\n அதற்காக பெருமைபடுகிறேன்.அதே அளவு,நான் ஓர் இந்தியன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்\" என்று சொன்னவர்.\n\" ஒரு இந்து சகோதரர்,நான் ஓர் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதைப் போலவே,ஒவ்வொரு இஸ்லாமியனும் சொல்கிறான்,நானும் ஓர் இந்தியன்தான் ; இஸ்லாமை ஏற்றுக்கொண்டு,அதன் உயரிய விழுமியங்களைப் பின்பற்றி வாழும் இந்தியன் \"(AICC Papers,National Archives,NewDelhi) என்று சொல்லி,இந்தியனாக வாழ்ந்த ஆசாத் அவர்கள்தான் இந்தியாவின் அடையாளம்\nஅபுல்கலாம் ஆஸாத் , இந்திய ஒற்றுமையின் அடையாளம்,மத சார்பற்ற தன்மைக்கும், இந்திய சமய நல்லிணக்கத்துக்கும் அடையாளம்\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அவர்தான், சாகித்ய அகாடமி,லலிதகலா அகாடமி,நாடக அகாடமி,சங்கீத அகாடமி,யு.ஜி.சி ஆகியவைகள் ஏற்படுத்தினார். நூற்றுகணக்கான நூலகங்கள்,ஆவணக் காப்பகங்கள் ஏற்படுத்தியதும் அவர்தான் ஐ.ஐ.டி ,மருத்துவ கல்லூரிகள்,நவீன ஓவியக் கூடங்கள், ஆயிரகணக்கான பள்ளிகள் , கல்லூரிகள் என்று ஏற்படுத்தி, இந்தியாவின் அறியாமையைப் போக்க,கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட அபுல்கலாம் ஆசாத்தை இன்று...எல்லோரும் மறந்து விட்டார்கள் ஐ.ஐ.டி ,மருத்துவ கல்லூரிகள்,நவீன ஓவியக் கூடங்கள், ஆயிரகணக்கான பள்ளிகள் , கல்லூரிகள் என்று ஏற்படுத்தி, இந்தியாவின் அறியா��ையைப் போக்க,கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட அபுல்கலாம் ஆசாத்தை இன்று...எல்லோரும் மறந்து விட்டார்கள் இந்திய தேசம் மறந்து விட்டது இந்திய தேசம் மறந்து விட்டது இந்துத்துவ சக்திகள் மறக்கடித்து விட்டார்கள்\nஆசாத் அவர்களைப் பற்றி, அவரது வாழ்க்கை,தியாகம், இந்தியன் என்ற நாட்டுப் பற்று , அவ்வளவு ஏன் கல்வி வளர்ச்சிக்கு அவர்செயதவைகள் குறித்து என... எந்த தலைப்பிலும் ( பாடங்கள்}போதனைகள் , இந்திய கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெறுவதே இல்லை\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார் என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லை என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லைஅபுல் கலாம் ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்\nஆனால், இந்துத்துவ சக்திகள்,அபுல்கலாம் ஆசாத் ஏற்படுத்திய கல்விநிறுவனங்களில், இந்து- முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை விதைத்து வருகிறார்கள்\n\"இந்து ஒற்றுமை\" என்று கூறி வேற்றுமையை வளர்த்து வருகிறார்கள் இத்தகைய பாசிச சக்திகள் இந்தியாவில் இன்று, அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த, அண்ணல். அம்பேத்கர் பற்றி பள்ளி, கல்லூரிகளில் கேலிசெய்து, பாடப்புத்தகங்களில் \" கார்டூன்\" வைக்கும் அளவுக்கு (ஆக்கிரமிப்பு) ஆதிக்கம் பெற்று இருகிறார்கள்\nஇவர்களால் சுதந்திர இந்தியாவில், மதசார்பற்ற இந்தியாவில், \" பகவத் கீதை\" பாடமாக வைக்க முடிகிறது\nஇந்துத்துவ சக்திகளின்\" இந்து ஒற்றுமை முழக்கம்\" குறித்து அடுத்து பார்ப்போம்\nLabels: அபுல்கலாம் ஆசாத், சுதந்திரம், நேரு, பிரிவினை, மவுண்ட்பேட்டன்\n//இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார் என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லை என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லைஅபுல் கலாம் ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்அபுல் கலாம் ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்\nசரியாகச் சொன்னீர்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்\nஅபுல் கலாம் ஆசாத் பற்றி எழுதியமைக்கு நன்றிகள் அன்றிருந்த தலைவர்களின் அறிவும் ஞானமும் இன்று இருக்கும் தலைவர் முதல் மக்கள் வரை பலருக்கு இல்லாமல் போய்விட்டது என்பது உண்மை தான்.\nஇந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேரு தான் காரணம் என்று எனக்கு இருந்த சந்தேகம் இப்பொழுது தெளிவாகியது நன்றி திரு ஓசூர் நாகராஜன் உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன் மிகவும் அருமை உங்கள் பணி தொடரவும் வாழ்த்துக்கள்.\nவாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\nமுஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.\nகடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,\nகாஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.\nஇந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.\nஇப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.\nஇவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி,\nபாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.\nஉண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல;\nஅவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை.\nசுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் ���ெல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.\nமுஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.\nஇவரைப்போல ஆங்கிலேயர்களை எதிர்த்த மன்னர் இல்லை\nபகதுர்ஷா'வும்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் \nபிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்\nபாசிச சக்திகளின் பொது எதிரி, இஸ்லாம்\nஇந்திய பத்திரிக்கைகளின் சிறுபான்மையினர் வெறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2010/08/", "date_download": "2018-05-24T08:03:16Z", "digest": "sha1:BGITBOPK3Q7IAEIL3BMSG2RSAOTBF2ED", "length": 7204, "nlines": 179, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: August 2010", "raw_content": "\nஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலயம் - புகைப்படங்கள்\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்படங்கள் No comments:\nஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம் ( புகைப்படங்கள் )\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்படங்கள் 2 comments:\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்படங்கள், வரலாற்றுப் புதையல் 3 comments:\nமழை பொழியும் நாளில் மனம்\nஎழில் நிறைந்த பூக்களில் நம்\nநடேசர் ஆலய தரிசனம் ( புகைப்படங்கள் )\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்படங்கள் 1 comment:\nகப்பல்துறை திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் வீதியில் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில் அமைந்திருக்கிறது திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்படங்கள் 2 comments:\nஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலயம் - புகைப்படங்கள்\nஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம் ( புகைப்படங்கள் )\nநடேசர் ஆலய தரிசனம் ( புகைப்படங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-05-24T08:25:28Z", "digest": "sha1:EQVIGOKTEZMMBAP4V6NDFZKBTEP2EOA5", "length": 15131, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வான்படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.\nஇந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. [1] [2] தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.[3] இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.\nஇந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. [4] சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. [5] அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. [6] இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.\n3 இந்திய வான்படையின் கட்டமைப்பு\nஇந்திய வான்படையின் குறிக்கோள் (mission) எனப்படுவது ஆயுதப்படைச் சட்டம் 1947, இந்திய அரசியலமைப்பு மற்றும் வான்படைச் சட்டம் 1950' ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும்.\nபிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இந்திய பிரிவாக இந்திய விமானப்படை 8 அக்டோபர் 1932 அன்று தொடங்கப்பட்டது.ஏப்ரல் 1933 அன்று நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப்பிரிவை (squadron) தொடங்கியது.இந்தப் பிரிவு பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்திய விமானப்படை, பர்மாவில் ஐப்பானின் முன்னேற்றத்தை தடுக்க முக்கிய கருவியாகப் செயல்பட்டது.மற்றும் அது அரக்கனில் உள்ள ஜப்பான் இராணுவத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தியது.அதோடுமட்டுமல்லாமல், வடக்கு தாய்லாந்தில் அமைந்திருந்த ஜப்பானிய விமானப்படை தளங்களான மே ஹோங் சன், சியாங் மை மற்றும் சியாங் ரேய் மீதும் தன் தாக்குதலை நடத்தியது.\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல்,நெருங்கிய வான் உதவி (close air support), வேவு பார்த்தல்,வெடிகுண்டு வீ��ும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டன.\nபோர் நடந்த சமயங்களில் விமானப்படை பெருமளவு விரிவுபடுத்தப்பட்டது. புதிய விமானங்கள் படையில் இணைக்கப்பட்டன.அமெரிக்க தயாரிப்பான Vultee Vengeance,Douglas DC-3 மற்றும் பிரிட்டிஷ் தயாரிப்பான Hawker Hurricane, Supermarine Spitfire மற்றும் Westland Lysander, போன்ற விமானங்கள் படையின் வலிமையை கூட்டின.\nஇந்திய விமானப்படையை அங்கீகரிக்கும் வகையில் 1945ல் அரசர் ஆறாம் ஜார்ஜ் \"இராயல்\" என்ற சொல்லை இந்திய விமானப்படைக்கு முன்னால் வைக்க அறிவித்தார்.ஆனால் இந்தியா குடியரசானபோது (1950) அந்த வார்த்தை (இராயல்) கைவிடப்பட்டது.\nசுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.புவியில் ரீதியாக விமானப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.இந்திய விமானப் படை \"இராயல்\" என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டது.ஆனால் 10ல் மூன்று படையணிப்பிரிவு மற்றும் துணைநலங்கள் (facilities) பாகிஸ்தான் எல்லையினுள் அமைந்திருந்ததால் அவை ராயல் பாகிஸ்தான் விமானப்படைக்கு வழங்கப்பட்டன.\nஇந்திய ஜனாதிபதி அனைத்து இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் விமானப்படைத் தலைவராக உள்ள தலைமைத் தளபதி ஆவார். இந்திய விமானப் படைத் தலைவராக இந்திய விமானப்படை தளபதி இருக்கிறார்.இந்திய விமானப்படை தளபதிக்கு உதவியாக ஆறு அதிகாரிகள் உள்ளனர்.அவர்கள் அனைவருமே விமானப்படையின் மார்ஷல் பதவியில் உள்ளனர்.\n↑ \"இந்திய வான்படை நாள்\". பார்த்த நாள் 8 அக்டோபர் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2018, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/05/how-register-update-mobile-number-with-your-sbi-savings-account-011311.html", "date_download": "2018-05-24T07:44:15Z", "digest": "sha1:6U7EXLF5UQRFAIHFMTHHX23FR3S55K4Y", "length": 38109, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி? | How to register and update mobile number with your SBI savings account - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி\nஎஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி\nநம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத் தரும். நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்வதற்கு இது உதவும். நம்முடைய வங்கிக் கணக்கில் நம்முடைய அனுமதி இல்லாமல் வேறு யாராவது பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அதனை உடனடியாக அறிந்து கொள்வதற்கும் இது உதவும். இந்திய ஸ்டேட் வங்கியில் (SBI) உள்ள உங்களது சேமிப்புக் கணக்குடன் உங்களுடைய மொபைல் எண்ணை இதுவரை இணைக்கவில்லையா கவலையை விடுங்கள் எப்படி இணைப்பது என்பதைத் தெரிந்து கொள்வோம்.\nஉங்கள் வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வங்கிக் கிளை அல்லது அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்று எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.\nஏடிஎம் மையத்தின் மூலமாக எவ்வாறு பதிவு செய்வது என்பதைப் படிப்படியாகக் காண்போம்.\nபடி 1 : உங்களுடைய அட்டையை நுழைத்து, மெனு பட்டியலில் உள்ள ‘Registration' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்\nபடி 2 : உங்களுடைய ரகசியக் குறியீட்டு எண்ணை (PIN) உள்ளீடு செய்யவும்\nபடி 3 : மொபைல் எண்ணைப் பதிவு செய்வதற்கான பகுதியைத் (Mobile Number Registration Option) தேர்ந்தெடுக்கவும்.\nபடி 4 : இப்பொழுது நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். எண்ணை மிகச் சரியாகப் பதிவு செய்ததை உறுதி செய்த பின்பு ‘Correct' என்னும் பகுதியை அழுத்தவும்.\nபடி 5 : முதலில் பதிவு செய்த மொபைல் எண்ணை மறுபடியும் பதிவு செய்து பிறகு ‘Correct' என்னும் பகுதியை அழுத்தவும். இந்த ஐந்து\nபடிநிலைகளையும் முறையாகச் செய்தவுடன், : \"Thank you for registering your mobile number with us\". என்னும் எழுத்துக்கள் ஏடிஎம் இயந்திரத்\nதிரையில் தோன்றும். மூன்று நாட்களில் வங்கியின் தொடர்பு\nமையத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.\nபடி 6 : குறுஞ்செய்தியின் வழியாக ஒரு குறிப்பென் உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nSBI தொடர்பு மையத்தின் விதிமுறைகளின்படி மூன்று நாட்களுக்குள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். உங்களுடைய வங்கிக் கணக்கின் பாதுகாப்புக்காக, உங்களுடன் தொடர்பு கொள்ளும் நபரிடம் குறிப்பு எண்ணைக் (Reference Number) கூறச் சொல்லவும். அவர் சொல்லுகின்ற எண்ணும் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பு எண்ணும் பொருந்தியிருந்தால் மேற்கொண்டு உங்களுடைய உரையாடலைத் தொடரவும்.\nஉங்களுடைய விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டு சரிபார்த்த பின்பு உங்களுடைய மொபைல் எண் உங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வங்கியிலிருந்து உங்களுக்குக் குறுந்தகவல் அனுப்பப்படும்.\nஏற்கனவே பதிவு செய்த எண்ணை மாற்றுதல்\nவங்கிக் கிளைக்குச் செல்லாமல், ஏற்கனவே பதிவு செய்த எண்ணிற்குப் பதிலாகப் புதிய எண்ணைப் பதிவு செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன.\n1)இன்டெர்நெட் பேங்கிங் 2) SBI ஏடிஎம் மையம் 3) மொபைல் பேங்கிங்\nஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றின் வழியாக உங்களுடைய மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் வங்கிக் கணக்குக்கு உரிய டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.\nஇன்டெர்நெட் பேங்கிங் மூலமாக எண்ணை மாற்றுதல்\nஉங்களுடைய வங்கிக் கணக்கை இன்டர்நெட் மூலமாக இயக்கிக் கொள்ள நீங்கள் முன் கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் இந்த இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்யுங்கள்.\nஇன்டர்நெட் பேங்கிக் வசதியைப் பெற்றவர்கள், தங்களுடைய புதிய மொபைல் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.\nபடி 1 : முதலில் www.onlinesbi.com என்னும் இணையதளப் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களுடைய அடையாளப் பெயரையும் கடவுச் சொல்லையும் பதிவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கில் உள் நுழையவும்.\nபடி 2 : 'My Account & Profile' என்னும் பகுதியை கிளிக் செய்து, 'Profile' என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.\nபடி 3 : 'Profile' பகுதியில் உள்ள \"personal details/Mobile\" என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.\nபடி 4 : உங்களுடைய கடவுச்சொல்லை (Profile Password) பதிவு செய்து உள்நுழைய வேண்டும். இப்பொழுது, உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்களுடைய வங்கிக் கணக்கோடு பதிவு செய்திருந்த மொபைல் எண் ஆகியவை திரையில் தோன்றும்.\nபடி 6 : 'Personal Details -mobile number update' என்னும் புதிய திரை தோன்றும். இப்பகுதியில் 'create request', 'cancel request' மற்றும் 'status' என்னும் மூன்று தேர்வு நிலைகள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.\nபடி 7 : இங்கு நாம், 'create request' என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதியில்தான் நாம் மாற்ற விரும்பும் புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த, மீண்டும் அதே எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, \"Submit\" பகுதியை கிளிக் செய்யவும்.\nபடி 8 : எண்ணைப் பதிவு செய்தவுடன் திரையில் உடனடித் தகவல் (pop up Message) ஒன்று தோன்றும். அங்கு உங்களுடைய மொபைல் எண்ணை உறுதி செய்தவுடன் OK பகுதியை கிளிக் செய்யவும்.\nபடி 9 : இப்பொழுது நீங்கள், மாற்றப்பட்ட மொபைல் எண்ணை அங்கீகரிக்க வேண்டும். இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1) உங்களுடைய பழயை மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல் 2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA) 3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல். ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.\nபடி 10 : மூன்று வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் டெபிட் கார்டு வைத்திருக்கும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து ‘OK' கொடுக்கவும்.\nபடி 11 : உங்களுடைய டெபிட் கார்டுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு எண் திரையில் தோன்றும். \"active/inactive\" எனத் தோன்றும் பகுதியில் \"Active\" என்பதைக் கிளிக் செய்யவும்.\nபடி 12 : டெபிட் கார்டு எண், செயல்பாட்டுக்கு வந்த தேதி அல்லது காலாவதியாகும் தேதி, அட்டை உரிமையாளரின் பெயர், ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவு செய்த பிறகு சிறு அடைப்புப் பெட்டிக்குள் தோன்றும் கேரக்டர்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்த பின்பு ‘Submit' பகுதியை கிளிக் செய்யவும்.\nபடி 13 : தகவல்களைச் சரிபார்த்த பின்பு \"pay\" பகுதியை கிளிக் செய்யவும்.\nஉங்களுடைய டெபிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்த பிறகு, 1) உங்களுடைய பழைய 6 மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல் 2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA) 3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல் ஆகிய மூன்றில் நீங்கள் எந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தீர்களோ அதற்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.\nமொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்ட OTP மூலமாக மாற்றம் செய்ய\nநீங்கள் இந்த வாய்ப்பைப் தோ்ந்தெடுத்திருந்தால், நீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி மொபைல் எண் மாற்றத்தை நிறைவு செ���்யலாம்.\n1) ஒரு முறை பயன்படுத்த கூடிய ரகசிய எண் உங்களுடைய பழயை மற்றும் புது மொபைல் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\n2) ரகசிய எண் கிடைக்கப் பெற்ற நான்கு மணி நேரத்துக்குள், பழைய மற்றும் புதிய மொபைல் எண்களில் இருந்து பின்வரும் வகையில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். ACTIVATE <8 digit OTP value>, <13 digit reference number> to 567676\n3) நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், உங்கள் வங்கிக் கணக்கோடு புதிய மொபைல் எண் இணைக்கப்படும். இது பற்றிய தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\nதகவல் தொடர்பு மையம் மூலமாக மாற்றம் செய்ய\nஉங்களுடைய பழைய மொபைல் எண்ணை பயன்படுத்த இயலாத சூழலில் நீங்கள் இந்த முறையைப் பயன்படுத்தலாம். இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தால்,\n1) புதிய மொபைல் எண்ணை மாற்றுவதற்கான வேண்டுகோளைப் பதிவு செய்தமைக்கான குறிப்பு எண் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\n2) அடுத்த மூன்று நாட்களுக்குள் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு வங்கியிடமிருந்து அழைப்பு வரும். உங்களுடைய வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னால், உங்களை அழைத்த நபரிடமிருந்து குறிப்பு எண்ணைக் கேட்டு அதனை உங்களுக்கு வந்த குறிப்பு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தகவல்கள் சரிபார்ப்புக்குப் பின்னர், உங்களுடைய புதிய மொபைல் எண் உங்களுடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். எண் மாற்றப்பட்ட தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.\nஇணைய வழி பேங்கிங் தகவல் வழி ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்ய\nஇந்த வசதியின் மூலமாக உங்கள் எண்ணை மாற்ற நினைத்தால்\n1) உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான குறிப்பு எண் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\n2) அருகில் உள்ள SBI ஏடிஎம் மையத்திற்குச் சென்று, கார்டை உள் நுழைத்துத் தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.\n3) ‘Others' என்கின்ற பகுதியில் உள் நுழைந்து, 'Internet Banking Approval Request' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.\n4) உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்த குறிப்பு எண்ணைப் பதிவு செய்யவும்\n5) உங்களுடைய எண்ணைச் சரியாகப் பதிவு செய்தவுடன் உங்கள் வங்கிக் கணக்குடன் புதிய மொபைல் எண் இணைக்கப்பட்டு விடும். மொபைல் எண் மாற்றம் செய்யப்பட்ட தகவல் உங்கயுளுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\nSBI ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்ய\nஉங்களுடைய மொபைல் எண்ணை ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்யப் பின்வரும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\n1) அருகில் உள்ள SBI ஏடிஎம் மையத்திற்குச் சென்று ஏடிஎம் இயந்திரத்தில் உங்கள் உங்கள் கார்டைச் செலுத்தி உள்நுழையவும்\n2) சேவைப் பட்டியலிலிருந்து 'Registration\" என்னும் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்\n3) உங்களுடைய ஏடிஎம் அட்டையின் ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து, 'Update your mobile number' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.\n4) உங்களுடைய பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்து பிறகு அதனை உறுதிப்படுத்தவும். அதே போன்று உங்களுடைய புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்து பிறகு அதனை உறுதிப்படுத்தவும்.\n5) ஒரு முறை பயன்பாட்டுக்கு உரிய (OTP) எண் உங்களுடைய பழைய மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\nSBI அழைப்பு மையத்தின் நடைமுறைப்படி, நீங்கள் பழைய மற்றும் புதிய மொபைல் எண்கள் இரண்டையும் வைத்திருந்தால் இரண்டிலிருந்தும் OTP எண் மற்றும் குறிப்பு எண் ஆகியவற்றை 567676 என்னும் எண்ணிற்கு நான்கு மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nஉங்களிடம் பழைய மொபைல் எண் இல்லையென்றால், மேற்கண்ட தகவலை புதிய மொபைல் எண்ணிலிருந்து மட்டும் அனுப்பினால் போதுமானது. அடுத்த மூன்று நாட்களுக்குள் அழைப்பு மையத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னால், உங்களை அழைத்த நபரிடமிருந்து குறிப்பு எண்ணைக் கேட்டு அதனை உங்களுக்கு வந்த குறிப்பு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தகவல்கள் சரிபார்ப்புக்குப் பின்னர், உங்களுடைய புதிய மொபைல் எண் உங்களுடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். எண் மாற்றப்பட்ட தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.\nமொபைல் பேங்கிங் மூலமாக மாற்றம் செய்ய\nமொபைல் பேங்கிங் மூலமாக எண்ணை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் மொபைல் பேங்கிங் வசதியைப் பெற பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் 1800 - 11- 22- 11 அல்லது 1800 - 425 - 3800 என்னும் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கு முன்னால், ஏடிஎம் அட்டை மற்றும் வங்கிக் கணக்குக் குறித்த தகவல்களைத் தயாராக வைத்திருக்கவேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..\nஎல்ஜி குரூப் தலைவர் கூ பான் மூ மறைந்தார்..\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=15&t=1907&view=unread&sid=31662967b251af018ae18084a89d842b", "date_download": "2018-05-24T08:23:45Z", "digest": "sha1:PMEWR5A7DAQIQODESY3ZWMQO4YRSY7NC", "length": 33485, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவைய��ல் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & ப���ருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28165", "date_download": "2018-05-24T08:13:28Z", "digest": "sha1:24IXVCK3FBP2C5QLIXFBX3WWO57AL4ZV", "length": 8968, "nlines": 80, "source_domain": "sathiyamweekly.com", "title": "பதில்கள்", "raw_content": "\n“நீட்” தேர்வை எதிர்த்து உயிர் தியாகம் செய்த அனிதாவுக்கு, அவர் உயிரோடு இருந்த போது, அரசியல் கட்சிகள் குரல் கொடுத்திருந்தால், அல்லது நிதி ஆதாரம் திரட்டி அவருக்கு மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகளிலாவது இடம் வாங்கி கொடுத்திருந்தால், அவரது உயிர் பறி போயிருக்காது அல்லவா\nகாகம் இறந்த பின்தான், காக்கை கூட்டம் கூடும் என்பது உமக்கு தெரியாதா.\nகருணாநிதி நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால், தற்போதுள்ள நிலையில் அதிமுக அரசை ஒரு கை பார்த்து இருப்பார் அல்லவா\nகருணாநிதி வேறு… ஸ்டாலின் வேறுதான்… இவ்வளவு நீண்ட காலம் இடைவெளி கொடுத்திருக்க மாட்டார் என்பது உண்மையே… ஆனால், வெற்றி பெற்று விடுவாரா என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும். என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும்.\n அல்லது கமல் அரசியலுக்கு வருவாரா\nஇருவருமே, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் சூழலில், அரசியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், வெற்றி பெறும் அணியில் யார் இருப்பார்கள் என்பதுதான் கேள்வி.\nசசிகலாவுக்கும், தினகரனுக்கும் ஆதரவான கருத்துக்களை, பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணிய சுவாமி பேசி வருகிறாரே\nஅவரது கருத்துக்கள், அவர் சார்ந்து இருக்கும் கட��சியான பாஜக-வுக்கு எதிரானதாக இருக்கும் என்பதற்கும் இதுவும் ஒரு உதாரணம். ஏற்கனவே பல முறை, இது போன்ற எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.\nஎடப்பாடி முதல்வராக பணியாற்றும் நிலையில், பன்னீர் செல்வம் துணை முதல்வராக பணியாற்றுகிறார். பன்னீர் செல்வம் இருக்கும் இடமே வெளியே தெரிய வில்லையே\nஇரவும், பகலும் மாறி மாறித்தானே வரும்.\nவல்லரசான அமெரிக்காவை, சிறிய நாடான வட கொரியா எதிர்க்கிறதேஇப்படி தைரியமாக அமெரிக்காவை எதிர்க்க , வட கொரியாவுக்கு பின்னணியில் இருப்பது யார்\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, வட கொரியா இன்று நேற்றல்ல… பல ஆண்டுகளாகவே, அமெரிக்கா எதிர்ப்பு நிலையை கையாண்டு வருகிறது. வட கொரியாவுக்கு சில நாடுகள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன.\n( ராகேஷ் குமார், கோவை):\nமுன்னாள் ரெயில்வே அமைச்சரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் குடும்பமே, ஊழல் புகாரில் சிக்கியதாக இருக்கிறதே\nஉண்மைதான். ஜனநாயக நாடாக இருப்பதால் தப்பி இருக்கிறார். அவருக்கு யாதவ் சமூக ஓட்டுகள் அவருக்கு பின்னால் இருப்பதால், அவர் இன்னும் தப்பிப்பிழைத்துக் கொண்டு வருகிறார்.\n( சக்கர வர்த்தி, தாம்பரம்):\nதமிழ் நாட்டில் இப்போது தேர்தல் வந்தால், சாதி வெல்லுமா\nஈட்டி எட்டும் மட்டுமே குத்தும். பணம் பாதாளம் வரை செல்லும்.\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharkalanjiyam.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2018-05-24T07:40:03Z", "digest": "sha1:DQ23PFTZ67LCBTFR7VE5OE4NFU3L4W2X", "length": 12444, "nlines": 108, "source_domain": "siddharkalanjiyam.blogspot.com", "title": "சித்தர் களஞ்சியம்: மிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட", "raw_content": "\nவியாழன், 16 ஆகஸ்ட், 2012\nமிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட\nமிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட\nமுன்பு காலங்களில் காடுகளிலும்,மலைகளிலும் சித்தர்கள், முனிவர்கள் எப்படி கொடிய மிருகங்களின் தொல்லைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றால் நமக்கு மிக வியப்பாக இருக்கும்.அவர்கள் தங்களின் தவ வலி மையால் கட்டுப் படுத்தி இருப்பார்களோ என எண்ணத்தோன்றும் .\nஆனால் மூலிகைகளின் மூலம் சுலபமாக கொடிய மிருகங்களைக் கட்டுப் படுத்தியுள்ளார்கள்.என்பதை சித்தர்களின் பாடல்களில் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.\nஆவானே யானை சிங்கம் கொடுவாய் புலி\nஅத்தனையும் வாய்கட்ட மூலி கேளு\nபோவானே அமுக்கரா வெண் கொழுஞ்சி\nபூரணச் சந்திர கிரண வேளை தன்னில்\nஎவானே காப்புமிட்டு அரிஓம் என்று\nலட்ச முருவேற்றி வெள்ளி தாம்பிரத்தில்\nமூவான குளிசமிட்டுக் கட்டிப் போனால்\nயானை ,சிங்கம்,புலி போன்ற கொடிய மிருகங்கள் நம்மைக் கண்டவுடன் அடங்கி அடிபணிந்து வணங்க அமுக்கரா ,வெண் கொழுஞ்சி இரண்டு மூலிகைகளையும் சந்திர கிரகண நாள் அன்று கிரகணம் பிடிக்கும் வேளையில் கன்னி நூல் காப்புக் கட்டி,சாப நிவர்த்தி செய்து \"அரி ஓம்\" என என மந்திரம் ஒரு லட்சம் செபித்து ஆணி வேர் அறாமல் பறித்து வந்து இரண்டையும் ஒன்று சேர்த்து பட்டு நூலில் சுற்றி வெள்ளி ,செம்பு சேர்த்து செய்த தாயத்தினுள் வைத்து மூடி வலது கை புஜத்தில் கட்டிக் கொண்டு செல்ல அனைத்து மிருகங்களும் வணங்கும் என்கிறார் மச்சமுனி நாயனார் .\nசித்தர் களஞ்சியம் குழு - face book\nஇடுகையிட்டது ரிசி சித்தர் களஞ்சியம் நேரம் முற்பகல் 10:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட\nSVK 7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:10\n எப்படி குதூகலத்துடன் இருக்க வசிய மை கெடுக்குமா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்ப்பம் தம்பனம் -பாம்பை கையில் பிடிக்க (1)\nசனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை (1)\nசித்தர் களஞ்சியம் அறிமுகம் (1)\nசீதேவி செங்கழுநீர் -இராஜ வசிய மூலிகை (1)\nநீர் தம்பனம் -நீர் மேல் நடக்கும் சித்து (1)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம்- (1)\nமஞ்சள் கரிசலாங்கண்ணி - வெள்ளை கரிசலாங்கண்ணி (1)\nமிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட (1)\npiles - மூலநோய்க்கு சித்த மருந்துகள் (1)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇ���்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nமஞ்சள் கரிசலாங்கண்ணி - வெள்ளை கரிசலாங்கண்ணி - மரு...\nமூலநோய்க்கு சித்த மருந்துகள் - piles\nசர்ப்பம் தம்பனம் -பாம்பை கையில் பிடிக்க\nமிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட\nபுதையல் காணும் மை செய்முறை விபரம்\nநீர் தம்பனம் -நீர் மேல் நடக்கும் சித்து\nசீதேவி செங்கழுநீர் -இராஜ வசிய மூலிகை\nமூலநோய்க்கு சித்த மருந்துகள் - piles\nமூலநோய்க்கு சித்த மருந்துகள்- piles - துத்தி மூலிகை குப்பை மேனி மூலிகை மூல நோய்க்கு சித்த மருந்துகள்...\nமஞ்சள் கரிசலாங்கண்ணி - வெள்ளை கரிசலாங்கண்ணி - மருத்துவ பயன்கள்\nமஞ்சள் கரிசலாங்கண்ணி வெள்ளை கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்: தி...\nசெங் கற்றாழை கற்பம் - red aloe vera - kayakarpam கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும் கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி வி...\nபுதையல் காணும் மை செய்முறை விபரம்\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் சித்தர்கள் நூல்களில் பல்வேறு மை விபரங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவைகளில் ஸ்ரீ வசிய ...\nசீதேவி செங்கழுநீர் -இராஜ வசிய மூலிகை\nசீதேவி செங்கழுநீர் -இராஜ வசிய மூலிகை கோணவே சீதேவி செங்கழுநீர் வாங்க சொல்லுகிறேன் மந்திரத்தைக் கேளு மந்திரம் ஓம் ஸ்ரீம் லட...\nசர்ப்பம் தம்பனம் -பாம்பை கையில் பிடிக்க\nசீந்தில் கொடி சர்ப்பம் தம்பனம் -பாம்பை கையில் பிடிக்க ஆமாப்பா யின்னுமொரு மூலி கேளு அப்பனே சீந்திற்குக் காப்புக் கட...\nநீர் தம்பனம் -நீர் மேல் நடக்கும் சித்து\nகொடிவேலி நத்தைச் சூரி நீர் தம்பனம் -நீர் மேல் நடக்கும் சித்து சூரியனை அரவுதொடும் செவ்வாய் வாரம் தீண்டயிலே கொட...\nமிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட\nஅமுக்கரா செடி கொழுஞ்சி செடி மிருக தம்பனம் -கொடிய விலங்குகள் வாய் கட்ட முன்பு காலங்களில் காடுகளிலும்,மலைகளிலும் ச...\nசனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை\nசனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்த...\nபதினெண் சித்தர் துதி நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர் நந்திடைக் காடரும் போகர் புலிக்கை...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=J", "date_download": "2018-05-24T07:58:14Z", "digest": "sha1:O6SUF6AR4VJD5MLNZ2GP2BDVKGIUIUIJ", "length": 2746, "nlines": 21, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nகாதல் பரிசு Jaadhi illai beadham illai ஜாதி இல்லை பேதமில்லை ஆர்யா Jillendre theeyay en nenjukkulay ஜூல்லெ;னற தீயே எ;ன நெஞ்சுக்குள்ளே\nபந்தயம் Jaalithaan paaru kondaattam ஜாலிதான் பாரு கொண்டாட்டம் பந்தயம் Jilu jilu tuch me ஜிலு ஜிலு டச் மி\nசலங்கை ஒலி Jagathath sidharena vanthey ஜகதத் சிதரென வந்தே வீரம் Jingchekka jingchekka ஜிங்செக்கா ஜிங்செக்கா\nபணத்தோட்டம் Javvaadhu meadai katti ஜவ்வாது மேடைக்கட்டி எங்க ஊரு பாட்டுக்காரன் Jinjinakku janakku naan ஜிஞ்சிணக்கு ஜணக்கு நான்\nகோயமுத்தூர் மாப்பிள்ளை Jeevan en jeevan enai ஜீவன் என் ஜீவன் எனை எங்க ஊரு காவல்காரன் Jivvu jivvu jivvu ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு\nலீ Jelinaa O jelinaa ஜெலினா ஓ ஜெலினா பகவதி Julay malarkaley julay malargaley ஜூலை மலர்களே ஜூலை மலர்களே\nஉல்லாசப்பறவைகள் Jermaniyil senthean malarey ஜெர்மனியின் செந்தேன் மலரே முத்திரை JULY maadhathil jannal ஜூலை மாதத்தில் ஜன்னல்\nவாலி Jibriyaa jibriyaa jibriyaa ஜிப்ரியா ஜிப்ரியா ஜிப்ரியா கல்லூரி June julay maadham pookkum ஜூன் ஜூலை மாதம் பூக்கும்\nபொறி Jiginaa peasi ninnaa ஜிகினா பேசி நின்னா உன்னாலே உன்னாலே Juun pOnaa juulai kaatray ஜூன் போனா ஜூலை காற்றே\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/2014/11/28/", "date_download": "2018-05-24T08:03:48Z", "digest": "sha1:BVS2AEZUFBV5SAQ6EKY5ZMOMROXK6A6Z", "length": 6424, "nlines": 87, "source_domain": "tamilnadumandram.com", "title": "28 | November | 2014 | Tamilnadu Mandram", "raw_content": "\nஉலக பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன\nகாமராஜ் பல்கலை கழகம் ஆய்வு: உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முதளாளித்துவ முறையின் தோல்வியே காரணம் …\nBreaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு ... - தமிழ் ஒன்இந்தியா\nதொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் ... - தமிழ் ஒன்இந்தியா\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர் - தினகரன்\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - தினமலர்\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த கோஹ்லி; வைரலான வீடியோ - தினமலர்\nமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ ... - தினத் தந்தி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - தினமலர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம் - தினமணி\nமுதல்��மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் ... - தினத் தந்தி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyadavs.blogspot.in/2016/01/blog-post.html", "date_download": "2018-05-24T08:03:36Z", "digest": "sha1:6PF7ZX4UMN5VMNUPME4R4L2U6JSG2VXV", "length": 70938, "nlines": 559, "source_domain": "tamilyadavs.blogspot.in", "title": "ஜல்லிக்கட்டு வரலாறு ~ யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்", "raw_content": "\nஜல்லிக்கட்டு வரலாறு | கோனார் | யாதவர் வரலாறு | அழகு முத்து கோன் வரலாறு\n\"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி \" யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்\nHome » ஏறுதழுவுதல் , ஜல்லிகட்டு , ஜல்லிக்கட்டு வரலாறு » ஜல்லிக்கட்டு வரலாறு\n10:52 AM திருவண்ணாமலை தாமோதரன் கோனார் ஏறுதழுவுதல், ஜல்லிகட்டு, ஜல்லிக்கட்டு வரலாறு 6 comments\nஎக்குலமும் போற்றும் ஆயர் குலத்தின் வீரம்.\nபல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம்.\nஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.\nஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.\nதமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.\nகோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகங்களில் இன்றலவும் ஏறுதழுவுதல்(சல்லிக்கட்டு) நடைபெறுகின்றது.\nசல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.\nவட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.\nஆனால் பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏறுதழுவுதல் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒரே விதமாகவே நடந்துள்ளது. பண்டைய தமிழ் நூல்கள் ஏறுதழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன.\nஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே.\nமுல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட பெண்ணிற்க்காக காளையை அடக்கிய ஆயர் குல ஆடவர்கள் சல்லிக்காசு காளை அடக்க ஆரம்பித்தனர்.\nமுல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும்போது\nதிருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம்.\nவேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கோள்ளமுயற்ச்சி செய்திருக்கலாம்.\nசல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப�� பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.\nபழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்\nகலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.\nஅக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் துப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.\nஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள்.\nஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.\nமஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.\nகாளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெ���்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.\nஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.\nதமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.\nமுல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்களின் வீட்டில் வளரும் மகளுக்கு பருவம் வந்தவூடன் காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.\nகாதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின் வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது. பிற சங்க நூல்கள் கூறவில்லை. ஆகவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றான பொன் நீர் நாய்ப் போட்டியைப் பற்றிய பாடல்கள் ஏறுதழுவலைப் பாடும் முல்லைக் கலிப் பாடல்கள் போன்றுள்ளன எனக் கருதப்படுகின்றது.”1\nபண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.\nபழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.\nமுல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.\n'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு\nமலைத்தலை வந்த மரையான் கதழ்விடை\nகோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப\nவள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய\nநல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)'\nஎன மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.\nவளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,\n'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும்.\nகலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.\nபிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று ���ாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு.\nஅக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.\nஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,\n இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,\nதிருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,\nஎல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்\nஎன்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,\n'இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்��ு, அவன்\nமிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப்\nபுக்கக்கால் புக்கது, என் நெஞ்சு\nஎன்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,\n‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள்,\nதாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள்,\nகோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு\nஎன்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.\nமெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,\nபுல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம்,\nகுல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-\nகல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5\nஇவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.\n'முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன\nபல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த\nசொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6'\nஇவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,\nஅஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,\nநெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-\nவளியா அறியா உயிர், காவல் கொண்டு,\nநளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு\nவிலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-\nகொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்\nஆங்கு: குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7\"\n1. கலித்தொகைஇ பா. 148-149.\nவீரத்தை கூட்டும் குரவை கூத்து\nஅக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.\nபுலிக்குளம் என்னும் ஊர��� சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது\nகாளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள்.\nஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார்\nஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).\nஇந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர்.\nஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான்\nஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர்\nகோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு.\nபுண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர்.\nபுண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர்\nபிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர்.\nகாளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர்\nஇந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர்\nதுறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர்\nசிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும்\nவெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன\nபோரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது.\nஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது\nபாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது\nஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது\nபுலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர்\nஅந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது.\nஇருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது.\nசிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது.\nபட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான்.\nகூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான்.\nவெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான்\nகரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம்\nசெம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம்\nகுரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம்\nபுகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள்\nசேய் – சேயோன் போன்ற நிறம்\nகொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள்.\n\"பல்வேறு சமுகங்களும் உரிமை கோரும் ஆயர் குடியின் அடையாளம்\"\nதிரைப்படத்தின் மூலமாகவும், இணையதளத்தின் மூலமாகவும் பல்வேறு சமுகங்களும் தங்கள் சமுகத்தின் வீரவிளையாட்டு என்று கூறிவருகின்றனர்.\nதமிழினத்தில் பல்வேறு குடிகள் உண்டு அதில் ஒரு குடிக்கு மட்டும் சொந்தமான ஒரு வீரத்தை எப்படி ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் வீரமாக முன்னிருத்த இயலும்\nமீடியாக்களும் செய்திதாள்ளும் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தின் வீரவிளையாட்டாக ஏன் முன்னிருத்துகின்றனர்\nஒவ்வொரு தமிழ் குடிக்கும் ஒரு தனித்துவம் உண்டு ஆயர்குலத்தின் வீரவிளையாட்டை எப்படி ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் வீரவிளையாட்டாக முன்னிருத்த இயலும்.\nஅயர்குலத்திற்க்கு மட்டும் சொந்தமான ஏறு தழுவுதல் இன்று ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் வீர அடையா ளமாய் முன்னிருத்துவது ஏற்புடையதா\nஉதாரணமாக படகு போட்டி தமிழக மீனவ சகோதரர்கள் நடத்துகின்றனர் அதை ஏன் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் விளையாட்டாக முன்னிருத்தாமல் மீனவர்களின் விளையாட்டு என்று முன்னிருத்துகின்றனர்.\nஇந்த தொகுப்பில் உள்ள தகவல்கள் பல்வேறு இணையதளம் மற்றும் பல்வேறு தமிழ் நூல்களில் இருந்து பெறப்பட்டது.\nஅருமையான பதி��ு ஜல்லிகட்டை மீட்க வேன்டியது நமது கடமையாகும்\nஇந்த இணையதளம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ/அமைப்புக்கோ சம்பந்தம் இல்லை. நம் சமுகத்தின் சார்பாக இயங்கும் அனைத்து அரசியல் கட்சி/அமைப்புகளின் தகவல்களும் பதிவு செய்யபடும்.\n1.தமிழின மூத்த குடி யார்\n2.குமரிகண்டத்தில் வாழ்ந்த மக்கள் யார்\nவீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)\nதாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது...\nKM சுவாமிஜீ யாதவ் பேரவை\nஅமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை\nஅழகுமுத்து கோன் தபால் தலை\nஇடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.\nகோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்\nதமிழின மூத்த குடி யார்\nதமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை\nதமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம்\nதமிழ்நாடு யாதவர் இளைஞர் படை\nதமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம்\nதிருமந்திரம் தந்த திருமூலவரின் கதை\nபண்டைய தமிழ் நூலகளில் இடையர்கள்\nபண்டைய தமிழ் நூல்களில் இடையர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை\nமக்கள் தமிழ் தேசம் கட்சி\nமராட்டிய மாநிலத்தில் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா\nமாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா\nமும்பை யாதவ மகா சபை\nயாதவ மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க நிதி\nயாதவர் எழுச்சி மண்டல மாநாடு 4/1/2015 படங்கள்\nலாலு பிரசாத் யாதவ் அரிய படம்\nவிஜயநகரப் பேரரசை உருவாக்கி ஆண்டவர்கள் யாதவர்கள்\nஉயர்திரு ஸ்ரீ KM சுவாமிஜீ யாதவ் அவர்கள் மும்பையில்...\nகோகுலம் அறக்கட்டளை சார்பாக கட்டாளங்குலத்தில் குடி...\nயாதவ சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்பில் 10%...\nமத்திய அரசின் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரி ...\nகோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொக...\nதேர்தலில் யாதவர்களுக்கு அதிக இடம் வழங்கக் கோகுலம் ...\nகுருசாமியாதவ் நினைவுகல்வி மற்றும் சமூக அறக்கட்டளை ...\nசங்ககிரியில் கோகுல மக்கள் கட்சி கிளைத் தொடக்க விழா...\nஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – சொ...\nஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வலியுறுத்தல்\nஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி\nமூவினம் வளர்த்தல் (மூவினத்து ஆயர்கள்)\nஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்\nகோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள்.\nகோனார் சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் ஆயர்,இடையர்,கோன்,கோனார்,யாதவர்,\nஅழகு முத்து கோன் வரலாறு\nஆயர், இடையர், கோனார், யாதவர்.\nஆயர்குலம்,சந்திர குல சத்திரியன்,யது குலம்\nஜல்லிகட்டு உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் ஏறுதழுவுதல், ரேக்ளா ரேஸ், சிலம்பம், கிடா சண்டை, சேவல் சண்டை\n20% மேல் இந்தியா மற்றும் நேபாள மக்கள் தொகை\nஅழகு முத்துக்கோன் குரு பூஜை வரவேற்பு படங்கள்\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்\nஅகில இந்திய அளவில் ஒரு சில மாநிலங்களில் யாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது ஆனால் தமிழகத்திலே நிலமை வேறு விதமாக உள்ளது.தமிழக மக்கள் தொகையில் 14% என்று கணக்கிடபடுகிறது அப்படி இருக்க குறைந்த பட்சம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இன்று எத்தனை பேர் உள்ளனர்\nஇந்தியா மக்கள் தொகையில் 20% மேல் யாதவர்கள் இருக்க இன்று வரை இந்தியாவில் எத்தனை யாதவர்கள பேர் பிரதமராகி உள்ளனர்\nபாரத தேசம் முழுவதும் இருக்கின்ற ஒரே இனம் யாதவ இனம் மட்டும் தான்.\nSite Designed and Maintained by| திருவண்ணாமலை பெ .தாமோதரன் கோனார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-05-24T08:24:32Z", "digest": "sha1:J5DYYYPN6UDR5OZYN6WAWS5CISOYAE3W", "length": 35379, "nlines": 501, "source_domain": "abedheen.com", "title": "நூல்வெளி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் சிறுகதைகளில் முதன்முறையாக…\n03/11/2008 இல் 09:51\t(நத்தர்ஷா, நூல்வெளி, பிரபஞ்சன்)\nமுதல் தமிழ்ச் சிறுகதை ஒரு முஸ்லிம் எழுதியதாக நிறுவுகிறார் நண்பர் நத்தர்ஷா – ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற நூலில். சரி, அந்த 1888 ஆண்டுக்கு முன்னரே , மற்ற சகோதர மதத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல் தமிழ்ச் சிறுகதை எழுதினார் என்று யாராவது – துல்லியமாக – பிறகு நிறுவுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இருக்கவே இருக்கிறது , Qatarஷாவ��ன் சமாளிப்பு : ‘பிறக்கும்போது அவர் முஸ்லிமாகத்தான் பிறந்தார்; ஆனால் , அல்லாஹூத்தஆலாவின்….’ \nமக்கள் தொ.காவின் ’நூல்வெளி’யில் பிரபஞ்சன் :\n எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் – எண்பதுகள் என்றால் 1980லிருந்து 1990 வரைக்குமான அந்த பத்தாண்டுகளில் – இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய ஓர் ஆய்வுப் புத்தகதம்தான் இந்தப் புத்தகம். ஹ.மு. நத்தர்ஷா என்கிற பேராசியர் எழுதிய ஆய்வு நூல் இது. நத்தர்ஷா இப்போது சென்னை புதுக்கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். மட்டுமல்லமால் தமிழிலே நல்ல சிறுகதையாசிரியராகவும் விளங்கிக் கொண்டிருப்பவர்; ஆய்வாளர். அவருடைய ஆய்வையே இப்போது ஒரு புத்தகமாக அவர் வெளியிட்டுள்ளார் (சுடர் பதிப்பக் வெளியீடு). ’எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்றால் இந்த 1980 தொடங்கி 1990 வரைக்குமான இஸ்லாமியர்களால் எழுதப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறுகதைகள். அதனுடைய போக்கு, உள்ளடக்கம், கலைத்தன்மை போன்றவைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான புத்தகம் இந்தப் புத்தகம். 1980 என்றால், 80லிருந்து தொடங்கவில்லை அவர். தமிழ் சிறுகதையின் வரலாற்றிலிருந்தே தொடங்குகிறார். தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை எது வரலாற்றுப்படி தமிழ்நாட்டிற்குள் எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் கொண்டால் பாரதியார் 1913ஆம் ஆண்டு ஒரு சிறுகதை எழுதுகிறார். ’ஆறில் ஒரு பங்கு’ என்பது கதையின் பெயர். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்வு என்பதாகப் பொருள். அதன்பிறகு நான்காண்டுகள் கழித்து 1917ம் ஆண்டு வ.உ.சி. ஐயர் புதுச்சேரியில் இருந்தபோது ’குளத்தங்கரை அரசமரம்’ என்ற தொகுதியை வெளியிட்டார். அது தமிழிலே இரண்டாவதாக எழுதப்பட்ட – இன்னும் கேட்டால் அது தமிழின் முதல் சிறுகதை எழுதியவர் என்றுகூட வ.உ.சி ஐயரைச் சொல்வார்கள். மூன்றாவதாக 1920-ஆம் ஆண்டு – இந்த ஏழு ஆண்டுகளுக்குள் மூன்று பெரிய ஆட்கள் சிறுகதைக்குள் கை வைத்தார்கள் – மாதவையா என்பவர் ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்பதாக ஒரு தொகுதியை வெளியிட்டார். ஆக 1913, 1917, 1920 , மூன்று ஆண்டுகளிலே தமிழ்ச் சிறுகதை பிறப்பெடுத்தது என்பது வரலாறு. இதை நத்த��்ஷாவும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதில் ஒரு நுட்பமான விஷயம் இருக்கிறது; அதை அவர் ஆராய்ந்து இவர் சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால் உலக அளவில் எடுத்துக் கொண்டால் தமிழ்ச் சிறுகதையை முதன்முதலாக யார் எழுதினார்கள் என்று பார்த்தால் சிங்கப்பூரில் 1888ஆம் ஆண்டே ’மஹ்தூம் சாகிப்’ என்ற ஒருவர் – சிங்கப்பூரில் வந்த சிங்கைநேசன் என்ற பத்திரிக்கையில் – எழுதியிருக்கிறார். ஆக உலகத் தமிழ்ச் சிறுகதைகளிலே முதன் முதலாக எழுதியவர் என்றால் மஹ்தூம் சாகிப் என்றுதான் இனி சொல்ல வேண்டும். அடுத்தபடியாக இலங்கையிலே தமிழ்ச் சிறுகதை முளைவிட்டிருக்கிறது. 1898ஆம் ஆண்டு அங்கே ’ஹைத்ரூஸ் லெப்பை’ என்பவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சிறுகதை உலக அளவிலே இரண்டாவது தமிழ்ச் சிறுகதையாக வெளிப்பட்டிருக்கிறது. ஆக சிங்கப்பூரிலும் அதன்பிறகு இலங்கையிலும் – உலக அளவில் எழுதப்பட்டு – மூன்றாவதாகத்தான் தமிழ்நாட்டிலே எழுதப்பட்டிருக்கிறது தமிழ்ச் சிறுகதை. இதில் இன்னொரு ஒரு சுவாரஸ்யமான விஷயம், சுதேசமித்திரன் தொடங்கிய பிறகு – பாரதியார் ஒரு கதை அதில் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய சிறுகதையின் தலைப்பு ’ரயில்வே ஸ்தானம்’. அதாவது ஒரு ரயில் நிலையத்திலே ஒரு இஸ்லாமியர் நிற்கிறார் – மூன்று பெண்களோடு. மூன்று பேரும் அவர் மனைவிகள். அதாவது அக்காள் தங்கைகளை ஏக காலத்தில் திருமணம் செய்துகொண்ட ஒரு இஸ்லாமியர் என்ன கஷ்டப்படுகிறார் என்பது கதை. இந்தக் கதை சுதேசமித்திரனில் வெளிவந்துபோச்சு. வெளிவந்த உடனே ஒரு இஸ்லாமிய நண்பர் பாரதியாரிடம் சொல்கிறார் ’இது தப்பான செய்தி’ என்று. என்ன தப்பு – பாரதியார் கேட்கிறார். ’மூத்தவள் உயிரோடு இருக்கும்போது அவளுடைய தங்கையை திருமணம் செய்வது இஸ்லாத்தில் இல்லை. நீங்க (அந்த முஸ்லிம் நபர்) அக்கா தங்கச்சிகள் மூன்று பேரை கல்யாணம் செய்திருக்கிறதா சொல்லியிருக்கீங்க.. அது தப்பு’ என்கிறார். பாரதியார் தன் தவறை உணர்ந்தார். சுதேசமித்திரனின் மறு இதழிலேயே வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதுகிறார் பாரதியார். இப்படியாக இஸ்லாமியர்களைக் குறித்த புரிதல் தப்புத் தப்பாகவே மற்றவர்களிடம் இருக்கிறது; இன்றுவரை நீடிக்கிறது. அதனுடைய வடிவம்தான் ஆர்.எஸ்.எஸ்காரன்லாம். இஸ்லாமியர்களைப் பற்றித் தப்புத்தப்பாக மக்களிடம் பிரச��சாரம் செய்வது…இஸ்லாமியர்களுடைய அசல் வாழ்க்கையை, அவர்களுடைய வாழ்க்கைப் பண்பாட்டை, அவர்களுடைய மொழியை மிக அழகாக இப்பொழுது பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தைத்தான் ஹ.மு. நத்தர்ஷா ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். பத்தாண்டு காலத்தை எடுத்துக் கொண்டு இந்தப் பத்தாண்டு காலத்தில் – இஸ்லாமியர்களின் முக்கியமான காலகட்டம் அது – இந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் போன்றவை இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய பலத்தை, தாக்குதலைத் தொடுத்த அந்த காலகட்டத்தில் இஸ்லாமிய இலக்கியம் எவ்வாறு படைக்க்ப்பட்டது , எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையெல்லாம் மிகத் தெளிவாக ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற இந்த ஆய்வு நமக்குச் சொல்கிறது. தமிழர்கள் இதைப் படித்து பயன் பெறுவார்களாக \nநன்றி : பிரபஞ்சன் , மக்கள் தொலைக் காட்சி.\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/internet-watch-your-activities-007404.html", "date_download": "2018-05-24T08:19:38Z", "digest": "sha1:5UDARPDSL2PIFSTOPWGQGUJOIY7UHLTF", "length": 11248, "nlines": 124, "source_domain": "tamil.gizbot.com", "title": "internet watch your activities - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இணையத்தில் உங்களை கண்காணிப்���வர்கள்...\nஇன்றைக்கு நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன.\nநாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன.\nசில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.\nநம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.\nஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் செயல்படுபவை.\nஇந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன.\nஅந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை.\nபொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.\nஇணையக் கண்காணிப்பு புரோகிராம் கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்ப��ு தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது.\nநீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன.\nஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nஏர்டெல்-அமேசான்: 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2600 கேஷ்பேக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/723211.html", "date_download": "2018-05-24T08:21:17Z", "digest": "sha1:VNWBPILAUJG5DSGQZCLYYHI7NTJH3DMA", "length": 8740, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திருக்கோயில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் முண்டியடிப்பு.", "raw_content": "\nதிருக்கோயில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் முண்டியடிப்பு.\nJanuary 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅம்பாறை மாவட்ட திருக்கோயில் பிரதேசத்துக்குட்பட்ட,திருக்கோயில் பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், நிறைவான ஆளணியின்மையினால் வாகன சாரதிகளும் பொதுமக்களும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,அக்கரைப்பற்று பொத்துவில் வரையான 47Km க்கு உட்பட்ட பிராந்தியத்தில் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மாத்திரமே இருப்பதாகவும் அவ் இடைவெளிகளுக்கு வேறெந்த எரிபொருள் நிரப்பு நிலையமும் இல்லையெனவும் இதன்போது தெரிவிக்கின்றனர்.\nஅவ் எரிபொருள் நிரப்பு ந��லையத்தில் ஒருவர் மாத்திரமே காலை முதல் மாலை வரை கடமையில் இருப்பதனால் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு,யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களிலிருந்து வருகை தரும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் முண்டியடிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல்,டீசல்,மண்ணெண்ணை ஆகிய சகல எரிபொருள்களை\nஒரு ஊழியர் மாத்திரமே விநியோகிப்பதனாலேயே,இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஆளணித் தேவையினை பூர்த்தி செய்து தருவதுடன் தூர இடங்களிலிருந்து வருகை தரும் வாகனங்களை கருத்திற்கொண்டு இரவு 12மணி வரையும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு,திருக்கோவில் தேவசேனாதிபதி அமைப்பும் பொதுமக்களும் வாகன சாரதிகளும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.\nவிபுல மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவன்\nதராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு\nமட்டக்களப்பு மாநகரசபையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்\nதிடீரென தீப்பற்றி எரிந்த வீடு\nகொழும்பு புறநகர் பகுதியில் பாரிய வெடிப்புச் சம்பவம் பலர் பலி மேலும் சிலர் கவலைக்கிடம்…\nஅடிப்படை வசதுகள் அற்று வாழும் மக்களின் பிரச்சணை ஆராயும் நோக்கில் யாழ். மேயர் விஜயம்\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nயாழ். பல்கலையில் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி\nபெண் ஊழியர்களுக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் வாலிபர்கள் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையில் முதன்முறையாக இதய மாற்று சிகிச்சை செய்த பெண்ணின் நிலை\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதிய வெளிச்ச���்தின் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhankarky.blogspot.com/2012/10/lyric-antarctica.html?showComment=1349958035432", "date_download": "2018-05-24T07:58:37Z", "digest": "sha1:3DWOOTRXGMWRNPH3RFQDZDK4VA3DADDS", "length": 5646, "nlines": 149, "source_domain": "madhankarky.blogspot.com", "title": "Madhan Karky's: [lyric] Antarctica", "raw_content": "\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nஇயக்கம் : AR முருகதாஸ்\nகுரல் : விஜய் பிரகாஷ், க்ரிஷ்\nஹே நிஷா..... நிஷா நிஷா\nஹே நிஷா.... நிஷா நிஷா\nவிழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்\nஅவள் மேலே வெயில் வீழ்ந்தால்\nஅந்த அசைவிலும் இசை பிறக்கும்\nஉனைப் போலே ஒரு பெண்ணை\nஎன் தேசம் போலே உன்னை நேசிப்பேன்\nவிழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்\nஅவள் மேலே வெயில் வீழ்ந்தால்\nஅந்த அசைவிலும் இசை பிறக்கும்\nஉனைப் போலே ஒரு பெண்ணை\nஎன் தேசம் போலே உன்னை நேசிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://nagarajachozhan.blogspot.com/2014_02_01_archive.html", "date_download": "2018-05-24T07:38:51Z", "digest": "sha1:T46XQRB2YOKWMIM3UK7ELD6PIMYSVDFX", "length": 10138, "nlines": 88, "source_domain": "nagarajachozhan.blogspot.com", "title": "நாகராஜசோழன் MA: February 2014", "raw_content": "\nஎன் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.\nஅது என்னவோ நம்மாளுகளுக்கு வருஷத்துல மார்கழி மாசத்தில் நாய்களுக்கு வர்ற மாதிரி பிப்ரவரி மாசமான காதல் மானாவாரியா பெருக்கெடுத்து ஓடுது. லெட்டர்ங்கிறாங்க, கலர் கலரா டிரஸ் போட்டு டிரஸ் கொடுங்கிறாங்க. அட அதுல தான் இந்தப் பச்சைக் கலரை விடுறாங்களா, அதையே வருஷா வருஷம் போடச் சொல்லி டார்ச்சர் பன்றாங்க.\nஊர்ல இருக்கிற ஆயிரத்தெட்டு புள்ளைகளுக்கும் நூல் விட்டு எதுவும் செட்டாகம அயலூர்ல போயி ஏதோ வத்தலோ தொத்தலோ பிக்கப் பண்ணிட்டு உள்ளூர்ல பச்சை சட்டையைப் போட்டுட்டு இங்கயும் ஏதாவது தேறுமான்னு சுத்தறவங்க தானே அம்புட்டு பேரும். அட இவங்கள விடுங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் கையும் களவுமா காதலனோட புடிச்சிருப்போம், அப்பக்கூட பச்சைக்கலர் டிரஸ்ஸ துவைக்காமல் கூட போட்டுட்டு திரியுதுக இந்தப் பொண்ணுக.\nஅப்புறம் இந்தக் கிரீட்டிங்க்ஸ் கார்டு. அதைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கைல சிக்குனா அவ்ளோ தான். என்னவளேன்னு ஆரம்பிச்சி ஆயிரத்தெட்டு என்டர் தட்டி மொக்கையா ஒரு கவிதை. அதுக்கு கீழே உயிரே போனாலும் உன்னைவிட்டுப் போகாத - காதலன் XXXXன்னு ஒரு கையெழுத்து. அட இதாவது பரவால்ல தமிழ் கவிதை பொறுத்துக்கலாம். சில கைரேகை பார்ட்டிக இங்க்லீஷ் கவிதை இருக்கிற கார்டா பார்த்துத் தான் வாங்கிக் கொடுப்பாங்களாம். அதுல என்ன எழுதி இருக்குன்னு கொடுக்கிற பார்ட்டிக்கும் தெரியாது, வாங்குற அட்டுப் பீஸுக்கும் தெரியாது. நல்லவேளை, இன்டர்நெட் வந்தது. இப்பெல்லாம் மெயில்ல, ட்விட்டர்ல, பேஸ்புக்லன்னு கிரீட்டிங்க்ஸ் கார்டோ கவிதையோ அனுப்பி காசை மிச்சம் புடிக்கிறாங்க.\nஅப்புறம், நம்ம கலாச்சாரக் காதலர்கள் ஸாரி காவலர்கள். அன்னைக்கு மட்டும் ஆபீஸுக்கு டாஸ்மாக்குக்கு எல்லாம் லீவைப் போட்டுட்டு வீதிவீதியா சுத்திட்டு திரிவாங்க. அதுல பார்த்தீங்கன்னா அந்தப் பார்ட்டிக எல்லாம் ஒருகாலத்துல லவ் பண்ண டிரை பண்ணி செட்டாகம பொலம்பிய கேஸுகளாகத்தான் இருக்கும்.\nஇவ்ளோ சொல்லியும் ஒண்ணை சொல்லலன்னா மனசு ஆறாது. நான் இன்னை வரைக்கும் காதலர் தினம் கொண்டாடியதே இல்லீங்க. அந்த நாள் மட்டும் லீவைப் போட்டுட்டு வீட்ல தூங்கிடுவேன். ஏன்னா ஊர்ல நமக்கு ரசிகைகள் ஜாஸ்திங்க. எத்தனை பேர் லவ்வுக்குத்தான் நாம வாழ்க்கை கொடுக்கிறது\nLabels: அனுபவம், காதல், சுய சொறிதல், நகைச்சுவை, நையாண்டி, புனைவு\nடாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்\nநமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்...\nநான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு\nஎன்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்க...\nதிருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்\nதீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர...\nமங்காத்தா (இது விமர்சனம் அல்ல)\nவருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊருக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிக...\n(Disclaimer: இது எனக்கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய...\n1800 - நாகராஜசோழன் - MLA\nஇங்கு பகிரப்பட்டவை அனைத்தும் எனக்கும் எனது கட்சி மற்றும் தொண்டர்களுக்கும் சொந்தமானவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-24T08:15:18Z", "digest": "sha1:M5OWTNIG3NET32D457OWZCZAFLC7XE2U", "length": 33314, "nlines": 159, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "அல்லாஹ்வின் நெருக்கம் ஓர் அறிவியல் விளக்கம் | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n2 அல்லாஹ்வின் நெருக்கம் ஓர் அறிவியல் விளக்கம்\nஎன் தந்தை, ஓய்வு பெற்ற பேராசிரியர், T.A.M.ஹபீப் முஹம்மது அவர்களால் சிந்திக்கப்பட்டு மேற்படி இதே தலைப்பில் எழுதப்பெற்ற இக்கட்டுரை, (2010-செப்டம்பர்) 'இனியதிசைகள்' எனும் மாத இதழில் வெளிவந்துள்ளது. சற்று பெரிய அக்கட்டுரையை தேவை கருதி சற்று சுருக்கி தந்துள்ளேன் :\nவானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டு நம் கண்புலனுக்கு அப்பாற்பட்டு அல்லாஹ்வுக்கு பணிந்து சிரவணக்கம் செய்து பிரபஞ்சம் எங்கும் பரவி அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் மனிதர்களை பாதுகாக்கிறார்கள். உயிரை கைப்பற்றுகிறார்கள். மனிதர்களின் செயல்களை தங்கள் பதிவேட்டில் பதிவு செய்கிறார்கள் என்பதனை...\n\" நிச்சயமாக உங்கள்மீது பாதுகாவலர்கள் (வானவர்கள்) இருக்கிறார்கள். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். 82:10-12\"\n...இக்குர்ஆன் வசனங்கள் வாயிலாக அறியலாம்.\nவானவர்கள் நம்மைச்சூழ்ந்து இருப்பதால்தான் நாம் தொழுகையை முடிக்கும்போது வானவர்களுக்கு 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ' என்று ஸலாம் சொல்கிறோம். இவ்வாறு நம்மை படைத்து பாதுகாத்து நம்முடனேயே மலக்குகளை இருக்கவைத்து (குர்ஆன் 50:17,18)கண்காணித்துக்கொண்டிருக்கும் சர்வ வல்லமைமிக்க அல்லாஹ்விற்கு முரணாக நாம் தவறு செய்ய நினைப்போமா\nமனிதனது ஈமானில் சிறந்தது அவன் எங்கிருந்தாலும் அவனுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை எப்போதும் மனிதன் உணர்ந்த நிலையிலேயே இருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம்: மக்கா��ிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த அந்த இக்கட்டான நிலையில், முஹம்மது நபி (ஸல்...) அவர்களும் உடன் ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் அபுபக்கர் (ரலி...) அவர்களும் மக்காவிற்கு வெளியில், தவ்ர் குகையில் தங்களை கொல்லவரும் மக்கா குறைஷிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவேண்டி ஒளிந்து கொள்ள நேரிட அப்போது அக்கொடியவர்கள் படை குகை வாசலுக்கே வந்துவிட, அப்போது அபுபக்கர்(ரலி...) அவர்கள் பயத்தால் நடுங்கி நபி(ஸல்...) அவர்களிடம், 'நாம் இருவர்தானே இங்குள்ளோம், என்ன செய்வது' எனக்கேட்க, உடன் நபியவர்கள் 'நீர் கவலைப்படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்' (குர்ஆன் 9:40) என உறுதிபட கூறி தோழருக்கு துணிவூட்டினார்கள். இதற்கிடையில், குகைவாசலில் சிலந்தி ஒன்று வலை பிண்ணி முடித்துவிட, அதற்கப்புறம் அங்கே வந்த குறைஷியர் படை அதைக்கண்டு 'இக்குறுகிய இக்குகைவாசல் வழியே யாரும் இச்சிலந்தி வலையை கிழிக்காமல் குகையினுள்ளே சென்றிருக்க முடியாது' என்று எண்ணி வந்த வழியே திரும்பி சென்றதை நம்மில் யாரும் அறியாதோர் இருக்க முடியாது. ஆக, இது எவ்வளவு ஆபத்தான இக்கட்டான சூழலிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தில் இறைத்தூதர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையின் காரணமாக இறைத்தூதரின் பாதுகாப்பிற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டு பலவீனமான ஒரு சிலந்தி வலை மூலம் பலமிக்க ஒரு குறைஷிப்படையை விரட்டியடித்த வரலாற்று அற்புத நிகழ்வு. இந்த அல்லாஹ்வின் நெருக்கத்தை ...\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவனின்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். .(50:16)\n---என்ற வசனம் மூலம் அறியும் நாம், மேலும் இவ்வசனத்தில் நெருக்கத்திற்கு கூறப்பட்ட உவமையான உள்ள பிடரி நரம்பு என்பதை அறிவியல் துணைகொண்டு மேலும் ஆராய்வோம்.\nபிடரிப்பகுதியில் தண்டுவட நரம்பு (spinal cord)விரிந்து சற்று முடிச்சு போன்று உருவாகியுள்ளது.இப்பகுதி முகுளம் (medulla)எனப்படும். இப்பகுதியின் நரம்பு மையங்கள் (nerve centres) சுவாசித்தல், இதயத்துடிப்பின் அளவை நிர்ணயித்தல்(heart rate), இரத்தக்குழாய்கள் சுருங்கிவிரிதல்(blood pressure), உணவுப்பாதையின் உறுப்புகளில் உள்ள தசைகளின் இயக்கங்கள் அவற்றில் நடைபெறும் ஜீரணம், கழிவு உறுப்புகளில் நடைபெறும் கழிவு நீக்கம் போன்ற நம்முடைய இச்சைக்கு கட்டுப்படாத உடலில் நிகழும் நிகழ்வுகளை கட்டுப்படுத்துகின்றன. இவ்வியக்கங்கள் அல்லாஹ்வின் நேரடிப்பார்வையில் உயிர்முடிச்சாகத்திகழும் பிடரியிலுள்ள முகுலத்தின் மூலம் நிகழ்கின்றன. இந்த பிடரியிலுள்ள முகுலத்தைவிட நாம் மிக அருகில் இருக்கிறோம் என்று அல்லாஹ் சொல்வதை எந்த அளவுக்கு அல்லாஹ்வின் நெருக்கம் நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது.\nமேலும், முகுலத்தின் தொடரான தண்டு வடப்பகுதி உடலில் நிகழும் அனைத்து அணிச்சைசெயல்களுக்கும் (reflex action) மையமாக உள்ளது. உதாரணமாக, சூடான ஒரு பொருளை நம்மை அறியாமல் நாம் தொடும்போது நம்முடைய கை சட்டென பின்னுக்கு இழுக்கப்படுகிறது. நம் கட்டளை அதாவது பெருமூளையின் தலையீடு இல்லாமலேயே இச்செயல் துரிதமாக கழுத்தில் உள்ள தண்டுவடப்பகுதியின் கட்டளையால் நடைபெறுகிறது. ஏனெனில் மூலையிலிருந்து செய்தி வரும்வரை காத்திருந்தால் விரலின் பாதிப்பு அதிகாமாகிவிடும் என்பதால் பிடரியின் தண்டுவடமையமே அணிச்சைசெயல் மையமாக விறைந்து செயல்பட்டு நம் கைக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதைவிட மிக அருகில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பதை இந்த இறைவசனம் அறிவியில் ரீதியில் சுட்டிக்காட்டுகிறது.\nமேற்படி கட்டுரையை படித்தபின்னர் ஒரு முக்கிய தெளிவு ஒன்றை பெற முடிகிறது. அதாவது, மனிதனிடத்தில் அல்லாஹ்வின் நெருக்கம் சம்பந்தமாக திருக்குர்ஆனில் சில ஆயத்துகள் இருந்தாலும், ஓராயத்தில் மட்டும் '...பிடரி நரம்பை விட சமீபமாக...' என்று பல குர்ஆன் தமிழ் மொழியாக்கங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.\nஆனால், Pikthal, Yusuf Ali, Madina university english translation உட்பட பல ஆங்கிலமொழியாக்கங்களிலும் \" jugular vein \" (மூலையிலிருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய்) என மொழியாக்கப்படுகின்றன. இரண்டையும் படிக்கும் போது இவற்றில் எது சரியானது என்ற ஐயப்பாடு நிலவுதல் இயற்கை\nநம் தமிழ் சொல் வழக்கில் இரத்த நாளங்களை நரம்பு என்றும் சொல்வர். (உதாரணம்: 'டாக்டர் நரம்பு ஊசி போட நரம்பை தேடுகிறார்' ---இதில் 'நரம்பு' என்ற சொல் இரத்தக்குழாயை(vein)த்தான் குறிக்கிறது என்பதில் ஐயமில்லைதானே). ஆக, தமிழாக்கத்திலும், 'பிடரிநரம்பு' என்று குறிப்பிட்டாலும் அது 'இரத்தக்குழாயா' அல்லது 'நரம்பா' என்ற ஐயம் தீரவில்லை. இதற்கு பிரபலமான எந்த தர்ஜுமாவிலும் நேரடியான விளக்கம் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் என் தந்தையின் இக்கட்டுரை வாயிலாக மேலும் சிந்திக்கும்போது, 'இரத்தக்குழாய்' என்பதைவிட சிறந்த மொழியாக்கம் நரம்பு மண்டலத்தின் 'பிடரி நரம்பு' என்பதே சரி எனப்படுகிறது. ஏனென்றால், jugular vein (The jugular veins are veins that bring deoxygenated blood from the head back to the heart via the superior vena cava) பிடரிப்பகுதியில் இல்லாமல் கழுத்தின் ஓரத்தில் (http://en.wikipedia.org/wiki/Jugular_vein) அமைந்துள்ளது.\nமேலும், அல்லாஹ்வின் நெருக்கம் ஆனது அணிச்சைசெயலைவிட நெருக்கமானது என்று சொல்வதே சிறப்பு.\nஇதைவிட, இந்த வசனத்தில் அரபி மூலத்தில் உள்ள வார்த்தை 'ஹப்ல்' என்பதாகும். இதற்கு நேரடி அர்த்தம் 'கயிறு' என்று அறிகிறோம்.\nஇதே 'ஹப்ல்' என்ற வார்த்தை,\n'நீங்கள் யாவரும் 'அல்லாஹ்வின் கயிற்றை' பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்...' என்றும்,\n'அவளுடைய(அபூலஹபின் மனைவி) கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு இருக்கும்' என்றும் வருகிறது.\nஆகையால், ஹப்ல் என்ற உவமான வார்த்தை கயிறு என்பதால் அது ஒரு பைப் போன்ற ஒரு குழாயாக- இரத்தக்குழாயாக-jugular vein-ஆக இருக்க முடியாது; மாறாக நரம்பு மண்டலத்தின் நரம்பாகத்தான் இருக்க முடியும் என்று சிந்திக்கும் வேளையில் அறிய முடிகிறது.\nஅல்லாஹ்வே யாவரையும் விட மிகவும் அறிந்தவன்.\nதேடுகுறிச்சொற்கள் :- jugular vein, இஸ்லாம், குர்ஆன்-50:16, பிடரிநரம்பு\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஅரபியில் 'வரித்' என்றாலே இரத்தக்குழாய் என்று சொல்கிறார்களே யாரேனும் அரபிப்புலமை பெற்ற ஆலிம்கள் இதற்கு விளக்கம் அளித்தால் இன்னும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.\nவ அலைக்கும் ஸலாம் சகோதரர்,\nஉங்கள் கேள்வி சரியே. எழுதும் முன் அதைப்பற்றி சிந்திக்காமல் இல்லை.\n//ஹப்ல் என்ற உவமான வார்த்தை கயிறு என்பதால் அது ஒரு பைப் போன்ற ஒரு குழாயாக- இரத்தக்குழாயாக-jugular vein-ஆக இருக்க முடியாது; மாறாக நரம்பு மண்டலத்தின் நரம்பாகத்தான் இருக்க முடியும் என்று சிந்திக்கும் வேளையில் அறிய முடிகிறது.//--என்ற விஷயத்திற்காகவும்தான் இந்த போஸ்டை பப்ளிஷ் செய்தேன்.\nஆனாலும் உள்ளூர சிறு உறுத்தல் இருந்தது உண்மைதான். மேலும் இவ்விஷயம் குறித்து நன்கு அறிந்து கொண்டு திருத்தங்கள் செய்து திரட்டிகளில் இணைக்கலாம் என்று கிடப்பில் வைத்திருந்தேன். சில நாட்கள் இணையம் பக்கமே வரமுடியாமல் பிசி. ஆனால், அதற்குள் யாரோ எனக்குத்தெரியாமலேயே தமிழ்மணத்தில் இணைத்துவிட்டார்கள். அட வியப்பாக இருக்கிறது (இன்ட்லியில் அது முடியாது அல்லவா\nஆங்கில/தமிழ் மொழியாக்கங்களில் உள்ள வேறுபாடு குறித்து நிச்சயம் இது விவாதிக்கப்படவேண்டிய விஷயம்தான் என்பதில் ஐயம் இல்லை.\nஇவ்விஷயம் குறித்து நன்கு விபரம் அறிந்தவர்கள் (ஆலிம்கள்) தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nதமிழ் காட்சி ஊடகங்களில் காட்டப்படாத ஹஜ்-2010 காட்ச...\nஅல்லாஹ்வின் நெருக்கம் ஓர் அறிவியல் விளக்கம்\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவ���ையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : ���ிர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/01/blog-post_9.html", "date_download": "2018-05-24T07:54:52Z", "digest": "sha1:T5463DGBFNWK3CDUIOQE7MZYWXWST6DY", "length": 26604, "nlines": 305, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: சிறுகதைகளின் நிறப்பிரிகை", "raw_content": "\nசிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதமிழ் இலக்கியத்தின் தனிப்பாடல்கள் சிறுகதைகளா இல்லையா \nஇப்படியாக எப்போதும் சிறுகதைகள் குறித்து விவாதிக்க நிறைய இருக்கிறது.\nசிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எவராலும் அறுதியிட்டு\nசொல்லிவிட முடியாது. சிறுகதைக்கான எல்லைக்கோடுகள் வரையப்பட்ட\nஅடுத்த நொடியில் எல்லைக்கோடுகளைத் தாண்டி சிறுகதை பயணித்துவிடுகிறது..\n\"தென்பெண்ணைக் கதைகள்\" படைப்பிலக்கியத்தின் பரிசோதனைக்களமாகவே மாறி இருப்பதைக் கண்டேன்.\nஒரு நிகழ்வு, ஓர் உணர்வு சிறுகதையாகிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துதான்.\nஆனால் \"நீர்மங்களின் நிறப்பிரிகை\" ஒரு நிகழ்வைச் சுற்றியோ ஒர் உணர்வைச் சுற்றியோ எழுதப்படவில்லை. இன்னும் சொல்லப்ப்போனால் ஒவ்வொரு நீர்நிலையும் ஒவ்வொரு தனித்தனி சிறுகதையாக இருக்கின்றன.\nகடல், பெருங்கடல், வளைகுடா, நதி, குளம், ஏரி, கிணறு என்று ஒவ்வொரு நீர்நிலைகளாக பயணிக்கிறது.. வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் சாட்சியாக நீர்நிலைகள் இருக்கின்றன.\nசிறுவனாக இருக்கும்போது கடலில் குளிக்கப்போகிறான்..அப்பா பக்கத்தில் இருப்பதால் பெருங்கடலோ அலையோ அச்சிறுவனை அச்சுறுத்தவில்லை.\n\"ஹ என்ன பெரீய்ய கடல், எங்கப்பாவை விடவா..\" என்று வங்களாவிரிகுடாவில் ஆரம்பிக்கும் நீர்மங்களின் கதை தமிழ்நாட்டில் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்படும் சமகால அரசியலுடன் முடிகிறது.\nகடலைக் கண்டு அதிசயித்தவனும் அப்பாவை கடலினும் பெரிதாக நினைத்தவனும் கடந்துவந்தப் பாதையில் ஒரு நதியின் மரணம் நிகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ., நீரின்றி அமையாது உலகு என்ற வாழ்வியலை கதையின் அடிநாதமாக மெல்லிய இழையாக கோர்த்திருக்கும் நேர்த்தி கதையை வீரியமுள்ளதாக்குகிறது.\nகதையின் சம்பவங்களும் கதைப் பாத்திரங்களும்\nநிறப்பிரிகையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றன. கதைக்களமான நீர்நிலைகளே கதையின் முதன்மைப் பாத்திரமாகிவிடுகின்றன. கதை நீர்மங்களின் கதையாக\nநீர்மங்��ளின் நிறப்பிரிகையாக ஜாலம் செய்துவிடுகிறது. இத்தனையும் இந்த ஒற்றைக் கதைக்குள் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் படைப்பிலக்கியத்தின்\nஅன்பாதவன் என்ற தேர்ந்த கதை சொல்லியை மிகச்சிறந்த உத்திகளைக்\nரொம்பவும் இயல்பாகவும் அனைவரின் வாழ்க்கையிலும்\nநிகழும் சாதாரண சம்பவங்களின் பார்வையில் கதையை நகர்த்தி இருக்கும் பாணி வாசிப்பவனைக் கதையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது.\n. ஒற்றை நிகழ்வு ஓர் உணர்ச்சி என்றெல்லாம்\nவரையறுக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீர்நிலைகளின் படைப்பு\nநிகழ்வுகளின் ஈரம் நீர்நிலைகளின் ஈரத்தையும்\nசாயலையும் பார்க்கும் போதெல்லாம் நமக்குள் நம் கதைகளைச் சொல்லும் நிறப்பிரிகையாக மறுஅவதாரம் எடுக்கின்றன. . கதை, கதையையும் தாண்டி பயணிக்கிறது என்பது ஒரு படைப்பாளனின் ஆகச்சிறந்த வெற்றி என்றெ கருதுகிறேன்.\nகாக்கை குருவி எங்கள் சாதி என்று எழுதினானே பாரதி. அவன் மனுஷன்.\nஅவனைப் போல இருக்கனும்... அப்படினு காக்கை குருவிகள் பேச\nசின்ன வயதில் பறவைகளை கல்லெறிந்து காயப்படுத்தியதும்\nகொலை செய்ய உதவியதும் என்ற குற்ற உணர்விலிருக்கும் கவிஞன்\nபறவைகளின் மன்னிப்பு கேட்கிறான். கவிதை எழுதுகிறான்.\nஅத்தருணத்தில் பாதிக்கப்பட்ட பறவை இனங்கள் என்னவெல்லாம்\n என்ற கற்பனைக்குள் புகுந்து அதுவே சுயவிமர்சனமாகி\n\"சிறகுகளின் சாபம் \" கதையை கனமுள்ளதாக்குகிறது.\n\"மூட்டை மூட்டையா பாவம் பண்ணிட்டு காசியில போயி கரைக்கிறமாதிரி..\nபாதிரியார் கிட்ட பாவமன்னிப்பு கேட்கிற மாதிரி , ஒத்தக் கவிதை எழுதிட்டு\nஎன்னமா பாவலா காட்டறான் பாரு இந்த ஆளு \"\nஎன்று பறவைகள் கவிஞனைப் பார்த்து கிண்டல் செய்கின்றன.\nஎள்ளல் சுவையுடன் எதையும் எழுதுவதில் திறமைமிக்க அன்பாதவனுக்கு\nபறவைகளின் மொழி கை கொடுக்கிறது.\n\" நீ பாவமன்னிப்பு கவிதை எழுதறது.. குற்ற உணர்ச்சியில மிதக்கிறது..\nஇதெல்லாம் செத்துப்போன எங்கள் தொப்புள் கொடி உறவுகளை\nமறுபடியும் உசுரோட கொண்டு தருமா என்ன..\" என்று வாகை மரத்து\nஅது மைனாவின் குரல் மட்டுமா..\nசிறுகதையின் ஒரு சொல்,,, தொப்புள் கொடி உறவு பற்றிய உரையாடல்...\nகதைக்கு பன்முகப்பார்வையைக் கொடுக்கிறது. சிறுகதையும் பன்முகத்துடன்\nபயணிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது இக்கதை.\nசெய்திகளும் செய்திகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் உண்மை அறியும்\nகுழுக்களின் அறிக்கைகளும் சமகால வரலாற்றுடன் நேரடியாக தொடர்புடையவை.\nஅவை அனைத்தையும் தன் படைப்பிலக்கியத்தில் கொண்டுவர எடுத்த முயற்சியில் , கொஞ்சம் கூடுதலான ஆசையில் அன்பாதவன் எழுதி\nஇருக்கும்\" நடுக்கடல் தனிக்கப்பல்\" இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால் தனித்துவமான சிறுகதையாகி இருக்கும்., ஆகி இருக்க முடியும். ஆனால் நடுக்கடல் தனிக்கப்பல் தென்பெண்ணையில்\nஆவணமாகவும் செய்தியாகவும் மட்டுமே... பயணித்திருக்கிறது..\nஆவணங்களை சிறுகதைக்கான நிகழ்வுகளின் ஆதாரமாகக் கொண்டுவரும்போது அதுவே\nசமகால சமூக அரசியல் பிரச்சனைக்கான கருப்பொருளுக்கு அழுத்தும் கொடுக்கும்..\nஆனால் அதுமட்டுமே ஒரு சிறுகதையாகிவிட முடியாது..\n\" சம்பவாமி யுகே யுகே \" சிறுகதை முழுக்கவும் நாடகத்திற்கான\nதன் சமகாலத்து கவிஞர்களின் கவிதைகளை தன் சிறுகதைகளில் ஓர் உத்தியாகவே கையாண்டிருக்கிறார் அன்பாதவன்.\n. சிறுகதைகளில் அதிகமாக கவிதைகளைக்\nகையாண்டவர் அன்பாதவனாகத்தான் இருப்பார் என்று எண்ணுகிறேன்.\nஅன்பாதவன் கவிஞர், நாடக ஆசிரியர். சிறுகதையாளர். அவருடைய இத்தொகுப்பில் இலக்கியத்தின் இந்த மூன்று கூறுகளுமே விரவி இருக்கின்றன.\nசிறுகதை என்ற வடிவம் பெற்றுள்ள மாற்றம், செழுமை, வளர்ச்சி, வடிவச்சோதனைகள், பரிசோதனை முயற்சிகள் என்று பல்வேறு சோதனை முயற்சிகளின் களமாக தென்பெண்ணைக். கதைகள்.\nகளத்தில் இறங்கிவிட்டால் கடைசிவரைப் போராடும் குணம் கொண்டவர்\nஅன்பாதவன். தென்பெண்ணை அவர் படைப்பிலக்கிய முயற்சியில்\nவிலை : ரூ 130\nதிண்டுக்கல் தனபாலன் Tuesday, January 10, 2017\nநல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவ��� உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது யார்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து ���ானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=27671", "date_download": "2018-05-24T07:50:58Z", "digest": "sha1:Z32A6YBKQ4ZROVB6UWW6DPTGZX2CLELJ", "length": 9402, "nlines": 69, "source_domain": "sathiyamweekly.com", "title": "வழக்கை, மீண்டும் விசாரிக்க முடியாது", "raw_content": "\nசொத்துக்குவிப்பு வழக்கை, மீண்டும் விசாரிக்க முடியாது\nசொத்துக்குவிப்பு வழக்கை, மீண்டும் விசாரிக்க முடியாது\nசொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில், கூடுதல் மனுவை சசிகலா தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.\nசொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nஇதையடுத்து மூன்று பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பிப்.15–ம் தேதி அடைக்கப்பட்டனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுவை, மூன்று பேரும் கடந்த மே.3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மே.10–ம் தேதி வழக்கு எண் ஒதுக்கியது. சீராய்வு மனு விசாரணைக்கு வரும் முன்பாகவே, மூல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார்.\nஇதனால், மற்றொரு நீதிபதியான அமித்வராய் தலைமையிலான அமர்வு, சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 18–ம் தேதி, ”இந்த வழக்கை நீதிபதிகள் அமத்வராய், ரோஹிண்டன் நரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கும்” என்று, உச்சநீதிமன்றம் அறிவித்தது.நீதிபதி ரோஹின்டன் நரிமனின் தந்தை குற்றவாளி தரப்பில் ஆஜராகி ஏற்கனவே வாதிட்டதால், இந்த வழக்கில் அவரது மகன் தீர்ப்பளிக்கும் ஸ்தானத்தில் இருக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது.\nஇதையடுத்து, நீதிபதி ரோஹின்டன் நரிமன், இந்த வழக்கில் இருந்து விலகினார். இந்த நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனுக்களும் ஆக.22–ம் தேதி. நீதிபதிகள் பாப்டே மற்றும் அமிரத்வராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா காலமானார் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே விசாரிக்க வேண்டும் என்ற மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டு, ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தனர்….\nதிருமதி சசிகலா அவர்களை நினைத்து பாவம் என்பதா பரிதாபம் என்பதா புரியவில்லை.எதுவும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அவர் இப்போதாவது புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்.\n31 / 14 சி,தெற்கு மாடத் தெரு\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actor-Dinesh/1610", "date_download": "2018-05-24T07:50:43Z", "digest": "sha1:CBTG6PRESLKFUHOPN2XE4QTXH5LIS5VW", "length": 2847, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAttakathi அட்டகத்தி Nadukkadalula kappala நடுக்கடலுல கப்பல\nAttakathi அட்டகத்தி Aasai Or pulveli ஆசை ஓர் புல்வேலி\nAttakathi அட்டகத்தி Podi vachi pudippaan பொடி வச்சி புடிப்பான்\nThiththikkum Ilamai தித்திக்கும் இளமை O Kodiyuravey engey en sondham ஓ கொடியுறவே எங்கே என் சொந்தம்\nThiththikkum Ilamai தித்திக்கும் இளமை Vaanam enna bhoomi enna வானம் என்ன பூமி என்ன\nThiththikkum Ilamai தித்திக்கும் இளமை Vanakkanney anney vanakkanney வணக்கமண்ணே அண்ணே வணக்கமண்ணே\nThiththikkum Ilamai தித்திக்கும் இளமை Nenjai thodum isaiyea nam நெஞ்சைத் தொடும் இசையே நம்\nThiththikkum Ilamai தித்திக்கும் இளமை Sorkam kannarugil kan simitti சொர்க்கம் கண்ணருகில் கண் சிமிட்டி\nAjith Kumar அஜித்குமார் Prabhu பிரபு\nBharath பரத் Rajini Kanth இரஜினிகாந்த்\nDhanush தனுஷ் Ramarajan இராமராஜன்\nJeyam Ravi ஜெயம் இரவி Surya சூர்யா\nKamal Hasan கமல்ஹாசன் T.Rajendhar டி.இராஜேந்தர்\nKarthi கார்த்தி Vijay விஜய்\nMadhavan மாதவன் Vijayakanth விஜயகாந்த்\nMohan மோகன் Vishal விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_76.html", "date_download": "2018-05-24T08:18:32Z", "digest": "sha1:2MKA47OTHT3LUNEKUH5PQDLJE5KNNFIS", "length": 5579, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை!", "raw_content": "\nவடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை\nகிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் - முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,\n“நாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக என்னை நியமித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வரவு - செலவு திட்டத்தில் மூலம் 40 வீதமான நிதி ஒதுக்கீடுகள் இந்த அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அத்துடன், நாட்டின் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட அமைச்சு என்பதால் இதன் ஊடாக கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.\nகிழக்கு மாகாணத்தில் இதுவரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை. கிழக்கையும் தெற்கையும் , கிழக்கையும் வடக்கையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையொன்றை அமைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதியினை சர்வதேசத்தின் உதவியோடு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.\nவிடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹாஷீம் எனது நீண்டகால நண்பர். அவருடன் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பு உள்ளது.” – என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/neethi-stories-456.html", "date_download": "2018-05-24T08:18:27Z", "digest": "sha1:3UWBCYEILYVBRYWLDDOQE5LIHA6HA6MK", "length": 7072, "nlines": 59, "source_domain": "www.siruvarmalar.com", "title": "நீதிக் கதைகள் - உருவுகண்டு எள்ளாமை வேண்டும் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nநீதிக் கதைகள் – உருவுகண்டு எள்ளாமை வேண்டும்\nநீதிக் கதைகள் – உருவுகண்டு எள்ளாமை வேண்டும்\nநீதிக் கதைகள் – உருவுகண்டு எள்ளாமை வேண்டும்\nஉருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை\nஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.\nபயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.\nஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.\nஅதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.\nஇதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..���தை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.\nஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.\nசிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது.\nஅதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .\nஉருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது\nஉருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்\n(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/petrol/", "date_download": "2018-05-24T08:13:30Z", "digest": "sha1:SDOJ4J5OWU2HCETX4IM3GEGQTU2BJOUK", "length": 29341, "nlines": 282, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "petrol | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ ���ொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nஅனுபவம் 1- புலம்பல் ஆயிரம்\nபெட்ரோல் விலை தாறுமாறாக உயரத்தொடங்கியும், எனக்கு பெரிய பாதிப்பு உண்டாகவில்லை. காரணம், பெட்ரோல் செலவுத்தொகையை அலுவலகத்தில் கொடுத்து விடுவது தான். எல்லோருக்கும் நம்மைப்போலவே அலுவலும், அலுவலகமும் அமையுமா என்ன அப்படி அமையாத சில பேர், நாங்கள் வசித்த காலனியில் இருந்தனர். பெரும்பகுதியினர் கல்லூரி மாணவர்கள்; மிகச்சிலர் வெட்டி ஆசாமிகள். அவர்களிடம் நல்ல விலை உயர்ந்த வாகனங்கள் இருந்தன; பெட்ரோல் போடத்தான் பணமில்லை போலும்\nஅடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் எங்கள் வீடு. தரை தளத்தில் டூவீலரை நிறுத்த வேண்டும். இரவு நிறுத்திச்செல்லும் டூவீலரை, காலையில் ஸ்டார்ட் செய்ய முடியாது. பெட்ரோல் இருந்தால் தானே சொட்டு கூட விடாமல் மொத்தமாக பிடித்துச்சென்று விடுவர்.\nஓரிரு நாட்கள் தொடர்ந்தபோது தான், யாரோ திருடுவது உறைத்தது. ஊர்ப்பிரச்னைகளுக்கு எல்லாம் செய்தி போட்டு தீர்வு காண முயன்ற எனக்கு, என் பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பதென தெரியவில்லை. டூவீலரை இரண்டாவது மாடிக்கு கொண்டு செல்ல முடியாது. ‘இரவானால் வண்டியில் இருக்கும் பெட்ரோலை ஒரு பாட்டிலில் நாமே பிடித்துக்கொண்டு, மறுநாள் காலை வண்டியில் ஊற்றி விடலாம்’ என்றார், நண்பர்.\nஅவர் சொல்கிற ஐடியா கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செயல்முறையில் நிறைய சிரமங்கள் இருக்கும் எனத்தோன்றியது. முதல் பிரச்னை, எனக்கு பெட்ரோல் ட்யூபை கழற்றி மாட்டும் அனுபவம் கிடையாது. அதுவுமின்றி, ‘ரொம்பத்தான் அல்பமாக இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் கிண்டல் செய்வார்களே’ என்கிற தன்மானப் பிரச்னை வேறு.\nநாங்கள் வசித்தது, அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்பு. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லாம், நல்ல சம்பளமும், அதை விடப் பல மடங்கு கிம்பளமும் பெறுபவர்கள். அவர்களுக்கு 50 ரூபாய் பெட்ரோல் களவு போவதைக் காட்டிலும் பெரிய பெரிய விஷயங்கள் பேசவும் கவலைப்படவும் இருந்தன.\nஅலுவலகத்தில் என் புலம்பலைக்கேட்ட ஆபீஸ் பையன், ‘சார்…இதெல்லாம் சப்பை மேட்டரு, வண்டியக் குடுங்க’ என்று வாங்கிப்போனான். ‘லாக் போட்டுட்டா யாரும் பெட்ரோல் எடுக்க முடியாது’ என்பது அவன் எண்ணம். ‘சரி, எப்படியோ பிரச்னை ஒழிந்தால் சரி’ என்று தோன்றியது. பையன் ஓட்டி வந்த வண்டியை பார்த்தபோது தான் நம்பிக்கை வந்தது.\nபெட்ரோல் டேங்குக்கு கீழே ஒரு சாவியுடன் பூட்டு இருந்தது. ‘சாவியை திறந்தால் தான், ட்யூபுக்கே பெட்ரோல் வரும். இனிமே யாரும் பெட்ரோல் திருட முடியாது. நீங்க தைரியமா போங்க சார்’ என்று வழியனுப்பினான் ஆபீஸ் பையன்.\nஏதோ, கைவிரலில் மலையை தூக்கி மக்களுக்கு குடை பிடித்து அபயம் தந்த கிருஷ்ண பரமாத்மா போலவே தெரிந்தான். நான்கைந்து நாளாக மண்டையை குடைந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கிறான் அல்லவா\nஅன்று இரவு நம்பிக்கையோடு உறங்கச்சென்றேன். மறுநாள் அதிகாலை, பால் வாங்கச்சென்ற என் மனைவி, ‘உங்க வண்டி பெட்ரோல் டேங்க் மூடி தனியாக்கெடக்குது, போய்ப்பாருங்க’ என்று கூறியதும், எனக்கு பகீரென்றது. டேங்க் மூடியை கழற்றி விட்டு, டியூபை உள்ளே விட்டு பெட்ரோலை உறிஞ்சியிருப்பது புரிந்தது.\nவேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர், ‘சார்…என்ன தான் நாம சேப்டி பண்ணாலும், திட்டம் போட்டு திருடுறவன ஒண்ணும் பண்ண முடியாது’ என்று கிண்டலாக சொன்னார். எனக்கு ஆத்திரமாக வந்தது. ‘பெட்ரோல் திருடு போகிறது’ என்பதைக் காட்டிலும், ‘நம்மை ஒருத்தன் முட்டாளாக்குகிறானே’ என்கிற வேதனை அதிகமாக இருந்தது.\nயோசித்தபடியே ஆபீஸ் போனேன். ஆபீஸ் பையன் ஆவலோடு கேட்டான். ”சார், இன்னிக்குப் பெட்ரோல் எடுத்திருக்க மாட்டாங்களே\nமுதல் நாள் கிருஷ்ண பரமாத்மாவாக தெரிந்த அவனது உருவம், இப்போது ரொம்ப சாதாரணமாகத் தெரிந்தது.\nதன் மூளையில் உதித்த தொழில்நுட்பம், ஒரே ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்காத அதிர்ச்சியை அவனால் நம்பவே முடியவில்லை.\nஅன்று பகல் முழுவதும் மண்டை காய்ந்தது. செய்தியில் கவனமே இல்லை. வந்தவர் எல்லாம், ‘ஏன் சார் உம்முனு இருக்கீங்க’ என்று கேட்டு சோகத்தைக் கிளறினர். விஷயத்தைச் சொன்னால், ‘இவ்வளவு தானா’ என்று வருத்தம் வேறு.\nநாட்கள் கடந்தன; திருட்டும் தொடர்ந்தது. ‘பெட்ரோல் திருட்டு தடுப்பது எப்படி’ என்று, எனக்காகவ�� 24 மணி நேரமும் அதே சிந்தனையாக திரிந்தான், ஆபீஸ் பையன்.\n”பேசாம, வண்டில பெட்ரோல் போடாம விட்டுருங்க, எப்புடி திருடுறானுகன்னு பாத்துருவோம்” என்றார், அலுவலக நண்பர். அவர் செய்வது நக்கல் தான் என்றாலும், அதுதான் சரியெனப்பட்டது. அன்று முதல், லிட்டர் கணக்கில் பெட்ரோல் அடிப்பதை விட்டேன். 10 ரூபாய், 20 ரூபாய், செல்லும் தொலைவுக்கு தகுந்தபடி என பெட்ரோல் போட ஆரம்பித்தேன்.\nஇரவு வீடு செல்லும்போது, வண்டியில் கொஞ்சூண்டு பெட்ரோல் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது. ஆத்திரம் அவசரத்துக்கு, அருகே பங்க் போகுமளவு மட்டும் இருந்தால் போதும் என்று முடிவு.\nஇந்த திட்டத்தை அமல் செய்தபிறகும், பெட்ரோல் திருட்டு தொடர்ந்தது. ஆனால் எனக்கொன்றும் கவலையில்லை. நம்ம வண்டியில் மிஞ்சி மிஞ்சி போனால், 50 மில்லியோ, 100 மில்லியோ தான் பெட்ரோல் இருந்திருக்கும்.\nஇப்படியே ஒரு மாதம் வரை வண்டியும், வாழ்க்கையும் ஓடின. அப்புறம் நம்ம வண்டி பக்கத்திலேயே திருடர்கள் வருவதில்லை. எனக்கு பூனைக்குட்டி பால் குடிக்காமல் ஓடிய கதை நினைவுக்கு வந்தது.\nநான் செயல்படுத்திய ஐடியாவுக்கு காப்பிரைட்ஸ் உரிமைகளை நானே வைத்துக்கொண்டபடியால், அதுபற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை.\nசில மாதம் கழித்து ஆபீசில் இது பற்றி பேச்சு வந்தபோது, ‘இப்போதெல்லாம் திருட்டே நடப்பதில்லை என்ன நடந்துச்சுன்னே தெரியலை’ என்றேன்.\n‘ஒண்ணு, தானா திருந்தீருக்கணும். இல்லைன்னா, படிப்பு முடிஞ்சி, ஊரப்பாத்து போயிருக்கணும்’ என்றான், ஆபீஸ் பையன். ‘நாம் இன்னும் நிறைய வளர வேண்டியிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டேன்.\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்���ாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_6560.html", "date_download": "2018-05-24T08:07:20Z", "digest": "sha1:3CM4JY5SRGL3WWK4KT4TTK7K5K5GDP6M", "length": 43525, "nlines": 213, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்", "raw_content": "\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nபவுத்த மதம் ஏறத்தாழ பன்னிரண்டு நூற்றாண்டுகள் தமிழகத்தில் உயர்நிலை பெற்றிருந்தது. அசோகப் பேரரசன் காலமாகிய கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ந்த நிலையில் அது இருந்தது.\nஅசோகப் பேரரசனின் மகன் மகீந்தர் தேரா இலங்கைக்குச் செல்லும் முன்னர் காவிரிப் பூம்பட்டினத்தில் தங்கி விகாரங்களைக் கட்டிய வரலாற்று உண்மைகளைப் பவுத்த நூல்களில் காண்கிறோம். பின்னர் பல்வேறு காரணங்க-ளாலும், சமண மதம் கையோங்கி நின்றதாலும், பக்தி மார்க்கத்தின் தமிழ்ப்பண்கள் பரவத் தொடங்கிவிட்டமையாலும் பவுத்த மதம் தமிழகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆயினும், பவுத்த மதம் பல்வேறு நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கியதை மறுக்க முடியாது.\nஐம்பெருங்காப்பியத்துள் மணிமேகலையும் குண்டலகேசியும் பவுத்த நூல்களே. தமிழிலக்-கணமான வீரசோழியம் பவுத்த நன்கொடையே. இவைகளின்றி சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், பிம்பிசாரன் கதை போன்ற பவுத்த நூல்கள் பல்வேறு பாடல்களிலும், நீலகேசி என்னும் சமண நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்.\nஇவற்றுள் பிம்பிசாரன் கதை என்பது பவுத்த பெருமானின் நண்பனாக இருந்த மன்னன் பிம்பிசாரனுடைய வரலாறாக இருக்கும் என்பது அவர் கருத்து.\nபுத்த தம்மம் முக்கிய வாய்மைகளைக் கொண்டது. துக்கம் உள்ளதை அறிதல், துக்கத்-திற்குக் காரண���் அறிதல், துக்கம் நீக்கப்படக்-கூடியது என்பதை அறிதல், துக்கம் நீக்க எட்டு வழிகளை அறிதல்.\nபவுத்த மதம் ஐந்தொழுக்க அறத்தை அடிப்படையாகக் கடைப்பிடிக்க வேண்டு-மென்று வற்புறுத்துகின்றது:\n-_ பிறர் பொருள் கவராமை\n_ பிழையுறு காமத்தில் ஈடுபடாமை\nஇந்த ஒழுக்கங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே புத்தரின் அறிவுரை.\nதமிழில் பன்னெடுங்காலமாய்ப் பவுத்த எண்ணங்கள் பல்வேறு அறிவுத் திறத்தாரிடம் மலர்ந்து வந்திருக்கின்றன. ஆயினும் ஆங்கில மொழிகளையும் பல்வேறு மொழிகளையும் ஒப்பு நோக்கும்போது தமிழில் வெளியான நூல்கள் மிகச் சிலவே.\nசி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் 1832ஆம் ஆண்டு பிறந்தவர்(1832--------------------------_ 1902). ஆறுமுக நாவலருக்கு அடுத்த-படியாக பல நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்த பெருமுயற்சியின் பெருமை இவரைச் சேரும். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்க-ளுடன் சேர்ந்து பல்வேறு தமிழிலக்கியங்களை இருண்ட பரண்களிலிருந்து இறக்கி அச்சிலேற்றி வெளியுலகுக்கு அர்ப்பணித்தார்.\nஇவரே தமிழில் முதல்முதலாக புத்தமித்தி-ரனால் இயற்றப்பட்ட தமிழிலக்கணமாகிய ‘வீரசோழியம்’ என்னும் நூலைப் பதிப்பித்தார். தமிழில் அச்சேறிய முதல் பவுத்த சார்புடைய நூல் இதுவேயாகும். போற்றுவார்களின்றி இறந்துபட்ட நூல்களைப் போன்றே இந்த நூலும் இறந்துபட்டிருக்கும். ஆனால் 1881ஆம் ஆண்டு பிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்துப் புத்துயிர் கொடுத்தார்கள்.\nமதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் அவர்களால் இயற்றப்பட்ட காப்பியம் மணிமேகலை. பவுத்தத் தத்துவங்களை சீரிய முறையில் ஒரு காப்பியமாக ஆக்கித் தந்தவர் சீத்தலைச் சாத்தனார். இந்நூல் பண்டைய தமிழ் நாகரிகத்தையும், அக்கால சமயக் கொள்கை-களையும், பழக்கவழக்கங்களையும் விளக்கமாக இன்றும் அறிய உதவும் அரிய நூலாகும். சிலப்பதி-காரத்துடன் இணைத்து இரட்டைக் காப்பியமாகப் பெருமைப்படுத்தப்படுவது இந்நூலே.\nதத்துவ ஆழம் மிகுந்த இந்நூலை முதல் முதலாகப் பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்களே. 1894ஆம் ஆண்டு இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டு 12 அணாவுக்கு விற்கப்பட்டது.\nஉ. வே. சாமிநாத ஐயர் (1855_1942) அவர்கள் தமிழுக்குச் செய்த அரும்பணிகளைத் தமிழுலகம் என்றும் மறவாது. பெட்டிகளிலும் பரண்களிலும் மூட்டைகளிலும் முடங்கிக்கிடந்த பல்வேறு அரிய தமிழிலக்கியங்களைப் பிரதி பார்த்து ஒப்புநோக்கி, சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி அச்சேற்றி, நூல்கள் வடிவில் தமிழுலகிற்கு அளித்த பெருமை இவரைச் சாரும்.\nதிருமயிலை சண்முகம் பிள்ளை அவர்கள் மணிமேக-லையைப் பதிப்பித்த நான்கு ஆண்டுகள் கழித்து உ. வே. சா. அவர்கள் பல பிரதி-களை ஆராய்ந்து, பிழைகளை நீக்கி 1898ஆம் ஆண்டு அரும்பதவுரை-யுடன் மணிமேகலையைப் பதிப்பித்தார். ஆனால் இவர் பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலையைப் பற்றி ஏதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் ஆகிய நூல்களையும் உ. வே. சா. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, சர் எட்வின் அர்னால்ட் அவர்கள் எழுதிய ‘லிவீரீலீt ஷீயீ கிsவீணீ’ என்னும் நூலைத் தமிழில் ‘ஆசிய ஜோதி’ என்னும் தலைப்பில் அழகிய கவிதை நடையில் பதிப்பித்தார்.\nஅயோத்திதாச பண்டிதர் (1845 _ 1954) திராவிட இயக்கத்திற்கும் பெரியாருக்கும் முன்னோடியாகவும், தலித் மக்கள் எழுச்சிக்கும் அம்பேத்கருக்கும் வழி அமைத்தவராகவும் இருந்தார். வைணவரான இவர் புத்தமதத்தைத் தழுவி பெரும்பான்மையான தலித் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். இவர் தியாசபிகல் சொசைட்டி கர்னல் ஓல்காட் அவர்களின் துணையுடன் இலங்கை சென்று பிக்கு சுமங்கல நாயகா அவர்களால் தீட்சை அளிக்கப்பட்டவர்.\nமுதன்முதலாக ‘ஒரு பைசா தமிழன்’ என்னும் வாரப்பத்திரிகையை 19.06.1907 அன்றிலிருந்து நடத்தி வந்தார். தமிழக அரசும் அவருடைய முயற்சியைப் பெருமைப்படுத்த 19.06.2007 அன்று அவ்வார இதழின் நூற்றாண்டைக் கொண்-டாடியது. இந்த வார நூலல்லாமல் புத்த மார்க்க வினா_விடை போன்ற பல சிறு நூல்களை இவர் தென்னிந்திய பௌத்த சங்கம் சார்பாக வெளியிட்டுள்ளார்.\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி (16. 12. 1900 _ 08. 05. 1980).\nஇவனை நீர் மறந்து விட்டால்’\nபாரதிதாசன் 14_ 10_ 1952.\nஎன புரட்சிக்கவிஞர் அவர்களால் பாராட்டப் பெற்றவர் ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி. பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரை-களை குடியரசு, திராவிடன், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில், ஆராய்ச்சி, திருக்கோயில், நண்பன், கல்வி, இலட்சுமி, ஆனந்த போதினி, தமிழ்நாடு, சௌபாக்கியம், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.\nஇவர் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்’ 2002ஆம் ஆண்டு புலவர் கோ. தேவராசன்\nஎம்.ஏ., பி.எட். அவர்களால் மீண்டும் பதிப்பிக்கப்-பட்டது. இது பவுத்தத்தைப் பற்றிய மிக நுண்ணிய ஆராய்ச்சி நூலாகும். மணிமேகலை-யின் பவுத்தத் தத்துவங்களைப் பாங்குடன் எளியவர்களும் புரிந்துகொள்ளுமாறு எழுதும் பேராற்றல் பெரிதும் பாராட்டத்தக்கது.\nஇதுபோன்றே புலவர் தேவராசன் இவருடைய மற்ற நூலாகிய ‘கௌதம புத்தர்’ என்னும் நூலை அதே ஆண்டு பதிப்பித்துள்ளார். நம் நற்பயன் காரணமாக இந்நூல்கள் இன்னும் கிடைக்கப் பெறுகின்றன.\nஇவ்விரு நூல்களன்றி ‘புத்தர் ஜாதகக் கதைகள்’, ‘பௌத்த கதைகள்’ ஆகிய நூல்கள் முறையே 1960, 1952 ஆகிய ஆண்டுகளில் பதிப்பித்து வெளிக்கொண்டு வரப்பட்டது.\nதமிழக அரசு அவரது நூல்கள் அனைத்தை-யும் நாட்டுடைமையாக்கி பெருமைப்படுத்தி-யுள்ளது.\nபேரா. வி. சுப்ரமணியம் அவர்களின் நடன நாடகங்கள்\nஇவர் பல சமஸ்கிருத நடன நாடகங்களை இயற்றியுள்ளார். இவரது ஐந்து தமிழ் இசை நாடகங்கள் ‘வாழி வாழி வேந்தன் வாழி’ எனும் தலைப்பில் 1970ஆம் ஆண்டு ஸ்ரீவத்சா பதிப்பாளர்களால்(சென்னை) வெளியிடப்பட்-டது. புரபசர் வி. சுப்ரமணியம் ஐந்து கண்டங்-களிலும் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணி-யாற்றியுள்ளார். அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மே மாதம் 28ஆம் தேதி 2004 அன்று காலமானார்.\nவணக்கத்திற்குரிய பிக்கு போதி பாலா அவர்கள்\nபிக்கு போதி பாலா அவர்கள் மதுரையை மையமாகக் கொண்டு நல்ல பவுத்த நூல் பணிகளைச் செய்து வருகின்றார்.\nஅகிம்ஸை பெண்ணிய பெட்சி நிறுவனம் (ஙிமிழிளிழிஷி) மதுரை, அவரது கீழ்க்கண்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளது,\n2. விபாசனா தியானம் (இரு பகுதிகள்)\nஇவரது ‘ஆனாபான ஸதி சூத்திரம்’ எனும் நூலை இவர் சார்ந்துள்ள தர்ம விஜய மகாவிகார டிரஸ்ட், மதுரை பதிப்பித்துள்ளனர்.\nபா. ஆனந்தி மொழிபெயர்த்து அகிம்சை பெண்ணிய பெட்சி நிறுவனம் வெளியிட்-டுள்ளது.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்த கந்தசாமி அவர்கள் பவுத்த ஆராய்ச்சியில் பெரும் ஈடுபாடு உடையவர். அவர் எழுதிய கட்டுரைகள் பல வெளிநாட்டு ஆராய்ச்சி நூல்களில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇவர் எழுதிய பவுத்தம் என்னும் ஆராய்ச்சி நூலை சென்னைப�� பல்கலைக்கழகம் தனது பொன்விழா வெளியீடாக வெளியிட்டுள்ளது. மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்புகளையும், அந்நூலில் பொதிந்துள்ள பவுத்தத் தத்துவங்-களையும் மிகவும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்துள்ளார்.\nதிருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் சார்ந்த ஸ்ரீமத் சுவாமி நித்யானந்தர் ‘துறவிவேந்தன் புத்தர்’ என்னும் ஒரு சிறிய இனிய நாடக நூலை 1994இல் வெளியிட்டுள்ளார்.\nவலபொல ராகுல அவர்களின் ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கிய நூலை ‘புத்தர் பகவான் அருளிய போதனை’ என்னும் தலைப்பில் நவாலியூர் சோ. நடராசர் 1989ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். இந்நூலை தாய்வான் நாட்டைச் சேர்ந்த புத்தர் கல்வி அறக்கட்டளை அச்சிட்டு இலவசமாக விநியோகித்துள்ளனர். விழுதுகள் சென்னை என்ற பெயரில் உள்ள பதிப்பகத்தார் ராமசாமி அவர்களின் நான்கு புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். அவை முறையே ‘போதி மாதவன்’, ‘புத்த ஞாயிறு-----’, ‘புத்தர் போதனைகள்’, ‘தம்மபதம்’ ஆகும்.\nஓய்வு பெற்ற மின் பொறியாளரான ஓ. ரா. ந. கிருஷ்ணன் அவர்கள் சென்னை அண்ணா-நகரில் தம்ம ஆய்வு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவர் தம்ம பேரவையின் அறங்காவலரும் ஆவர். பல ஆண்டுகளாக இவர் நடத்திவரும் ஆராய்ச்சியின் முடிவாக கீழ்க்கண்ட நூல்களை வெளியிட்டுள்ளார்:\n(1) சத்தம்ம கையேடு. பதிப்பாளர்: தம்ம பேரவை, சென்னை_29 (2) புத்தர் அழைக்கிறார் வாருங்கள் பேரின்ப வாழ்விற்கு. பதிப்பாளர்: தம்ம ஆய்வு மையம், சென்னை_40. (3) பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும், பதிப்பாளர்: அஹிம்சை பெண்ணிய பெட்ஷி நிறுவனம், மதுரை.\nபேராசிரியர் டாக்டர். சித்தார்த்தா பெரியார்தாசன் அவர்களின் மொழியாக்கப் பணி மிகவும் பெருமைப்படத்தக்கதாகும். சென்னை மகாபோதி சொசைட்டி அவர்களுடன் இணைத்து பல்வேறு நூல்களை மொழி-பெயர்த்து அளித்துள்ளார்.\n‘புத்த தம்மம்_ அடிப்படை நூல்கள்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவரின் தம்மமும்’ என்ற நூலை எரிமலை ரத்தினம், எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களுடைய ஒத்துழைப்புடன் டாக்டர். பாபா சாகிப் அம்பேத்கர் பவுத்த ஆய்வு மையம் மூலமாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. பின்னர் இந்நூல் தாய்வான் புத்த அறக்கட்டளை மூலமாகப் பெரும் அளவில் அச்சிடப்பட்டு உலகில் உள்ள தமிழர்கள் யாவரும் படித்துப் பயன்பெறுமாற�� செய்துள்ளனர்.\nஅண்மைக் காலமாக, தமிழில் பவுத்த நூல்களை வெளிக்கொணர ஆழி பதிப்பகம் சில முயற்சிகளை எடுத்து வருகிறது. அறிஞர்\nஜி. அப்பாதுரையாரின் ‘புத்தர் அருள் அறம்’ என்கிற 1950 இல் வெளிவந்த நூலை இந்த ஆண்டு ஆழி பதிப்பகம் மூலமாக மறுவெளியீடு செய்திருக்கிறார் ஆய்வாளர் திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள். அது மட்டுமல்லாமல் தம்ம பேரவை, தம்ம ஆய்வு மையம் ஆகியவற்-றோடு இணைந்து பவுத்த நூல்களை மொழிபெயர்ப்பது சம்பந்தமாக ஆழி பதிப்பகம் 2008 நவம்பரில் ஒரு பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்தது. அதன் வழியாக, விரைவில் பவுத்த ஞானி தலாய் லாமா அவர்களின் நூல்கள் விரைவில் தமிழாக்கம் செய்யப்படவுள்ளன. பல மூல பவுத்த நூல்களும் தமிழாக்கம் பெறவுள்ளன.\nகுறிப்பிட்ட நூல்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தனிப்பட்ட பௌத்த சார்பு உடையவரும், மகாபோதி சொசைட்டி, தென்னிந்திய பௌத்த சங்கம், பெரம்பூர் போன்ற நிறுவனங்களும் பல்வேறு பதிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன. இம்முறையில் அநேக நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் அவற்றுள் சிலவே இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளன. தத்துவமுறையில் புறநானூறு கணியன் பூங்குன்றனார் அவர்களின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பாடல் தமிழர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை சுருங்கச் சொல்கிறது. திருவள்ளுவர் பல்வேறு இடங்களில் ஆழ்ந்த தத்துவங்களைத் தமிழுக்கு அளித்துள்ளார். அருணகிரிநாதர் ‘சும்மா இரு சொல் அற’ என்று சென் புத்த மதத்தின் அடிப்படையைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இவைகளின்றி சாத்தனார் முதலாக அயோத்தி-தாசர், டாக்டர் சித்தார்த்தா போன்ற பேரறி-ஞர்கள் தமிழுக்கு பௌத்தத் தத்துவங்களை அறிமுகப்படுத்தியும் விளக்கியும் ஆராய்ச்சி செய்தும் நல்ல பணியினைச் செய்துள்ளனர். இன்று உலகமெங்கும் ஒரு அமைதியான மவுனப்புரட்சியைச் செய்துகொண்டிருக்கும் பௌத்த நுண்ணிய தத்துவங்களைத் தமிழில் கிடைக்குமாறு செய்த இப்பேரறிஞர்கட்கு தமிழும் தமிழர்களும் என்றென்றும் கடமைப்-பட்டவர்கள் ஆவர். இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தபொழுது, இதை ஒரு எளிமையான முயற்சியாக நினைத்தேன். ஆனால் உள் நுழைந்து பார்க்கும்பொழுது பல்வேறு பவுத்த சார்புடைய தமிழர்கள் தனி முயற்சியாகவோ அல்லது அமைப்புகளைச் சார்ந்தோ பல்வேறு அரிய நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்��னர். இத்தகைய பெரும்பணியினை எதையும் எதிர்பாராமல் செய்த இப்பெருமக்கள் அனைவரைப் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பு தமிழ்மொழி வரலாற்றிற்கு இன்றியமையாதது. அனைவரைப் பற்றி ஆழ்ந்து எடுத்து இணைக்க இயலாதது என்னுடைய முயற்சியின் குறையே. இப்பெருமக்களின் அரிய பணியினை முழுமையாக்கி வெளியிட வேண்டி எல்லா முயற்சிகளையும் எடுப்பது தமிழர்களின் தலையாய கடமையாகும்.\nPosted by தமிழ்ப் புத்தகம் at 11:18\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nவாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nபதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்...\nநான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nகமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை...\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nபடைப்பாளி - பதிப்பாளி - வாசகன்\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nதாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்: வாங்குதலும்...\nதமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்\nதிறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன\nநாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாற...\nநிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள...\nஆவணக்காப்பகம் - அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்...\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போ...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் ...\nதமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950...\nஅறிவு சார்ந்த சொத்து உரிமைகளும் நூலக தகவல் தொடர்...\nதமிழ் ந���ற்பதிப்பும் ஆய்வு முறைகளும்\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஉலக புத்தக தின விழா\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்...\nபழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி\nஉரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...\nஎஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சி...\nச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த ...\nஇரா.நடராசன் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள...\nமேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்...\nவையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திர...\nதமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்\nவட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாம...\nதொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்\nபுத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேட...\nநல்லி குப்புசாமி செட்டியார் நூல்கள்\nதமிழில் வாசிக்க வேண்டியவை 3\nதமிழில் வாசிக்க வேண்டியவை 2\nதமிழில் வாசிக்க வேண்டியவை 1\nநம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்\nபெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்...\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்...\nதடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்\nமதங்களை தெரிவோம் - குர்ஆன்\nமதங்களை தெரிவோம் - பகவத் கீதை\nமதங்களை தெரிவோம் - விவிலியம் (பைபிள்)\nரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - செவ்விலக்கிய ந...\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த...\nநோபெல் இலக்கியம் - சில தகவல்கள்\nஉலக புத்தக தினவிழா பத்திரிக்கை செய்திகள்\nநவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய ந...\nஉலகை குலுக்கிய புத்தகம் - அரிஸ்டாட்டிலின் நிக்கோம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/jayalalithas-last-days-nurses-reveals/", "date_download": "2018-05-24T08:02:48Z", "digest": "sha1:23QOQ4F5OTQDDFX3DMITRRR7MRMCERY5", "length": 5938, "nlines": 154, "source_domain": "newtamilcinema.in", "title": "Jayalalitha's Last Days-Nurses Reveals. - New Tamil Cinema", "raw_content": "\n பிரபல ஜோதிடர் கமுக்கமான கமென்ட்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://orathanadukarthik.blogspot.com/search/label/ENGLISH%20MAGAZINE?updated-max=2014-08-18T18:17:00%2B04:00&max-results=20&start=20&by-date=false", "date_download": "2018-05-24T07:57:17Z", "digest": "sha1:6V63O3ND6YXKETFFGWZ266T2JFGUJNYY", "length": 32093, "nlines": 110, "source_domain": "orathanadukarthik.blogspot.com", "title": "ஒரத்தநாடு கார்த்திக் ஒரத்தநாடு கார்த்திக் : ENGLISH MAGAZINE", "raw_content": "\nஇணையதள வரலாற்றில் முதன் முறையாக 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாக கிடைக்கும் ஒரே வலைத்தளம் .\n1-6-2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-7-2014-Discovery Channel Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n4-6-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-7-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய.\n1-7-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-6-2014-Womens Health India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-6-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய\n1-6-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-5-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nMay2014-Smart Photography India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய\n1-5-2014-Smart Photography India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nMay 2014-GQ IndiaMagazine இலவசமாக டவுன்லோட் செய்ய\n1-5-2014-GQ IndiaMagazine இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-4-2014-Popular science Magazine India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-4-2014-Hello India Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-4-2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-4-2014-Bike India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-4-2014-Men’s Health India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-2-2014-Womens Health India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-2-2014-Discovery Channel India Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக்\n1-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n29-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-1-2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n1-1-2014-Hello Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமின்நூல் தேடல் தமிழில் இங்கே .\nஜெய்சக்தி ( 27 ) சுபா நாவல்கள் ( 23 ) ரா.கி.ரங்கராஜன் ( 23 ) லக்ஷ்மி ( 22 ) வரலாறு ( 21 ) மொழிபெயர்ப்பு காமிக்ஸ் ( 19 ) எண்ட மூரி ( 16 ) கோட்டயம் புஷ்பநாத் ( 15 ) தேவன் ( 15 ) உதயணன் ( 14 ) உமா பாலகுமார் ( 14 ) காஞ்சனா ஜெயதிலகர் ( 14 ) கௌதமநீலாம்பரன் ( 14 ) ஜெயகாந்தன் ( 13 ) மருத்துவம் ( 13 ) சத்குரு ஜக்கி வாசுதேவ் ( 12 ) பிரபஞ்சன் ( 12 ) அனுராதா ரமணன் ( 11 ) கவிதை ( 11 ) விஞ்ஞான புத்தகம். ( 11 ) ஜோதிட நூல் ( 10 ) பாக்கியம் ராமசாமி ( 10 ) சமையல் குறிப்பு ( 9 ) சாண்டில்யனின் 50 நாவல்கள் ( 9 ) ஜானகிராமன் ( 9 ) வித்யா சுப்பிரமணியம் ( 9 ) அமரர் கல்கி ( 8 ) எஸ். ராமகிருஷ்ணன் ( 8 ) கண்ணதாசன் ( 8 ) சிவசங்கரி ( 8 ) தேவிபாலா ( 8 ) நா.பார்த்தசாரதி ( 8 ) பா.ராகவன் ( 8 ) அகிலன் ( 7 ) ஒலிப்புத்தகம். ( 7 ) கா.ந. சுப்ரமண்யம் ( 7 ) கோவில்களும் தெய்வீக முயற்சிகளும் ( 7 ) சாவி ( 7 ) தமிழ் மதுரா ( 7 ) நாஞ்சில் நாடன் ( 7 ) பாலியல் ( 7 ) ஸ்ரீ வேணுகோபாலன் ( 7 ) ஸ்ரீமத் ராமாயணம் ( 7 ) முகில் தினகரன் ( 6 ) அனுத்தமா ( 5 ) இன்பா அலோஷியஸ் ( 5 ) என்.கணேசன் ( 5 ) சத்யா ராஜ்குமார் ( 5 ) சித்தர்கள் ராஜ்ஜியம் ( 5 ) சுபஸ்ரீ கிருஷ்ணவேணி ( 5 ) சோ ( 5 ) ஜாவர் சீதாராமன் ( 5 ) ஜெகசிற்பியன் ( 5 ) வெ.இறையன்பு ( 5 ) இந்துமதி ( 4 ) கம்பராமாயணம் ( 4 ) கவிஞர் வாலி ( 4 ) காலச்சக்கரம் நரசிம்மா ( 4 ) கிரேஸி மோகன் ( 4 ) கு.சிவராமன் ( 4 ) கோகுல் சேஷாத்ரி ( 4 ) சாரு நிவேதிதா ( 4 ) சுந்தர ராமசாமி ( 4 ) ஜெயமோகன் ( 4 ) தீபாவளி ஸ்பெஷல் நூல் -2014 ( 4 ) பிரேமா ( 4 ) புஷ்பா தங்கதுரை ( 4 ) போட்டோஷாப் ( 4 ) மதன் ( 4 ) ராஜம் கிருஷ்ணன் ( 4 ) வாஸந்தி ( 4 ) அசோகமித்திரன் ( 3 ) அனுஷா வெங்கடேஷ் ( 3 ) அப்துல்கலாம் ( 3 ) அமுதவல்லி ( 3 ) ஆங்கில காமிக்ஸ் ( 3 ) கோவி .மணிசேகரன் ( 3 ) சக்தி திருமலை ( 3 ) சிவபாரதி ( 3 ) சைவ சிந்தாந்த நூல்கள் ( 3 ) நித்யா கார்த்திகன் ( 3 ) பரதவன் ( 3 ) பாவண்ணன் ( 3 ) பொற்கொடி ( 3 ) மதுரா ( 3 ) மஹாபாரதம் ( 3 ) முகிலன் ( 3 ) மெரீனா ( 3 ) விகடன் தீபாவளி மலர் ( 3 ) விஷ்வக்ஸேனன் ( 3 ) வைரமுத்து ( 3 ) ஸ்டெல்லா புரூஸ் ( 3 ) அமுதா கணேசன் ( 2 ) அய்க்கண் ( 2 ) அரு .ராமநாதன் ( 2 ) இந்திராபார்த்தசாரதி ( 2 ) இளையராஜா ( 2 ) உஷாதீபன் ( 2 ) எஸ்.உஷாராணி ( 2 ) எஸ்.எல்.வி.மூர்த்தி ( 2 ) கமலா சடகோபன் ( 2 ) கி.ராஜநாராயணன் ( 2 ) கிறிஸ்தவ நூல் ( 2 ) கே .என் .சிவராமன் ( 2 ) கோபிநாத் ( 2 ) சித்ரா பாலா ( 2 ) தகழி சிவசங்கரபிள்ளை ( 2 ) தபூ சங்கர் ( 2 ) தமிழருவி மணியன் ( 2 ) தாமரை மணாளன் ( 2 ) திவாகர் ( 2 ) தென்கச்சி கோ.சுவாமிநாதன் ( 2 ) நா.முத்துகுமார் ( 2 ) பத்ரி சேஷாத்ரி ( 2 ) பாட்டி வைத்தியம் ( 2 ) பாரதி பாலன் ( 2 ) பி .வி .ஆர் ( 2 ) புத்தாண்டு பலன்கள் ( 2 ) பெருமாள் முருகன் ( 2 ) ப்ரியா கல்யாணராமன் ( 2 ) மகேஷ்வரன் ( 2 ) மனுஷ்ய புத்திரன் ( 2 ) மனோ ரம்யா ( 2 ) மு .மேத்தா ( 2 ) யோகாசனம் ( 2 ) விந்தன் ( 2 ) விவேகானந்தர் ( 2 ) வெ.தமிழழகன் ( 2 ) 100 தமிழ் நாவல்கள் ( 1 ) TALLY ERP9 ( 1 ) அ.முத்துலிங்கம் ( 1 ) அன்ரன் பாலசிங்கம் ( 1 ) அருப்புக்கோட்டை செல்வம் ( 1 ) அல்குரான் ( 1 ) ஆத்மார்த்தி ( 1 ) ஆர் .சுமதி ( 1 ) இரா .நடராசன் ( 1 ) இராமச்சந்திர தாகூர் ( 1 ) இஸ்லாமிய சிறுகதைகள் ( 1 ) உத்தம சோழன் ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எல்சி திவாகர் ( 1 ) எஸ். குலசேகரன் ( 1 ) எஸ்.சுஜாதா ( 1 ) ஏ.ஹெச்.ஹத்தீப் ( 1 ) ஓல்கா ( 1 ) கண்ணன் கிருஷ்ணன் ( 1 ) கலைஞர் கருணாநிதி ( 1 ) கல்கி தீபாவளி மலர் -2013 ( 1 ) காந்த லட்சுமி ( 1 ) காந்தியும் காங்கிரசும் ( 1 ) காவிரிநாடன் ( 1 ) கிருத்திகா துரை ( 1 ) கிருபானந்தவாரியார் ( 1 ) குரும்பூர் குப்புசாமி ( 1 ) கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் ( 1 ) கோமதி அருண் ( 1 ) ச.ந.கண்ணன் ( 1 ) சதுரகிரி மலை யாத்திரை ( 1 ) சிபி .சிற்றரசு ( 1 ) சுதேசமித்திரன் ( 1 ) சுப வீரபாண்டியன் ( 1 ) சுப்ரஜா ( 1 ) சுவாமி சுகபோதானந்தா ( 1 ) சேகுவேரா ( 1 ) ஜெயந்தி மோகன் ( 1 ) ஜே.எஸ்.ராகவன் ( 1 ) ஜோசப் மர்ஃபி ( 1 ) ஞாநி ( 1 ) டெண்டுல்கர் ( 1 ) த சீக்ரெட் புத்தகம் ( 1 ) தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் ( 1 ) தமிழ்மகன் ( 1 ) தலைவர் பிரபாகரன் ( 1 ) தாத்தாச்சாரியார் ( 1 ) தியானமும் அதன் முறையும் ( 1 ) திருப்பதி மகிமை ( 1 ) திருமண பொருத்தம் ( 1 ) ந .சஞ்சீவி ( 1 ) நம்மாழ்வார் ( 1 ) நா.முத்துக்குமார் ( 1 ) நாமக்கல் கவிஞர் ( 1 ) நித்யா பாலன் ( 1 ) நீலா மணி ( 1 ) நோஸ்ராடாமஸ் ( 1 ) ப .சிங்காரம் ( 1 ) பண்டிட் சேதுராமன் ( 1 ) பி .எஸ் .ஆர் .ராவ் ( 1 ) பி.என்.பரசுராமன் ( 1 ) பி.வி.தம்பி ( 1 ) பிரதாப முதலியார் ( 1 ) பெரியார் ( 1 ) பொன்னியின் செல்வன் ( 1 ) மந்திரச்சொல் ( 1 ) மெலனி மில்டர் ( 1 ) ரஜினி ( 1 ) ராஜகுரு ( 1 ) ராஜுமுருகன் ( 1 ) ரெ .கார்த்திகேசு ( 1 ) ரேவதி ( 1 ) ரோமியோ ஜூலியட் ( 1 ) லா.ச.ராமாமிருதம் ( 1 ) லேனா தமிழ்வாணன் ( 1 ) வடிவேலு ( 1 ) வி.எஸ்.காண்டேகர் ( 1 ) விகடன் இயர் புக் 2014 ( 1 ) வினோலியா ( 1 ) விமர்சனம் ( 1 ) வே .கபிலன் ( 1 ) வைகோ ( 1 ) ஷங்கர் பாபு ( 1 ) ஸ்ரீமத் பகவத் கீதை ( 1 ) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ( 1 )\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .\nவிழி மூடிய நினைவுகள் - பொற்கொடி நாவலை டவுன்லோட் செய்ய .\nபொற்கொடி - விழி மூடிய நினைவுகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஆசை நாயகனே - எஸ் .உஷாராணி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎஸ் .உஷாராணி - ஆசை நாயகனே நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரம்யா ராஜன் -கண்ணா வருவாயா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவு��்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . ...\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஉடையார் - பாலகுமாரன் நாவல் தரமான டவுன்லோட் லிங்கில் (ஆறு பாகமும் )\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகில் உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதி பிறந்தார். பள்ளி இறுதி வரை தேறி...\nமுன்பே வா என் அன்பே வா - மதி பிரபா நாவலை டவுன்லோட் செய்ய .\nமதி பிரபா - முன்பே வா என் அன்பே வா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nசங்கீத மருதம் - என் .சீதா லெட்சுமி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன் .சீதா லெட்சுமி - சங்கீத மருதம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - மதிபிரபா நாவலை டவுன்லோட் செய்ய .\n நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nகல்கியின் 85 நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சி தான். இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து புத்தகங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. புத்தகங்களை நீக்கவோ அல்லது கொடுக்கவோ விரும்பினால் KARTHIK31512@YAHOO.COM என்ற\nஈமெயில் முகவரிக்கு தெரிய படுத்தவும், உண்மையான காப்புரிமை தரவேற்றிகளுக்கும் புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும். இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப் பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களையும் தரவிறக்கி மகிழுங்கள் .நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வ���ும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . நீக்கப்பட்ட டவுன்லோட் லிங்க் ஒரு போதும் வலைத்தளத்தில் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது. நன்றி என்றும் உங்கள் நண்பன் ஒரத்தநாடு கார்த்திக் .\nஜோதிர்லதா கிரிஜா விஜி பிரபு ஸ்ரீ கலா ஏற்காடு இளங்கோ என். சொக்கன் தேவிபாலா ஆர் .மகேஸ்வரி என் .சீதாலெட்சுமி லட்சுமி பிரபா அகிலா கோவிந்த் சஷி முரளி திருமதி லாவண்யா பிந்து வினோத் மாலா கஸ்தூரிரங்கன் வெண்ணிலா சந்திரா அருணா நந்தினி கலைவாணி சொக்கலிங்கம் சுந்தர ராமசாமி செ. கணேசலிங்கன் ஜெயமோகன் ஜோதிஜி நிவேதா ஜெயாநந்தன் படுதலம் சுகுமாரன் பிரேமா புதுமைபித்தன் புஷ்பா தங்கதுரை கௌசிகன் சுகி சிவம் தமிழ் நிவேதா மைதிலி சம்பத் ஷெண்பா ஸ்டெல்லா புரூஸ் ஆர்னிகா நாசர் இந்திரா நந்தன் இரா.மலர்விழி இளசை சுந்தரம் கலைமணி கொத்தமங்கலம் சுப்பு கே .என் .சிவராமன் டாக்டர் எல் .கைலாசம் திலகவதி பரணீதரன் பாகைநாடன் பிரபா ராஜரத்தினம் புனிதன் பெருமாள் முருகன் 100 தமிழ் நாவல்கள் 6.3 அமிதாப் M.R. ராதாயணம் அத்ரிமலை யாத்திரை அருணன் அருண் இடைப்பாடி அமுதன் இந்திரா சுப்ரமணியம் இந்திரா பிரியதர்ஷினி இராசம் மரகதம் இலக்கியா உமா சம்பத் என்.ராமகிருஷ்ணன் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் எழில்வரதன் எஸ்.எஸ்.தென்னரசு எஸ்.பாலசுப்ரமணியன் ஏர்வாடி .எஸ் .இராதாகிருஷ்ணன் கண்ணன் கிருஷ்ணன் கருட புராணம் கவிதா ஈஸ்வரன் காண்டீபன் காஷ்யபன் கி.வா.ஜகனாதன் கிருஷ்ணா டாவின்சி குகன் கே .எஸ் .சிவகுமாரன் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் கௌசல்யா ரங்கநாதன் சி.எஸ்.தேவ்நாத் சித்திஜுனைதா பேகம் சின்னராசு சுந்தரபாண்டியன் சுவாமி சுகபோதானந்தா சூர்யகாந்தன் சேதன் பகத் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜே.எஸ்.ராகவன் டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி டாக்டர் .வெங்கானூர் பாலகிருஷ்ணன் டாக்டர். செல்வராஜன் டி .ஆர் .ராம்குமார் டெண்டுல்கர் த சீக்ரெட் புத்தகம் தஞ்சை நா .எத்திராஜ் தொ.மு.சி. ரகுநாதன் தோழர் தா.பாண்டியன் ந .சி .கந்தையா ந.பரணிகுமார் நாகர்கோவில் கிருஷ்ணன் நீல.பத்மநாபன் நோஸ்ராடாமஸ் ப .சிங்காரம் பங்கஜா ஜனார்தன் பாரததேவி பி.என்.பரசுராமன் பிரபலங்கள் 25 பூவண்ணன் பூவை .எஸ் .ஆறுமுகம் பெ.கணேஷ் பெரியார் பேரை .சுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் ப்ளாக் தொடங்குவது எப்படி மகரிஷி மணா மன்மதன் லீலை��ள் மல்லிகா மணிவண்ணன் மாதவி ரவிச்சந்திரன் மானோஸ் முகில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் முன்னோடிகள் மெலனி மில்டர் மேதாவி யோ .கர்ணன் ரகுநாதன் ரா .கண்ணன் மகேஷ் ரா .வேங்கடசாமி ராஜகுரு ராஜீவ் கொலை வழக்கு ரோமியோ ஜூலியட் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லெனின் விஜி மீனா வேளுக்குடி கிருஷ்ணன் ஷோபா சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=L", "date_download": "2018-05-24T07:57:18Z", "digest": "sha1:VZ72F5VBHDVH4LDUJFEW3LQ3EQAL2DZT", "length": 2564, "nlines": 21, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nசக்கரை தேவன் L-O-V-E lovvu lovvu எல்-ஓ-வி-இ லவ்வு லவ்வு நெஞ்சைத் தொடு LKG girl skirt poattean எல்கேஜி கேர்ல் ஸ்கர்ட் போட்டேன்\nதிரு கௌதம் எஸ்எஸ்எல்சி Laa laa laa laalalaa லா லா லா லலலா பழனி Lokku lokku loacallu லொக்கு லொக்கு லோக்கல்லு\nநினைத்தேன் வந்தாய் Laali pappu laali pappu லாலி பப்பு லாலி பப்பு வல்லவன் Loosuppennay loosuppennay லூசுப்பெண்ணே லூசுபெண்ணே\nகாதலா காதலா Lailaa Lailaa laittaathaan லைலா லைலா லைட்டாதான் மேல்நாட்டு மருமகள் Love is beauty லவ் ஈஸ் பியூட்டி\n4 ஸ்டு:டண்ட்ஸ் Lajjaavadhiyea ennai asuthura இலஜ்ஜாவதியே என்னை அசத்துர போடா போடி Love pannalaama லவ் பண்ணலாமா\n4 ஸ்டு:டண்ட்ஸ் Lajjaavadhiyea enne asaththure இலஜ்ஜாவதியே என்ன அசத்துர மௌனம் பேசியதே Lovvu lovvu all day லவ்வு லவ்வு ஆல் டே\nயான் Latcham kalori லட்சம் கலோரி இனி வரும் காலம் Lukkuvida likkuvida லுக்குவிட லுக்குவிட\nமோதி விளையாடு Latcham vaarthaigal இலட்சம் வார்த்தைகள் சிவநாகம் Lukky penney vaa லக்கி பெண்ணே\nலேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல்\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cassava.110044/", "date_download": "2018-05-24T08:03:35Z", "digest": "sha1:IC4ND3GTXZIOUDZA42WW4JNOPAK77RMD", "length": 12468, "nlines": 366, "source_domain": "www.penmai.com", "title": "மரவள்ளி கிழங்கு பயன்கள் - Cassava | Penmai Community Forum", "raw_content": "\nமரவள்ளி கிழங்கு பயன்கள் - Cassava\nகிழங்கு என்றாலே கையெடுத்துக் கும்பிடுகிறவர்களையும் தன் ருசியால் கட்டிப் போட வைத்து விடும் மரவள்ளி. குறிப்பிட்ட சீசனில் அதிகம் கிடைக்கும். கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிற எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் அந்தப் பட்டியலில் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பின��ம், மற்ற கிழங்குகளுடன் ஒப்பிடும் போது, மரவள்ளியில் மருத்துவக் குணங்கள் அதிகம்\nஎப்போதும் உருளைக்கிழங்கே கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஒரு மாற்றாக மரவள்ளிக் கிழங்கில் விதம் விதமான\nஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு.\n88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது. ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது. ஆசிய நாடுகளில்இதைப்பதப்படுத்தி வீட்டிலேயே கஞ்சி மாவு செய்து குழந்தைகளுக்கு ஊட்டுவார்கள். எளிதில் ஜீரணமாகும் இந்தக் கஞ்சி குழந்தையின் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்... முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம். அல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது.\n\"வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.\"\nமிகவும் நன்றி அபர்ணா... உபயோகமான பகிர்வு.\nமரவள்ளி கிழங்கில் இவ்ளோ பயன்களா... பயனுள்ள பகிர்வு ... நன்றி அபர்ணா\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nமரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) ..\nமரவள்ளிக்கிழங்கு ரெசிபிஸ் - Tapioca Recipes\nமரவள்ளி கிழங்கு இனிப்பு புட்டு - Tapioca Puttu\nமரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) ..\nமரவள்ளிக் கிழங்கு வடை-Tapioca Vada\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2016/03/blog-post_14.html", "date_download": "2018-05-24T08:10:42Z", "digest": "sha1:SCBAJOBDG4RGRHUKMKDJHKBY2PQIS257", "length": 8623, "nlines": 207, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: சுவாமிமலை தங்கரதம்", "raw_content": "\nநமது ஜாதககதம்பத்தின் சார்பாக இன்று மாலை ஏழுமணியளவில் சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவிலில் தங்கரதம் இழுக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே நாம் பதிவில் தெரிவித்துவிட்டோம்.\nஇன்று மறுபடியும் தெரிவிக்கிறேன். பொதுவாக நமது நோக்கம் ஒருவரை எந்த ஒரு நிகழ்வுக்காவும் ஒரு இடத்திற்க்கு அழைப்பது கிடையாது. கூட்டம் கூட்டுவது கிடையாது ஏன் அப்படி செய்தேன் என்றால் ஒரு குடும்ப தலைவராக இருப்பவர் குடும்பபொறுப்பில் இருந்து இதில் கலந்துக்கொள்ள நினைப்பார்கள். ஒரு நாள் விடுப்பு எடுக்க நேரிடும்.\nநம்மால் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது என்று நினைப்பேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சி என்பது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நிகழ்வாக உங்களுக்கு இருக்கும். நீங்கள் கலந்துக்கொள்வதாக இருந்தால் தாராளமாக வந்து கலந்துக்கொள்ளலாம்.\nஜாதககதம்பத்தைப்பற்றி விளம்பரப்படுத்த இதனை செய்யவில்லை. அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும் என்பதற்க்காக இதனை செய்கிறேன். அடுத்த நிகழ்வுகள் எல்லாம் முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறேன். உங்களின் பயணமும் திட்டமிட்டபடி இருக்கும்.\nதாத்தா பாட்டியை கொல்லும் பேரன் பேத்தி\nஅடிக்கும் தசாவை சமாளிப்பது எப்படி\nஇரண்டு வீட்டுக்குரிய அதிபதியின் தசாபலன்\nசுவாமிமலை தங்கரத புறப்பாடு புகைப்படங்கள்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2015/09/here-is-happy-street-in-coimbatore_27.html", "date_download": "2018-05-24T08:09:50Z", "digest": "sha1:FFA5ERZEPZUILKJ4SG2VPHBFSDWE7ZGS", "length": 10123, "nlines": 153, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி - Here is the 'Happy Street' in Coimbatore | Tamil Nadu | News7 Tamil", "raw_content": "\nமகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் நடத்த அனைத்து நகராட்சி நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்....\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே தில்லியிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஎன்ன எங்கு போன்ற செய்திகள் பலருக்கும் சென்றடைவதில்லை. அடுத்துள்ள வர்களுக்கெ தெரிகிறது. வாழ்த்துகள்\nநல்லாவே இருக்குது பார்க்க. சந்தோஷம் சிறக்கட்டும்.\nவணக்கம்.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.\nபதிவர் திருவிழா பற்றிய நிகழ்ச்சிகளின் தொகுப்புகளும், பதிவுகளும் கலந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டினாலும்\nஉடல்நிலை காரணமாக கலந்துகொள்ள இயலாத நிலை மிகவும் வருத்தத்தைத்தான் தருகிறது.. மன்னிக்கவும்...\nமகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி - Here is the 'Happy...\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்���ிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/168924?ref=archive-feed", "date_download": "2018-05-24T08:21:29Z", "digest": "sha1:64MUUU7ZO3FK43LOAAZQ43O6VGQAAB6E", "length": 7073, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "குடி போதையில் தாயை மகன் செய்த செயல்: அடித்து நொறுக்கிய பொதுமக்கள் - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடி போதையில் தாயை மகன் செய்த செயல்: அடித்து நொறுக்கிய பொதுமக்கள்\nஇந்தியாவில் குடி போதை காரணமாக தாயை அடித்துக் கொன்ற மகனை, பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.\nஆந்திராவின் சித்தூர் மாவட்டம் சிவானி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெல்லம்மா(65). இவருக்கு 30 வயதில் சுப்பிரமணியம் என்ற மகன் உள்ளார்.\nசுப்ரமணியம் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து பொல்லம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, சுப்ரமணியம் மது அருந்தி விட்டு தனது தாய் என்று கூட பாராமல் பொல்லம்மாவை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.\nஇதை அறிந்த ஊர் பொதுமக்கள் பதுங்கி இருந்து சுப்பிரமணியத்தைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம் சுப்பிரமணியத்தை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2340", "date_download": "2018-05-24T08:02:33Z", "digest": "sha1:4AS4CSBHZ45KQRYSZI27HH23FEODZPS3", "length": 5568, "nlines": 84, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற உள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக சில ​யோசனைகளை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். அதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று இதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்த யோசனை சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kavan-vikram-vedha-23-12-1739999.htm", "date_download": "2018-05-24T08:07:40Z", "digest": "sha1:7A4ZVVMERX5BV6HMF23PPXJV4KCG6Y4K", "length": 6067, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா? - KavanVikram VedhaTheeran Adhigaram OndruVivegammersalbaahubaliVelaikkaran - வேலைக்காரன் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n2017ம் வருடம் முடிய போகிறது, இதனால் வருடத்தில் வச���லில் கலக்கிய படங்களின் விவரங்கள் நிறைய வருகின்றன. ஒன்று திரையரங்கில் கலக்கிய படங்கள், உலகம் முழுவதும் வசூலில் கலக்கிய படங்கள் என பல விதத்தில் இருந்து விவரங்கள் வருகின்றன.\nஇந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கில் இந்த வருடம் கலக்கிய படங்களின் விவரத்தை அத்திரையரங்க உரிமையாளர் வெளியிட்டுள்ளார்.\n▪ இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா\n▪ சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்\n▪ தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.\n▪ கார்த்தியின் அடுத்த அதிரடி ஆரம்பம்\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Vishnu-Vishal-Shivani-Rajashekar-Joining-for-a-New-Movie.html", "date_download": "2018-05-24T07:54:34Z", "digest": "sha1:V4HH4YHFLJ3436AVJFEB7JC5YM7N3IBD", "length": 4345, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "விஷ்ணு விஷால் ஷிவானி இணையும் புதிய படம்", "raw_content": "\nவிஷ்ணு விஷால் ஷிவானி இணையும் புதிய படம்\nவிஷ்ணு விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் மூலம் ஷிவானி தமிழில் அறிமுகம் ஆகிறார்.\nவிஷ்ணு விஷால் தற்போது 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ராட்சஸன்', 'ஜெகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றை தொடர்ந்து புதுமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளா��். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக. ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இசையமைப்பாளராக க்ரிஷ் அறிமுகமாகவுள்ளார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-05-24T08:27:07Z", "digest": "sha1:EG2Y7YVEJN3ERSKFFIMU4UCKQ5GFHWL7", "length": 52208, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணினியில் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.\nகணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்களும் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு ஆங்கிலமூல மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.\n1 தமிழில் முதல் மென்பொருள்\n2 தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்\n3 விசைப் பலகைச் சிக்கல்கள்\n4 பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்\n5 வலைக் கணினியில் (இணையத்தில்) தமிழில் மின்னஞ்சல்\n5.1 தமிழ் மின்னஞ்சல் இடர்கள்\n5.2 தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள்\n5.2.2 தனித் தீர்வு நோக்கி - முரசு அஞ்சல்\n6 இணைய யுகம் - வைய விரி வலை\n6.1 இணையத் தமிழ் முன்னோடி - நா. கோவிந்தசாமி\n13 நிலைபெற்று வரும் ஒருங்குறி\nஇவற்றின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுனர்கள். இம் முயற்சிகளின் பலனாக முதலில் தோன்றிய மென்பொருட்களில் ஓர் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும். இது 1984 இல் கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய IBM DOS 2.x இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் MS Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாக பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந் நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.\n80 களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது ஆனால் மேலதிக வி��ரங்கள் பெற முடியவில்லை[மேற்கோள் தேவை].\n1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப் பட்டது. ஆதமி(1984) உருவாகும் முன்னர் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன் முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு LaTex எழுதியில் பாவிக்க wntamil என்னும் எழுத்துரு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது. இந்த எழுத்துருக்களை கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே பாவிக்கப் பட்டது. அதாவது அம்மா என்பதை ammaa என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும். எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுத முடிந்தது. இக்கால கட்டத்தில் பல எழுத்துருக்களை பல வல்லுனர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன. இவ் வெழுத்துருக்களில் கனடாவில் வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்கு கருநாடக இசை இராகங்களின் பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கி கல்வி என்னும் பயன்மென்பொருட்களுக்கு பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மைலை (Mylai)யும், பாமினி (Bamini) போன்றவையும் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன.\nஎழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரு பெரிய சிக்கல் எழுத்துக்களை அடிக்கத் தேவையான விசைப்பலகை (keyboard) தான். கணினியில் இருக்கும��� விசைப் பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப் பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்கு மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் பயன்படுத்துவது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பரவலாக அறியப்பட்டன. அங்கே இருந்த கணினி வல்லுனர்கள், பத்திரிகைகள், இதழ்கள் அல்லது சஞ்சிகைகள் போன்றவற்றை நடத்தும் எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்கள் நத்தை வேகத்தில் தான் இதைப் பயன்படுத்த முடிந்தது.\nபொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்[தொகு]\nஇப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு தகுதரத்தையும் (standards) கடைப்பிடிக்கவிலை. தரங்கள் ஏதும் வகுக்கப் படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு (வீதம்) சரியாக ஒத்தியங்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களிலிலும் சங்கடங்கள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.\nவலைக் கணினியில் (இணையத்தில்) தமிழில் மின்னஞ்சல்[தொகு]\nதொழில் நுட்பம் வளரும் போது, தனித்தனியாகத் தன் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகள் வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டன. இணைக்கப் பட்ட கணினிகளும் அவற்றின் பிரயோகங்களும் மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாகப் பூர்த்தி செய்யத் தொடங்கின. வலையில் இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் கால கட்டத்தில் (90 களில்) தொடர்பாடல் சாதனமாகப் பரிமணிக்கத் தொடங்கின. மின்னஞ்சல் பாவனை பிரபலமாகத் தொடங்கியது. யூனிக்சு (UNIX) இயக்கு தள (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முன்னரேயே இருந்தும் கூட, தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சற் தொடர்பாடல் பரவலாகத் தொடங்கும் போது தான் தமிழைத் தொடர்பாடலில் பயன்படுத்தும் தேவை எழுந்தது. தனிப்பட்டோரின் எழுத்துருக்கள் சீர்தரம் இல்லா சிக்கல்களால் இந்த இடத்தில் கொஞ்சம் இடரத் தொடங்கின.\nதனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற் கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தமிழில், தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். அனுப்புபவர், பெறுனர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும் அஞ்சல் தொடர்பு என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. மின்னஞ்சல் மென்பொருளிலேயே தமிழில் அனுப்பப்படும் அஞ்சலை வாசிக்க முடியாது. வேறு செயலிக்கு வெட்டி ஒட்ட (cut and paste) வேண்டும். அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளினூடு பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் கடிதம் சரியாகப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். ஆக, ஒட்டு மொத்தத்தில் தமிழில் மின்னஞ்சல் தொடர்பு என்பது கடினமாகவே இருந்தது.\nஇப்படியான சிக்கல்களில் சிக்குப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மென்பொருள் தோன்றியது. அது தான் மதுரை (Madurai) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்தது. அதாவது ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களை தமிழ் ஒலிப்பை இலத்தீன் (ஆங்கில) எழுத்துப்படி (எழுத்துப் பெயர்ப்பில்) எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு மதுரை கட்டளையை (command) அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் எளிதாகச் சின்னச் சின்ன வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்த இது மிகவும் பயனுடையதாக இருந்தது. அத்துடன் ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால், மதுரையிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. அவை அசுக்கி (ASCII) அமைப்பிலமைந்தவை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துக்கள். ஆதலால் இவ்வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1990 களின் முற்பகுதியில் செயல்படத் தொடங்கி இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர் முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள்.\nஇதன் மூலம் கிடைக்கும் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.\nபடபடா என எழுதுவது கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.\nஇதிலிருந்த பெரிய குறை: எழுத்துக்கள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததுதான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம் பெற முடியாமற் போய்விட்டது.\nதனித் தீர்வு நோக்கி - முரசு அஞ்சல்[தொகு]\n“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இப்பொழுது இலகுவாக்கப்பட்டது.\nஇந்தச் செயலியில் முக்கியமான அம்சம் விசைப் பலகை. இந்த மென்பொருளை ஆரம்பித்து விட்டு, ஆங்கில விசைப் பலகையினூடாகவே தமிழ்-ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு மூலம் தமிழை எழுத முடிந்தது. அத்தோடு இந்த விசைப் பலகையில் தமிழ்த் தட்டச்சும் முறையும் இருந்தது. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சுத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அது மட்டுமல்ல, தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழ் படிக்காத மேதைகள் கூட (ஆங்கிலம் தெரிந்திருந்தவர்கள்) எழுத்துப்பெயர்ப்பைப் பாவித்துத் தமிழில் எழுத் முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழை திருத்த முடியாதென்பது வேறு விடயம்.\nமுரசு அஞ்சல் வெளிவந்த மிக விரைவிலேயே, யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சற் செயலி தமிழ் போன்ற பிற மொழி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளி வந்து மின்னஞ்சலிற் தமிழை மேம்படுத்தியது. முரசு அஞ்சல் (Murasu Anjal), இணைமதி (Inaimathi), மைலை (Mylai), ஆவரங்கால் (Avarangkal) போன்ற எழுத்துருக்கள் இத���ல் முக்கிய பங்காற்றின. இந்த எழுத்துருக்களும் கூட எந்தவொரு பொது நியமத்தையும் கடைப்பிடித்திருக்கவில்லை.\nஇந்நேரத்தில், யுனிக்ஸில் அகரம் (akaram) என்ற செயலியும், மக்கிண்டாசில் சில்க்கி (SILKey) என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகி விட்டிருந்தன\nஇணைய யுகம் - வைய விரி வலை[தொகு]\nமின்னஞ்சல் தொடர்பாடல் தமிழில் சாத்தியமாகி வரும் நேரத்தில் இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் எற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான் இணைய யுகம். (Internet era)\nஇணையத்தில், வைய விரி வலை (world wide web) 1990 நடுப் பகுதியில் கோபர் (Gopher), மொசையிக்(Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினிகளின் பாவனையை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது அபிவிருத்தி அடைந்து மீயுரைக் (HTML) குறியுடன் “நெற்ஸ்கேப்” (Netscape) உலாவிகளில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே ஆரம்பமாகியது.\nசில இணையத் தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. தமிழர் தாயகங்களிலிருந்து தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணையத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கின. ஆனந்த விகடன், குமுதம், வீரகேசரி மற்றும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் இணையத்தில் கால் பதித்துக் கொண்டன. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவைத் தனிக் கணினிகளில் இறக்கம் செய்து வைத்திருந்தால் போதும் அந்த இணையத் தளங்களை எப்பொழுதும் வாசிக்க முடியும்.\nஇணையத் தமிழ் முன்னோடி - நா. கோவிந்தசாமி[தொகு]\nமுதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. \"1995ம் ஆண்டு அக்டோ பர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.\" [1]\n90 இறுதியளவில், பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை பிட்ஸ்‌ரீம் (bitstream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத் தளங்களைப் பார்வையிட முடிந்தது. இந்த இயங்கு எழுத்துருவைப் பாவித்துப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப் போக்கில் இது நடைமுறையிழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன.\nஇணையப் பாவனையும் தமிழில் மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லா விடயங்களுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது.\nஉலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுனர்கள், தமிழ் வல்லுனர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியமத் தரத்தைச் (standard) சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரயாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nஇவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு தமி���் எழுத்துக்களுக்குக் கணினித் தொழில் நுட்பத்தில் நிரந்தர இடத்தை நிர்ணயப் படுத்தினார்கள். ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுக்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை. இந்தத் தகுதரம் உலக தமிழ் அரச அங்கீகாரத்திற்காகக் காத்திருந்தது.\nதமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் உருவாக்கத்திலும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி (unicode) என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தையும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து சீர்தரங்களை (நியமங்களை) அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி சீர்தரம் (நியமம்) செய்யப்பட்டு உருப் பெற்றது. ஆனால் இது முன்னர் தமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் சீர்தரத்தை (நியமத்தை) ஒத்திருக்கவில்லை. எனினும், ஒருங்குறி அமைப்பானது உலகில் உள்ள மிகப்பல மொழிகளுக்கும் இடம் வகுத்து இயங்கியமையாலும் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் பலவும் ஆர்வமுடன் எடுத்தாளுவதாலும் மிகுந்த செல்வாக்கு பெற்று முன்னணியில் இருக்கின்றது.\nஒருங்குறியும், தகுதரமும் சீர்தரங்களாக உருவெடுத்த வேளையில், தமிழ்நாடு அரசு கணினியில் தமிழின் சீர்தரம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரசு ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு சீர்தர் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. தகுதரம் இங்கே சமர்ப்பிக்கப்பட்டும் ஏற்கப் படவில்லை. தமிழ்நெட்99 இன் முடிவை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் ஏற்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி சீர்தரமே எல்லோராலும் ஏற்கப் பட்டு இயல்பாக பாவனைக்கும் வந்து விட்டது. அத்துடன் தமிழ்நெட்99 இன் தொடர்ச்சியாக தமிழ்நெட் என்னும் தலைப்பில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. உத்தமம் என்ற ஒரு அமைப்பும் இப்பணிகளுக்கு உதவுகின்றது.\nமுரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, கீமான் (keyman) என்���ும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது (விநியோகிக்கப்பட்டது). இந்தக் கீமான் மூலம் தமிழில் தட்டி எழுதுவது இலகுவாகியது. இதைப் பாவித்து ஈ-கலப்பை (e-kalappai)என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், ஒருவர் தட்டி வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் உண்டு.\nஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாள்தோறும் வளர்ந்து வருகின்றது. ஒருங்குறிச் சீர்தரமே இன்று (2007 வரை) தமிழுக்கு அனைத்துலக மட்டத்தில் ஏற்புப் பெற்று நிலைத்து வருகின்றது.\nதமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத கிளிக்எழுதி\nதமிழ் எழுத்துரு நியமம் பற்றிய கட்டுரை\nதமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2017, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-cardamom-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.113650/", "date_download": "2018-05-24T08:25:54Z", "digest": "sha1:3NTGLZ5ODECXOGUHRUM5C4UOXVE3BHVP", "length": 11651, "nlines": 240, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of Cardamom - ஏலக்காயின் 5 நன்மைகள் | Penmai Community Forum", "raw_content": "\nநம் சமயலறையில் இருக்கக்கூடிய ஏலக்காய் சமையலில் வாசனையையும் சுவையையும் கூட்டக்கூடியது. கேசரி, பாயசம், ஸ்பெஷல் டீ என அனைத்திலும் வாசனைக்காக இதைச் சேர்க்கிறோம். ஆனால், இதன் மருத்துவப் பயன்கள் நமக்குத் தெரிவது இல்லை. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், கந்தகம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு போன்ற தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. மேலும், முக்கிய வைட்டமின்களான ரிபோஃபிளேவின், வைட்டமின் சி உள்ளன. கிருமிநாசினியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், இரைப்பை குடல் வலி நீக்கியாகவும் செயல்படும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ஆரோக்கியத்தைக் கூட்டும், காயங்களை எளிதில் ஆற்றும்.\nஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண் மற்றும் வலியைப் போக்கும். வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், வீக்கம், ஆகியவற்றைச் சரிசெய்கிறது. பித்த நீரைச் சுரக்கச்செய்து, உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் இதர சத்துக்களைக் கரைக்க உதவுகிறது. செரிமானத்தில் ஏற்படும் பிரச்னைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அசிடிட்டி போன்றவற்றைச் சரிசெய்ய ஏலக்காய்க்கு நிகர் ஏலக்காய்தான்.\nஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும். இதன் இனிமையான சுவை மற்றும் மனம் துர்நாற்றத்தைப் போக்கிவிடும். ஏலக்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தலாம் அல்லது தினமும் சாப்பிட்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம். இதனால் சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஉடலில் உள்ள நச்சை அகற்றும்\nஇதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை உடலில் உள்ள நச்சை வெளியேற்றுகிறது. அதிக ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நம் உடலை ஆரோக்கியமானதாகவும், உள்ளுறுப்புகளை சுத்தமாகவும் வைத்துக்கொள் ஏலக்காய் பெரும் அளவில் உதவுகிறது.\nஏலக்காய் சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்க ஊக்குவிக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சிறுநீரகச் செயல்பாட்டைத் தூண்டுகிறது.\nஏலக்காயில் முக்கியக் கனிமமான பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் இதயத்துக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம், ரத்தம், உடல் திரவங்கள், மற்றும் செல்களில் முக்கியக் கூறாக உள்ளது. இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவும். ஏலக்காய் ரத்தக் கட்டிகள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றைத் தடுகிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nHealth Benefits of Cardamom - ஏலக்காயில் இவ்ளோ இருக்கா\nHealth Benefits of Cardamom - ஏலக்காயில் இவ்ளோ இருக்கா\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/09/11.html", "date_download": "2018-05-24T08:10:18Z", "digest": "sha1:FZNM6GZ7SIQV7JOU35PFJD2DRDKGLQNN", "length": 15542, "nlines": 225, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "11 குழந்தைகள் மரணம்.? நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அரசியல் ஆந்திரா சமூகம் செய்திகள் மருத்துவம் விழிப்புணர்வு 11 குழந்தைகள் மரணம். நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது\n நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது\nKARUN KUMAR V Thursday, September 15, 2011 அரசியல், ஆந்திரா, சமூகம், செய்திகள், மருத்துவம், விழிப்புணர்வு,\nஆந்திர மாநிலம் கர்நூல் பகுதியில், ஒரு அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த, 11 குழந்தைகள், ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது, நெஞ்சை நெகிழ வைத்த, ஒரு பதை பதைப்பான சம்பவம்.\nஇதற்குக் காரணமான மனிதனை, வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க வேண்டும். குழந்தைச் செல்வம் வேண்டி, பெற்றோர் தவமிருந்து பெற்றதை, அரசு அதிகாரிகள் இப்படி, தங்களின் அலட்சிய செயல்களால் சாகடிக்கின்றனர்.\nஇது பற்றி கருத்து கூறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரோ, \"நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன' என, திருவாய் மலர்ந்துள்ளார்.\nஇதே சம்பவம் குஜராத்திலோ, கர்நாடகாவிலோ நடந்திருந்தால், இப்படித் தான் பதில் கூறுவாரா; மாநில அரசை உலுக்கி எடுத்திருப்பாரே நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்றதும், அடக்கி வாசிக்கிறார்.\nவேறு எந்தத் துறைகளில் அலட்சியம் இருந்தாலும், பொருள் இழப்பு மட்டும் தான் ஏற்படும். ஆனால், மருத்துவத் துறையில் அலட்சியம் என்பது, விலை மதிப்பில்லாத உயிரை அல்லவா இழக்க வைக்கிறது.\nநம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது\nTags # அரசியல் # ஆந்திரா # சமூகம் # செய்திகள் # மருத்துவம் # விழிப்புணர்வு\nLabels: அரசியல், ஆந்திரா, சமூகம், செய்திகள், மருத்துவம், விழிப்புணர்வு\nஉங்கள் அக்கறை புரிகிறது ,இப்படியான விடயங்கள் தொடர்வது வருத்தம் அளிக்கிறது\nஇதிலிருந்து எனக்கு தெரிவது நம்நாடு\nநெஞ்சை நெகிழ வைத்த, ஒரு பதை பதைப்பான சம்பவம்.\nசுகாதார அமைச்சின் கவனக் குறைவால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள் தானே..\nவேறு எந்தத் துறைகளில் அலட்சியம் இருந்தாலும், பொருள் இழப்பு மட்டும் தான் ���ற்படும். ஆனால், மருத்துவத் துறையில் அலட்சியம் என்பது, விலை மதிப்பில்லாத உயிரை அல்லவா இழக்க வைக்கிறது.\nஅனைத்து துறைகளிலும் முனனேறுவோம் என்று கேடிசம் எழுப்பிக்கொண்டு முக்கியமானதான சுகாதாரததுறையில் இப்படி அசண்டையீனமாக இருந்தால் நாடு பாதாளத்தை நோக்கித்தான் போய்க்கொண்டிருப்பதாக அர்த்தம்\nநம்மால் வேதனைபட மட்டுமே முடியும்\n//நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்றதும், அடக்கி வாசிக்கிறார்.//\nநெஞ்சைக் கனக்க வைக்கும் பதிவு.\nவருத்தப்பட முடியும் போன உயிரை எப்பிடி கொண்டு வருவது\nகேட்கவே சங்கடமாக உள்ளது. உலகம் அன்புலகமாக மாறட்டும்.\nகவனக்குறைவுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...\nவேறு எந்தத் துறைகளில் அலட்சியம் இருந்தாலும், பொருள் இழப்பு மட்டும் தான் ஏற்படும். ஆனால், மருத்துவத் துறையில் அலட்சியம் என்பது, விலை மதிப்பில்லாத உயிரை அல்லவா இழக்க வைக்கிறது.\nநீங்கள் சொல்வது 100% உண்மை நண்பரே\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க\n4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்\nஅமைச்சரே இப்படி பேசினால், அவருக்கு கீழே இருப்பவர்கள் மெத்தனமாகத்தான் இருப்பார்கள்.\nரெம்ப கவளையான ஒரு விடயம்\nதனியார் துறையின் வளர்ச்சிக்கு உதவி புரியும் செயல் இது.. எவ்வளவு சொன்னாலும் கேட்க்காமல் அரசு மருத்துவமனையை நாடும் ஏழை மக்களுக்கு புரிய வைக்க அரசு இந்த உயிர்களை எடுக்க வேண்டியதாகி விட்டது..\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வ��ம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_9089.html", "date_download": "2018-05-24T08:11:00Z", "digest": "sha1:SAEB5MZGANXMD7F576XGJLBGLJZRNM7R", "length": 10777, "nlines": 230, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "எங்கேயும் காதல் பாடல்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nஎங்க மாப்பு இதெல்லாம் தேடிப் புடிக்கிறீங்கள்...\nஎங்க மாப்பு இதெல்லாம் தேடிப் புடிக்கிறீங்கள்//\nஹி..ஹி ....நாங்க தானே சோனி மியுசிக் கூட டீல் வச்சு இருக்கிறமே.....\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும�� நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2013/11/blog-post_14.html", "date_download": "2018-05-24T08:15:36Z", "digest": "sha1:4BL2HUYCH76GKGTGMGP72P7EPUK3VGL5", "length": 17738, "nlines": 118, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்! ஆயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி!", "raw_content": "\nவியாழன், 14 நவம்பர், 2013\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.\nவட மாநிலங்களில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கு கோட்டா, காமன், பண்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.\nஇதற்கான வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.\nவடக்கு கோட்டா சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷபி வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பாலான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற இவர், அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்டவர். இவருடைய வேட்புமனு தாக்கலில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்து கொண்டு பேரணி நடைபெற்றது.\nபிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் காமன் சட்டமன்ற தொகுதியில் ஹபீஸ் மன்சூர் அலீ கான் போட்டியிடுகிறார். இவருடைய வேட்புமனு தாக்கலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பாத யாத்திரையாக சென்றனர்.\nஹபீஸ் அலீ கான் அந்த தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சமூக ஆர்வலர். பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகித்து, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்.\n���தற்கு முன்பு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ.வில் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்பொழுது ஜம்இய்யத் உலமா இ ஹிந்தின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருக்கிறார். எஸ்.டி.பி.ஐ.யில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆதரவாளராக இருந்து, தற்பொழுது கட்சியில் தேசிய செயலாளராக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபண்டி சட்டமன்ற தொகுதியில் பேட்டியிடும் மொய்னுதீன் சாஹர் சமூக ஆர்வலர். இவருடைய வேட்புமனு தாக்கலின் போது அதிகமான இளைஞர்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நீண்ட பேரணியாக சென்று இவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\nஎனது ம���ழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/09/blog-post_13.html", "date_download": "2018-05-24T07:56:23Z", "digest": "sha1:T7RCOUP4WCQD4WRDCZ55JDFARIE4UPJY", "length": 47785, "nlines": 289, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு... | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n21 காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...\n ஆனால், ஒரு காது மட்டும் செவிடாகக்கூடாதாம்...\n சிலர் ஒரு கருத்தை சொல்லுவர். அதற்கு நேர்மாறாய் அவர்களின் செயல் இருக்கும். இதுபோன்ற முரண்பாடுகள் நம்மை சுற்றி நிறைய உண்டு என்றாலும்... எனக்குத்தெரிந்த என்னை அதிகம் அலைக்கழித்த பத்து முரண்பாடுகளை கீழே தொகுத்துள்ளேன். காரணம், இவற்றால் மக்களுக்கு நல்லது ஏதும் விளைவதில்லை அல்லது கேடு விளைகிறது. உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். மேலும், புதிய முரண்பாடுகள் என்று நீங்கள் வேறு சிலவற்றை நினைக்கலாம். அவற்றையும் பகிருங்கள்.\nமது போதையில் அடிமைப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் நடத்திக்கொண்டே... ஊருக்கு ஊர்... வீதிக்குவீதி... டாஸ்மாக்கும் நடத்துவது.\nகுலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்...\"\nதீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்\"\n... ...என்றெல்லாம் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டே அவர்களிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது.\nஎயிட்ஸை தடுக்க, \"விபச்சாரம் செய்யாதீர்கள்\" என்று சொல்லி, விபச்சாரத்தை செய்வோர்மீது கடும் தண்டனையுடன் சட்டம் போடுவதை விட்டுவிட்டு... \"அதை செய்யும்போது காண்டம் பாவியுங்கள்\" () என்று பரப்புரை செய்வதும்... பின்னர், 'தம் பரப்புரை மிகச்சரியாக பின்பற்றப்படுகிறதா' என்று \"சம்பவம்\" நடக்கும்போது அங்கே பிரசன்னமாகி () என்று பரப்புரை செய்வதும்... பின்னர், 'தம் பரப்புரை மிகச்சரியாக பின்பற்���ப்படுகிறதா' என்று \"சம்பவம்\" நடக்கும்போது அங்கே பிரசன்னமாகி () பொறுப்புடன் பரிசோதிக்காதிருந்து விட்டு... \"ஐயோ... ஐயோ... இந்தியா உலக அரங்கில் எயிட்ஸில் இரண்டாமிடத்துக்கு வந்துருச்சே... கூடிய சீக்கிரம் முதல் இடத்தை பிடித்திடும் போலிருக்கே... இந்த இந்தியாவிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கே...\" என்று புலம்புவதும்.\n4 இந்திய அரசின் தவறான வெளியுறவுக்கொள்கை\nநம் நாட்டு அமைதிக்காக, முதல் பிரதமர் பண்டித ஜவர்ஹர்லால் நேருவால் வகுக்கப்பட்ட \"பிற அந்நிய நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது நடுநிலை பேணல்\" என்ற ஐந்தில் ஒன்றான ஒரு \"பஞ்சசீலக்கொள்கை\" என்று ஒரு கொள்கையை தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்டே... அதை உருவாக்கிய நேருவே அதை மதிக்காமல் வீசி எறிந்துவிட்டு... அடைக்கலம் தேடி ஓடி வந்த மன்னருக்கு அவரின் நாட்டை மீட்டுத்தர தன் ராணுவத்துடன் கஷ்மீருக்குள் புகுந்தது... (விளைவு.. இத்தனை வருடங்களாக இன்றுவரை கஷ்மீர் \"மீட்புப்பணி\"( இத்தனை வருடங்களாக இன்றுவரை கஷ்மீர் \"மீட்புப்பணி\"()யில் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே செல்லும் இந்திய ராணுவ பட்ஜெட்... 18.6% of total budget is being spent on defense. India has the world's 10th largest defense budget spending $36.03 billion (or) Rs.1,64,415.49 crore this year..\nபிறகு அவரின் மகள்... பெங்காளி பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாக -உருது ஆதிக்க சக்திக்கு ஏதிராக... கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து, மேற்கு பாகிஸ்தானுடன் போரிட்டு அவர்கள் நாட்டை உடைத்து 'பங்களாதேஷ்' என்ற புது நாட்டை உருவாக்கி நம் நாட்டு இராணுவ உயிரிழப்புகள் மூலம் தேவையின்றி பாடுபட்டது... (விளைவு.. தீராத பகையாளியை கழுத்திலேயே கட்டிக்கொண்டது)\nஅப்புறம் அவரின் பேரன்... இலங்கையினுள் சிங்கள இனவெறி பாஸிச அரசாங்க பயங்கரவாதத்துக்கு ஆதரவாக ராணுவத்துடன் புகுந்தது... என இவற்றின் மூலம் நம்மை சுற்றி எதிரிகளை சம்பாரித்து அதனால் பல இழப்புகளையும் குழப்பங்களையும் நம் நாட்டிக்குள் ஏற்பட செய்தது. (விளைவு.. தானும் கொல்லப்பட்டு... தமிழர்களும் கொல்லப்பட்டு...)\n5 ஊழல் ஒழிப்பு 'புரட்சியாளர்கள்'\nஊழலுக்கு எதிரான சட்டம், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என்றெல்லாம் ஃபிலிம் காட்டிக்கொண்டிருப்போரை...\nஅந்த அனைத்து ஊழலுக்கும் அடிப்படை காரணகர்த்தாக்களாகிய லஞ்சம் கொடுப்பவர்களும், அந்த ஊழல்களை திரைமறைவில் இருந்துகொண்டு ஆசைவார்த்தை காட்டிய���... நிர்ப்பந்தம் செய்தோ... கொலை மிரட்டல் மூலமோ அதிகாரிகளை அமைச்சர்களை செய்யவைத்து செல்வத்தில் கொழிக்கும் தனியார் நிறுவன அதிபர்களும் ஊடகங்களும் தூக்கு தூக்கு என்று தூக்குவது.\nஉலக வெப்பமயமாதலுக்கு தெளிவான தீர்வான 'மரம் வளர்ப்பு'க்கும் மழை நீர் -நிலத்தடி நீர் சேகரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டியதால்... பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடும் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகள்.\n7 அமெரிக்க நேட்டோ படை அரசுகள்\nபயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டு... அந்த போரில் ஈடுபடும் முன்னேறிய மேலை நாடுகள் எல்லாம்...\nஎக்கச்சக்கமாக மனித அழிவிற்கு வித்திடும் அதிபயங்கர நவீன ஆயுதங்களாக உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தி கொள்ளை இலாபம் அடித்து தம் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வதும், தாங்கள் யாருக்கு விற்றோம் என்பதைக்கூட ரகசியமாக வைத்துக்கொள்வதும்..\n\"இஸ்லாத்தில் உலக மக்கள் அனைவரும் மொழி, இன, மத, நிற வேறுபாடு தாண்டி சமம்\" என்று மூச்சுக்கு ஒருவாட்டி சமத்துவம் பேசிக்கொண்டு... \"அதனை பின்பற்றும் நாடுகள் நாங்கள்\" என்றும் மார்தட்டிக்கொண்டு... தந்நாட்டு பிரஜைகளின் சம்பளத்தில் பாதி கூட... (அதே வேலையை செய்யும்) ஆனால்... அதிக திறன் படைத்த அயல்நாட்டவருக்கு கொடுக்காமல் இறையச்சத்தில் பித்தலாட்டம் புரிவது.. (the so called இஸ்லாமிய நாடுகளே.. (the so called இஸ்லாமிய நாடுகளே.. தொழிலாளர் சம்பளம் மட்டும் 'உங்கள் சமத்துவத்'தில் வராதா.. தொழிலாளர் சம்பளம் மட்டும் 'உங்கள் சமத்துவத்'தில் வராதா..\nஆறாவது அறிவாகிய... 'பகுத்தறிவை' பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், ஏதோ 'தங்களை பார்த்து உணரும் ஓரறிவு பிராணிகள்' போல நினைத்துக்கொண்டு... 'கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன்' என்பதும்... கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள் தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்பதும்..\nகம்யூனிசம் பேசிக்கொண்டே... 'அதுதான் உலக ���மத்துவத்துக்கு' வழி என்று சொல்லிக்கொண்டே... அந்த கடைசி படியை அடைய சோஷலிசம் என்ற முதல் படியைக்கூட நடைமுறை படுத்தி அதை கடக்காமலேயே கார்ப்பரேட்டுகளின் காலில் சரணடைந்துவிட்டு இன்னும் கம்யூனிசம் மலரப்போவதாக புரட்சிக்கதை பேசித்திரியும் அரசுகள் மற்றும் அதன் தோழர்கள்..\nடிஸ்கி:- 'அறியாமை, தவறான புரிதல், முரண்பாடு ஆகிய இவற்றின் மொத்த வடிவை' எளிதில் புரிய வைக்க ஒரு டைட்டில் யோசித்ததன் விளைவு... \"காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...\".\nதேடுகுறிச்சொற்கள் :- அரசியல், தவறான புரிதல், நிகழ்வுகள், நெத்தியடி\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nரொம்ப சிந்திகுரிங்க. நெத்தியடி ஆசிக், சரியான பெயர்தான்.\nஅனைத்தும் விழிப்புணர்வு கருத்துக்கள்.வாழ்த்துக்கள் சகோ. டிஸ்கி சூப்பர்.\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹ். சிரிக்கவும்(நிலையை நினைத்து) சிந்திக்கவும் வைக்கும் அருமையான ஆக்கம் சகோ. உட்ட்கார்ந்து யோசிப்பீங்களோ (நகைச்சுவைக்காக).\n//அறியாமை, தவறான புரிதல், முரண்பாடு ஆகிய இவற்றின் மொத்த வடிவை' எளிதில் புரிய வைக்க ஒரு டைட்டில் யோசித்ததன் விளைவு... \"காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...\". //\nகார்பன் கூட்டாளி:ரொம்ப சிந்திகுரிங்க. நெத்தியடி ஆசிக், சரியான பெயர்தான்.\nஇல்லே இல்லே ரொம்ப ரொம்ப சிந்திக்கிறார்., பின்னே சிட்டிசன் ஆப் வேர்ல்டுனு சும்மாவா சொல்றோம்\nஊருக்கு உபதேசம் சொல்லிக் கொண்டு மறைவில் முரண்பாடான கருமங்களை ஆற்றுவோரைப் புரிந்து கொள்வதற்கேற்ற நல்ல பதிவு நண்பா.\nமேற்கண்ட இடுக்கையை படித்துவிட்டு கமெண்டு போடலாம் என்று இருந்தேன், வேண்டாம் வீண் வன்பு என்று இருந்துவிட்டேன்., இதோ நீங்களே சொல்லிவிட்டீர்கள் எட்டாவது பாயிண்டில் ......\n//\"பஞ்சசீலக்கொள்கை\" என்று ஒரு கொள்கையை தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்டே... அதை உருவாக்கிய நேருவே அதை மதிக்காமல் வீசி எறிந்துவிட்டு... ///\nஅவங்களுக்கு தேவைபட்டா எல்லா கொள்கையும் தனக்கு சாதகமா மாத்திக்கிறாங்க. இலங்கை பிரச்சனை தலையிடாததுக்கும் இந்த ஐந்து அம்ச கொள்கை தான் காரணம்னு சொன்னாங்க :-)\nதலைப்பை கூட ரொம்ப மெனக்கெட்டு சிந்திச்சு வச்சுருக்கீங்க போல :-)\nஇந்திய அரசின் தவறான வெளியுறவுக்கொள்கை அப்புறம் அவரின் பேரன்... இலங்கையினுள்\nசகோ, நானும் அறிந்த ��ில விடயங்களை உங்களுக்கு சொல்ல வேண்டும்\nஉங்கள் நாட்டு முன்னாள் பிரதமர் அவரின் மகள்..தலையிட்டது இலங்கை மக்களின் தமிழர்களின் பிரச்சனைகளை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற எந்த நல்ல நோக்கத்தில் இல்லை.ருஷ்சிய சார்பான அவருக்கு இலங்கைக்கு தொல்லை கொடுக்க வேண்டிய தேவைகள் இருந்தது. சாதாரண முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க்கபட வேண்டிய ஒரு இன பிரச்சனையை சம்பந்தபட்ட ஒரு இன குழுவுக்கு வன்முறையில் அளவுக்கதிகமா செயல்படும் (பிரபாகரன் புலி) ஆயுதம் வழங்கி மேலும் குழுக்களுகும் ஆயுதம் வழங்கி ஊக்குவிந்து குளிர் காய்ந்தவர்கள்.\nபுலிகளின் காலம் சென்ற தலைவர் பிரபாகரனுக்கு பின்பு தலைவர் கேபி உடனான ஒரு நேர்முகத்தில் அவர் கூறியது.\nஇப்போது ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப் படுகிறது. யுத்தம் முடிவடைந்து விட்டது. நாங்கள் விடுதலைக்காகப் போராடினோம் ஆனால் அது தோற்றுப்போய் விட்டது. எல்லாம் நிறைவடைந்து விட்டது. புதிய உலக அமைப்பு எங்களுக்கு பாடம் புகட்டுவது.நாங்கள் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதையே. எங்களது கடந்த கால அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொண்டது இரண்டு இனங்களுக்கிடையில் (சிங்களவர் மற்றும் தமிழர்) நாங்கள் ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்பதனையே.இந்த நாடு ஒரு சிறிய தீவு. அது அதிகமான துன்பங்களை அனுபவித்து விட்டது. ஜேவிபி க்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக இங்கு அநேக ஆயுதப் போராட்டங்கள் இடம் பெற்றன என்பது உங்களுக்குத் தெரியும். இவை போதும். இது ஒரு சிறிய நாடு இங்கிருப்பது சிறிய அளவிலான குடிமக்கள் என்பதை நான் உணருகிறேன். நாங்கள் அதிக விலை கொடுத்து ஏராளமான வலிகளை அனுபவித்து விட்டோம். போதுமய்யா ஒருவரை ஒருவர் மதித்து ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்து மற்றும் புதிய தலைமுறையினருக்கு நல்லதோர் எதிர்காலத்தை வழங்கி நாங்கள் ஒருமித்து வாழ வேண்டும். எங்களைப் போன்றவர்களது வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு முடிவுகாலத்தை அண்மித்து விட்டது. ஆனால் இனிவரும் புதிய தலைமுறையினராவது இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழவேண்டும். அதற்கு வேண்டித்தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.\n//தந்நாட்டு பிரஜைகளின் சம்பளத்தில் பாதி கூட... (அதே வேலையை செய்யும்) ஆனால்... அதிக திறன் படைத்த அயல்நாட்டவருக்கு கொடுக்காமல்//\nசம்பள விவரம் தெரிந்துதான் அங்கு செல்கிறீர்கள். அதற்குப் பிறகு அவர்கள் சமமாகத் தரவில்லை என்று அவர்களைக் குறை சொல்வது தப்பு -- சிலர் வழக்கமாக இப்படி ஒரு விளக்கம் தருவார்களே ... அவர்களைக் காணோமே\n அதில் எப்படி தலையை நுழைக்கலாம்என்று நண்பர் தருமி காத்திருப்பாரே.....இன்னும் அவரைக் காணோமேஎன்று நண்பர் தருமி காத்திருப்பாரே.....இன்னும் அவரைக் காணோமே என்று நினைத்தேன். வந்து விட்டார். தலை நுழைந்து விட்டது இனி 'வால்' வருமே.\n//மது போதையில் அடிமைப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் நடத்திக்கொண்டே... ஊருக்கு ஊர்... வீதிக்குவீதி... டாஸ்மாக்கும் நடத்துவது.//\nஅதாவது பிள்ளையையும் கிள்ளி வைத்துக் கொண்டும் தொட்டிலை ஆட்டுவதும் போலனு சொல்லுங்கள்.\nநெட் சிக்னல் பிரச்சனையால் உடனே வர முடியவில்லை.\nஅவங்கவங்க தங்களுக்கு தேவையானதை பண்ணிக்கொண்டே ஊருக்கு உபதேசம் செய்துகிட்டு தான் இருக்காங்க.\n@கார்பன் கூட்டாளிஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...\nதங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதார்களே..\n//வேண்டாம் வீண் வன்பு என்று இருந்துவிட்டேன்.//--இப்படித்தான் கருத்து சொல்ல பயப்படுவதா சகோ.ஷர்புதீன்..\n//இலங்கை பிரச்சனை தலையிடாததுக்கும் இந்த ஐந்து அம்ச கொள்கை தான் காரணம்னு சொன்னாங்க :-)//\n---ஆயுதங்களுடன் ராணுவத்துடன் சென்று ஒருத்தர் சார்பாக 'அமைதி காப்பதற்கும்'...\nஅநியாயமாக படுகொலை செய்யப்படும் \"சக சிட்டிசன்ஸ் ஆஃப் வேர்ல்ட்\" ஐ காப்பற்ற ஆக்கப்பூர்வ மனிதாபிமான முயற்சிகள் மேற்கொள்வதும் வெவ்வேறு சகோ.ஆமினா.\nஇதற்கு வாயால் கூட முயற்சி எடுக்காமல் இருந்தது நம்முடைய மனிதாபிமானமற்ற செயல்.\nநம் அண்டை வீட்டில் அவர்களுக்குள் பிரச்சினை என்றால் வீச்சரிவாள்-ரிவால்வார் சகிதம் அமைதியை நிலைநாட்ட போகாமல்...\nஇன்சொல் மூலம் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரையும் அழைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் சகோ.ஆமினா.\nஎங்கோ... நார்வேயிலிருந்து எல்லாம் வருகிறார்கள்... பக்கத்தில் இருந்து கொண்டு நாம் கவனிக்க வில்லை என்றால்... அது அவமானம்..\n//தலைப்பை கூட ரொம்ப மெனக்கெட்டு சிந்திச்சு வச்சுருக்கீங்க போல :-)//\n---'ஒரு விவகாரம் புடிச்சவர்...' :-) \"தலைப்புக்கு எல்லாம் வி��க்கம் சொல்லியாகனும்னு தர்ணா பண்ணுவார்...\"\nதங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதார்களே..\n@மஸ்தூக்கா//தலை நுழைந்து விட்டது இனி 'வால்' வருமே.//---ஹா...ஹா...ஹா...\n@அந்நியன் 2//பிள்ளையையும் கிள்ளி வைத்துக் கொண்டும் தொட்டிலை ஆட்டுவதும் போல//---ஆமாம் சகோ.அய்யூப், இவர்கள் சொல்லும் கதை பதிவின் டைட்டில் போல அர்த்தம் ஏதும் இல்லாமல்...\nதங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதார்களே..\nஇதையும் படித்து பாருங்கள் சகோ.\nஇன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து அலசுவோம் சகோ.\nதங்கள் இருவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோஸ்..\nகுலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்...\"\nதீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்\"\n... ...என்றெல்லாம் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டே அவர்களிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nபேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (...\nமனைவி எனும்...தாய் எனும்...(first part)\n'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:...\nஇது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..\nகாக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு.....\n\" படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுக��� நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/07/blog-post_17.html", "date_download": "2018-05-24T07:57:57Z", "digest": "sha1:4IYW3RI76YMG4VTD4CKYQBPX7GZEAYDG", "length": 16979, "nlines": 258, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: நாளும் கிழமையும்", "raw_content": "\nகாலநிர்ணய் என்ற தமிழ் நாட்காட்டி எம்மைப் போன்று\nவெளிமாநிலத்தில் வசிக்கும் பலருக்கும் தமிழ் மாதத்தின் சிறப்பு நிகழ்வுகளையும் நம் பண்டிகைகளையும் அறிந்து\nகொள்வதற்கு பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டி/காலண்டர்.\nபெரிதாக அதைப் பார்த்து தான் எதையும் செய்கிறோம்\nஎன்றெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் கூட\nஆங்கில மாதத்தின் நாட்களுக்கு இணையான தமிழ்\nமாத நாட்களை அறிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக\nஅதன்படி நடப்பு ஆண்டு ஐப்பசி மாதம் 6 ஆம் தேதி என்று என் காலநிர்ணய் அந்த நாள் 22/10/2017 ஞாயிறு கிழமை என்று காட்ட நானும் ஒப்புதல் கொடுத்துவிட்டேன். ஞாயிறு விடுமுறை நாள் என்பதால்.\nஆனால் இப்போது ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் திங்கட்கிழமை\nஅதாவது 23/10/2017 என்பதே சரியானது என்று அறிகிறேன்.\nஆனி மாதத்திற்கு 32 நாட்கள் என்று கணக்கிடாமல் 31 நாட்கள்\nஎன்று ஒரு நாளைக் குறைத்து கணக்கிட்டிருப்பதால்\nஆனி மாதத்திற்குப் பின் வரும் தமிழ் மாதங்களின் நாட்களும்\nஆங்கில மாத நாள் கிழமைகளும் குளறுபடி ஆகின்றன.\nகாலநிர்ணய் என்ற நாட்காட்டி சற்றொப்ப 200,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் நாட்காட்டி. என்பதும் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும்நாட்காட்டி என்பதும்\nதமிழ் மாத நாட்காட்டியின் ஆசிரியராக இருப்பவர் என் இனிய\nநண்பர் மும்பை சரவணன் என்பதும் நினைவில் வருகிறது.\nஎப்படியோ ... சரவணா.. இந்த 30 நாள், 31 நாள், 32 நாள், 28 நாள் , 29 நாள் கணக்கெல்லாம் கொஞ்சம் பார்த்து போடுங்கப்பா..\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே.\n24 மணி நேரமும் நல்ல நேரமே..\nஎன்று வாழும் என்னைப் போன்றவர்களுக்கு பரவாயில்லை.. \nஆனால் நீங்கள் நாட்காட்டியில் காட்டும் இந்த\nபார்த்து பார்த்து காரியமாற்றும் பொதுஜனங்களின்\nதிண்டுக்கல் தனபாலன் Tuesday, July 18, 2017\nநேரமிருப்பின் என்று என்ன பின்ன்ன்ன்.. உடனே வாசிச்சுட்டேன் நண்பா. சூப்பர். அதுவும் பாடலை ஓடவிட்டு வாசிக்கும் போது ரசனையுடன்..\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nஇந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ 1402,680,...\nதேனருவி தொகுத்து வழங்கும��� கமலஹாசன்\nசூல் நாவல் முன்வைக்கும் சமூக அரசியல்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/2341", "date_download": "2018-05-24T08:01:13Z", "digest": "sha1:IHMUZPRPABJAIRI4WKBTKAWI5LNZARUF", "length": 7216, "nlines": 85, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nநினைவேந்தல் ஒழுங்கமைப்பில் பாரிய தவறுகள்:சிவாஜிலிங்கம்||\nஇலஞ்ச பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித||\nபேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி\n20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 9 பேர் பலி 38046 பேர் பாதிப்பு\nபிரதி சபாநாயகராக அங்கஜன் எம்.பி||\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் ஜொஹான் பீரிஸ்||\nமகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கை புத்துயிர் பெறும்:ஜனாதிபதி ||\nHome › வடக்கு பாடசாலைகளில் நாளை அரைக்கம்பத்தில் கொடி, அகவணக்கம்\nவடக்கு பாடசாலைகளில் நாளை அரைக்கம்பத்தில் கொடி, அகவணக்கம்\nவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், நாளை வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அனைத்து அதிபர்களிடம், கேட்டுக்கொண்டுள்ளார்.\nகடந்த 70ஆண்டு கால எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம். எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பன்னாட்டுச் சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது. கடந்த முப்பதாண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளையோர் உள்ளிட்ட லட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம். இறுதியாக எம்மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பல்லாயிரக் கணக்கனக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.\nஎமது இனத்தின் உரிமைக் குரலுக்கான போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் பன்னாட்டுச் சமூகத்திற்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=27229", "date_download": "2018-05-24T07:56:49Z", "digest": "sha1:NJNKYM6FBZCWMNJXBDR5YKZVL2PJDXS7", "length": 24190, "nlines": 126, "source_domain": "www.lankaone.com", "title": "இன்னும் பல குத்துச் சண்�", "raw_content": "\nஇன்னும் பல குத்துச் சண்டை வீரர்கள் தேவைப்படுகிறார்கள், அப்போதுதான் கூண்டோடு கயிலாசம் போக மெத்��� வசதியாக இருக்கும்\nமாகாண சபை என்பது மாகாண மட்டத்தில் மக்களின் பொருளாதார, பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றி வைக்க உருவாக்கப்பட்ட நிருவாக இயந்திரமாகும்.\nஉண்மையில் அது 13 ஏ பெற்றெடுத்த குழந்தையாகும். அதற்கு மருத்துவிச்சிகளாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒரு வர் இராசீவ் காந்தி. இன்னொருவர் ஜேஆர் ஜெயவர்த்தனா. ஆனால் ஒரு பத்தி எழுத்தாளர் மாகாண சபை என்பது குத்துச் சண்டை மேடையென்றும் அதற்குத் தேவைப்படுவது விக்னேஸவரன் என்ற குத்துச்சண்டை வீரனாம். நிலாந்தன் என்ற இந்த எழுத்தாளரும் அவரையொத்த எழுத்தாளர்களும் விக்னேஸ்வரன் என்ற குதிரைக்குக கொம்பு சீவிவிடுவதில்மெத்தப்பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கி அதன் தலைமையை விக்னேஸ்வரனிடம் ஒப்படைப்பதே அவர்களது திட்டமாகும். அந்தப் பதவிக்கு விக்னேஸ்வரன் தகுதியுடையவரா அல்லவா என்பது பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. காரணம் அவரைவிட சக்கட்டைகள்தான் அந்தப் பக்கம் இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் அரசியலி்ல் ஒரு பால்குடி என்ற தேர்தல் நேரத்தில் ஆனந்தசங்கரி அவரை வருணித்தார். உண்மையும் அதுதான்.\nவட கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரண்டொரு சபைகளைத் தவிர ஏனைய சபைகள் அறுதிப் பெரும்பான்மை அற்ற தொங்கு சபைகளாகக் காணப்பட்டன. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இதே கதைதான். 340 சபைகளில் 180 க்கும் மேலான சபைகள் தொங்கு சபைகளாகக் காட்சியளித்தன.\nஇதனைக் கருத்தில் கொண்டு ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் ஒரு யோசனையை முன்வைத்தார். அறுதிப் பெரும்பான்மை இல்லாத தொங்கு சபைகளில் எந்தக் கட்சிக்கு அதிக இருக்கைகள் இருக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் எல்லாச் சபைகளிலும் பிச்சல் புடுங்கல் இல்லாமல் ஒரு உறுதியான ஆட்சியை அமைக்க முடியும் என்றும் சொன்னார். மேலும் இதன் அடிப்படையில் சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை இரண்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றிய தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க ததேகூ ஆதரவு அளித்திருக்கும் என்பது வெள்ளிடை மலை.\nநுணலும் தன் வாயால் கெடும் என்பது போலஎப்போதும் எடுத்தேன், கவிழ்த்தேன் என யோசியாமல் பேசும் திருவாள���் கஜேந்திரகுமார் சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை இரண்டில் மட்டும் அல்ல யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை (வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை) போன்ற பிரதேச சபைகளிலும் சைக்கிள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். அது மட்டுமல்ல, தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தார். அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். அவரது ஆசையின் படி ஒரு இரகசிய தேர்தல் நடந்தால் ததேகூ இல் இருக்கும் உறுப்பினர்கள் பலர் தனது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றார். இது ஒரு மோசமான முன் எடுத்துக்காட்டு என்பது அவருக்கு விளங்கவில்லை இந்த விளையாட்டை மற்றக் கட்சிகளும் செய்ய வெளிக்கிட்டார்கள்.\nசுமந்திரனின் சமரச யோசனையை கஜேந்திரகுமார் அற்ப புத்தி காரணமாக நிராகரித்தார். அவர் சொன்னது போலவே யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டுத் தோற்றுப் போனது. அவரது சைக்கிள் கட்சியில் போட்டியிட்டுத் தெரிவான 13 உறுப்பினர்களே அவர்களது மேயர் தேர்தல் வேட்பாளர் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இரண்டாவது சுற்றில் வாக்கெடுப்பு எடுக்க முன்னரே இபிடிபி சபையை விட்டு வெளியேறியது. இதனால் 18 வாக்குகள் பெற்ற ததேகூ இன் மேயர் வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஇதன் எதிரொலிதான் சைக்கிள் கட்சி சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை இரண்டையும் பறிகொடுக்க நேரிட்டது. பற்றைக்குள் இருந்த ஒரு பெரிய பறவையைப் பிடிக்க எண்ணி கையில் இருந்த இரண்டு சின்னப் பறவைகளை கஜேந்திரகுமார் பறக்க விட்டுவிட்டார். இப்போது சைக்கிள் கட்சி அணிலை ஏறவிட்ட நாய் போல நிற்கிறது. அரசி்யலில் வாய் வீரம் மட்டும் போதாது. சாணக்கியமும் தேவை. அது கஜேந்திரகுமாரிடம் அடியோடு இல்லை. அவரிடம் இருக்கும் இந்தப் பலவீனம் காரணமாகவே புலத்தில் உள்ள வன்னியின் மிச்சங்கள் ததேகூ எதிராக குத்துச் சண்டைக்காரன் விக்னேஸ்வரனுக்கு தலைப்பாக் கட்டி குத்துச் சண்டை மேடையில் நிறுத்த நினைக்கிறார்கள். கஜேந்திரகுமார் நொண்டிக் குதிரை, விக்னேஸ்வரன் பஞ்ச கல்யாணிக் குதிரை என அவர்கள் நினைக்கிறார்கள்.\nசும்மாவே ஆடுகிற பேய்க்குச் சாம்பிராணிப் புகை காட்டினால் எ���்படி ஆடும் என்பது தெரிந்ததே. அதனால்தான் மாற்று அணியை உருவாக்க அல்லும் பகலும் அனுவரதமும் பாடுபடும் நிலாந்தன் தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் என எழுதுகிறார்.\nவிக்னேஸ்வரனின் சாதகத்தை சரியாகப் படிக்காத காரணத்தால்தான் சம்பந்தன் ஐயா கொழும்பில் சித்தம் சிவன்பால் என்றிருந்த விக்னேஸ்வரனை வட மாகாண அரசியலுக்கு இழுத்து வந்தார். முதலமைச்சர் ஆக முடிசூட்டியும் வைத்தார். இப்போது வளர்த்த கடா நெஞ்சில் பாய்கிறது\nநிலாந்தன் போன்றோர் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ததேகூ க்கு இரண்டகம் செய்த ஒருவர் அவரோடு கூட்டுச் சேரக் கங்கணம் கட்டி நிற்கும் கஜேந்திரகுமார், சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோருக்கு இரண்டகம் செய்ய மாட்டார் என்பதற்கு எந்த உறுதிமொழியும் இல்லை.\nவினைத்திறனற்ற முதலமைச்சர் என்ற பட்டத்தைச் சுமக்கும் விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சரானால் பிரதமரோடு சண்டைக்குப் போவார், சக அமைச்சர்களோடு முரண்பட்டு அவர்களை அகற்றிவிட்டு தனது சொல்லுக்குத் தாளம் போடுபவர்களை அமைச்சர்களாக நியமித்து அழகு பார்ப்பார். அனைத்துலக நிதி நிறுவனங்கள் வட மாகாண கமக்காரர்களுக்கு உதவி நிதி கொடுக்க முன்வந்தால் முதலில் தனது மருமகன் நிர்மலனுக்கு மாதம் அ.டொலர் 5,000 (பிற சலுகைகள் தனி) சம்பளத்தில் வேலை போட்டுக் கொடுக்க வேண்டும் என்பார். கொடுக்காவிட்டால் நிதியுதவியை உதறித்தள்ளி விடுவார்.\nசுருக்கமாகச் சொன்னால் நிலாந்தன் எழுதியது போல தமிழ் மக்களுக்கு தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன் மட்டுமல்ல. இன்னும் பல குத்துச் சண்டை வீரர்கள் தேவைப்படுகிறார்கள். அப்போதுதான் கூண் டோடு கயிலாசம் போக மெத்த வசதியாக இருக்கும்\nஇலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்: தன்னை...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை பெண்......Read More\n240 கோடி பணத்திற்காக துபாயில் கொலை...\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nஇணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக் கட்ச��� உறுப்பினர்களும்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nகூகுள் மேப்பில் இனி நீங்கள் காரில்...\nகூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர்...\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக......Read More\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000......Read More\nவவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான......Read More\nகுடிக்க கொடுத்து குடி கெடுக்கும்...\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு......Read More\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப்......Read More\nஇரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 21 பேர்......Read More\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும்...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக்......Read More\nபேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு...\n12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி......Read More\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nதிரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள்......Read More\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருடகால யுத்தம்......Read More\nமுள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர......Read More\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம்......Read More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது......Read More\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி......Read More\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்......Read More\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விட���தலைப்...\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம்......Read More\nசிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா,...\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப்......Read More\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப்...\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/halva/", "date_download": "2018-05-24T07:45:14Z", "digest": "sha1:C7K6RYXSJW56G7VIFALWHGQDBQRWMHBS", "length": 18100, "nlines": 255, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Halva « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n இந்தப் பெயரைக் கேட்டாலே திருநெல்வேலி ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா புகழ் பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னொரு ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அது – மன்னார்குடி.\nநாள்தோறும் வீதியோரம் அல்வா கடை வாசல்களில் நின்று, ஒரு கடமையைச் செய்வதுபோல துண்டு இலைகளில் அல்வாவை வைத்து ருசித்துச் சாப்பிடும் கூட்டத்தை எந்த ஊரிலேனும் காண முடியுமா போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா\nமன்னார்குடியில் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. ஊரின் மையமாய் ஒரு நீண்ட வீதி. இந்தக் கடைசியில் ராஜகோபாலசுவாமியும் அந்தக் கடைசியில் கைலாசநாதரும் அருள்பாலிக்கின்றனர். வீதியின் மையப் பகுதியைப் பந்தலடி என்கிறார்கள். “அல்வாவடி’ எனக் கூறலாம். இரு புறமும் உள்ள அல்வா கடைகளில் நின்றுகொண்டே அல்���ா சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை இங்கு எப்போதும் பார்க்க முடிகிறது.\nஅல்வா மேல் நம் மக்களுக்குத்தான் எத்தனைப் பிரியம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியப் பின்னணியில் உருவான ஒரு பண்டம், நம் வாழ்வில் எப்படியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியப் பின்னணியில் உருவான ஒரு பண்டம், நம் வாழ்வில் எப்படியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது\nதிக்குத் திசையெட்டும் அல்வா விற்றாலும் ஒவ்வொரு அல்வாவும் ஒவ்வொரு பக்குவம்; ஒவ்வொரு ருசி. இதில், மன்னார்குடி அல்வாவுக்கு அப்படியென்ன விசேஷம் என்றால், அந்தக் காலத்து கோதுமை முந்திரி அல்வா அதே ருசியில் இன்றும் இங்கு கிடைப்பதுதான்.\nமனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்\nஅந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.\nமன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.\nஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.\nஅந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:\n“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.\nசரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அ���ை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.\nமன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா” என்கிறார் யுவராஜ்.\nபுறப்படுகையில் ஒரு சின்ன இலையில் அல்வா வைத்துக் கொடுத்த கடைக்காரர்கள் சொன்னார்கள்: “”சாப்பிட்டுக்கொண்டே சந்தோஷமாய் போங்கள். இதுவும் மன்னார்குடி பாணிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135883-topic", "date_download": "2018-05-24T08:11:40Z", "digest": "sha1:I5JZ3HQU67RCP567ZHAOK7NBNGJFDEZ5", "length": 19008, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல்! முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா ���றியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல் முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nகோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல் முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்\n2017-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இன்று\nஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில்\nஇரவு எட்டு மணிக்கு தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில்,\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ்\nஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி,\nரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன\nடெல்லி, மொஹாலி, மும்பை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட\n10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன.\nமொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன.\nசென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு, தமிழ்நாட்டில் மிகுந்த\nவரவேற்பு இருந்துவந்தது. ஆனால், 2013-ம் ஆண்டில்,\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்\nஅணியின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது ஆதாரத்துடன்\nஇதுகுறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில்\nநியமிக்கப்பட்ட கமிட்டி, சூதாட்டம்குறித்து தீவிரமாக ஆராய்ந்து\nஅறிக்கை அளித்தது. அறிக்கையின் அடிப்படையில், இரண்டு\nஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்\nஅணிகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்க\nஅதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இல்லாதது\nதமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. ஐபிஎல் தொடரில்,\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாததன் காரணமாக,\nசேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் ஏதும் நடத்தப்\nஇன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், நடிகை எமி ஜாக்சன்\nRe: கோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல் முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்\nஆமாம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதே பேச்சாக இருக்கும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, க��ருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orathanadukarthik.blogspot.com/2016/11/blog-post_74.html?m=1", "date_download": "2018-05-24T08:11:24Z", "digest": "sha1:7WTZAYPANCRET4F2GEXT7RHOZJWIKET3", "length": 2960, "nlines": 52, "source_domain": "orathanadukarthik.blogspot.com", "title": "ஒரத்தநாடு கார்த்திக் : நான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.", "raw_content": "\nஇணையதள வரலாற்றில் முதன் முறையாக 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாக கிடைக்கும் ஒரே வலைத்தளம் .\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\nவணக்கம் கார்த்தி. ஏன் ரொம்ப நாளா பதிவுகளே காணும் பிரதர்.\nராஜேஸ்குமார் நாவல் இழை தற்பொழுது காலியாக உள்ளதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/2015/06/06/", "date_download": "2018-05-24T08:02:29Z", "digest": "sha1:HERK2KT4W7OJUJ6RHQCFEZWBOQTUTDGA", "length": 6526, "nlines": 87, "source_domain": "tamilnadumandram.com", "title": "06 | June | 2015 | Tamilnadu Mandram", "raw_content": "\n21 போலி பல்கலை யு.ஜி.சி. கண்டுபிடிப்பு\nநாடு முழுவதும் 21 போலி பல்கலைகள் செயல்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என பல்கலை …\nஇணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை\nஇணையவழி (ஆன்-லைன்) முறையில் பட்டப் படிப்புகளையோ, பட்ட மேற்படிப்புகளையோ வழங்க இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) …\nBreaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு ... - தமிழ் ஒன்இந்தியா\nதொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் ... - தமிழ் ஒன்இந்தியா\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர் - தினகரன்\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - தினமலர்\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த கோஹ்லி; வைரலான வீடியோ - தினமலர்\nமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ ... - தினத் தந்தி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - தினமலர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட��: ரஜினி கண்டனம் - தினமணி\nமுதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் ... - தினத் தந்தி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_1751.html", "date_download": "2018-05-24T07:39:35Z", "digest": "sha1:LYMZDHKIAREFBME7GVZY4EHWIJDTJGYR", "length": 16348, "nlines": 210, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: ஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nகண் பேசும் வார்தைகள் புரிவதில்லை\nஒரு முகம் மறைய மறு முகம் தெரிய\nகடல் கை கூடி மறைவதில்லை\nகடல் கை மூடி மறைவதில்லை\nகாற்றில் இலைகள் பறந்த பிறகும்\nகாயம் நூறு கண்ட பிறகும்\nஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்\nவருகிற வலி அவள் அறிவதில்லை\nகரைகிற ஆண் மனம் புரிவதில்லை\nகண் பேசும் வார்தைகள் புரிவதில்லை\nஒரு முகம் மறைய மறு முகம் தெரிய\nகடல் கை மூடி மறைவதில்லை\nகாட்டிலே காயும் நிலவு, கண்டு கொள்ள யாரும் இல்லை\nகண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை\nதூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை\nமின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை\nவிழி உனக்கு சொந்தமடி, வேதனைகள் எனக்கு சொந்தமடி\nஅலை கடலை கடந்த பின்னே\nநுரைகள் மற்றும் கரைக்கே சொந்தமடி\nகண் பேசும் வார்தைகள் புரிவதில்லை\nஒரு முகம் மறைய மறு முகம் தெரிய\nகடல் கை மூடி மறைவதில்லை\nஉலகத்தில் எத்தனை பெண் உள்ளது\nமனம் ஒருத்தியை மற்றும் கொண்டாடுது\nஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது\nஇது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது\nபனி துளி வந்து மோதியதால்\nஇந்த முள்ளும் இங்கே துண்டானது\nபூமியில் உள்ள பொய்கள் எல்லாம்\nஅட புடவை கட்டி பெண் ஆனது\nஹே புயல் அடித்தால், மலை இருக்கும்\nசிரிப்பு வரும் அழுகை வரும்\nகாதலில் இரண்டுமே கலந்து வரும்\nஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்\nவருகிற வலி அவள் அறிவதில்லை\nகரைகிற ஆண் மனம் புரிவதில்லை\nகண் பேசும் வார்தைகள் புரிவதில்லை\nஒரு முகம் மறைய மறு முகம் தெரிய\nகடல் கை மூடி மறைவதில்லை\nகாற்றில் இலைகள் பறந்த பிறகும்\nகாயம் நூறு கண்ட பிறகும்\nLabels: ஏழு ஜி ரெயின்போ காலனி, கார்த்திக், நா.முத்துகுமார், யுவன்\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\nமன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்துளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும��� - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - கனா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது வெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2015/03/blog-post_29.html", "date_download": "2018-05-24T08:22:36Z", "digest": "sha1:GFQ5IERVCBBGZA7OAVB4M7NP267O7H67", "length": 25000, "nlines": 188, "source_domain": "www.thuuyavali.com", "title": "முகம் மூடுவதற்கான ஆதாரங்கள்.! | தூய வழி", "raw_content": "\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nநபி(ஸல்) அவர்களின் ஆரம்பகாலங்களில் பெண்கள் முகத்தை திறந்தே இருந்தனர் அல்லாஹ் அவர்களுக்கு முகத்தை மூடுவதை சட்டமாக்கவில்லை. பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் உமர் (ரலி) அவர்களாவார்கள்,\n'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கம் உடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார்.\nஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்' ஆயிஷா(ரலி) அறிவித்தார். ( புஹாரி-146)\nகண்ணியமிக்க அல்லாஹ் ஹிஜாபை பின்வரும் தருணத்தில் சட்டமாக்குகின்றான் இது முகத்தை மூடுவதற்கு முன்வைக்கும்\nஅனஸ் இப்ன��� மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள், பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ('வலீமா'விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்.\n நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார்.\nஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டு மென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டார்கள்.(ஸஹீஹூல் புஹாரி- 4792)\nஇங்கே அல்குர்ஆனிய வசனம் அருளப்பட்டதன் பின் நபி(ஸல்) அவர்களின் மனைவிக்கும் மக்களுக்கும் திரை போடப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அர்த்தம் முஃமீன்களின் அன்னையர் அறைகுறை ஆடைகளுடன் இருப்பார்கள் என்பதல்ல மாறாக அவர்களை பார்க்க முடியாது என்பது தெட்டத் தெளிவாகிறது.\nஇரண்டாவது ஆதாரம், பெண் என்பவள் மறைக்கப்படவேண்டியவள், அந்த பெண் வெளியில் புறப்பட்டால் ஷைத்தான் அப்பெண்னை வரவேற்கிறான். ஒரு பெண் தனது வீட்டில் இருக்கும் போது தான் அல்லாஹ்விடம் நெருக்கமாக இருப்பாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(தபரானி, திர்மிதி)\nமேலுள்ள ஹதீஸானது பெண்கள் த��்களை முழமையாக மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான இரண்டாவது ஆதாரமாகும். இங்கே முகம் கையை தவிர என்று எவ்வித விதிவிலக்குகளும் வரவில்லை மாறாக பெண் என்றாலே மறைக்கப்பட வேண்டியவள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\n) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) தங்கள் அழகை வெளிக்காட்டியது போன்று நீங்கள் வெளிக்காட்ட வேண்டாம். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33:33)\n'தபர்ரஜ என்ற சொல்லுக்கு பொதுவாக தமிழ் மொழி பெயர்ப்புக்களில் சுற்றித்திரிதல் என்று மொழி பெயர்க்கட்டுள்ளது. அதன் சரியான மொழி பெயர்ப்பு அழகு அலங்காரத்தை வெளிக்காட்டுவது என்பதாகும்.(மௌலவிமார்களே இதனை உறுதிப்படுத்துவது உங்களது கடமை)\nபெண்களின் அழகு முகம் என்பதில் அதிகமாக யாரும் கருத்து வேறுபாடு கொள்ளமாட்டார்கள். ஆழகான பெண்களை திருமண முடிக்க நாடுபவர்களும் பெண்களின் அழகை முகத்தில் தான் பார்ப்பார்கள் என்பது நடைமுறை ரீதியான உண்மை. இவ்வசனத்திலே அழகை வெளிக்காட்ட வேண்டாம் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இது முகம் மூட வேண்டும் என்பதற்கு முன்வைக்கப்படும் மூன்றாவது ஆதாரமாகும்.\nஅபூ ஷுஐப் (ரலி) கூறுகின்றார்கள்:- உமைமா பின்து ரகீகா (ரலி) இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அப் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் 'அழ்ழாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது எனவும், திருடக்கூடாது எனவும், விபச்சாரம் செய்யக் கூடாது எனவும், உமது குழந்தையைக் கொலை செய்யக் கூடாது எனவும், அபாண்டத்தை நீராகவே உருவாக்கி (எங்களிடம்) கொண்டுவரக் கூடாது எனவும், மையித்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது எனவும், ஆரம்பகால ஜாஹிலிய்யத்தில் அழகு அலங்காரத்தை வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்த வேண்டாம் எனவும் உம்மிடம் பைஅத் எடுக்கின்றேன்.' எனக் கூறினார்கள். (மு. அஹ்மத் - ஸஹீஹ் )\nஇங்கும் தங்களது அழகுகளை வெளிக்காட்டக்கூடாது என்று நபி(ஸல்) அப்பெண்ணிடம் பைஅத் எடுக்கின்றார்கள். அழகு முகம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது இது நான்காவது ஆதாரமாகும்.\nமேற்கண்டவாறு ஹிஜாபை பெண்களுக்கு கடமையாக்கிய அல்லாஹ் இஹ்ராம் அணிந்த நிலையில் மாத்திரம் அவளது முகத்தையும் கையையும் மறைத்தலுக்கு பின்வரும் நபி(ஸல்) அவர்களின் கட்டளை மூலம் விதிவிலக்களிக்கிறான்.\nஇப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள், இறைத்தூதர் அவர்களே இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்' என்று ஒருவர் எழுந்துகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள்' என்று ஒருவர் எழுந்துகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள் ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும் ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும் குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள் குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள் இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது' என்று பதிலளித்தார்கள். (ஸஹூஹூல் புஹாரி- 1838)\nஇவ்விதிவலக்கானது இஹ்ராம் அல்லாத நிலையில் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஆதாரங்கள் இருப்பினும் அவற்றில் சில சர்ச்சைகள் இருப்பதால் அதனை இவ்விடம் தவிர்த்துக்கொள்கிறேன். குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் ஒரு நபருக்கும் ஒரு ஆதாரம் போதுமானதாகும்.\n* அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\n* பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\n* இஸ்லாமிய பார்வையில் கொலுசு அணியலாம்..\n* பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யலாமா..\n* பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nசலாத்துன் நாரியா நரகத்து ஸலவாத்து..\nவுழுச் செய்யும் போது திரைகளுக்கு மேல் தடவுதல்\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல்\nஉங்கள் வெற்றிக்காக மகத்தான 30 நற்பாக்கியங்கள்...\nDr.ஜாகிர் நாயக் இஸ்லாத்தில் சம உரிமை இல்லையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-now-offers-3-gb-day-with-rs-339-monthly-plan-launches-3-new-plans-in-tamil-013784.html", "date_download": "2018-05-24T08:20:21Z", "digest": "sha1:3AMKOIS6B7HID7BBTWETS3HX4IROGBFS", "length": 11894, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL Now Offers 3 GB Day With Rs 339 Monthly Plan Launches 3 New Sizzling Combo Plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பிஎஸ்என்எல் அதிரடி : நாள் ஒன்றிற்கு 3ஜிபி, மேலும் 3 காம்போ திட்டங்கள்.\nபிஎஸ்என்எல் அதிரடி : நாள் ஒன்றிற்கு 3ஜிபி, மேலும் 3 காம்போ திட்டங்கள்.\nபிஎஸ்என்எல் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டண யுத்தத்தை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டங்கள் இணைய பயனாளர்களால் வெறுமனே மறுக்க முடியாத, தவிர்க்க முடியாத திட்டங்களாய் உள்ளது.\nஜியோ நிறுவனம், என்ன விலையை நிர்ணயிக்கும் என்ற குழப்பம் தீர்ந்து இப்போது ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சேவைகள் ரூ.309/- என்ற ஒரு விலை நிர்ணயத்தை பெற்றதுமே, இதர போட்டியாளர்கள் அந்த விலை நிர்ணயத்தை சுற்றி இன்னும் அதிக நன்மைக்களை வழங்கும் முனைப்பில் உள்ளன. அந்த முனைப்பில் மிகப்பெரிய போட்டியை பிஎஸ்என்எல் சாதாரணமாக தூண்டியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமறுசீரமைக்கப்பட்ட பிஎஸ்என்எல் திட்டமான ரூ.339/-ன் கீழ் இப்போது நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை பயனர்களால் பெறமுடியும்.\nஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் பிற நலன்களைக் கொண்டது. முன்பு 28 நாட்களுக்கு 2ஜிபி அளவிலான தரவு உடன் எந்த நெட்வொர்க் உடன் வரம்பற்ற அழைப்புகளை வழங்கிய ரூ.339/- திட்டம் இப்போது, ஒரு தினசரி 3ஜிபி தரவு எல்லை பயன்பாடு தொப்பி கொண்ட, எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற அழைப்புகளையும் வழங்கும்.\nஇந்த திட்டத்தோடு நில்லாமல், உலகின் சிறந்த டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும் நோக்கத்தில் பிஎஸ்என்எல் மேலும் மூன்று புதிய காம்போ திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபுதிதாய் அறிமுகமான 3 காம்போ திட்டங்களான தில் கோல் கே போல் (எஸ்ஸ்டிவி349), டிரிபிள் ஏஸ் (எஸ்டிவி333), டெஹ்லா பெர் (எஸ்டிவி395) ஹார்ட்கோர் இணைய பயனர்களுக்கானதாகும்.\nதில் கோல் கே போல்\nஜியோவின் தண் தணா தண் சலுகையை குறிவைத்து வெளியாகியுள்ள தில் கோல் கே போல் திட்டத்தின் கீழ் பயனர்கள் இப்போது நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை பெற முடியும், உடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் நிகழ்த்த முடியும்.\nஇரண்டாவது காம்போ பேக் ஆன டிரிபிள் ஏஸ் ர��.333/- திட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும். இந்த திட்டம் எந்த டெலிகாம் ஆபரேட்டருடனும் ஒப்பிடாலும் சிறப்பான சலுகையாக, மிகச் சிறந்த தரவுத் திட்டமாக உள்ளது.\nடெஹ்லா பெர் ரூ.395/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா உடன் 3000 நிமிடங்களுக்கான பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் இலவச நிமிடங்களை வழங்குகிறது மேலும் சுவாரஸ்யமாக மாதம் ஒன்றுக்கு 180 நிமிடங்கள் ஆஃப்-இன்-இன்டர்நெட் குரல் அழைப்புகளையும் ஒரு மாதத்திற்கு வழங்கிறது.\nஅதாவது 71 நாட்கள் அல்லது 10 வாரங்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் நிமிடத்திற்கு 20 பைசா என்ற ஆஃப்-நெட் குரல் அழைப்பு கட்டணத்தை செலுத்துவார்கள் என்று அர்த்தம்.\nஜியோவிற்க்கு பதிலடி கொடுத்தது ஏர்டெல்: 70ஜிபி டேட்டா 399ருபாய்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅதிவேக இணைய வசதியை வழங்கும் பேஸ்புக் நிறுவனம்.\nபட்ஜெட் விலையில் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/23/tcs-is-bigger-than-total-market-capital-all-listed-stocks-pakistan-011152.html", "date_download": "2018-05-24T07:54:13Z", "digest": "sha1:E7LQVGMQMNX2UQ7EYNZZEXTZJNJFYGVC", "length": 19247, "nlines": 161, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் இந்த ஒரு நிறுவன மதிப்பினை கூட ஈடு செய்ய முடியாத பாகிஸ்தான் பங்கு சந்தை! | TCS is bigger than total market capital of all listed stocks in Pakistan - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் இந்த ஒரு நிறுவன மதிப்பினை கூட ஈடு செய்ய முடியாத பாகிஸ்தான் பங்கு சந்தை\nஇந்தியாவின் இந்த ஒரு நிறுவன மதிப்பினை கூட ஈடு செய்ய முடியாத பாகிஸ்தான் பங்கு சந்தை\nஇந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி எனப்படும் டிசிஎஸ் டாடா குழுமத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் திங்கட்கிழமை 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினைப் பெற்றுள்ளது.\n100 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் டிசிஎஸ் நிறுவனம் எலைட் கிளப்பில் சேந்துள்ளது. உலகம் முழுவதிலும் 63 நிறுவனங்கள் மட்டுமே பில்ல���யன் டாலர் முதலீட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடிசிஎஸ் சந்தை மூலதனமது தற்போட்து 128 நாடுகளின் ஜிடிபி-க்கு இணையாக உள்ளது. பாகிஸ்தான் பங்கு சந்தையில் உள்ள மொத்த நிறுவனங்களின் சந்தை மூலதனமும் ஒன்று சேர்ந்தால் கூட டிசிஎஸ் நிறுவனத்தினைத் தொட முடியாத உயரத்தில் உள்ளது.\n2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் 128 நாடுகள் 100 பில்லியன் டாலர் ஜிடிபி-க்கும் குறைவாக உள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கை, ஈக்வடார், ஸ்லோவாகியா, கென்யா, லக்சம்பர்க், கோஸ்டா ரிக்கா, பல்கேரியா, பெலாரஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. 64 முதல் 65 நாடுகளின் ஜிடிபி 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 116.04 ஆகும், பாகிஸ்தான் பங்கு சந்தையில் பட்டிலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் ஆகும்.\n100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சந்தை மதிப்புடைய நிறுவன பட்டியலில் டிசிஎஸ் 64-வது நிறுவனமான இடம்பெற்றுள்ள நிலையில், ஆப்பிள் 840 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்திலும், மைக்ரோசாப்ட் 731 பில்லியன் டாலர் மதிப்புடனும், அமேசான் 740.79 பில்லியன் டாலர் மதிப்புடனும், நெபிளிக்ஸ் 142 பில்லியன் டாலர் மதிப்புடன், கூகுள் 746.03 பில்லியன் டாலர் மதிப்புடனும், ஐபிஎம் 133 பில்லியன் டாலர் மதிப்புடனும் உள்ளன.\n2018-2019 நிதி ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டிற்கு 24.42 லட்சம் கோடி ரூபாய்த் தேவைப்படும் நிலையில் அதில் 27 சதவீதமான 6.7 கோடி ரூபாய் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமாக உள்ளது.\nஇந்திய - ஜப்பான் பாதுகாப்புத் துறை பட்ஜெட்\nஇந்தியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்புத் துறை பட்ஜெட்டினை கூட்டு சேர்த்தால் அதற்கு இணையாக டிசிஎஸ்-ன் சந்தை மூலதனம் உள்ளது.\nஇந்திய போரெக்ஸ் சந்தை 426 பில்லியன் டாலர் மதிப்புடையதாக உள்ள நிலையில் தோராயமாக 4-ல் ஒரு பங்கு டிசிஎஸ் நிறுவனத்திடம் உள்ளது.\nடாடா குழுமத்தின் கீழ் இந்திய பங்கு சந்தையில் 30 நிறுவனங்கள் உள்ள நிலையில் அவற்றின் மதிப்பு 10.79 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதில் 6.7 லட்சம் கோடி, அதாவது 62 சதவீதம் டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.\nடிசிஎஸ் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்உ டிசிஎஸ் இணையான பங்கு மூலதனத்தினைப் பெற 13 சதவீதம் வளர்ச்சி தேவைப்படும். தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் 5.94 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது டிசிஎஸ்-ஐ விட 70,000 கோடி ரூபாய் குறைவு.\nஅக்சன்சர் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 102 பில்லியன் டாலராக உள்ள நிலையில் டிசிஎஸ் 101 பில்லியன் டாலராக உள்ளது.\nடிரைவர் முஸ்லீம் என்பதால் ஓலா கேப்-ஐ கேன்சல்\nடிரைவர் முஸ்லீம் என்பதால் ஓலா கேப்-ஐ கேன்சல் செய்த விஎச்பி நிர்வாகி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-05-24T07:51:32Z", "digest": "sha1:4NSRI6CGOLHFLW3PXTCPU7C7NLT3XK2K", "length": 21125, "nlines": 156, "source_domain": "thetimestamil.com", "title": "தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது! – THE TIMES TAMIL", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 8, 2016\nLeave a Comment on தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது\nதிராவிடர் கழகம் நடத்திய புதிய கல்விக் கொள்கை கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி, “மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது. பழைய குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம் – இதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் – அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பார்கள். இல்லையெனில், மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்படும்” என்று தெரிவித்தார்.\n“புதிதாக துவக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையினுடைய தேசியக் கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடு என்ற ஆவணத்திலேதெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, இதில் யாரையும் கலந்து உருவாக்கவில்லை. தெளிவாகவே அதைத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்னார். அய்ந்துபேர் கொண்ட குழுவிலே இந்த ஒரே ஒரு கல்வியாளர், அதுவும் ஆர்.எஸ்.எஸ். கல்வியாளர் மட்டுமே சேர்ந்த ஒன்று. எனவே, இது ஓர் ஆர்.எஸ்.எஸ்-. கல்வித் திட்டம்.\nஆர்.எஸ்.எஸ்சினுடைய கல்வித் திட்டம் பன்மதங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருக்கிற இந்த நாட்டில் என் மதம் மட்டுமே ஆளவேண்டும், என் மொழி சமஸ்கிருதம் மட்டுமே பொதுமொழியாக இருக்க வேண்டும், என் கலாச்சாரம் பார்ப்பனீய, சமஸ்கிருத கலாச்சாரமே இருக்க வேண்டும் என்று சொல்வற்கு அடையாளமாகத்தான் இங்கேயே அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்திய அரசியல் சட்டத்திலே எட்டாவது அட்ட வணையிலே 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த 22 மொழிகளிலே மக்கள் மத்தியிலே பேசப் படாமல் இருக்கக்கூடிய ஒரே செத்த மொழி சமஸ் கிருதம்தான். ஆனால் அந்த சமஸ்கிருதத்தையே முன்னிலைப்படுத்தக்கூடிய அளவிற்கு இந்த கல்வித் திட்டத்தில் இருக்கிறதென்பதற்கு இரண்டு அடையாளங்கள் இருக்கின்றன.\nஇந்திய பண்பாடு உள்ளூர் மரபாம் அதாவது தெளிவாக கல்வியும், மொழியும் பண்பாடும் என்று இருப்பதிலே அவர்கள் சொல்லுகிறார்கள். இந்திய பண்பாடு, உள்ளூர் மரபு வழி அறிவு ஆகியவற்றில் பள்ளிக்கல்வியில் போதிய இடமளிக்கப்படும் என்று சொல்லிவிட்டு அடுத்தபடியாக சொல்கிறார்கள். இந்திய மொழியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பினைக்கருதியும் பள்ளிக் கூடங்களில் அதனைக் கற்பிப்பதற்கு வசதி செய்யப்படும்.\nஇதுதான் இந்தக் கல்விக்கொள்கையினுடைய மிக முக்கியமான நோக்கம். பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையில், பல்கலைக்கழக நிலையில் அம்மொழியை கற்பிப்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் செய்யப்படும். ஆகவே, மற்ற 21 மொழிகளுக்கு செம்மொழி தமிழ் உள்பட வாய்ப்புகள் கிடையாது. அவற்றுக்கு பணம் ஒதுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாகவே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் – இது ஒன்று. இரண்டாவதாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று ஒரு புதுக்கரடியை விட்டிருக்கிறார்கள். இதுவரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு என்று எங்கும் கிடையாது. அதைவிட சமூகநீதிக்கு இதிலே இடமில்லை. சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிக்கூடங்களை எல்லாம் குறிவைத்து, அவர்களுக்கும் பொருளாதார பின்தங்கிய அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்ல, இரண்டு வகையான பிரிவு எஸ்.எஸ்.எல்.சி.யிலே ஆங்கிலம், கணிதம் அறிவியல் இதிலே அதிக மதிப்பெண் பெற்றால் ஏ பிரிவு சரியாக படிக்காவிட்டால் அவர்கள் பி பிரிவுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வியிலே ஒரு நவீன வருணாசிரம தர்மத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் ஊர்ப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்களுடைய திறமைகள் மிகுந்த கவனத்துக்குரியன. ஆகவே, பள்ளிக்கூட நேரத்துக்குப்பின்னாலே தொழில் அடிப்படையில் படிப்புகள் தேசிய தொழில் வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு, ஊர்ப்புற கிராமப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என்றால் என்ன அர்த்தம் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்று அர்த்தம். ஆகவே, இந்த வாய்ப்புகள், இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் இன்றைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.\nசெய்தியாளர், “சட்டமன்றத்திலே இது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், ஒரு வார காலமாகியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அரசுக்கு நீங்கள் விடுக்கின்ற கோரிக்கை என்ன\nகி.வீரமணி, “தமிழக சட்டமன்றத்திலே கல்வி மான்யம் வருகிறது. ஏனென்றால், மாநில உரிமை பறிபோகிறது இதிலே. அண்ணாவுடைய இருமொழிக் கொள்கைத் திட்டத்தையும், இவர்கள் கேலி செய்யக்கூடிய மாதிரி, மறைமுகமான மும்மொழித் திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.\nஎனவே, இந்த அரசுக்கும் சேர்த்து இந்தப் போராட்டம். எனவே, அரசு செய்ய வேண்டிய பணி இது. எனவே, ஒட்டு மொத்தமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தால், அது ஏக மனதாக நிறைவேற்றப்படும்.\nஎதிர்க்கட்சித் தலைவருடைய அந்தத் தீர்மானத்தை ஏற்று கொண்டுவரலாம். இல்லையென்றால், அவர்களே (ஆளுங்கட்சியினரே) தீர்மானத்தைக் கொண்டு வரட்டும். எதிர்க்கட்சிகளும் ஆத��ிக்கும்.\nஇந்த இரண்டையும் செய்யமாட்டோம் என்றால், அதை அத்தனைக் கட்சிகளும் சேர்ந்து தமிழகத்தில் தமிழ்நாடு முழுக்க மக்கள் மன்றத்தில் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்தப் போராட்டம் ஒரு துவக்கம். முடிவல்ல” என்று பதிலளித்தார்.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் கல்வி தமிழகம் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி புதிய தேசிய கொள்கை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கதிர்வீச்சை தடுக்க, செல்போனை சாணியால் மெழுகுங்கள்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் யோசனை\nNext Entry காவல்நிலைய விசாரணையில் கீழக்கரை இளைஞர் படுகொலை: மமக கண்டனம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-05-24T08:17:11Z", "digest": "sha1:4GBATMEAYE5GYLFH6WW7LNZOPDOV4H65", "length": 15535, "nlines": 193, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "விலைவாசி உயர்வா? அடப் போங்கப்பா... - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அரசியல் அனுபவம் ஆதங்கம் சமூகம் விலைவாசி உயர்வா\n\"2020ல், நம் இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, பல அறிஞர்களும், பெரியோர்களும் , இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பது உண்மையே..\nஅதற்கு முன்பே, 2010ல் நம் அரசியல்வாதிகளும், அரசுத்துறையில் உள்ள சில மேல் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்.\nஇந்திய மக்கள் தொகையில், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள இவர்கள், 120 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை, உலகளவில் அதலபாதாளத்திற்கு இறக்கி விட்டனர். உயர்மட்ட குழுக்கள் கூடி, நாள்,மாத கணக்காக விலைவாசி ஏற்றத்தை விவாதிக்கின்றனர்.\nஇன்று பள்ளியில் படிக்கும் மாணவனுக்குக் கூட தெரியும், விவசாய உற்பத்தியை உயர்த்தினால், விலையேற்றம் தானாக குறையும் என்று.\nஇன்று கார்கள், குளிர்சாதன பெட்டி, இரு சக்கர வாகனங்கள், தொலைபேசி, \"டிவி ”, மொபைல் போன்கள் ஆகியவை, முன்பு இருந்த விலையைவிட குறைந்த விலையில் கிடைக்கக் காரணம், அதிகமான உற்பத்தியே\nவிவசாயிகளுக்கு பல சலுகைகளை மத்திய அரசு அளித்தாலும், அவை முழு அளவில், உரிய நேரத்தில் அவர்களிடம் சேராததாலேயே, உற்பத்தி குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவே விலையேற்றம். (மீள்பதிவு).\nஇடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன்(அப்படித்தான் சொல்றாங்க) அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். இவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.\nTags # அரசியல் # அனுபவம் # ஆதங்கம் # சமூகம்\nLabels: அரசியல், அனுபவம், ஆதங்கம், சமூகம்\n//இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன்(அப்படித்தான் சொல்றாங்க) அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். இவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.//\nமிகச்சரிதான் நண்பரே.. கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டு வந்தாலே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் என்பது எண்ணம்.\nமீள் பதிவாக இருந்தாலும் காலத்தோடு சரியாக ஒத்துப்போகிறதே. எல்லாம் சரிதான். ஆனால் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இது பற்றி சிந்திக்கவே மாட்டார்கள் என்பதுதானே நிதர்சனம்\nபாராளுமன்ற பெரியவர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்...\nஅரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்ற பெயரில் பணத்தைப் பதுக்காமல் இருந்தாலேகூட நாடு முன்னேறிவிடும். உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமான நிஜம்\n////இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன்(அப்படித்தான் சொல்றாங்க) அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். இவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்./////\nசரியாகச்சொன்னீர்கள் செயலில் இறங்க வேண்டும்\n ஏன்னா, எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு நடக்கனுமில்ல\nநடக்கும் என்பார் நடக்காது....நடக்காதென்பார் நடந்து விடும்\nஇவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.//\nலட்சம் கோடி நாசம் பண்ணிட்டு [[முழுங்கிட்டு]] ஹாயா போயி திகார்ல உக்காந்துட்டு இருக்காங்களே அவிங்களை முதல்ல செரு....ல அடிக்கணும்....\nமீள்பதிவு இன்றும் ஒத்துப்போகிறது என்றால்..\nநாம் இன்னும் அடுத்த அடி எடுத்துவைக்கவில்லை என்றே பொருள்.\nவாய்ப்பேச்சில் வீரரடி என்று விவசாயியை வைத்து திருநாள் மட்டும் கொண்டாடி\nதொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கிப் போகும்வரை...\nவிவசாயியின் உழைப்பை உணர்ந்து அவருக்கு தகுந்த நேரத்தில்\nநாம் முதுகெலும்பற்ற ஜடம் தான்....\nஎன்னன்னு சொல்ல இன்னும் நம்ம பிரகஸ்பதிகள் மாறாம தானே இருக்காங்க\nதலைப்பு தான் நமக்கு எப்பவுமே சொந்தம் போல....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடிய��ன் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}