diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0589.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0589.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0589.json.gz.jsonl" @@ -0,0 +1,568 @@ +{"url": "http://diamondtamil.com/arts/drama_articles/my_drama_experience.html", "date_download": "2018-04-25T06:40:21Z", "digest": "sha1:375B5LDRLT4HO2RD7X6OX26QKJTL4AUF", "length": 12848, "nlines": 60, "source_domain": "diamondtamil.com", "title": "எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள் - நாடகம், நாடக, பாரதியார், நாடகக், நான், எனது, சிவசாமி, பாஞ்சாலி, அனுபவங்கள், சுத்தானந்த, நடந்தன, நாடகங்கள், அரிச்சந்திர, சபதம், அவர், மிகவும், கட்டுரைகள், என்னை, கவியோகி, கலைக், அமரத்தன்மை, அந்தக், கலியாணராமையர், நடிகர், drama, அரிய, கனவுக், எங்கள், நாடகமே, அழகின், கலைகள், arts, புலவர், வந்தேன்", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 25, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார்\nஎனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nஅழகுத் தெய்வத்தை வாழ்த்தி வணங்குவோம்\nஅழகுச் சோலையில் அன்புறக் கூடுவோம்\nஅழகின் இன்பத்தை ஆருயிர்க் கூட்டுவோம்\nஅழகை வாழ்வெனும் வீணையில் மீட்டுவோம்.\nஅழகின் விளக்கமே கலை; கலை என்பது உள்ளிருந்து மலர்வது; அது சிந்தனைச் சிற்பம்; உள்ளுணர்வின் கனவுக் காட்சி. இந்தக் கனவுக் காட்சியையே கவிஞன் காவியமாக்குகிறான்; பீலி பிடித்தவன் ஓவியமாக்குகிறான்; சிற்பி சிலை வடிக்கிறான்; நடிகன் மேடை மேல் நவரச பாவனை காட்டி நடிக்கிறான்.\nகலைகளில் என்னை மிகவும் கவர்ந்தது நாடகமே. எனது நூல்களிற் பெரும்பான்மை நாடகமே. இளமையில் நாடகம் பார்க்காத நாள் இல்லை.\nஎங்கள் ஊர் சிவகங்கை நாடகத்திற்குப் பேர்போனது. என் வீட்டுக்கு எதிரே சிவன் கோவில். இங்கே காளிதாசன், பவபூதி முதலியோர் எழுதிய நாடகங்கள் நடந்தன. அருகேயுள்ள திரௌபதியம்மன் கோயிலில் பாரதம் முழுதும் நாட��மாக நடந்தது; அரிச்சந்திர நாடகம், இராமாயண நாடகம் எல்லாம் தக்க புலவர் நடித்துக் காட்டினர். அரண்மனைப் புறங்களில் பெரிய நாடகக் கொட்டகையுண்டு. அங்கே புதுப்புது நாடகங்கள் நடந்தன. நான் பயின்ற கலாசாலையில் மாதா மாதம் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் அரிய நாடகங்கள் நடந்தன; இந்த நாடகங்களில் நான் அரசியாக நடித்து வந்தேன். எனக்கு மிகவும் பிரியமானவை ஷேக்ஸ்பியர், ஷெரிடன், மோலியர், காளிதாஸன் நாடகங்களே, சம்பந்த முதலியார் நாடகங்களையும் நாங்கள் நடித்துண்டு.\nஅந்தக் காலம் சிவசாமி என்ற அரிய நாடகப் புலவர் இருந்தார். அவர் அரிச்சந்திர நாடகம் நடத்தினால் ஊரெல்லாம் கூடிப் பார்க்கும். அவர் சந்திரமதியாக வந்து மயான கண்டத்தில் லோகிதாசனை மடியில் வைத்துப் புலம்பிய போது. எல்லோரும் கண்­ர் வடித்தனர். நான் முதலில் பங்கு கொண்டது சிவசாமி நாடக மன்றத்திலேதான். சிவசாமி ஒழுக்கமும் விழுப்பமும் உடையவர்; சாஸ்திரம் அறிந்தவர், அற்புதமான நடிகர்; நடனத்தில் இணையற்றவர். அவருடன் அரசராக நடித்தவர் சாம்பசிவம். இவர் வீர கம்பீரமாயிருந்தார். சிறு வயதில் இவர்கள் நாடகத்திற்கு நான் பாட்டெழுதி வந்தேன். அரிச்சந்திர நாடகத்தில் லோகிதாசனாக நடித்தேன்.\nபரமேசையர், கலியாணராமையர் ஆகிய இருவரும் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தனர். அவர்கள் எங்கள் உரில் ஓராண்டு நாடகம் போட்டனர். கலியாணராமையர் எனக்குச் சிநேகமானார்; சில காட்சிகளக்குப் பாட்டெழுதச் சொன்னார். நடிகர் யாராவது வராதபோது என்னை அவர் மேடையேற்றுவார். ஒரு தரம் சுப்பிரமணிய பாரதியாருடன் நான் பாஞ்சாலி சபதம் பார்த்தேன். பாரதியார் அந்த நாடகத்தை மிக வியந்து திரைக்குள் ஓடிச் சென்று கலியாணராமையரைத் தட்டிக் கொடுத்து, 'சபாஷ் பாண்டியா இந்தப் பாஞ்சாலி சபதம் அமரத்தன்மை பெறும்\" என்று குதூகலித்தார். பாஞ்சாலி சபதத்திற்குப் பாரதியார் அமரத்தன்மை யளித்துக் காவியம் பொழிந்தார். பாரதியார், \"நாடகத் தமிழை வளர், பாண்டியா\" எப்போதோ கடல் கொண்ட கபாடபுரத்தில் நாடகம் இருந்ததென்று பழைய நூல்கள் நாலைந்து பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பதிற் பயனில்லை. நாடகம் தற்காலத்திற்கேற்றபடி விறுவிறுப்பாக அமைய வேண்டும்; எழுது நாடகம்\" என்று என்னை ஊக்கினார். நானும் அன்று முதல் நாடக நூல்களை ஏராளமாகப் படித்து 100 நாடகங்களை எழுதித் தமிழன்னைக்கு அர்ப்பணித்திருக்கிறேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், நாடக, பாரதியார், நாடகக், நான், எனது, சிவசாமி, பாஞ்சாலி, அனுபவங்கள், சுத்தானந்த, நடந்தன, நாடகங்கள், அரிச்சந்திர, சபதம், அவர், மிகவும், கட்டுரைகள், என்னை, கவியோகி, கலைக், அமரத்தன்மை, அந்தக், கலியாணராமையர், நடிகர், drama, அரிய, கனவுக், எங்கள், நாடகமே, அழகின், கலைகள், arts, புலவர், வந்தேன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2010/12/stephen-king-and-darabont-redemption.html", "date_download": "2018-04-25T06:33:32Z", "digest": "sha1:6M2UYQTWAR5PP6ZWXKZBP4Z7SRQN4RZZ", "length": 58308, "nlines": 306, "source_domain": "karundhel.com", "title": "Stephen King and the Darabont Redemption – கட்டுரை | Karundhel.com", "raw_content": "\nதிரைப்பட ரசிகர்களால் என்றுமே மறக்கவியலாத ஒரு திரைப்படம் – The Shawshank Redemption. நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்ததற்கு முதல் காரணி, இந்தப் படம்தான். 2000த்தில், HBO வந்த புதிதில், ஒரு நாள் நள்ளிரவில் இத்திரைப்படத்தை எதேச்சையாகப் பார்க்க ஆரம்பித்து, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை, குறைந்தபட்சம் இருபது தடவைகளுக்கு மேல் நான் பார்த்த படம் இது. உலகின் எந்த விருது வாங்கிய படத்துக்கும் சளைக்காத திறமையையும், ஆற்றலையும் தன்னுள் வைத்திருக்கும் படம். ஃப்ரான்க் டேரபாண்ட்டின் பெயரை உலகெங்கும் அறிவித்த படம்.\nஇந்தப் பதிவு, இத்திரைப்படத்தைப் பற்றி அல்ல. இந்தப் படத்தின் திரைக்கதைப் புத்தகத்தை, சென்னை லாண்ட்மார்க்கில், கடந்த 2008 மேயில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தில், திரைக்கதை மட்டுமன்றி, சீன்களின் விவரிப்பும், மாற்றப்பட்ட சீன்களைப் பற்றிய விபரமும், படத்தின் ஸ்டோரிபோர்டுகளின் உதாரணமும் விரவிக்கிடக்கின்றன. அது மட்டுமல்லாமல், ஸ்டீவன் கிங்கும், ஃப்ரான்க் டேரபாண்ட்டும் எழுதிய மூன்று அருமையான கட்டுரைகள் இதில் உள்ளன. அதில் ஒரு முக்கியமான கட்டுரையின் மொழிபெயர்ப்பே இந்தப் பதிவு. இதை நான் மொழிபெயர்க்கத் தீர்மானித்தது ஏனெனில், ஒரு படத்தை இயக்குவதில் உள்ள கஷ்டங்களைப் பற்றிய டேரபாண்ட்டின் இந்தக் கட்டுரை, ஒரு அற்புதமான தன்னம்பிக்கை டானிக்காகவும் விளங்குகிறது. நாளைய இயக்குநர்களுக்கு இது ஒரு ஊக்க மருந்தாகச் செயல்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்தக் கட்டுரை, பலருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள். படித்துப் பாருங்கள்.\n‘Memo from the Trenches’ என்ற பெயரில் டேரபாண்ட் எழுதிய இந்தக் கட்டுரை, மூல வடிவத்தில், இங்கே கிடைக்கிறது.\nகடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, ஒரு திரைக்கதையாசிரியனாக இருக்கும் பெரும்பேறு எனக்குக் கிட்டியுள்ளது (இப்பொழுது, வெகு சமீபத்தில், ஒரு இயக்குநராகவும் ஆகியுள்ளேன்). நான் சந்திக்கும் மக்கள், பொதுவாக என்னிடம் எப்பொழுதும் கேட்கும் ஒரு கேள்வி – எனது வாழ்வாதாரமாக நான் கொண்டுள்ள இந்தப் பணியைச் செய்வது எப்படி இருக்கிறது என்பதே. நல்ல கேள்வி. ஆனால், இந்தக் கேள்வியின் தொனி எப்படி இருக்கும் என்றால், ஒருவேளை அவர்களின் மனதில் திரைத்துறையைப் பற்றி – அது ஒரு கொண்டாட்டம் என்றோ அல்லது ஒரு கவர்ச்சிகரமான, சுண்டியிழுக்கக்கூடிய ஒரு துறை என்றோ – இருக்கக்கூடிய பிம்பத்துக்கு மாறாக எனது வாழ்வு இருந்துவிட்டால், அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்ற தொனி அவர்களின் கேள்விகளில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.\nகட்டாயம் இது ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை தான். மனதுக்கு முழுத்திருப்தியளிக்கும் வாழ்க்கை. எதனாலும் எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இருந்தாலும், எனது நேர்மையான கருத்து என்னவெனில், சமயங்களில், இந்த வாழ்க்கை, நான் சிறுவயதில் நினைத்துப் பார்த்ததுபோல் அந்த அளவு சுவாரஸ்யமாக இல்லாமலும் இருக்கிறது என்பதுதான்.\nசில காலம் முன்பு, ஸ்டீஃபன் கிங்கின் புத்தகமான Different Seasons (அவரது மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று; அவசியம் படித்துப்பாருங்கள்) என்ற புத்தகத்திலிருந்து, Rita Hayworth & Shawshank Redemption என்ற ஒரு குறுநாவலைப் படமாக்கினேன். இப்படத்தில், பல திறமையான நடிகர்கள் நடித்திருந்தனர் (டிம் ராபின்ஸ், மார்கன் ஃப்ரீமேன் மற்றும் இன்னும் பல அற்புதமான நடிகர்கள்). இப்படத்தை இயக்கியதன் மூலம், எனக்கு சில அனுகூலங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சில: பதிநான்கு ��ருடங்களாக ஸ்டீஃபன் கிங்கைத் தெரிந்திருந்தும், முதன்முறையாக அவருடன் சில நாட்கள் பொழுதைக் கழிக்க முடிந்தது (எடிட்டிங் அறையில் ஒருநாள் நுழைந்து சில காட்சிகளை அவர் பார்த்தார். அதன்பின், அவருடன் Sundance cafeல், அவகாதோ – Bacon – சீஸ்பர்கர்கள் உண்டுகொண்டே அளவளாவ முடிந்தது). போலவே, மிகத்திறமையான இயக்குநரான ராப் ரெய்னருடன் பழக முடிந்தது (ஸ்டீஃபன் கிங்கின் இரண்டு கதைகளை – Misery மற்றும் Stand by me – திரைப்படங்களாக இவர் எடுத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களே ஸ்டீஃபன் கிங்கின் கதைகளை வைத்து எடுக்கப்பட்ட படங்களில் தலைசிறந்தவை என்பது என் அபிப்பிராயம்). அதேபோல், ஷஷாங்க் ரிடெம்ப்ஷனின் இறுதி வடிவத்தை ஜார்ஜ் லூகாஸுக்குப் போட்டுக்காட்டியதும் (அவருக்குப் படம் மிகவும் பிடித்துப்போனது), பார்பரா ஸ்ட்ரெய்ஸாண்ட், பில்லி க்ரிஸ்டல், டாம் க்ரூஸ், ஜாக் நிகல்ஸன், அர்நால்ட் ஷ்வார்ஸெனிக்கர் மற்றும் சூஸன் ஸராண்டன் ஆகியவர்களைச் சந்திக்க முடிந்ததும் இப்படத்தை நான் இயக்கியதால் தான்.\nசரி. ஒரு விஷயத்தை முயற்சித்துப் பார்க்கலாம். மேலே நான் சொல்லிய விஷயங்களிலிருந்து, எனது வாழ்க்கை படுஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்\nம்ம்ம்.. ஓரளவு ஜாலியாகத்தான் எனது வாழ்க்கை உள்ளது. ஆனால், இப்படி நான் சொல்வது, ஒரு நிமிடம் அதனைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதால் மட்டுமே. உண்மையில், பெரும்பாலும், மிகக்கடினமான வேலைப்பளுவோடு இருப்பதே எனது வாழ்க்கை. நம்ப முடியவில்லையா சரி. என் வேலையைப் பற்றிய இன்னொரு விஷயத்தையும் இப்போது பார்த்து விடலாம்: ஷஷான்க் ரிடெம்ப்ஷனின் படமாக்குதலுக்கு முந்தைய வேலைகளை, ஜனவரி 1993ல் இருந்து தொடங்கினேன். நடிகர்களைத் தேர்வுசெய்தல், லொகேஷன்களைப் பார்வையிடுதல், தொழில்நுட்ப வல்லுனர்களோடு எண்ணற்ற முறைகள் பேசுதல் இன்னபிற வேலைகள் அதில் அடங்கும். எனது தயாரிப்பாளர் நிகி மார்வினும் நானும் எண்ணற்ற இரவுகளில் அமர்ந்து, படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களின் திறமை பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் பலவிதமான முடிவில்லாத உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறோம் (இந்த நீண்ட அமர்வுகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிய ஒரே விஷயம், நாங்கள் நடிகர்களைத் தேர்வு செய்ய அமர்த்திய பெண் – டெபோரா அக்விலா – இவ��து படு தமாஷான பேச்சுகள்தான். எத்தனைக்கெத்தனை இரவுகள் நீண்டனவோ, அத்தனைக்கத்தனை அந்த அமர்வுகள் நகைச்சுவை கூடியதாக இருந்தன).\nஅதன்பின், படத்தின் தயாரிப்பு – படத்தின் நடிகர்கள் தங்களுக்குள் ஒத்திகை பார்ப்பது, தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து பேசிக்கொள்வது இத்யாதி – நிகழ்ந்தது. இது, ஐந்து மாதங்கள் வரை நீண்டது (மூன்று மாதங்கள் லாஸ் ஏஞ்சலீஸிலும், இரண்டு மாதங்கள் ஓஹையோவில் – ஷூட்டிங் ஸ்பாட்டிலும்). இந்த ஐந்து மாதங்கள் கழித்து, மொத்தமாக ஓய்ந்து போனேன். கதைகளில், ஒரு ஒற்றைக்கால் மனிதன், மனிதர்களின் பின்புறங்களை உதைக்கும் போட்டியில் கலந்துகொண்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள். படத்தைத் தொடங்கும் முன்னால் நம்மைத் தயார் செய்து கொள்வது, அப்படி உதைக்கப்பட்ட மனிதனின் மனநிலைக்குச் சமம்.\nஇதன்பிறகே, நிஜமான வேலை தொடங்கியது. மூன்றுமாத ஷூட்டிங் – ஓஹையோவிலும் மேன்ஸ்ஃபீல்டிலும். கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து பதினெட்டு மணி நேர வேலை – தினமும். உட்காரக்கூட நேரமில்லாத சூழல். ஞாயிறு மட்டுமே ஷூட்டிங் இல்லை. ஆனால், அன்றும், அடுத்து வரும் வாரத்தில், காட்சிகளை எப்படி அமைப்பது என்று சிந்திப்பதிலேயே எனது நேரம் முழுவதும் கழிந்தது. அதாவது, இது எனது ஹோம்வொர்க். ’ஓய்ந்துபோனேன்’ என்பது மிகப் பலவீனமான வார்த்தை. எனது நிலைமையை விளக்குவதற்கு இனிதான் ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். முடிவில், பிணங்கள் நடப்பதைப் போன்று ஒரு நிலையில், வெறித்த பார்வையோடு, தானியங்கி முறையில் நடமாடுவதைப் போல், எங்கோ தொலைதூரத்தில் கண்ணுக்கு எட்டாத இலக்கை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடக்கும் ஒரு மனிதனின் நிலையில் இருந்தேன். அப்படி நடக்கையிலேயே, தவறிக் கீழே விழுந்தாலோ, ஆள் காலி. இதில் வீட்டின் நினைவுகள் வேறு. தூக்கம் என்பது ஒரு அழிந்துபோன நினைவு. மனோபலமும் உடல்பலமும் அபரிமிதமாகத் தேவைப்படும். நம்பவே முடியாத அசதியும் மன உளைச்சலும் கூடவே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்..\nஇருந்தாலும், ஷூட்டிங்கின் கடைசி நாளும் வந்தே தீரும். வாழ்த்துக்கள். இந்த எட்டு மாத அவகாசத்தில், அடி மேல் அடி வாங்கி, நடமாடக்கூட முடியாத நிலையில் இருந்தாலும், எப்படியோ கடைசி வரை சென்று போட்டியை வெல்லும் குத்துச்சண்டை வீரனைப் போல், இந்தப் படத்தை முடித்துவ��ட்டீர்கள். ஓய்வெடுக்கத் தயாராகிவிட்டீர்களா அந்தோ பரிதாபம். எந்தப் படமும், படப்பிடிப்புக்குப் பின், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் என்ற பயங்கரமான சோதனையுடன் தான் வருகிறது. இதிலும், போஸ்ட் ப்ரொடக்‌ஷனின் இறுதி மாதத்தில் வாரத்துக்கு ஏழு நாட்கள் மிகக்கடுமையாக – எங்களின் மூளை காதுகளின் வழியே வழிந்து ஓடும்வரை – வேலை செய்தோம் (மிக்ஸிங், இசை, வசன உச்சரிப்பு இத்யாதி).\nசரி, இப்போது சொல்லுங்கள். எனது துறை, சுவாரஸ்யமாகவும் ஜாலியுமாகவா இருக்கிறது\nஇப்போது மிகக்குறைவான கைகளே உயர்வதைப் பார்க்கிறேன்.\nஎன்னைப்பொறுத்தவரை, நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பினேனோ அதனைச் செய்துகொண்டிருக்கிறேன். அதில் எனக்கு மனம் முழுக்கச் சந்தோஷமே நிரம்பியுள்ளது.\nபல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதுவரை பேசிய அனுபவத்தில் நான் கண்டுகொண்டுள்ளது என்னவெனில், திரைப்படக் கல்லூரிகளில், உங்களையே நீங்கள் நம்பவேண்டிய அவசியத்தைக் கற்றுக்கொடுப்பதில்லை என்பதையே.\nஒரு முறை ஜார்ஜ் லூகாஸிடம், இருபது வருடங்களுக்கு மேலாகியும் நீங்கள் ஏன் இன்னமும் மறுபடி திரைப்படங்களை இயக்க ஆரம்பிக்கவில்லை என்று கேட்டேன் (இது நடந்தது, ஸ்டார் வார்ஸ் – Phantom Menace அவர் இயக்குவதற்கு முன்). அதற்கு லூகாஸ் கூறிய பதிலானது: திரைப்பட இயக்கம் என்பது மிகக்கடுமையான ஒரு வேலை என்பதும், அது நம்முள் இருக்கும் அத்தனை சக்தியையும் வடித்துவிட்டு, நம்மை எதுவும் இல்லாதவனாக மாற்றிவிடுகிறது என்பதும்தான் (இத்தனைக்கும் லூகாஸின் சிரத்தையும் ராணுவ ஒழுங்கும் புகழ்பெற்றவை). திரைப்படங்களை இயக்கத் துவங்கியபின்னர், அவர் கூறியது உண்மைதான் என்று காண்கிறேன். இந்தத் திரைப்படம், எனது வாழ்வின் ஒன்றரை வருடங்களை என்னிடமிருந்து விழுங்கியது. நண்பர்களை ஒன்றரை வருடமாக நான் சந்திக்கவில்லை. இந்தக் காலத்தில் பெரும்பாலான நாட்கள் கடுமையாகவும் சோர்வுடனும்தான் கழிந்தன. இதிலும், முப்பதே நொடிகளில், எனது ஒன்றரையாண்டு உழைப்பை ஒரு டிவி விமர்சகர் நல்லதாகவோ கெட்டதாகவோ விமர்சித்துவிட முடியும். விமர்சகர்களுக்குத் தெரியாதது என்னவெனில், ஒரு திரைப்படம் எடுக்கப்படுவதே அதிசயம்தான் என்பதே.\nஅனேகமாக இப்பொழுது உங்களுக்குள்ளேயே நீங்கள் பேசத் துவங்கியிருப்பீர்கள்: ‘இந்த டேரபாண்ட் என்ன ஒரு ம��டனைப் போல் பேசுகிறான் ஒரு புகழ்பெற்ற படத்தை இயக்கியபின்னரும் இவன் இப்படி உளறுவது ஏன் ஒரு புகழ்பெற்ற படத்தை இயக்கியபின்னரும் இவன் இப்படி உளறுவது ஏன் ஒருவேளை மக்களின் பரிதாபத்தை சம்பாதிக்கத் திட்டம் போடுகிறானோ ஒருவேளை மக்களின் பரிதாபத்தை சம்பாதிக்கத் திட்டம் போடுகிறானோ அல்லது ஒருவேளை யாராவது இவன்பின்னால் நின்று வயலினில் சோககீதம் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறானா அல்லது ஒருவேளை யாராவது இவன்பின்னால் நின்று வயலினில் சோககீதம் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறானா\nஎனது விடை, மேலே நீங்கள் நினைத்த அத்தனையும் தவறு என்பதே. எனது வேலையில் உள்ள கடினமான விஷயங்களை, உங்களில் சிலர் கேட்டதால் கூறினேன். பச்சாத்தாபம் என்பது, அது யாருக்குத் தேவையோ அவர்களுக்குத்தான். எங்களைப் போன்று, வாழ்வின் லட்சியக் கனவை அடைந்துவிட்டவர்களுக்கு அல்ல. எங்களிடம் யாருமே, இது சுலபம் என்றோ ஜாலியான விஷயம் என்றோ சொல்லவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்பினேனோ அதனைச் செய்து கொண்டிருக்கிறேன். அதில் எண்ணற்ற மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது. என்னைக் கேட்டால், இந்தப் பூமியிலேயே மிக மிக அதிருஷ்டக்காரர்களில் நான் ஒருவன் என்றே கூறுவேன்.\nசரி. இவ்வளவு கடினமாக உள்ள ஒரு வேலையை ஏன் செய்யவேண்டும்\nஒரு சிறிய ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன். என்னைப்பொறுத்தவரையில், நாம் அனைவருமே மூளைச்சலவை செய்துகொள்ளப்படுகிறோம் என்றே நினைக்கிறேன். நாம் செய்ய நினைக்கும் வேலை, ஜாலியாகவும் மகிழ்ச்சிதரக் கூடியதாகவும் இருந்தால் மட்டுமே அதனைச் செய்ய வேண்டும் என்ற ஒரு தவறான செய்தி நம்மிடையே பரப்பப்பட்டு வருகிறது. எம் டிவியும் வீடியோ கேம்களும் இதைத்தான் நம்மிடையே போதிக்கின்றன. வீட்டில் சொகுசாக அமர்ந்துகொண்டே, எதுவும் கிடைக்கப்பெறும் சோம்பேறிகளாகவே நாம் இருந்துவிட்டோம். எம் டிவி போன்ற சேனல்களும், வீடியோ கேம்களும் நம்மை மனநலம் பிறழ்ந்தவர்களாக மெதுமெதுவே உருமாற்றிக்கொண்டிருக்கின்றன. சமுதாயத்தில் நம்முடைய லட்சிய மாந்தர்கள், ஐன்ஸ்டைன், ஷ்வைட்ஸர், லிண்ட்பெர்க் போன்ற சாதனையாளர்களாக இப்போது இல்லை. நம்முடைய ஹீரோக்கள் யாரென்று பார்த்தால், வெறும் ஸிம்ப்ஸன் (அமெரிக்கத் தொலைக்காட்சியில் வரும் ஒரு மொக்கை கதாபாத்திரம்) அ���்லது அதனைப்போன்ற வெறும் பிம்பங்களாகவே இருக்கின்றன. இவை நமக்குச் சொல்லவரும் செய்தி இதுதான்: வாழ்வில் சாதிக்கவே தேவையில்லை. சாதாரண வாழ்வு வாழ்வது மட்டுமல்லாது, பொதுவான வேலைகள் கூடச் செய்யாமல் சோம்பித் திரிவதே நல்ல விஷயம்தான் என்பதுபோன்ற கேடுகெட்ட செய்திகள்தான்.\nஇல்லை: நான் ஒருபோதும் இவர்களை எனது ஆதர்சங்களாகக் கொண்டவனில்லை. சோம்பலையும் முட்டாள்தனத்தையும் கொண்டாடும் விஷயங்களைக் கண்டால், எனது பொறுமையை நான் இழந்துவிடுகிறேன். ஆனால், பரிதாபகரமாக, நம்முடைய சமூகம் செய்வது என்னவெனில், யாருமே ஏமாற்றப்பட்டவர்களாக இருந்துவிடக் கூடாது என்பதுதான். எனவே, ஜானிக்குப் படிப்பு வரவில்லையா அவனைத் திட்டாதே. அதற்குப் பதில், சமுதாயத்தின் கல்வியின் நிலையை இன்னும் சற்றுக் கீழிறக்கு. ஜானியால் எவ்வளவு புரிந்துகொள்ள முடியுமோ, அந்த அளவு கல்வி எல்லோருக்கும் கிடைத்தால் போதுமானது. ஆஹா அவனைத் திட்டாதே. அதற்குப் பதில், சமுதாயத்தின் கல்வியின் நிலையை இன்னும் சற்றுக் கீழிறக்கு. ஜானியால் எவ்வளவு புரிந்துகொள்ள முடியுமோ, அந்த அளவு கல்வி எல்லோருக்கும் கிடைத்தால் போதுமானது. ஆஹா என்ன ஒரு அருமையான யோசனை என்ன ஒரு அருமையான யோசனை இதற்குப் பின், ஜானியும் அவனது நண்பர்களும், சமுதாயத்தின் கடைந்தெடுத்த முட்டாள்களாக – தங்களது கல்லூரிச் சான்றிதழைக் கூடப் படிக்கத் திறமையில்லாதவர்களாக- மாறுவதைப் பற்றி இந்தச் சமுதாயம் கவலையே படுவதில்லை.\nஎன்னை மன்னியுங்கள். நமது மூதாதையர்கள், நாம் இப்படி மாறுவதைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது. வாழ்க்கை என்றுமே ஒரு குதூகல ஒப்பந்தத்துடன் உங்களிடம் வருவதில்லை. நாம் பிறந்தவுடன் நம்மிடம் வாழ்க்கை, ஈ-டிக்கெட்களை நீட்டுவதில்லை. நாம் அமைப்பதே நமது வாழ்க்கை. இதில் பரிதாபமான சோகம் என்னவெனில், நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள மிகக் குறைவான காலத்தில், வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தையும் நாம் அளந்து பார்க்க முயல்வதேயில்லை என்பதுதான்.\nஒருவேளை, எனது இந்தக் கட்டுரை, ஒரு தன்னம்பிக்கை அளிக்கும் பிரசங்கத்தைப் போல் இதற்குள் தோற்றமளிக்க ஆரம்பித்திருந்தால், அதற்கு இதுதான் காரணம். என்னவெனில், எவ்வளவு கடினமான, நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லாத கனவுகளை நாம் நினைத்தாலு���், அவை அத்தனையுமே கட்டாயம் நிறைவேறுபவை தான். அவை அத்தனையையும் நம்மால் உறுதியாக அடைந்துவிட முடியும்.\nஆனால், இதற்குத் தேவை, கடும் உழைப்பு. நானே ஒரு உதாரணம். ஒரு திரைக்கதையமைப்பாளராக நான் மாறுவதற்கு, பசியும் போராட்டமும் நிறைந்த ஒன்பது வருடங்கள் ஆயின. அந்த ஒன்பது வருடங்களும் மிகக் கொடுமையான வருடங்கள். இருந்தாலும், திரைக்கதையாசிரியராக நான் ஆனபின், அதற்கு அடுத்த ஒன்பது வருடங்களிலும், ஒரு நாள் கூட நான் வேலை செய்யாமல் இருந்தேயில்லை. நான் ஒரு அதிருஷ்டக்காரன் என்றே எண்ணுகிறேன். அதே சமயத்தில், விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால், எவ்வளவு கடினமான நிலையிலும் – நமது லட்சியம் நிறைவேறவே போவதில்லை என்ற ஒரு இருண்ட சந்தர்ப்பத்திலும் கூட – பிடிவாதமான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலம், நமது விதியையும் அதிர்ஷ்டத்தையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதிலும் எனக்குத் துளிக்கூட சந்தேகமே இல்லை (இந்தத் தத்துவமே ஷஷான்க் ரிடெம்ப்ஷனின் அடிநாதமாக விளங்குகிறது. இந்தக் காரணத்தினாலேயே தான் ஸ்டீஃபன் கிங்கின் இந்தக் கதையை நான் காதலிக்கத் துவங்கினேன்).\nபொதுவாக நான் சொல்லும் ஜோக் – அது உண்மையும் கூட – என்னவெனில், என்னை விடவும் திறமை வாய்ந்த பல இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும், இந்த நகரத்தின் பல இடங்களில், சிறிய கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஒன்பது வருடங்களை இந்தத் துறையில் செலவிட நான் தயாராக இருந்ததுபோல், அவர்கள் தயாராக இல்லை. எனவே அவர்களால் பளிச்சிடவும் முடியவில்லை. எடிசன் ஆயிரம் முரை முயன்றுதானே ஒரு பல்பை எரியவைக்க முடிந்தது சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, 999 முயற்சிகளுக்குப் பிறகு அவர் சோர்வடைந்து, இந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால்\nநான் சொல்லவரும் செய்தி மிகச் சுலபமானது. ஜான் எஃப் கென்னடியை விட வேறு யாராலும் இதனை எளிதாகச் சொல்லிவிட முடியாது: அவர் கூறுகிறார்: ‘சந்திரனுக்குச் செல்ல நாம் முயல்வது, அது சுலபமானது என்பதால் அல்ல; அது மிகமிகக் கடினமானது என்பதால் மட்டுமே’ . வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களுக்கு ஒரு கனவு இருக்கும் பட்சத்தில், எழுந்து, அதனை நோக்கி ஒவ்வொரு அடியாக வைக்கத் துவங்குங்கள். என்னைப்பொறுத்தவரை, கென்னடியையும�� எடிசனையும் எந்த நாளிலுமே உதாரணங்களாகக் கொண்டு செயல்பட்டு என்னால் வெற்றி காண முடியும்.\n‘Memo from the Trenches’ என்ற ஃப்ரான்க் டேரபாண்ட்டின் கட்டுரை இத்துடன் முடிவு பெறுகிறது. விடைபெறுமுன், டேரபாண்ட்டைப் பற்றிய ஒரு செய்தி: அவர் இயக்கிய இந்த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், இந்த நிமிடம் வரை, அமெரிக்கத் திரைப்பட வரலாற்றிலேயே மிகச்சிறந்த படம் என்று பல்வேறு பத்திரிக்கைகளாலும் இணையதளங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. எந்தப் படத்தினாலும் இதன் பெருமையை அசைக்க முடியவில்லை. அத்தகைய ஒரு iconic நிலையை அடைந்தவர் ஃப்ரான்க் டேரபாண்ட். உலகின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர்.\nகொசுறு: ஷஷான்க் ரிடெம்ப்ஷன் பார்க்காதவர்களுக்கு மட்டும்: இதோ டிரெய்லர்.\n>>>எவ்வளவு கடினமான, நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லாத கனவுகளை நாம் நினைத்தாலும், அவை அத்தனையுமே கட்டாயம் நிறைவேறுபவை தான். அவை அத்தனையையும் நம்மால் உறுதியாக அடைந்துவிட முடியும். >>\nஅற்புதமான கட்டுரை.சிம்ப்சன்ஸ் தொடரைக் கிண்டல் அடிப்பதை நான் விரும்பவில்லை எனினும் ….[எனது பேவரைட்]அது கூட அபாரமான உழைப்புக்குப் பிறகுதான் வெளிவர முடியும் இல்லையா..பிரச்சினை என்னவெனில் எந்திரனுக்குப் பின்னாலும் மிகக் கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதே..இவ்வளவு உழைப்புக்குப் பின்னால் வரும் படம் ஒரு மொக்கையான படமாக அமைந்துவிடுவது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.[ஹாலிவுட்டிலும்தான்]ஆகவே அது மட்டுமே ஒரு படம் முழுமையான வெற்றிப் படைப்பாக வருவதற்குப் போதாது என்றே தோன்றுகிறது.ஆனால் முயற்சித்துக் கொண்டேதான் இருக்கவேண்டும் வேறு வழியில்லை.\nபடத்தைப் போலவே அவருடைய எழுத்தும் அருமை. மூலத்தை அப்படியே மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறீர்கள், வாழ்த்துகள்.\nதன்னம்பிக்கையின் அளவு குறையும் போதெல்லாம் எனக்கு உற்சாகமூட்டும் படங்களாக ஃபாரஸ்ட் கம்ப்பும், ஷஷாங் ரெடம்பஷனும் இருந்திருக்கின்றன. இது ஒரு சிறந்த படம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால், நான் எழுதிய இந்த பதிவைப் படித்துப்பாருங்கள். இதற்கு ஸ்டீபன் கிங் ஏதேனும் விளக்கம் கொடுத்திருந்தாரா தெரியவில்லை, லியோ டால்ஸ்ட்டாயை குறிப்பிட்டதாகக் கூட அறியமுடியவில்லை. ஆனால், ஷஷாங் ரெடம்ப்ஷன் மூல���்தை மிஞ்சிய நகல்.\nGod sees the truth but waits என்ற லியோ டால்ஸ்டாயினுடைய சிறுகதையை படித்துப்பாருங்கள்.\nஎனக்கு மிகவும் பிடித்த படம். பிரான்க் டேராபோண்டின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. மொழிபெயர்ப்பு அருமையாக உள்ளது தல\nமிக அருமையான மொழிபெயர்ப்பு.அருமையான கட்டுரை.\nசிறப்பான மொழிபெயர்ப்பு. சுவாரஸ்யமாக படிக்க முடிந்தது. வெற்றி, தோல்வியை தாண்டியும் நல்ல படைப்புக்கள் மனதில் இடம் பிடித்து விடும் அல்லவா. ரிடெம்ப்ஷன் அபார வெற்றி பெற்றிராவிட்டால் அதனை நல்ல படைப்பு அல்ல என்று ஒதுக்க முடியாதது போல.\nகுறிப்பிடத்தக்க விஷயம் என்னன்னா, இந்தப் படம், தியேட்டர்ல பெருசா வசூல் குவிக்கலை. ஆனா கேபிள் டீவிலயும், டிவிடி லயுமே மொத்த காசையும் எடுத்திருக்காங்க. இங்கயும் திருட்டு டிவிடிக்கு பதில் மக்கள் ஒரிஜினல் டிவிடி வாங்கி பாக்க ஆரம்பிச்சா, ஒரு வேளை, நாம கவனிக்க விட்ட பல நல்ல படங்கள் நல்ல வசூல் பாக்கும். இவர் எடுத்த கிரீன் மைல் படமும் ரொம்ப நல்லாயிருக்கும். கிரிஸ் நோலனுக்கு அப்புறம், நாவலை ரொம்ப அழகா படம் எடுக்குறவர்.\nமார்கன் பிரீமெனின் நடிப்பு சொல்லவே வேண்டியதில்லை .இந்த படம் அப்புறம் செவன் இரண்டு போதும் இவர் நடிப்பின் சான்றுக்கு.அப்புறம் முதலில் ஜெயிலுக்கு வரும் ஜேமேஸ் வித்மோர் அந்த இடத்தின் பயங்கரமான சூழ்நிலையை கண்டு மிரக்ல்வதும் முரண்டு பிடிப்பதும் பின்னர் போகப்போக (மார்கன் உதவியுடன்) மற்றவர்களை போல் சூழ்நிலைக்கு ஒத்து போவதும் வெறும் ஜெயில் வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம் எல்லோர் வாழ்வுக்கும் பொருந்தும்.முதலில் பிறக்கும் குழந்தை பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும்.வாழக்கையை கண்டு மிரளும் பின்னர் தொடர் மிரட்டல் கேலி கிண்டல் ஆகியனவற்றை பார்த்து பார்த்து அந்த வளரும் குழந்தையும் (அற்ப)வாழ்வில் தன்னை ஐக்கியபடுத்தி கொள்ளும்.இதை உவமானமாக காட்டிய இயக்குனருக்கும் கதையாசிரியர் மற்றும் திரைக்கதையாலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\n*அப்புறம் படத்தில் எனக்கு பிடித்த காட்சி Gilda(1946) படத்தை கைதிகள் பார்ப்பதும் ரீடா ஹெய்வோர்த் வரும் காட்சியில் கரகோஷம் எழுப்புவதுவும் (நானும் எழுப்பினேன் என்பது வேறு விஷயம் 😉 ஹீ ஹீ )அப்புறம் மோர்கனிடம் சின்ன சுத்தியல் கேட்கும் ஜேம்ஸ் வித்மோரிடம் “இதை வச்சி நீ சொரங்கம் தோண்டுனா அம்���து வருஷம் ஆகும்” என மோர்கன் கூறுவதும் அப்புறம் தனது ஜெயில் அறை சுவற்றில் ஜேம்ஸ் முதலில் ரீடா ஹெய்வோர்த் போஸ்டரையும் சிலபத்து வருடங்களா கழித்து மர்லின் மன்றோ போஸ்டரை ஒட்டியிருப்பதாக காட்டியிருப்பது அருமை.அதைவிட அருமை அந்த போஸ்டரை கிழித்த பின்புதான் தெரியும் அதன் வழியே சுரங்கம் தோண்டியிருக்கிறார் என்று.ஹீ ஹீ ஹீ அந்த தப்பிக்கும் காட்சியில் நானே வாழ்க்கையில் இருந்து விடுவிக்கப்பட்டது(ஆமா “உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை” பாபா பாடல் வரிகள்) போல் உணர்ந்தேன்\n*இந்த படம் வெளியான ஆண்டு பொற்கால ஆண்டு.இந்த படம் மற்றும் PulpFiction அப்புறம் நம்ம தல Al Pacino நடித்த Scent of a woman .oscar தேர்வாளர்களுக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு இது.நன்றி..\n@ சிபி செந்தில்குமார் – நன்றி\n@ போகன் – அது வேறொண்ணுமில்லை பாஸ்.. நீங்க சொன்னபடி, கடும் உழைப்புக்கு அப்புறம் வெளிவர்ர மொக்கை சினிமாங்களால தான் பிரச்னை.. உழைப்பு, கரெக்டாக channalize செய்யப்பட வேண்டும்னு நான் நினைக்கிறேன்.. உங்க கருத்துக்கு நன்றி\n@ தமிழினியன் – உங்க பின்னூட்டம் படிச்சப்புறம்தான் இந்த மேட்டரே தெரிஞ்சது 🙂 .. என்ன கொடுமை பாஸ் இது இதைப்பத்தி ஸ்டீஃபன் கிங் எதுவுமே இதுவரை சொல்லல.. 🙁\n@ தேவன் மாயம்- கண்டிப்பா.. படிச்சித்தான் ஆகணும் 🙂\n@ ரவிகாந்த் – மிக்க நன்றி நண்பா.. 🙂\n@ இலுமி – மனமார்ந்த நன்றிகள் 🙂\n@ காதலரே – ஆமாம்.. ரிடெம்ப்ஷன் தோல்விதான். ஆனால், அத்துடன் வெளிவந்து வெற்றியும் விருதுகளும் பெற்ற ஃபாரஸ்ட் கம்ப்பை விட நல்ல படம் என்பது எனது தனிப்பட்ட கருத்து 🙂 .. நன்றி நண்பரே\n@ எஸ்.கே – மிக்க நன்றி\n@ Mrniceguy467 – ஆமாம். கேபிள்லயும் டிவிடிலயுமே இது போட்ட பணத்தை எடுத்துருச்சி.. இங்க ஒரிஜினல் டிவிடி பார்க்கலாம். ஆனா ஹாலிவுட் மாதிரி, ஒரே மாசத்துல ஒரிஜினல் வந்தா நல்லா இருக்கும் 🙂 .. க்ரீன் மைல், எனக்குப் புடிச்ச இன்னொரு படம்.. நன்றி நண்பா\n@ மகேஷ் – மிக்க நன்றி\n@ ஆதவா – உண்மைதான். எனக்கு ரொம்பப் புடிச்ச படங்கள்ல இதுக்குத்தான் முதலிடம் .. அதுனாலதான் எழுதுனேன்.. 🙂\n@ viki – உங்களோட விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. அதுல பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லிருக்கீங்க.. 🙂 எனக்கும் அது எல்லாமே புடிக்கும்.. குறிப்பா வாழ்க்கையைப் பத்தின உங்க உவமானம் டாப் 🙂 .. எங்கியோ போயிட்டீங்க 🙂\nஆஸ்கார் அவார்டில் ���ோற்றாலும் ஃபார‌ஸ்ட் க‌ம்ப்‍ ஐ விட‌ முக்கிய‌மான‌ ப‌ட‌மிது. அரிய பேட்டிக்கு ரொம்ப‌ ந‌ன்றி.\nஎனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. பிரமாதமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2012/04/blog-post_07.html", "date_download": "2018-04-25T06:47:37Z", "digest": "sha1:C7JFSZMR3M2XPVY5XXEXXZQ6HFBTELMP", "length": 8116, "nlines": 122, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: கேள்வியின் பிறப்பிடம்", "raw_content": "\nசாரிபுத்தர் என்பவர் ஞானம் பெறப் புத்தரைத் தேடி வந்தார்.\nபுத்தர் சொன்னார்.., ''உன் மனதில் ஏராளமான கேள்விகள்..., எண்ணற்ற சந்தேகங்கள்..., உன் மனம் அலை பாய்கிறது.. நீ என்னுடன் இரு, ஒரு வருடம் எதுவும் பேசாது மெளனமாக இரு.., அடுத்த ஆண்டு உன் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில் சொல்வேன்..\nசாரிபுத்தர் மெளனமானார். அன்று முதல் ஏதும் பேசுவதேயில்லை. ஓராண்டு கழிந்தது.. ''சாரிபுத்தா.. உன் கேள்விகளைக் கேள்,'' என்றார் புத்தர்.. ''கேட்க ஏதுமில்லை..'' என்றார் சாரிபுத்தர். ஆம்.. அவர் ஞானம் பெற்றுவிட்டார்.\n(மனமே கேள்வியின் பிறப்பிடம்.. பதிலும் அங்கேதான் இருக்கிறது..மெளனத்தின் கதவுகள் திறக்கும் போது.. அங்கு நிறைந்த ஆரவாரங்களும் ஐயங்களும்.. மறைந்து விடுகின்றன..\nஇன்று ஒரு தகவல் (16)\nஆய கலைகள் 64 ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று க...\nகாலை முழுவதும் படிப்பு மாலை முழுவதும் விளையாட்டு\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/01/11/15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-04-25T06:56:37Z", "digest": "sha1:OSTAF4ERXJMDRVZDAVNJVOE53HBB4WBU", "length": 3395, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "15வது சிராத்ததினம் அமரர் திரு செல்வகுமார் ஜீவகுமார் அவர்கள் . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\n15வது சிராத்ததினம் அமரர் திரு செல்வகுமார் ஜீவகுமார் அவர்கள் .\nமண்டைதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஜீவகுமார் அவர்களுக்கு மண்டைதீவு இளங்குரல் நாடக மன்றத்தினரின் சமர்ப்பணம் .\n« நீங்கள் பிறந்த மாதமும் உங்கள் குணங்களும் பலன்களும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2009/07/blog-post_29.html", "date_download": "2018-04-25T06:23:35Z", "digest": "sha1:CFK5ZBBVFHI7CVLWYCEVLFQKQEBGGMHW", "length": 11402, "nlines": 211, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: காட்சிக்குக் கவிதை!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nபுதன், 29 ஜூலை, 2009\nவிண்மணிகள் கோர்த்ததுபோல் வேட்டின் ஒளிவெள்ளம்\nகண்மணிகள் கண்டு களிப்புறும்; -பெண்மணிகள்\nபூக்கும் சிரிப்பன்ன பூத்ததுகாண் விண்வெளியில்\nமின்னல்போற் பூத்து மிளிருமொளி பொன்கூந்தற்\nபின்னல்போற் சாலம் புரிந்திடவே -கன்னலைப்போற்\nபெய்ஜிங் ஒலிம்பிக் பெருஞ்சுவரைக் காட்சிகளாய்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 8:45:00 முற்பகல்\nவகை: காட்சிக்குக் கவிதை, வெண்பா\nமுத்துக் கோர்த்ததுவோ முல்லைபூ பூத்ததுவோ\nத்ததும் இளங்குழவி தளிரபாத மென்நடையோ\nசித்தம் மிகமகிழ சிங்கார கவிதந்தீர்\nமுத்தம் தமிழுக்கே முறையான வ���ழ்துமக்கே\nபுலவர் சா இராமாநுசம் சென்னை 24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/page/5/", "date_download": "2018-04-25T06:43:35Z", "digest": "sha1:4RKATBR3GTHN6NO6MND2GXJF2YKHWHAG", "length": 10740, "nlines": 115, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com - Part 5", "raw_content": "\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் | குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளு��்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 மற்றும் கிராம...\nநவோதயா பள்ளி துவக்கம் விவகாரம் – ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரெயில்வே. தற்போது ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில்...\nகனமழை: 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 30) விடுமுறை\nகனமழை: 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 30) விடுமுறை | கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவடடத்தில் இயங்கிவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியானஅறிக்கைகள் மற்றும் ஒன்று முதல்பன்னிரெண்டு வகுப்பு வரையிலானஅனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால்மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில்வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக்கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம்...\nநெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது\nநெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது | பேராசிரியர் பணிக்கான, ‘நெட்’ தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. ‘நெட்’ தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன்...\nபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு\nபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு | பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி முடிவை அறிவித்தது. வருகிற (நவம்பர்) 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சென்னை தரமணியில் என்ஜினீயரிங் பாடங்களில் தேர்வானவர்களுக்கு நடத்த இருந்த...\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gcefriends.blogspot.com/2009/08/blog-post_25.html", "date_download": "2018-04-25T06:43:46Z", "digest": "sha1:AOQYDNW3DKSFG4W27BAOQ4V6GCLTEKNB", "length": 14293, "nlines": 304, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "இதயம் ஒரு கோயில்.... ~ ரசிகன்..", "raw_content": "\nபெங்களூரு நாராயணா ஹிருதயாலயாவைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, விப்ரோ ஊழியர்களுடன் கலந்துரையாடியதன் சாராம்சம் என்று ஒரு மின்னஞ்சல் வெகு நாளாகவே உலவிக்கொண்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் உங்களுக்காக\n* சீரற்ற உணவு முறை.\n* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை\n* மரபு ரீதியான காரணங்கள்\nபெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு வரக் காரணம் என்ன\n45 வயது வரை இயற்கை பெண்களைப் பாதுகாக்கிறது.\nசர்க்கைரை நோய்க்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு\n சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nமாரடைப்பினால் ஏற்படும் வலியையும் Gas பிரச்சனையால் ஏற்படும் வலியையும் எப்படி வேறுபடுத்துவது\nECG யின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும்.\nஇதய நோய்கள் பரம்பரை வியாதிகளா\nமாமிசம், குறிப்பாக மீன் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லதா\n அதிலும் மூளை, ஈரல் மற்றும் கிட்னி பகுதிகள் அதிகம் கொழுப்புச் சத்து கொண்டவை. (இனி அஞ்சப்பரிலோ அல்லது காரைக்குடியிலோ ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க\nஎந்த எண்ணெய் வகை சிறந்தது \nJunk Food - என்னென்ன\nபொரிக்கப்பட்ட/ வறுக்கப்பட்ட உணவுகள். மசாலா ஐட்டங்கள். சமோசாக்கள்...\nஆரோக்கியமானவராகத் தோன்றுபவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறதே\nஇது silent attack, யாருக்கு வருமென்று ஊகிக்க முடியாது. அதனால், முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nஇளைஞர்களுக்கிடையே இதய நோய்கள் அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன\nஉடல் உழைப்பு ஏதுமில்லாத வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், ஜங்க் ஃபுட் இவை முக்கியக்காரணங்கள்.\nஎனக்கு இருபது வயது தான் ஆகிறது. எனக்கு கொலஸ்ட்ரால் இருக்க வாய்ப்பிருக்கிறதா\nகொலஸ்ட்ரால் வயது பார்ப்பதில்லை. குழந்தைக்குக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.\nநம்மில் நிறைய பேர் இரவு வெகு நேரம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. சீரான உணவுப்பழக்கமோ வாழ்க்கை முறையோ இருப்பதில்லை. இப்படி இருப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன\nசீரான வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்ளுங்கள்.\nமாரடைப்பு வந்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன\nஅவரை தூங்கும் பொசிஷனில் படுக்க வைக்கவும். aspirin மற்றும் sorbitrate மாத்திரைகளை வைத்துக்கொள்ள செய்யலாம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும். முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது/அபாயகரமானது.\nமாரடைப்பு வந்தவரே அவருக்கு முதலுதவி செய்துகொள்ள முடியுமா\n மேலே சொன்ன பதிலே தான்\nவாக்கிங், ஜாகிங் எது சிறந்தது\nமன உளைச்சலைக் குறைக்க என்ன வழி\nஎல்லாவற்றிலும் perfection எதிர்பார்க்காமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள். :)\nஇதயத்தைப் பாதுகாக்க முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவை\n* டயட் - புரதம் நிறைந்த அதே சமயம் கார்போ மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள்.\n* எடைக்கட்டுப்பாடு - (உங்க BMI Score என்ன \n* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல்.\n* உடற்பயிற்சி - ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேர நடைப்பயிற்சி. வாரத்துக்கு ஐந்து நாட்களாவது.\nடிஸ்கி 1: இந்த பதிவு நிறைய பேரைச் சென்றடைய உதவுங்கள்\nடிஸ்கி 2: இது மொழிபெயர்ப்பு தான். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.\nஅனைவரும் படித்து தொரிந்துகொள்ளவேண்டிய விசயங்கள்.\n// இதயம் ஒரு கோயில் ///\nஏனுங் சாமி.... எப்போ கோயில் நட தொறப்பாங்க .....\n ஐ ... அப்பிரிசேட்.... யூ .... மேன்....... மொக்கை பதிவுகளுக்கு எடையில ... எடையில ..... அடிக்கடி இப்புடி நல்ல பதிவ போட்டு குச்சி முட்டாயும்.... குருவி ரொட்டியும்.... வாங்கிக்கிற.....\n// டிஸ்கி 2: இது மொழிபெயர்ப்பு தான். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். //\nஅதுக்கு கொஞ்சம் செலவாகுமே.... பரவாலையா ......\nபதிவு அருமை.. படம் இன்னும் அருமை...\nலவ்டோல் மேடி ஸாரி லவ்டேல்மேடியின் குசும்பும் அருமை...\nஜே கே ரித்தீஷ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsirukatai.blogspot.com/2013/05/thenaliramanstorieswatertakenthief.html", "date_download": "2018-04-25T07:01:23Z", "digest": "sha1:NFHA735Q536FS4CDRAVNNUHIJPRXM2WH", "length": 12697, "nlines": 105, "source_domain": "tamilsirukatai.blogspot.com", "title": "நீர் இறைத்த திருடர்கள் - தென்னாலிராமன் கதை | தமிழ் சிறுகதை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome » தெனாலிராமன் கதைகள் » நீர் இறைத்த திருடர்கள் - தென்னாலிராமன் கதை\nநீர் இறைத்த திருடர்கள் - தென்னாலிராமன் கதை\nஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.\nஇந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், \"அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்\" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.\n\" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.\n\"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்\" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.\nஅதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.\nதிருடர்களும், \"தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்\" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.\nபெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், \"அண்ணே தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்\" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.\nசற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.\nஇப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், \"நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்\" என்று பேசிக் கொண்டு சென்றனர்.\nஅப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, \"நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே\nதிருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.\nஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் ...\nஅந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவ��� சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே...\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும...\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் ...\nஅரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூ...\nகந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். \"\"உங்களுக்கு என்ன துன...\nநீர் இறைத்த திருடர்கள் - தென்னாலிராமன் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4336/", "date_download": "2018-04-25T06:42:43Z", "digest": "sha1:PRLHLSDXBLQLMVKWUK75FFCPQC3TMME6", "length": 9576, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "நவம்பர் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம்; பொன் ராதாகிருஷ்ணன் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nநவம்பர் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம்; பொன் ராதாகிருஷ்ணன்\nதமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-\nநிலக்கரி ஊழல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, விலையேற்றம் உள்ளிட்ட மக்கள் விரோதசெயல்களில்\nமத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.\nஇதனிடையில் நவம்பர் 22-ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கிறது . இத்தொடர் கூடுவதற்கு முன்பு மக்களிடையே ஊழல், விலைவாசி உயர்வு குறித்து எடுத்துரைக்க பாஜக முடிவு செய்துள்ளது.\nஅதன்படி நாடுமுழுவதும் வரும் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்களை நடத்த பாஜக தேசிய தலைமை முடிவெடுத்திருக்கிறது . தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் வரும் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் August 13, 2016\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருமாதத்துக்கு நடைபெறுகிறது October 14, 2016\nராஜ்��ாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். October 21, 2016\nதர்மத்திற்காகவும், பாஜக.வின் வளர்ச்சிக்காகவும் உழைத்த பெரியவர் இல.கணேசன் September 28, 2016\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் June 10, 2017\nஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் December 4, 2017\nசட்டசபை கூட்ட நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புசெய்ய வேண்டும் August 20, 2016\nஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுக் குழு கோவையில் 19-ந்தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது March 8, 2017\nஅரண்டவனுக்கு இருண்ட தெல்லாம் பேய் September 16, 2016\nவரும் 14-ந்தேதி ஜெயலலிதா டெல்லி செல்கிறார் June 8, 2016\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/newspage/5861580ai-cape-codders-share-perspectives-race", "date_download": "2018-04-25T07:17:48Z", "digest": "sha1:VGD2774RV46GP7FVGFEHRNULXFKQMCWU", "length": 4302, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Cape Codders share perspectives on race", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்���ெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/suriya-tsk-thaanaa-serndha-koottam-movie-first-/-1st-day-collections-worldwide/articleshow/62480813.cms", "date_download": "2018-04-25T06:55:35Z", "digest": "sha1:77U3AX76X3UAJAHKAO3BKTPGB3DDPJZX", "length": 24688, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "Thaana Serndha Koottam (TSK) Review in Tamil: 1st day collections worldwide|சூர்யாவின் டிஎஸ்கே: முதல் நாளில் ரூ.30 லட்சம் வரை வசூல்! - Tamil movie news - Samayam Tamil", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\nசூர்யாவின் டிஎஸ்கே: முதல் நாளில் ரூ.30 லட்சம் வரை வசூல்\nசூர்யா நடிப்பில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து நல்ல வசூல் படைத்து வருகிறது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். 1987ம் ஆண்டு நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சூர்யா உள்பட அனைவரும் சிபிஐ அதிகாரிகளாக நடித்து பணக்காரர்களிடமிருந்து பணத்தை பறித்து, ஏழைகளுக்கு கொடுப்பது போல், இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் ப்ரீமியர் ஷோவில் ரூ.30 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து அமெரிக்காவிலும், சூர்யா படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது. இவரின் 24 படம் அமெரிக்காவில் 1.5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்தது. தற்போது டிஎஸ்கே முதல் நாள் ப்ரீமியரில் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா முழுவதிலும் முதல் நாளில் ரூ.19.68 கோடி வசூல் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nகணவரின் ஆசைக்காக கல்லூரி பெண்களை மிரட்டி அனுப்பி வ...\nகாஜலின் நிர்வாண போஸ் பழைய புகைப்படம் தற்போது வைரலா...\nடூ பீஸ் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ‘மங்காத்த...\nஅ��ுக்கும் ஆதாரம் இருக்கு ராஜசேகர்: ஸ்ரீ ரெட்டி\nதமிழ்நாடுமேலும் 2 மாணவிகள் புகார்; வலுக்கும் ஆதாரங்கள்; வசமாக சிக்கும் நிர்மலாதேவி\nஇந்தியாநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்; பட்டியலை வெளியிட்டு எச்சரிக்கும் யூ.ஜி.சி\nசினிமா செய்திகள்சதுரங்க வேட்டை நாயகிக்கு ரகசியத் திருமணம்\nசினிமா செய்திகள்பாலிவுட் நடிகையின் ஆடையை பிடித்து இழுத்த இளைஞர்கள்\nஆரோக்கியம்நாக்கில் எந்த நிறத்தில் படிவு இருந்தால் என்ன நோய் என்று தெரியுமா\nபொதுகாதலிக்கும் முன் இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க\nசமூகம்பாக்., ஹாக்கி வீரருக்கு உதவிக்கரம் நீட்டும் சென்னை\nசமூகம்சாமியார் ஆசாராம் குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு\nசெய்திகள்ஹிந்தியில் பதிவிட சொன்ன ரசிகருக்கு பதிலடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n# காமன்வெல்த் விளையாட்டு 2018\n1சூர்யாவின் டிஎஸ்கே: முதல் நாளில் ரூ.30 லட்சம் வரை வசூல்\n2வீடு தேடி வந்த பிவி சிந்து: ராஜ மரியாதை கொடுத்த தல\n3இரவு நேரத்தில் படமாகும் ‘அடங்க மறு’\n5ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி.\n6வாடகை வீட்டை காலி செய்யும்படி பிரபல நடிகைக்கு கோர்ட் உத்தரவு\n7‘நீயா 2’ ஹரார் படத்தில் ஜெய்\n8ஜூலி நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய படம் ‘உத்தமி’\n9‘அருவி’ படக்குழுவை பாராட்டிய இயக்குனர் பாலா\n10ரஜினிக்கு பிறகு விஜய்தான் சூப்பர் ஸ்டார்; பிரபல தயாரிப்பாளர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/anaadhaigalin-dheivamay/", "date_download": "2018-04-25T06:31:11Z", "digest": "sha1:GBITOGNHRJHCFIZHOJ3ETVZMB4NAM6WK", "length": 7092, "nlines": 191, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Anaadhaigalin Dheivamay - அனாதைகளின் தெய்வமே - Lyrics", "raw_content": "\nதகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே\nஎளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்\nபிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே\nபிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள்\nநிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே\nசத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்\nதிக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள்\nஎல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே\nஇடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே\nஉடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன்\nகாயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே\n← Ummaal Azhaikkappattu – உம்மால் அழைக்கப்பட்டு\tThanimaiyil Ummai – தனிமையில் உம்மை →\nKalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nEnakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_8097.html", "date_download": "2018-04-25T06:29:40Z", "digest": "sha1:B3TGYUYA2KVRONRCPXYTUF42F2GRGAHW", "length": 6182, "nlines": 124, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: வருவாயா நீ", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nஞாயிறு, செப்டம்பர் 21, 2008\nஎன் உணவுகளில் விருந்தாய் நீ\nநான் தேடும் உறவாய் நீ\nஎன் தேர்வுகளில் அறிவாய் நீ\nஎன் பார்வையில் பரிவாய் நீ\nஎன் உதட்டுக்குள் இனிப்பாய் நீ\nஎன் தேவைக்கு போர்வையாய் நீ\nஎன் அழகுக்கு ஆடையாய் நீ\nஎன் இருட்டுகளில் ஒளியாய் நீ\nஎன் லட்சியத்தின் நம்பிக்கையாய் நீ\nஎன் இரவுகளின் விடிவெள்ளியாய் நீ\nஎன் விடியலின் சூர்யோதயமாய் நீ\nஎன் சோகத்தின் சுமை தாங்கியாய் நீ\nஎன் தாகத்தில் தண்ணீராய் நீ\nஎன் சுவாசத்தில் காற்றாய் நீ\nஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.\nஉங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் \nவிட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்\n26 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅந்தி வானம் - கவிதை தொகுப்பு\nஎன் அன்னை தந்தைக்கு அர்பணம்\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/12/27.html", "date_download": "2018-04-25T06:15:09Z", "digest": "sha1:FTJ63NTEFYDV3URUIZVDZGFYXBIQGRJN", "length": 8930, "nlines": 134, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 27", "raw_content": "\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 27\nஇறுதி வேதம் - போட்டி – ஜ���ஸ்வு 27\nகேள்விக்கான பதில்களை ஸுரா 51 வசனம் 31 முதல் ஸுரா 57 வசனம் 29 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31 , 2009.\nநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகேள்வி 27.1 மனிதன் படைக்கப்பட்டது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.2 நாம் ----ஐ எளிதாக்கி இருக்கிறோம். படிப்பினை பெறுபவர் உண்டா\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.3 அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கொடுத்தால்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.4 இறுதிநாளின் போது வானத்தின் நிறத்திற்கான உதாரணம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.5 முஹம்மது நபி ஜிப்ரீலை முழு வடிவில் கண்டது எங்கு\nc) ஸித்ரத்துல் முன்தஹா அருகில்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.6 பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகள் –இது எதன் உதாரணம்\na) மறுமையில் கப்ரிலிருந்து வெளியேறுபவர்கள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.7 பரிசுத்தமானவர்கள் தவிர மற்றவர்கள் இதனைத் தொட மாட்டார்கள். – இங்கு இதனை எனக் குறிப்பிடப்படுவது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.8 மிகக் கடின பலமுடையவர் ( ஸதீதுல் குவா) , அழகானத் தோற்றமுடையவர் (தூமிர்ரத்)\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.9 மறுமையில் இவர்களுக்கிடையில் வாசலுடைய தடுப்புச்சுவர் எழுப்பப்படும்.\na) பிர்தவ்ஸ்வாசிகள்,,,,,,, மற்ற சுவனவாசிகள்\nc) மனிதர்கள் ,,,,,, ஜின்கள்\nd) விசுவாசிகள் ,,,,,, முனாஃபிக்கள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.10 சுவனச் சோலையின் நிறம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.11 மக்கா காஃபிர்களின் கடவுள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.12 மறுமையில் மனிதர்கள் ----- வகையினராக இருப்பர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.13 ---- ன் மீது சத்தியமாக\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.14 ஈஸா நபியின் சீடர்களுக்கு அல்லாஹ் துறவறத்தைக் கடமையாக்கினான்.\nவிடை கண்டுபிடித்த ஸ��ரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 27.15 ---- கீழ் திசைகளுக்கும் இரட்சகன் அல்லாஹ்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 28\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 26\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 27\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 25\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 26\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 24\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 25\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 23\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 24\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/10/10_12.html", "date_download": "2018-04-25T06:35:26Z", "digest": "sha1:X3QE2PHNXSWGH3ESNNMAZGVZG4X7BIHH", "length": 25858, "nlines": 507, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: ஊதிய உயர்வு அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்", "raw_content": "\nஊதிய உயர்வு அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்\nஊதிய உயர்வு அறிவிப்பில் உள்ள சாதக பாதகங்களை பற்றி விவாதிக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று கூடுகின்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளனர்.\nபுதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது, ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பு ஊதியம், பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்குதல் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் அரசு மற்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, அக்டோபர் 23ம் தேதிக்குள் அரசு உரிய பதில் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, நேற்று முன்தினம், ஊதியத்தை உயர்த்தி அரசு அறிவித்தது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது: 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். அதற்காக ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்த குழு முன்பு தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கேட்டோம். ஆனால் நேற்று அரசு அறிவிப்பில் ஊதிய முரண்பாடுகள் களையவில்லை.\nஇடைநிலை ஆசிரியர்களை ��ொறுத்தவரையில் ஏற்கெனவே ரூ.11 ஆயிரம் இழப்பில் உள்ளனர். இப்போது அரசு அறிவித்ததில் ரூ.23 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 2012ல் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.4200 அடிப்படை சம்பளத்தை மாற்றி அமைப்பதன் மூலம் ஊதிய முரண்பாடுகளை களைந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சமநிலை ஏற்பட்டு இருக்கும். இது போன்ற பாதிப்புகளை நீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.5200, தர ஊதியம் ரூ.2800, டிஏ ரூ.10880, எச்ஆர்ஏ 608, சிசிஏ 180, எம்ஏ 100 இவை எல்லாம் சேர்த்தால் இடைநிலை ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் ரூ.19768. ஆனால் இப்போது ரூ.20600 என்று நிர்ணயித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.\nஇதில் தர ஊதியம், டிஏ, எச்ஆர்ஏ ஆகியவை சேர்க்கப்படவில்லை. இப்போது அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் அடுத்த 10 ஆண்டு வரை தொடரும். அதுவரை ஏற்படும் சம்பள இழப்பு என்பது பெரிய அளவில் இருக்கும். ஊதிய முரண்களை களைய வேண்டும் என்பதில் ரூ.5200 என்பதை ரூ.9300 என்று மாற்ற வேண்டும் என்று கேட்டோம். தர ஊதியமும் ரூ.4200 என்று கேட்டோம். அதை நிர்ணயித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால்தான் ஊதிய முரண் களையப்பட்டதாக பொருள். மேலும் ஓய்வு பெறுவோருக்கு பென்ஷன் இல்லை. 21 மாத நிலுவைப் பணம் கிடைக்கவில்லை. ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.25 லட்சம் வரை ஊதிய உயர்வு என்று கூறிவிட்டு 12 லட்சம் பேரின் 21 மாத நிலுவைத் தொகையை அரசு எடுத்துக் கொண்டுவிட்டது.\nஅடிப்படை சம்பளமும் போய்விட்டது, நிலுவைத் தொகையும் போய்விட்டது. அதேபோல முதுநிலை பட்டதாரிகளுக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர 1.6.2009க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் பெற்று வரும் சம்பளத்தில் தற்போது ரூ.10 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது. அதனால் அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வு குறித்து ஜாக்டோ-ஜியோ மீண்டும்கூடி இன்று விவாதிக்க உள்ளது. அதற்கு பிறகு தான் அடுத்த கட்ட முடிவு குறி்த்து அறிவிப்போம்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.வ���ழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் ��தற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/", "date_download": "2018-04-25T06:45:02Z", "digest": "sha1:GDPVYICON4B75AH3BLDSUC43HZYOEQSU", "length": 6882, "nlines": 102, "source_domain": "canadamirror.com", "title": "Canadamirror - Canadia Tamil News Website | Canada Latetst News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nகனடாவில் இலங்கைப் பெண் பலி\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமருத்துவதுறையில் மற்றொரு சாதனை படைத்த அமெரிக்க மருத்துவர்கள்\nநடுவானில் பயணிகளுடன் கழன்று விழுந்த விமானத்தின் ஜன்னல்\nதமிழரிற்கு கூகுள் நிறுவனம் கொடுத்த வெகுமதி\nஇலங்கைக்கு கொண்டு வரப்படவிருந்த பெருந்தொகை பணம் பறிமுதல்....\nஇலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்\nபணிக்கு செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்....தவிர்ப்பது எப்படி\nபாட்டுப் பாடியதால் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை\nவித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம்\nஇலங்கையில் நேற்று ஏற்பட்ட திடீர் மாற்றம்\nகைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு பரிதாபமாக உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\nமாமியாரை கொலை செய்த மருமகன்\nயாழில் மீள்குடியேற தயாராகும் 1110 குடும்பங்கள்\nமஹிந்த் ஆட்சியில் நடந்த மற்றுமொரு கொடூரம்...சந்தேகநபரின் நிலை\nகனடாவில் தமிழர் கொலை – மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம்\nதடைகளை தகர்த்து சாதனை படைத்த தங்க தமிழச்சி அனித்தா\nவேனிலிருந்து விழுந்த குழந்தை: கவனிக்காமல் சென்ற பெற்றோர்\nஎகிப்தில் 2000 ஆண்டுகள் பழமையான அரிய சிலை கண்டுபிடிப்பு\nபிரித்த���னிய அரச குடும்பத்திற்குள் புதிதாக நுழைந்த குட்டி இளவரசன்\nவிரைவில் அம்மாவாகும் சானியா மிர்சா: மகிழ்ச்சியில் சோயிப் மாலிக்\nபுதிய சாதனையுடன் வீராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் சின்ன தல ரெய்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gautham-karthik-02-10-1738801.htm", "date_download": "2018-04-25T06:45:18Z", "digest": "sha1:TVYUC7T7XJYAXZOYKAOOVUEC3C3AF3JY", "length": 7998, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ரிலீசுக்கு தயாரான கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம் - Gautham Karthik - கவுதம் கார்த்திக்கி | Tamilstar.com |", "raw_content": "\nரிலீசுக்கு தயாரான கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம்\nகவுதம் கார்த்திக் நடிப்பில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியான `ஹரஹர மஹாதேவகி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதுஒருபுறம் இருக்க அறிமுக இயக்குநர் கலா பிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் `இந்திரஜித்' சென்சாரில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜுவர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது.\nவி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருதால் விரைவில் ரிலீசாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகவுதம் கார்த்திக் தற்போது `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', `இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.\n▪ ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\n▪ விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித் - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.\n▪ ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.\n▪ ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.\n▪ சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு\n▪ சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.\n▪ விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெட் நடிகர் யார் தெரியுமா\n• நாக சவுரியாவுடன் மோதலா - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்\n• மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு\n• ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\n• கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா\n• காலா டீசரின் புதிய சாதனை\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-vishal-fans-13-10-1738982.htm", "date_download": "2018-04-25T06:34:48Z", "digest": "sha1:ON7QXLLXP44YHFPGPB6HCSHIUTZVIXJD", "length": 8081, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.! - Vishalvishal Fans - தமிழ் சினிமா | Tamilstar.com |", "raw_content": "\nவிஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.\nதமிழ் சினிமாவில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தல், வெளியில் இருந்து தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்ல தடை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் தமிழக அரசு சொன்னபடி நடக்க தான் நடக்க வேண்டும் என விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nநாளைமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்\nகேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்\nஅம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்\nதண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது\nவிரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்\nமீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கபபடும்.\nஇவ்வாறாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இவரது இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தை அசர வைத்துள்ளது. ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\n▪ விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்\n▪ விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன\n▪ எங்கப்பா பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.\n▪ குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.\n• நாக சவுரியாவுடன் மோதலா - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்\n• மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு\n• ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\n• கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா\n• காலா டீசரின் புதிய சாதனை\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-delta-district-says-tamilnadu-met-office-308028.html", "date_download": "2018-04-25T07:09:15Z", "digest": "sha1:HSKPWRRTCT2UUSPRRFAG7L2YGWFTLTOM", "length": 10591, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்கழியில் ஜில்லென்ற மழை... குடையோடு வெளியே போங்க - எச்சரிக்கும் வானிலை | Heavy rain delta district says TamilNadu Met office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்க��� க்ளிக் செய்யவும்.\n» மார்கழியில் ஜில்லென்ற மழை... குடையோடு வெளியே போங்க - எச்சரிக்கும் வானிலை\nமார்கழியில் ஜில்லென்ற மழை... குடையோடு வெளியே போங்க - எச்சரிக்கும் வானிலை\nமிதமான மழையோடு பலத்த காற்று... கூடவே குளிர் - எச்சரிக்கும் வானிலை மையம்\nகடலோரங்களில் மழை... நீலகிரியில் தரைப்பனி - வானிலை எச்சரிக்கை\nஇது \"மொக்க\" காற்றழுத்தம் பாஸ்.. வேலைக்கு ஆகாதாம்.. சொல்கிறார் வெதர்மேன்\nகோடை மழை இடியோடு பெய்யும் கூலா அனுபவிங்க மக்களே - வானிலையின் ஜில் அறிவிப்பு\nசென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nமார்கழி மாதத்தில் குளிர் வாட்டி வதைக்கிறது. கூடவே சாரல் மழையும் போட்டு எடுக்கிறது. காலை முதலே சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னைவாசிகள் ஸ்வெட்டர் போடாமல் வெளியே தலை காட்ட முடியவில்லை.\nமார்கழியில் மழைக்குக் காரணம் காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்று வானிலை மையம் கூறியுள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மன்னார்வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்தார்.\nதென்தமிழக கடலோர மாவட்டங்களில் கடற்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\nசென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து விடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் அதிகபட்சமாக 10 செமீ மழை பெய்துள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாலியல் உட்பட பல தொல்லை.. பின்னணியில் யார், யார்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 2 பொறுப்பு.. பின்னணி என்ன\nகாவிரி விவகாரத்திற்கு கிராம சபை கூட்டங்கள் மூலம் தீர்வு காண முட��யும்... கமல்ஹாசன் புதிய முயற்சி\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/7-%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/&id=41132", "date_download": "2018-04-25T07:07:28Z", "digest": "sha1:I44VWLLBFE24PPELSOWTY32NS5Z3QEUR", "length": 18526, "nlines": 154, "source_domain": "tamilkurinji.co.in", "title": "7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\n7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை\nசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி அருகே உள்ள வெத்தலகாரனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38), கொத்தனார். இவரது மனைவி பிரியா. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.\nஇவர்களது மகன் மோகன் (15). மாட்டுகாரனூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மணிகண்டனும், பிரியாவும் வீட்டில் இருந்து வேலைக்காக சேலத்திற்கு புறப்பட்டு வந்தனர்.\nஅரையாண்டு பள்ளி விடுமுறை முடிந்தும் மோகன் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையே அங்கு வந்த அவரது நண்பரும், உறவினருமான கிருஷ்ணன் என்பவரது மகன் லோகேஷ் (12) மோகனின் வீட்டிற்கு வந்து அவரை வெளியில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.\nலோகேஷ் சங்கீதப்பட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அவரும் பள்ளிக்கு செல்லாததால் இருவரும் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே விளையாடி உள்ளனர்.அப்போது மோகன் திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.\nதகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் மோகனை மீட்டு சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே லோகேஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரத��� உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மாணவர் லோகேஷ் பள்ளிக்கு சரியாக செல்லாமல் விளையாட்டு போக்கில் இருந்ததும், ஏற்கனவே பள்ளியில் இருந்த தண்ணீர் குடத்தில் வி‌ஷத்தை கலந்ததும் தெரிய வந்தது.\nதற்போது தனது நண்பரும் வி‌ஷம் குடித்ததால் பயந்து போய் தூக்குபோட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மாணவன் தற்கொலைக்கு சரியான காரணம் தெரியாததால் 2 மாணவர்களும் படித்த பள்ளியில் உள்ள வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று காலை பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துகிறார்கள்.\nவிசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை என்று கவர்னருக்கு பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது 'தி வீக்'\nஇரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது\nஅயனாவரத்தில், கோபத்தில் காதலி கழுத்தை அறுக்க காதலன் முயன்றதில் காதலிக்கு கையில் காயம் ஏற்பட்டது, தப்பி ஓட முயன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர்.அயனாவரத்தில் வசிப்பவர் ரேணுகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nமதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்\nஇரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nபேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்\nகலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி\nமாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி கைது\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா\nஅதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை\nபோனில் கதறி அழுத சிம்பு: 'அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி'- வைகோ உருக்கம்\nகாவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான்\nஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது\nசீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது\nதமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி\n' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை\nகருப்பு உடையில் திமுக தலைவர் கருணாநிதி: வைரலாகும் புகைப்படம்\nமக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு: இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோ��்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/page/1", "date_download": "2018-04-25T06:44:00Z", "digest": "sha1:LXYWYVW25KI4HHLMTBZ2JJLXZQUN2LSJ", "length": 12473, "nlines": 190, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nசூர்யா, கார்த்தி தங்கைக்கு இப்படி ஒரு திறமையா- அடுத்த ஸ்டார் ரெடி\nபழம்பெரும் நடிகர் ஜெய் ஷங்கர் மகன் இப்படி ஒரு வேலையையா செய்கிறார்\nமூன்று மாதங்களாக ஆர்யா செய்த விஷயம் - உருக்கமாக பதிவிட்ட போட்டியாளர்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nவிருது கொடுத்து அவமானப்படுத்திவிட்டார்கள்: சரவணன் மீனாட்சி ரச்சிதா\n டீசரை பார்த்து வியந்த நடிகர் சூர்யா\nமீண்டும் தள்ளிப்போகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nதானா சேர்ந்த கூட்டம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்: பிரபல நடிகை\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nசதுரங்க வேட்டை ஹீரோயினுக்கு திடீர் திருமணம் - புகைப்படம் உள்ளே\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nசூப்பர் சிங்கர் குட்டி பொன்னு தனுஸ்ரீ பாப்பாவா இது\n கொந்ததளித்த நயன்தாரா படத்தின் பிரபல நடிகை\nஆஸ்கர் நாயகனின் அடுத்த பிரம்மிப்பான விஷயம் பிரபல நடிகருக்கு வந்த அதிர்ஷ்டம்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் மன உளைச்சலுக்கு ஆளான முக்கிய பெண்\nபலரையும் கவர்ந்த பேரழகி சீரியல் பொன்னுக்கு இப்படி ஒரு நிலைமையா\nசாவித்திரியாக மாற கீர்த்தி சுரேஷ் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா\nஉண்மையான காதல் உறவின் அடையாளம் இவர்கள் தான்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகமல்ஹாசனின் மய்யம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅம்மன் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு டப்பிங் பேசியது இந்த நடிகையா\nநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்\nAvengers: Infinity War படத்தின் முதல் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம்- ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nதுப்பாக்கி படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இல்லையாம், இவர் தான் நடிக்கவிருந்தாராம்\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nபாலிவுட் சினிமாவே அதிகம் எதிர்ப்பார்த்த சஞ்சு பட டீஸர்\nமலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழில் கலக்க வரும் சாய் பல்லவி\nரஜினி, விஜய் படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரின் படத்தை வாங்கிய முன்னணி சானல்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nஉண்மை காதலுக்கு ஓர் உயர்ந்த உதாரணம் அஜித் ஷாலினி எத்தனை பேருக்கு இது தெரியும்..\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஅஜித்தின் விசுவாசம் பட குழுவினருக்கு இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/std-xii_physics_tm_october-2016_qp/", "date_download": "2018-04-25T06:55:08Z", "digest": "sha1:MP4F75UX27XNVHBHUTY45LLHYBGAVF7I", "length": 3750, "nlines": 82, "source_domain": "blog.surabooks.com", "title": "பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016 | SURA Books blog", "raw_content": "\nபன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபன்னிரெண்டாம் வகுப்பு பொருளியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – செப்டம்பர் 2016\nNext story பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – செப்டம்பர் 2016\nPrevious story பன்னிரெண்டாம் வகுப்பு கணிப்பொறியியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/09/Cinema_2018.html", "date_download": "2018-04-25T06:42:56Z", "digest": "sha1:J2OWJGUFWLCUHY7RQQ2GRACKZKB6ID6N", "length": 3635, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "டப்பிங் பேசினார் ஓவியா", "raw_content": "\nடப்பிங் பேசுவதற்கு நடிகை ஓவியாவுக்கு மலையாளம் கலந்த தமிழ் கைகொடுத்தது. தமிழ் படங்களில் மலையாளம் பேசும் ஹீரோயின்கள் அதிகம். இதனால் அவர்கள் ஏற்று நடிக்கும் வேடங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுப்பார்கள். மலையாள வரவுகளில் ஒருவரான ‘களவாணி‘ ஓவியா பேசும் மலையாள வாடை பேச்சுக்கு தற்போது மவுசு கிடைத்திருக்கிறது.\n‘மதயானை கூட்டம்‘ என்ற படத்தில் இசை பள்ளியில் படிக்கும் மலையாள பெண்ணாக நடிக்கிறார் ஓவியா. இதனால் அவர் வழக்கமாக பேசும் மலையாள வாடை கலந்த பேச்சையே படத்திலும் பயன்படுத்த இயக்குனர் முடிவு செய்தார். நிறைய படங்களில் நடித்தாலும் தனது கேரக்டருக்கு தானே டப்பிங் பேச முடியவில்லையே என்று ஓவியா ஆதங்கத்தில் இருந்தார்.\nஅது இப்படத்தில் தீர்ந்திருக்கிறது. மலையாளம் கலந்த தமிழில் பேசி நடித்தால் யதார்த்தமாக இருக்கும் என்று இயக்குனர் சொல்ல குஷியானார் ஓவியா. டப்பிங்கும் பேசி முடித்தார்.\nஇது பற்றி ஓவியா கூறும்போது,‘இனிமேல் எதிர்வரும் படங்களுக்கு நானே சொந்த குரலில் பேசுவதற்கு இதுவொரு அடித்தளமாக அமைந்திருக்கிறது‘ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2013/03/blog-post_8329.html", "date_download": "2018-04-25T06:51:14Z", "digest": "sha1:OCK6WVQLRFOJHIGV7BC7CANL4OWBVHW6", "length": 8077, "nlines": 113, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: சில (முக்கிய..இணைய) முகவரிகள்..", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி\n01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி\n02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி\n03. இந்திய அரசின் இணையதள முகவரி\n04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி\n05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி\n06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி\n07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி\n08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி\n09. இந்திய தூதரம் – இணையதள முகவரி\n10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி\n11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி\n12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி\n13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி\n14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி\n15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி\n16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி\nLabels: இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமே..\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/scripture/Tamil/1764/thiruvarangula-puranam", "date_download": "2018-04-25T06:55:00Z", "digest": "sha1:WJTAW4ZEUMGL4Y4MOSSHXFPAJMUAIQA2", "length": 61320, "nlines": 648, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nஆசிரியர்: திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408)\nசீர்பூத்த நறியமண முகமுன்வழி படுமன்பர் தேவ ராவா,\nரேர்பூத்த முகத்துநடுக் காட்டல்போ லாதுமுகத் தியைபு மோர்கை,\nவார்பூத்த நுனிக்காட்டி மகிழவுறீஇ யவர்வேண்டும் வரங்க ணல்கும்,\nபார்பூத்த சித்திமத குஞ்சரப்பொற் செஞ்சரணம் பணிந்து வாழ்வாம். 1\nபுனைமவுலி முடிமணியாய் மதாணிநடுப் பதிமணியாய்ப் பொருந ரேத்த,\nவனைகழலொண் மணியாய்விண் மணிபொலிய வுயர்ந்துகுட வாரிவேலை,\nவினையரக்கற் பந்தாடி வியன்குடநீர்க் கரையுயர்ந்து மேவி யன்பர்,\nமுனைபடரைப் பந்தாடுங் குடவாயின் மழகளிற்றை முன்னி வாழ்வாம். 2\nஆதனத்தைச் சூழவரி பலவமர்ந்த வெனினுமிக லடுமோ ரியானை,\nமாதனநட் புறாமெனிலச் சுறாவெனவச் சுற்றதனை வயக்கப் பூதி,\nசாதனர்கை தொழுமிரதஞ் சார்ந்தமர்ந்தாற் போலமர்ந்து தாழ்வார் யார்க்குஞ்,\nசேதனநன் கருள்புரியுந் தேரடிமால் களிற்றினடி சிந்தித் துய்வாம். 3\nஅகரவுயி ரெனச்சதசத் தெங்குநிறைந் திந்திரனே யயனே மாலே,\nபகரவரு முனிவரரே யேனையரே போற்றிவழி படுந்தோ றன்னார்,\nநகரமக ரங்களைந்து பாறோன்று மான்முலைபோ னயந்து தெய்வச்,\nசிகரகருக் கிருகமம ரரதீர்த்த தலேசரடி சிந்தித் துய்வாம். 4\nகருமுனிவார் கைகுவிக்குங் கண்ணுதற்கு மகளாகிக் கருத மீட்டுந்,\nதிருமுனிய றாயாகித் திகழுமொரு முறைமாறு செயல்குறித்தாங்,\nகொருமுனிவன் றாயேயென் றுரைக்குமுறை யொடுமகளா மூழுங் கொள்ள,\nவருமுனிவில் பெருங்கருணைப் பெரியநா யகிமலர்த்தாள் வணங்கி வாழ்வாம். 5\nமலரவன்செய் தொழிலொருகை மாயவன்செய் தொழிலொருகை வானோ ராதிப்,\nபலர்புகழு முருத்திரநா யகன்செய்தொழி லொருகைமறை பரவு மீசன்,\nபுலர்வருஞ்செய் தொழிலொருதாள் சதாசிவன்செய் தொழிலுமொரு பொற்றா ளாகக்,\nகலரணுகா மணி மன்று ணடநவிலும் பெருமானைக் கருதி வாழ்வாம். 6\nவயாவருத்தத் துடனுயிர்க்கும் வருத்தமுமோ ரணுத் துணையு மருவு றாது,\nதயாவின்மல ரவன்முதலெவ் வுயிர்களையு முயிர்த்துநனி தழைய நோக்கி,\nவியாபகமாங் கொழுநனுக்கு வியாப்பியமாம் பதத்தின்பம் விளையு மாறு,\nநயாவருளிற் பொதுநடனங் கண்டுகாட்டிடுபரைதா ணயந்து வாழ்வாம். 7\nமறையெனும் புருட னாதி மாண்பினர்க் குபதே சித்தே\nயிறைமைகொள் குரவர் தாமீ ரெண்மரு ளொருவ ராகு\nநறைமலர் நிம்ப நீழ னயந்தபொற் கோயி னின்ற\nமுறையருட் குரவர் பாத முண்டக முடிமேற் கொள்வாம். 8\nதேங்கமழ் மலரின் மேலான் செதுப்பழஞ் சென்னிபோக்குஞ்,\nசாங்கமுந் திகிரிப் புத்தே டன்றிரு மேனி விம்மி,\nவாங்கரு நெய்த்தோர் போக்கு முபாங்கமு மலர்க்கை யொன்றிற்,\nபாங்கமை வடுகப் புத்தேள் பதமலர் பழிச்சி வாழ்வாம். 9\nதுன்றுசித் திகளுள் வார்க்குத் தொகுத்தலாற் சித்தி யானை,\nநன்றுமெய் யறிவன் னார்க்கே நல்கலாற் சித்தி யானை,\nயென்றுல கத்தி லாய்ந்தா ரிரட்டுற மொழிய வப்பே,\nரொன்றுபூண் டமருமுக்க ணொருத்தன்மா மலர்த்தாள் போற்றி. 10\nஉயிருயிர்க்கா சாரியனா காமையினாற் குரவுபுனை யுயிரைவேதஞ்,\nசெயிரில்சிவ மென்றேபா வனைபுரிதல் வேண்டுமெனச் செப்பவவ்வா,\nறுயர்பியல்பே யமைசிவமு நன்குரவ னெனவணங்குமுயர்புவாய்ந்த,\nபெயர்வரிய பெருமையின்மே லான்குமர வேல்சரணம் பேணி வாழ்வாம். 11\nமனமுதன் மூன்ற னால்யாம் வழிபடப் பெறுவா னாமெம்\nமனகவா ரியன மக்கு முதற்குரு வாவா னோவாக்\nகனமலி நந்திப் புத்தே ளெனக்காட்டக் கண்டோ மேலாத்\nதினம்வழி பாடு செப்பான் வேறன்மை தேரான் க���ல்லோ. 12\nஅலைபுனல் சூழுங் காஞ்சி யமைந்தமேற் றளியின் வைகு\nகலைமுழு தோதா தோர்ந்த கவுணியர் வரவு நோக்கா\nதுலைவில்குற் றால மேயோ னொருசிவ மாக வன்னான்\nறலைமிசை யங்கை வைத்த தமிழ்முனிக் கடிமை செய்வாம். 13\nமறைவிலக் காயபுத்த மார்க்கமே பொருளென் றோதி\nநிறைதர முனஞ்சா தித்த நெடியமா னாணுட் கொள்ள\nவறைதரு பவுத்தர் மும்மை யாயிரர் சைவ ராகிக்\nகுறையற வருட்க ணோக்கங் கொடுத்துளார்க் கன்பு செய்வாம். 14\nஅடுசினக் களிமால் யானை யதனொடு நனிபோ ராற்றி\nவிடுதலின் மருப்பி றுத்து வென்றமா னாணுட் கொள்ளப்\nபடுசம ணுய்த்த யானை பணிந்துசூழ்ந் தேத்தி யேக\nவிடுகலில் பதிகம் பாடி யிருந்தவர்க் கன்பு செய்வாம். 15\nதடஞ்சிலை முறித்து மேறு தழுவியுங் குறித்த மாதர்\nபடம்பரை யல்குற் பௌவம் படிந்தமா னாணுட் கொள்ள\nவிடம்படு மொருபெண் ணானை யெண்ணுபு குறித்த மாதர்\nகுடம்புரை கொங்கைப் போகந் துய்த்தவர் குலத்தாள் போற்றி. 16\nசகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகஞ் சாரா\nதகலரா வணையான் பூவா னாதியர் நாணுட் கொள்ளச்\nசகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போக மேசார்ந்\nதகலரா தரியா வாத வூரர்தாள் சார்ந்து வாழ்வாம். 17\nபிறப்பிறப் பொழியு மின்பம் பெறல்குறித் தவன்ஞா லத்துப்\nபிறப்பிறப் புளானைத் தந்தை யெனக்கொளிற் பெறானென் றோவிப்\nபிறப்பிறப் பிலானைத் தந்தை யேயெனப் பேணிக் கொண்டு\nபிறப்பிறப் பொழிசண் டீசப் பிரானடி யிறைஞ்சி வாழ்வாம். 18\nமனமணுத் துணையே யென்று நியாயநூல் வகுக்கு மேனு\nமனகமெய்த் தவத்தா ராய வறுபத்து மூவ ராவார்\nகனசரித் திரம னைத்துங் கவர்ந்துதற் குள்ள டக்கும்\nவினவுறீ ரெவ்வா றென்று விடைவித்தி னாலே போலும். 19\nவிழியறி வுடையார்க் காய மெய்ஞ்ஞானப் பெருங்கோ முத்திச்\nசெழியரு ணமச்சி வாயன் றிருப்பெரும் பெயர்ந வின்று\nமொழிவிலப் பெயர்பி றர்க்கு முரைத்துமந் தோவன் னானை\nவழிபட நாணுஞ் சில்லோர் மடமைக்கோ ரொழிபு முண்டோ. 20\nவரியளி முரலுஞ் சோலை யாவடு துறைக்கண் வைகு\nமரியமெய்ஞ் ஞான மூர்த்தி யம்பல வாண தேவன்\nபிரியமிக் கெனையாண் டென்பாற் பெறுவது விடாது பெற்றெற்\nகுரியதை யுலோபஞ் செய்யா துதவினா னுய்ந்து ளேனே. 21\nபெரியநா யகித்தா யோடும் பெருந்திரு வரன்கு ளத்து\nமரியநா யகர்பொற் கோயில் வழிபடு வார்கள் யாரும்\nபுரியுமத் தளியி னீங்கார் நீங்குதல் புணரு மேனும்\nவிரியுமென் னெஞ்சி னீங்கார் மேவிவ���ற் றிருப்பர் மாதோ. 22\nமறைமுடி யமருந் தெய்வ மான்மிய நீறு பூசி\nமறைபல விடத்து மோத வயங்குகண் மணிகள் பூண்டு\nமறைநடுப் பொலியு மைந்து வன்னமா மனுக்க ணித்து\nமறைமுறை யிட்டுந் தேறா மாதேவன் கழல்பூ சிப்பார். 1\n3393 திருவரன் குளப்பொற் கோயிற் றிருப்பணி யான வெல்லாம்\nபொருவரு மன்பி னாலே பொதுத்திறங் கடிந்து செய்வார்\nவெருவரு குபேர வாழ்க்கை மேலெனா வாழ்க்கை யுற்றார்\nபெருவள வல்ல நாட்டிற் பெருங்குடி வணிக ராவார். 2\n3394 அரியயன் முதலோர் போற்று மரன்குளத் தலபு ரானம்\nபிரியமிக் கமையு மாறு வடமொழி பெயர்த்தெ டுத்துத்\nதெரியுநற் றமிழி னாலே செப்பிட வேண்டு மென்று\nவிரியுமெய்ப் பரிவிற் கேட்க விழைந்தியான் பாட லுற்றேன். 3\nசுவைபடு கருப்பங் காட்டிற் றோன்றவீற் றிருந்து ளோனச்\nசுவைபடா வேப்பங் காட்டுந் தோன்றவீற் றிருத்த லாலே\nநவைபடாப் பெரியோர் சொற்ற நயக்குமின் பாட லோடு\nநவைபடு மடியேன் சொற்ற பாடலு நயந்து கொள்வான். 1\n3396 விட்புனன் முடிமேற் கொண்டு மேவினோர் குடங்கர் கொண்டு\nமட்புனன் முகந்தே யாட்டி வழுத்திட வுவப்பர் மேன்மேற்\nகட்புனல் பொழிந்து நால்வர் கரைந்தபா வேற்றார் கண்ணி\nலெட்புன லுந்தோற் றாவென் பாட்டுங்கேட் டினிது வப்பார். 2\n3397 இருவருங் காண வெண்ணா ரீரிரு மறைக்கு மெட்டார்\nதிருவரன் குளத்து வாழ்மா தேவனா ரெனறெ ரிந்தும்\nபொருவரு மவரைப் பாடல் புரிகுவ னன்பர் தம்பா\nலருவருப் பிலரா யெண்மை யாதல்கை கொடுக்கு மென்றே 3\nசீர்வருஞ் சிறப்பான் மிக்க திருவரன் குளப்பு ராண\nமேர்வருந் தமிழாற் பாடி யினிதரங் கேற்றி னானா\nறேர்வருங் கலையுந் தேர்ந்தோன் றிரிசிரா மலையில் வாழ்வோன்\nசோர்வருங் குணமீ னாட்சி சுந்தர நாவ லோனே.\nஇறைவ னார்திரு வரன்குளப் பெருந்தல மெழுவாய்\nநிறைத லம்பல கொடுநிலா வல்லநா டாதி\nயறைத ரும்பல நாடுந்தன் னகங்கொடு பொலிந்து\nமுறைபி றழ்ந்திடா வளவர்நாட் டணிசில மொழிவாம். 1\n3400 சைய மால்வரைத் தாய்மனை நின்றெழூஉச் சலதி\nயைய நாயகன் மனைபுக வணைதரு பொன்னி\nவைய மாமகண் முகமெனும் வளவர்கோ னாடு\nபைய நாடொறுந் தங்கிச்செஃ றானமாம் படித்தே. 2\n3401 தாயி லாகிய சையமால் வரைமிசைத் தங்கு\nமாயி லெண்ணிலா வயிரஞ்செம் மணிமுத லனைத்துந்\nதோயில் சேர்தரக் கொண்டுபோய்த் தொகுத்தலா னன்றோ\nபாயி லாழியை யரதனா கரமெனப் பகர்வார். 3\n3402 தங்கு நீடுநல் லூழுடை யார்புடைச் சார்வா\nயெங்கு முள்ளவ ரீண்டிநட் பாகுத லேய்ப்பக்\nகொங்கு நாட்டொரு குலவரை யாம்பிரத் தடியிற்\nபொங்கு நீத்தமோ டெண்ணிலா றளாவுவ பொன்னி. 4\n3403 கலியொ டும்பெரும் போர்செயக் கலித்தெழு பொன்னி\nமலிது ரோணம்வேய்ந் தடைந்தென நுரையொடும் வருமால்\nபொலியு மாம்பிரத் தடியெழு குடிஞையும் பொற்ப\nவொலிகு லாமதற் குடன்பட்டாற் போற்சிவந் துறுமால் 5\n3404 பொன்னி மாநதிக் கரையிரு மருங்கினும் பொலிய\nமின்னி யாகசா லைகள்பல மிடைகுவ வாங்கண்\nவன்னி மேலெழு தூபம்வா னளாய்ச்சுரர் வைய\nமுன்னி மேவுற மனுச்செவி புகாமுன முய்க்கும். 6\n3405 மாட மேனலார் குழற்கிடு விரைப்புகை வாசங்\nகூட வானயாற் றாடர மங்கையர் கூந்த\nலூட ளாய்முரு கேற்றலி னறுவிரை யுற்று\nநீட லோர்ந்தவ ரியன்மண மென்பது நிசமே. 7\n3406 முதிரு மாக்கனி பலபடு விடபமேன் முழங்கி\nயதிரும் வானரம் பாய்தர வாங்குதிர் கனியா\nலுதிரு நெற்பல வேனைநாட் டறுத்தடித் துறச்செய்\nபிதிரு றாதநெற் பொலியெனப் பிறங்குவ நாளும். 8\n3407 முனிவர் பற்பல ரடைந்துகா விரிப்புனன் முழுகிக்\nகனிவ ரும்பவெண் ணீறொருங் கணிந்திருள் கடிந்து\nபனித புங்கதி ரெதிர்பரப் பியசடைத் திவலை\nயினிய செந்துகிர் நித்தில முகுத்தென வியையும். 9\n3408 தழைசெ றிந்தபைம் புன்னைக ணடுவெழூஉத் தழைதீர்ந்\nதுழைசெ றிந்திடப் பலமர்ந் தோங்கிய முருக்கு\nமழைபொ ருங்குழற் றிருமகண் மணாளனா மழைமேல்\nவிழைய வெம்பிரா னிவர்ந்தவோர் காட்சியே விழையும். 10\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத���தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் ப��டல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81//2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/4/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF//&id=41127", "date_download": "2018-04-25T07:06:58Z", "digest": "sha1:MZJPMCZXS2BD5EC3IPKSDZACJV5Q42H6", "length": 16231, "nlines": 152, "source_domain": "tamilkurinji.co.in", "title": "மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ,Two Children Among 4 Killed In Fire At Building In Mumbai\\'s Marol tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Two Children Among 4 Killed In Fire At Building In Mumbai\\'s Marol tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி\nமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.\nமும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள மரோல் பகுதியில் மைமுனா என்ற குடியிருப்பு கட்டிடத்தில் நள்ளிரவு 2.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nஉடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இன்று (வியாழன்) அதிகாலை 5.00 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.\nஇந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள், முதியவர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தன��யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nமின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nமும்பையில் கடந்தவாரம், கமலா மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 ஓட்டல்கள், மது விடுதிகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 14 பேர் இறந்தனர்.\nமேலும் 55 பேர் காயமடைந்தனர். இந்த வளாகத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nஅந்த சோகம் அடங்குவதற்குள் மற்றொரு தீ விபத்து சம்பவமும் நடந்துள்ளது.\nஒரே வாரத்தில் நடைபெற்றுள்ள இந்த 2-வது தீ விபத்து சம்பவம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nசன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nதிருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபுனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nடெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nஉடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்\nமும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nகர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\n5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்\nஇளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது\nகாமன்வெல்த் குத்துச்சண்டை - இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் பலி\nபோலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி\nகாவிரி விவகாரம் - பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகாமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nயோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இளம்பெண் தற்கொலை முயற்சி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4376/", "date_download": "2018-04-25T06:19:47Z", "digest": "sha1:W5VNQHJW3ENH47YPSWKP4ZLWGYZI2DJA", "length": 10217, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் ; கருத்துக் கணிப்பு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nகுஜராத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் ; கருத்துக் கணிப்பு\nகுஜராத் சட்ட சபை தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கின்றன.\nசென்ற அக்டோபர் மாதம் 91 தொகுதிகளில் நடத்த பட்ட கருத்துக்\nகணிப்பில் . 2007-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் 117 தொகுதிகளை கைப்பற்றியிருந்த பாரதிய ஜனதா தற்போதைய தேர்தலில் 124 தொகுதிகளைக் கைப்பற்றும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது\n– பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலுக்கு மூன்று தொகுதிகள்தான் கிடைக்குமாம் .\n– செளராஷ்டிரா- கட்சபிரதேசத்தில் மொத்தம் 54 தொகுதிகள் இருக்கிறது . இதில் 39ல் பாஜக கைப்பற்றும்.. காங்கிரசுக்கு 11 மட்டும்தான் \n– மத்திய குஜராத்தில் 40 தொகுதிகளில் கடும் போட்டி.. பாஜகவுக்கு 20 – காங்கிரசுக்கு 18\n– வடக்கு குஜராத்தில் பகுதியில் பா.ஜ.க,வுக்கு 39, காங்கிரசுககு 14\n– தெற்கு குஜராத்தில் 35 தொகுதிகளில் 26ஐ பா.ஜ.க,வும் காங்கிரஸ் 8ஐயும் கைப்பற்றலாம் என தெரியவருகிறது .\nகுஜராத், இமாசல பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் October 25, 2017\nகுஜராத்தில் மீண்டும் பாஜக September 20, 2016\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் October 25, 2017\nகாங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம் December 12, 2017\nஉத்தர பிரதேசத்தில் முதல் கட்டதேர்தல் நடந்த 73 தொகுதிகளில் 50 இடங்களை பா.ஜ.க கைப்பற்றும் February 13, 2017\nஉத்தர பிரதேசத்தில் பாஜ வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் கருத்துக் கணிப்பு January 6, 2017\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது December 18, 2017\nமூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக வெல்லும் கருத்துக் கணிப்பு February 27, 2018\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களைக் கைப்பற்றும் May 31, 2017\nமாநிலங்கள் அவையில் பாஜக பலம் கூடுகிறது February 26, 2018\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/149816", "date_download": "2018-04-25T06:32:44Z", "digest": "sha1:QZLU3TUXCC2LV7QRIZFHO5KI4ADF3YF2", "length": 5088, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Controversial film Padmavat finally gets a release date - Cineulagam", "raw_content": "\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இ���ோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/page/2", "date_download": "2018-04-25T06:47:39Z", "digest": "sha1:WCCR5QNIS3CDJQNH4GHUTSMU22YVXUP7", "length": 12981, "nlines": 190, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News | Page 2", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nநான்கு கவர்ச்சி நாயகிகளுடன் வைபவ் வின் புதிய படம்\n45வயதில் பெண் குழந்தைக்கு தகப்பனான நடிகர் டுவெயின் ஜான்சன் - புகைப்படம் உள்ளே\nஎன் படமாக இருந்தாலும் வரிசைப்படி தான் இருக்கணும் - இரும்பு திரை ரிலீஸ் தேதியில் விஷால் மாற்றம்\nசந்தனத்துடன் சண்டைபோட்ட வழக்கறிஞர் கேவலமான விஷயத்தை செய்ததால் போலீசாரால் கைது \nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nதமிழ் சினிமா நடிகர்களால் சூர்யா பட தயாரிப்பாளர் விரக்தி \nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\nஅதெல்லாம் முடியாது, இதுக்கு ஓகே என்றால் சொல்லுங்கள்- நயன்தாரா போட்ட கண்டிஷன்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதலையணைப் பூக்கள் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்- படு கொண்டாட்டத்தில் சாண்ரா\nஅர்ஜுன் ரெட்டி இரண்டாவது பாகம் உறுதி- ஆனால், கதை எப்படியிருக்கும் தெரியுமா\nசாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் தியா படத்தின் மேக்கிங் காட்சிகள் இதோ\nஎடப்பாடி பழனிசாமி விளம்பரத்தில் நடித்த நடிகை மகாலட்சுமிக்கு ஏற்பட்ட சோகம்\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nபிரபல நடிகை ராதிகா வீட்டில் இப்படி ஒரு சந்தோஷமா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nதமிழகத்தில் Avengers Infinity War படத்திற்கு இப்படி ஒன்று செய்கிறார்களா\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nபிரேமம் பட ஹிந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் இவரா\nநடு ரோட்டில் பிரபல நடிகையின் உடையை பிடித்து இழுத்த இளைஞர்கள், நடிகைக்கு ஏற்பட்ட விபத்து- ஷாக் தகவல்\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\nசினிமாவில் கலக்கிவரும் சதீஷ் 2004ல் என்ன வேலை பார்த்திருக்கிறார் பாருங்களேன்- புகைப்படம் இதோ\n5 வயது மகன் முன்பு எப்போதும் நிர்வாணமாக இருக்கும் பிரபல நடிகை- ஏன் தெரியுமா\n41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரலாகும் புகைப்படம் இதோ\nவிஜய் வெளியில் சொல்லக் கூடாது என்ற விஷயத்தை கூறிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்- பிரபல ஆர்ஜே\nஅந்த விஷயத்தில் என்னுடைய அடுத்த டார்க்கெட் விஜய் தான்- பிரபல நடிகர் அதிரடி\nஅண்ணா நடுங்கிட்டு இருக்கேண்ணா, விஜய்யை பார்த்து பயந்த முன்னணி நடிகர்\nஅடித்து நொறுக்கிய Bharat Ane Nenu பாக்ஸ் ஆபிஸ் வசூல்- அதிர்ந்த திரையுலகம்\nபிரபுதேவாவை விட நடனத்தில் விஜய் தான் பெஸ்ட்- புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்\nதீவிர அஜித் ரசிகருக்கு சிவகார்த்திகேயன் செய்த செயல்- புகைப்படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள்\nஅனிருத்தை கலங்க வைத்த சூப்பர் ஸ்டாரின் மரணம் உண்மை பின்னணி வெளியானது - புகைப்படம் உள்ளே\nவிசுவாசம் படத்தின் பிரபல நடிகருக்கு நடந்த உண்மை சம்பவம்\nபிரபல நடிகரா��் ஆட்டோக்காரருக்கு நடந்த உண்மை சம்பவம்\nஇந்த விசயத்தில் பிரபல நடிகருடன் ஒன்று சேர்ந்த தமன்னா\nஎதிர்பார்ப்புக்கு நடுவில் கமல்ஹாசனின் அடுத்த பெரிய பிளான்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா மீது கொதித்தெழுந்த முக்கிய பெண்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்னால் நடந்த உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-04-25T06:51:56Z", "digest": "sha1:HJO6YVQHI72MLQEEDWSMWQ7SPAMIRGWS", "length": 18217, "nlines": 245, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nகை தட்டல் ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.\nபாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.\n\"முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா\" என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த \"முத்தம்மா\"வில் ஒரு கொஞ்சல் இருக்கும் \"வெட்கமா\" வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும்.\nஅதே போல் \"சாடை\" (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, \"குத்தாலத்து\" வில் குதிக்கும் குதூகலம்.\n\"சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா\" எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.\nஇடையிசையில் குலவைச் சத்தத்தோடு \"வந்தது வந்தது பொங்கலின்று\" என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து \"தந்தகத் தந்தத் தந்தகத் தந்த\" சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்\nகிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.\nரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாட���்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு.\n1991 ஆம் ஆண்டு \"தர்மதுரை\" படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர் ராஜசேகர்.\n\"தர்மதுரை\" படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன \"ஆணெண்ண பெண்ணென்ன\" பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.\n\"சந்தைக்கு வந்த கிளி\" பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். \"மதுர மரிக்கொழுந்து வாசம்\" பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.\nஇசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.\nஅந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி \"சந்தைக்கு வந்த கிளி\" பாடலைக் கொண்டு வந்து தந்தது.\nபால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.\nஅழகான பாடல். அருமையான விமர்சனம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/166939/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-", "date_download": "2018-04-25T06:48:19Z", "digest": "sha1:WY3RYOOTR4XP5ZT6JPIFFUX3YRZWVWPI", "length": 5102, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழில் நடைபெறும் ஜம்போறி", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\nஇலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போறி, கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் முதல் யாழில் நடைபெற்று வருகின்றது.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, முனீஸ்வரன் ஆலய வளாகம், மாநகர சபை மைதானம், கோட்டைப் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் இந்த ஜம்போறி, இன்று 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதில் இலங்கையைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் சாரணர்கள் வருகை தந்துள்ளனர். 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் சாரணர்களால் அமைக்கப்பட்ட ஜம்போறி முகாம்களை, கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2012/06/blog-post_15.html", "date_download": "2018-04-25T06:27:32Z", "digest": "sha1:O3RFNTT4RPCGG5IKQZQ7L3PFWENDTWBA", "length": 5747, "nlines": 109, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra", "raw_content": "\nஇன்று ஒரு தகவல் (16)\nஐ போன்- சொன்ன வேதம்\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அம��ந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/157115", "date_download": "2018-04-25T06:36:41Z", "digest": "sha1:4IV7IMDTOSZZFQVMXTUSFSYOAL75CG33", "length": 4535, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "போர்க்­குற்­றங்­கள் இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் பிரிட்­டன் விசா­ர­ணை­? - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nபோர்க்­குற்­றங்­கள் இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் பிரிட்­டன் விசா­ர­ணை­\nஇரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக பிரிட்­டன் விசா­ரணை நடத்­தி­யி­ருப்­ப­தாக சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.\nபிரிட்­ட­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட இரா­ணுவ அதி­கா­ரி­யி­டமே, போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டுள்­ளது.\nஎப்­போது இந்த விசா­ரணை நடத்­தப்­பட்­டது, விசா­ர­ணைக்­குள் ளாக்­கப்­பட்ட இரா­ணுவ அதி­காரி யார் என்ற விவரங்­கள் எதை­யும் சிங்­கள ஊட­கம் வெளி­யி­ட­வில்லை.\nபுலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் கோரிக்­கைக்கு அமை­யவே பிரிட்­டன் இந்த விசா­ர­ணையை நடத்­தி­யி­ருப்­ப­தாக அந்­தச் செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2012/04/11/music-14/", "date_download": "2018-04-25T06:47:01Z", "digest": "sha1:TSYLPOMLT2X27RJZLETO7IW3GR4WML2H", "length": 31835, "nlines": 178, "source_domain": "cybersimman.com", "title": "இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் . | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வி��்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » music » இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் .\nஇசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் .\nவிழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போதும் போராடுவதை விட்டு விடாதீர்கள்’\nஇந்த வாசகம் ரெகே மன்னன் பாப் மார்லேவின் பொன்மொழிகளில் ஒன்று.\nமார்லே வெறும் பாடகர் மட்டும் அல்ல;இசையின் மூலம் விடுதலையையும்,போராட்ட குணத்தையும் வலியுறுத்திய போராளி அவர்.இசையின் மூலம் சிந்தித்தவர் மார்லே.அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஊக்கம் தரக்கூடியது.\nஇந்த பிரகாசமான எதிர்காலத்தில் கடந்த கால சோகத்தை நீங்கள் மறந்து விடலாம் என்று ஊக்கப்படுத்தியவர் ம���ர்லே.\nஇதுவும் மார்லேவின் பொன்மொழி தான்.இதே போல மார்லே உதிர்த்த பொன்மொழிகள் அநேகம் உள்ளன.\nஒவ்வொரு மனிதனும் தனக்கான விதியை தானே தீர்மானித்து கொள்ளூம் உரிமை பெற்றிருக்கிறான் என்னும் முழக்கமும் அவரது பொன்மொழி தான்.\nவாழ்ந்து மடிவதற்கானது வாழ்கை என்று கற்பிக்கும் அமைப்பிற்கு எதிரானது எனது இசை\nஇசை போராளியான மார்லே மட்டும் அல்ல இசையை ஒரு வேள்வியாக நினைத்த அவரைப்போன்ற எல்லா மகத்தான பாடகர்களுமே தங்களது சிந்தனைகளை மறக்க முடியாத வாசகங்களாக விட்டுச்சென்றுள்ளனர்.\nஇப்படி இசை மேதைகளின் பிரபலமான மேற்கோள்களின் இருப்பிடமாக விளங்குகிறது ஜாஸ் கோட்ஸ் இணையதளம்.\nமார்லேவின் மொழிகளை இந்த தளத்தில் காண முடியாது என்றாலும் ஜாஸ் இசை வடிவில் சிறந்து விளங்கிய மேதைகளின் பொன்மொழிகளை இந்த தளத்தில் காண‌லாம்.ஆம் இந்த தளம் ஜாஸ் இசையில் புகழ் பெற்று விளங்கிய பாடகர்களின் மேற்கோள்களை தொகுத்தளிக்கிறது.\nஅந்த வகையில் ஜாஸ் இசை பிரியர்களுக்கு இந்த தளம் மகிழ்ச்சியை தரலாம்.தங்களுடைய அபிமான ஜாஸ் இசை கலைஞர்களின் சிந்தனை சிதறல்களை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமற்ற இசை பிரியர்களுக்கும் இந்த தளம் மகிழ்ச்சியையே தரக்கூடும்.இசை மேதைகளின் மேற்கோள்கள் எல்ல்லோருக்கும் பொருந்தக்கூடியது தானே.\nஉதாரனத்திற்கு பிரபல ஜாஸ் இசை கலைஞரான லூயிஸ் ஆம்ஸ்டிராங்கின் மேற்கோளான ‘ஜாஸ் இதயத்திலிருந்து வருகிறடு,ஜாஸ் மூலம் வாழ்லாம்,ஜாஸ் இசையை நேசியுங்கள்’ என்னும் கருத்து எவரையும் கவரக்கூடியது தானே.\nஅதே போல சார்லி பார்கர் என்னும் பாடகரின்,முதன் முதலில் இசையை கேட்ட போது அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்,துல்லியமானதாக,மக்கள் ரசிக்க கூடியதாக இருக்க வேண்டும் அழகானதாக இருக்க வேண்டும் என நினைத்தேன்’ என்று சொல்லியதை படிக்கும் போது அவரது இசை கொள்கையும் கோட்பாடும் புரிகிறது அல்லவா\nஎனவே ஜாஸ் கலைஞர்கள் பொன்மொழிகள் மட்டுமே அடங்கியது என்ற போதிலும் மேதைகளின் சிந்தனைகளை அறிய விரும்பும் எவரையும் இந்த தளம் கவரும்.இதில் உள்ள பொன்மொழிகள் ஊக்கத்தையும் தரும்,வாழ்க்கையை பற்றிய புதிய ஒளிக்கீற்றையும் மின்னச்செய்யும்.\n‘இசை தினசரி வாக்கையின் அழுக்குகளை கழுவிச்செல்கிறது’என்னும் பாடகர் ஆர்ட் பேக்கேவின் கருத்து இதற்க��� உதாரணம் தானே.\n‘எப்போதுமே முன்னோக்கி பாருங்கள்,ஒரு போதும் பின்னோக்கி பார்க்காதீர்கள்’என்னும் பாடகர் மைல்ஸ் டேவிசின் கருத்து இன்னொரு அழகான உதாரணம்.\nமிக எளீமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் பிரப்லமான ஜாஸ் படக்ர்களின் பொன்மைகளை படித்து ஊக்கம் பெறலாம்.உங்களூக்கு தெரிந்த மொழிகளை பரிந்துரைக்கும் வ‌சதியும் உள்ளது.\nமுடிக்கும் முன் மீண்டும் ஒரு மார்லே பொன்மொழி ;’இசை உங்களை தாங்கும் போது எந்த வலியையும் நீங்கள் உணராததே இசையின் தனித்தன்மை’\nவிழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போதும் போராடுவதை விட்டு விடாதீர்கள்’\nஇந்த வாசகம் ரெகே மன்னன் பாப் மார்லேவின் பொன்மொழிகளில் ஒன்று.\nமார்லே வெறும் பாடகர் மட்டும் அல்ல;இசையின் மூலம் விடுதலையையும்,போராட்ட குணத்தையும் வலியுறுத்திய போராளி அவர்.இசையின் மூலம் சிந்தித்தவர் மார்லே.அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஊக்கம் தரக்கூடியது.\nஇந்த பிரகாசமான எதிர்காலத்தில் கடந்த கால சோகத்தை நீங்கள் மறந்து விடலாம் என்று ஊக்கப்படுத்தியவர் மார்லே.\nஇதுவும் மார்லேவின் பொன்மொழி தான்.இதே போல மார்லே உதிர்த்த பொன்மொழிகள் அநேகம் உள்ளன.\nஒவ்வொரு மனிதனும் தனக்கான விதியை தானே தீர்மானித்து கொள்ளூம் உரிமை பெற்றிருக்கிறான் என்னும் முழக்கமும் அவரது பொன்மொழி தான்.\nவாழ்ந்து மடிவதற்கானது வாழ்கை என்று கற்பிக்கும் அமைப்பிற்கு எதிரானது எனது இசை\nஇசை போராளியான மார்லே மட்டும் அல்ல இசையை ஒரு வேள்வியாக நினைத்த அவரைப்போன்ற எல்லா மகத்தான பாடகர்களுமே தங்களது சிந்தனைகளை மறக்க முடியாத வாசகங்களாக விட்டுச்சென்றுள்ளனர்.\nஇப்படி இசை மேதைகளின் பிரபலமான மேற்கோள்களின் இருப்பிடமாக விளங்குகிறது ஜாஸ் கோட்ஸ் இணையதளம்.\nமார்லேவின் மொழிகளை இந்த தளத்தில் காண முடியாது என்றாலும் ஜாஸ் இசை வடிவில் சிறந்து விளங்கிய மேதைகளின் பொன்மொழிகளை இந்த தளத்தில் காண‌லாம்.ஆம் இந்த தளம் ஜாஸ் இசையில் புகழ் பெற்று விளங்கிய பாடகர்களின் மேற்கோள்களை தொகுத்தளிக்கிறது.\nஅந்த வகையில் ஜாஸ் இசை பிரியர்களுக்கு இந்த தளம் மகிழ்ச்சியை தரலாம்.தங்களுடைய அபிமான ஜாஸ் இசை கலைஞர்களின் சிந்தனை சிதறல்களை இந்த தளத்தின் மூலம் தெரிந்து ��ொள்ளலாம்.\nமற்ற இசை பிரியர்களுக்கும் இந்த தளம் மகிழ்ச்சியையே தரக்கூடும்.இசை மேதைகளின் மேற்கோள்கள் எல்ல்லோருக்கும் பொருந்தக்கூடியது தானே.\nஉதாரனத்திற்கு பிரபல ஜாஸ் இசை கலைஞரான லூயிஸ் ஆம்ஸ்டிராங்கின் மேற்கோளான ‘ஜாஸ் இதயத்திலிருந்து வருகிறடு,ஜாஸ் மூலம் வாழ்லாம்,ஜாஸ் இசையை நேசியுங்கள்’ என்னும் கருத்து எவரையும் கவரக்கூடியது தானே.\nஅதே போல சார்லி பார்கர் என்னும் பாடகரின்,முதன் முதலில் இசையை கேட்ட போது அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்,துல்லியமானதாக,மக்கள் ரசிக்க கூடியதாக இருக்க வேண்டும் அழகானதாக இருக்க வேண்டும் என நினைத்தேன்’ என்று சொல்லியதை படிக்கும் போது அவரது இசை கொள்கையும் கோட்பாடும் புரிகிறது அல்லவா\nஎனவே ஜாஸ் கலைஞர்கள் பொன்மொழிகள் மட்டுமே அடங்கியது என்ற போதிலும் மேதைகளின் சிந்தனைகளை அறிய விரும்பும் எவரையும் இந்த தளம் கவரும்.இதில் உள்ள பொன்மொழிகள் ஊக்கத்தையும் தரும்,வாழ்க்கையை பற்றிய புதிய ஒளிக்கீற்றையும் மின்னச்செய்யும்.\n‘இசை தினசரி வாக்கையின் அழுக்குகளை கழுவிச்செல்கிறது’என்னும் பாடகர் ஆர்ட் பேக்கேவின் கருத்து இதற்கு உதாரணம் தானே.\n‘எப்போதுமே முன்னோக்கி பாருங்கள்,ஒரு போதும் பின்னோக்கி பார்க்காதீர்கள்’என்னும் பாடகர் மைல்ஸ் டேவிசின் கருத்து இன்னொரு அழகான உதாரணம்.\nமிக எளீமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் பிரப்லமான ஜாஸ் படக்ர்களின் பொன்மைகளை படித்து ஊக்கம் பெறலாம்.உங்களூக்கு தெரிந்த மொழிகளை பரிந்துரைக்கும் வ‌சதியும் உள்ளது.\nமுடிக்கும் முன் மீண்டும் ஒரு மார்லே பொன்மொழி ;’இசை உங்களை தாங்கும் போது எந்த வலியையும் நீங்கள் உணராததே இசையின் தனித்தன்மை’\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபெண்களுக்கான கீபோர்டு – புதிய ஆற்றல் தரும் புதுமை செயலி\nதளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்\nதளம் புதிது: இணைய கடிகாரம்\nதோழமையுடன் நிதி திரட்ட உதவும் புதுமை இணையதளம்\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்\nதினமணி.காம் இணையதளத்தில�� இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2010/10/blog-post_5458.html", "date_download": "2018-04-25T06:58:06Z", "digest": "sha1:MNVAATNI5TURUVOVH2EP3R26DG2U5CGA", "length": 8549, "nlines": 132, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: என்னவோ என்னவோ என் வசம் நானில்லை", "raw_content": "\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஎன்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஎன்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே\nமழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா\nகுடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா\nவிரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா\nநீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா\nவிடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா\nஇடைவேளை வேண்டுமென்று விடை கேட்கும் சம்மதமா\nநீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா\nஎன்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஎன்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே\nஇமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா\nஇமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா\nகனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா\nகண் மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்ம்தமா\nஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா\nபிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா\nபிரிந்தாலும் உனை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nஎன்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை\nஉன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்\nஉன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்\nஎன்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே\nLabels: என்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nஒரு நாள் ஒரு ���விதை\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்\nஆசையக் காத்துல தூது விட்டு\nஆறுயிரே ஆறுயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கி...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nசெம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே\nகாதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா\nதெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை தெரிஞ்சே தான் மாட...\nவசந்த சேனா வசந்த சேனா\nசுடும் நிலவு சுடாத சூரியன்\nதொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம...\nசில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென\nமயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...\nஎன் காதலே என் காதலே.....\nஉன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்\nராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\nஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே\nசக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால\nநீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்\nரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா\nஆடல் கலையே தேவன் தந்தது\nபூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா\nசின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை\nகாதல் வந்தால் சொல்லி அனுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambuthalairasihaja.blogspot.com/2010/10/blog-post_26.html", "date_download": "2018-04-25T06:44:15Z", "digest": "sha1:NDD75BSCJVJ6XFLC7FPZXU4T5D3J3AQA", "length": 56587, "nlines": 361, "source_domain": "nambuthalairasihaja.blogspot.com", "title": "NAMBUTHALAI : கோபம் வரும்போது ...", "raw_content": "\nஇறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)\n”உங்களில் வீரன் யார் தெரியுமா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். குத்துச் சண்டை யுத்தத்தில் எதிரியை வீழ்த்துபவன் வீரன் அல்ல; தனக்குக் கோபம் வரும்போது அதனை அடக்கி ஆள்பவனே உண்மையான வீரன் ஆவான்” என்று அதற்கு பதிலும் அளித்தார்கள்.\nபொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையி���ராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.\nஆனால்… உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.\nகோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.\n· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...\n· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...\n· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...\n· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...\nஇப்படியே பல காரணங்கள் உள்ளன.\nஒருவன் நம்மைப் பார்த்து \"கழுதை\" என்று திட்டும்போது நாம் \"குரங்கு\" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.\nஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்\nகோபப்படும் மனிதர்கள் ஒவ்வொரு வரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு ���ைத்தியக்காரத்தனம்தான். கோபத்தின் உச்சகட்ட நிலையை அடைந்த ஒருவன், அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபடுவான். (உ.ம்) தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்… உடனே நாம் கதவையே திட்ட ஆரம்பித்து விடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இது வெல்லாம் கோபம் என்ற பைத்தியக் காரத்தனத்தின் வெளிப்பாடு.\nஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.\nகோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...\n· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)\n· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.\n· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.\n· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.\n· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.\nகோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.\n· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.\n· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.\n· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.\n· கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.\n என்று சிந்தித்துப் பார்த்தால்…. நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். சே… அவசரப்பட்டு விட்டோமே… அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம் இந்தக் கேள்வியைத் தாண்டி வராத மனிதர்களே யாரும் இருக்க முடியாது. கோபத்தோடு ஒருவன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால் … அவன் நஷ்டத்தோடுதான் உட்கார வேண்டியது ஏற்படும். கோபத்தில் ஒருவனைப் பழிவாங்குவதைவிட, அவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை முதலில் புரிந்துகொள் வேண்டும்.\nஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.\nநன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காணபீர்கள். (41:34)\nஒருவனை மன்னிப்பதின் மூலம் அவனுடைய அன்பு, நன்றி உணர்வு போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெற முடியும். இதற்கு மாற்றமாக நாம் கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறது. உடல் மற்றும் மன அமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்ல; எதிராளியின் தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் ஆளாகிறோம். கோபத்தில் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனை அதிகமாக்குவது அறிவுடமையா இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைது அறிவுடமையா இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைது அறிவுடமையா என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.\nமனிதர்களுக்கு நேர்வழி காட்டும் நெறிநூலாகிய அல்குர்ஆன் கூறுகிறது: நிலைகுலையாது நின்று மன்னிக்கும் மாண்புடையோர், நிச்சயமாக இது உறுதி படைத்த நெஞ்சினரின் பணியாகவன்றோ உள்ளது\nஎனவே, அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுவீராக நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (5:13)\nநபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்���ினால், அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம் ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே-செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும். (அபூதாவூத்)\nஅதெப்படி…. ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக் கொண்டு அமைதி காப்பது நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டால் தானே, மனது ஆறும் நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டால் தானே, மனது ஆறும் என்று நீங்கள் கேட்கலாம்… உங்கள் மனதை ஆறுதலாக்க கூடிய இந்த நபி மொழியைக் கொஞ்சம் சிந்தியுங்கள்\nஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய் தாக்கி விடுவதில்லை. அந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப் படுகிறது. முதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறது. ஆனால் வானத்தின் கதவுகள் மூடப் பட்டிருக்கும். உடனே அது இந்த பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. இங்கே பூமியின் கதவுகளும் மூடப்பட்டு விடும். எனவே அந்த வார்த்தை இங்கும் அங்குமாக இடம் தேடி அலையும். எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காது. இதற்குப் பின் தான் அது எதிராளியிடம் செல்லும். சென்ற உடனேயே அது அவனைத் தாக்கி விடுவதில்லை. அதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்ச நேரம் நின்று யோசிக்கும். உரித்தானவன் என்றால் அது அவனைச் சென்றடையும். இல்லையயன்றால் …. சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும். நபி(ஸல்) அவர்கள் சொன்ன தெளிவான அந்த செய்தியானது அபூதாவூத் என்ற நபி மொழி நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.\nநம்மீது எறியப்பட்ட சொல்லம்புகள், நமக்கானது இல்லை என்கிற போது அதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும் அதற்காக கோபப்பட்டு நம் எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் அதற்காக கோபப்பட்டு நம் எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் இத்தகைய மனோநிலை, நம் வீட்டில், சமூகத்தில், மக்கள் தொடர்பில் வந்து விட்டால் பிரச்சனைகள் தோன்றுமா இத்தகைய மனோநிலை, நம் வீட்டில், சமூகத்தில், மக்கள் தொடர்பில் வந்து விட்டால் பிரச்சனைகள் தோன்றுமா குழப்பங்கள் உருவாகுமா\nநமக்குத் துன்பம் தருபவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்குரிய அடையாளம் அல்ல ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக அதைத் தேடிக் கண்டு பிடித்து கடிக்கவா செய்கிறோம் ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக அதைத் தேடிக் கண்டு பிடித்து கடிக்கவா செய்கிறோம் அப்படிச் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியுமா அப்படிச் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியுமா என்பதைச் சற்று சிந்தியுங்கள். அப்படியானால் எனக்குத் துன்பம் விளைவிப்பவனை, என்னை அவமானத்திற்கு உள்ளாக்குபவனை நான் என்ன தான் செய்வது என்பதைச் சற்று சிந்தியுங்கள். அப்படியானால் எனக்குத் துன்பம் விளைவிப்பவனை, என்னை அவமானத்திற்கு உள்ளாக்குபவனை நான் என்ன தான் செய்வது\nபலவிதங்களிலும் நமக்கு உதவி செய்யக் கூடியது பல்; ஆனால் சில சமயங்களில் தவறி நமது நாக்கைக் கடித்து விடுவது உண்டு. அப்போது அதன் மீது ஆத்திரப்பட்டு தண்டனை கொடுத்துவிடவா செய்கிறோம் ஏதோ தவறு நடந்து விட்டது என்று பொறுத்துக் கொள்கிறோம். அது போலத்தான் நமக்குத் துன்பம் விளைவிப்போரை பொறுத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.\nஒரு பிரச்சனை என்று வரும்போது நம்மிடம் தோன்றக் கூடிய முதல் விஷயம் டென்ஷன். பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி. இந்த டென்ஷனுடனும், கோபத்துடனும் ஒரு பிரச்சனையை அணுகும்போது அந்த காரியம் சிந்திய காரியமாகிவிடும். மேலும் பிரச்சனைகளைத் தவறாக அணுகிடும்போது மேலும் சிக்கலாக்கிக் கொள்வது தான் மனிதர்களின் வழக்கம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு சரியான தீர்வு இருக்கிறது. அதை எப்படிக் கண்டுபிடித்துச் செயல்படுத்துவது என்பதில் தான் திறமை அடங்கியிருக்கிறது. எந்த பிரச்சனை என்றாலும் முதலில் கோபம் அல்லது உணர்ச்சி வசப்படக் கூடாது. யார் அல்லது எதன் மேல் தப்பு/ தவறு என்று எடுத்த உடன் முடிவுக்கு வரக்கூடாது. இதுதான் இதற்குத் தீர்வு என்று உடனடியாகத் தீர்மானிக்கக் கூடாது. எல்லா பக்கங்களில் இருந்தும் யோசிக்க வேண்டும்\nபிரச்சனைகளை கிரியேட்டிவாக அணுகுவது சிறப்புக்குரியது. கிரியேட்டிவாக பிரச்சனையை அணுகுவது என்பது, பிரச்சனையின் எல்லா கோணங்களையும் தெளிவாக ஆராய்ந்து அதற்குரிய சரியான தீர்வைக் கண்டடைவது தான் அது; கிரியேட்டிவ் திங்கிங். இதற்கு இறைநம்பிக்கை, இறையச்சம், நியாயம், நிதானம், லேட்டரல் திங்கிங் எனப்படும் பலமுகப் பார்வை இதெல்லாமே தேவைப்படும். நாம் சில வேளை தவறுகள் புரிந்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுகிறோம். அதை இறைவன் மன்னித்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். என் இறைவன் என்னுடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என விரும்பக்கூடிய நாம், நமது சக மனிதர்களின் குற்றங்களை மன்னிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது முரண் இல்லையா….. என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்.\nஇறுதியாக நம் மனப் பதிவுக்கான செய்திகளோடு இறுதி முடிவுக்கு வருவோம். இன்னல் தந்தவர்களுக்கும் நீங்கள் இன்பம் தர முயலுங்கள். இந்தக் கருத்தை இறைவனின் நெறிநூலாகிய அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நன்மையும் தீமையும் சமமாகி விடாது; நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்போது, யார் உங்களுக்கு கடும் விரோதியாக இருந்தாரோ அவர் உங்களின் உற்ற நண்பராக மாறி விடுவார். (41:34)\nஎனவே, கோபமும் முகச்சுளிப்பும் நம்மைத் தனித் தீவுகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லை பொறுமையும் சகிப்புத்தன்மையும் நம்மை தோப்புகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லை பொறுமையும் சகிப்புத்தன்மையும் நம்மை தோப்புகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா\nநீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.\nலேபிள்கள்: கோபம் வரும்போது ...\nவீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது\nஉரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nவணங்க தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே\nதிருக்குர்ஆனை திருத்தமாக ஓத, கேளுங்கள், ஓதுங்கள்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் 1. நாம் யார் ...\nபன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள்\nஇஸ்லாத்தில் பன்றி இறைச்சி ஹராம் ஏன் அறிவியல் உண்மை இதோ பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் ப���ருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் ப...\nகுர்ஆன் பற்றிய வினாடி - வினா\nகுர்ஆன் பற்றிய குயிஸ் 1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது ப : 40 வயதில் 2. முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம...\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது . அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். பூரண விளக்கம் தரும் பதிவு. பூரண விளக்கம் தரும் பதிவு.\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட\nதேங்காய் நார்கள் தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நா...\nவாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்\nஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள் . காரணம் அந்த ...\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nசுன்னத்தான தொழுகைகள் ஃபர்ளுத் தொழுகையின் முன் , பின் சுன்னத்துக்கள்: ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத் , ளுஹர் , அஸர் இஷா ஜும்ஆ இவைகள...\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல்; நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும் , ...\nஅகிலத்தின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (1)\nஅதனால் ஏற்படும் பலன்கள் என்ன\nஅல் குர்ஆனின் அற்புதங்கள்1-8 (1)\nஅறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம் (1)\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் (1)\nஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி \nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு. (1)\nஇதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் (1)\nஇதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும் (2)\nஇமாம் ஷாபிஈ (ரஹ்) (1)\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட (2)\nஇலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (1)\nஇனிமையான குரலில் யாசீன் (1)\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (1)\nஇஸ்லாம் :வாழ்வின் முன்னேற்றத்திற்கு (1)\nஇஸ்லாம் :எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம் (1)\nஇஸ்லாம் :மல ஜலம் கழிப்பதின் சுன்னத் (1)\nஇஸ்லாம்: நன்றி மறப்பது நன்றன்று (1)\nஇஸ்லாம்: பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே (1)\nஇஸ்லாம்:ஆபத்துகள் நீங்க ஓதும் து'ஆ (1)\nஇஸ்���ாம்:ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் (1)\nஇஸ்லாம்:இஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2) (1)\nஇஸ்லாம்:கண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து (1)\nஇஸ்லாம்:திருகுரான் விளக்கவுரை சூரத்துன் நபவு- மகத்தான செய்தி (1)\nஇஸ்லாம்:நற்குணத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்)1 (1)\nஇஸ்லாம்:நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் (1)\nஇஸ்லாம்:பொய் சொல்வது ஈமானை தின்றுவிடும் (1)\nஇஸ்லாம்:மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு (1)\nஇஸ்லாம்:வீண் பேச்சை தவிர்த்திடுங்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி தடை ஏன் \nஉபயோகமுள்ள தகவல்: மாத்திரை பற்றி தெரிந்து கொள்ள (1)\nஉலக முஸ்லிம்களின் எண்ணிக்கை (1)\nஉலகை ஏமாற்றிய அமெரிக்கா (1)\nஎச்சரிகை: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் (1)\nஎச்சரிக்கை: இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக்குமா\nஎச்சரிக்கை:இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - (1)\nஎச்சரிக்கை:எத்தனை ஆணவம் மனிதா...நீ (1)\nஎச்சரிக்கை:பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பு (1)\nஎச்சரிக்கை:லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்: அதிர்ச்சி தகவல் (1)\nஒரு குவளை நீரின் விலை (1)\nகணணி மென்பொருள் மூலம் கொசுவை விரடலாம் (1)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி (1)\nகவனச் சிதறல்களும் விளைவுகளும்: (1)\nகழிவறையை விட செல்போன் அதிக அசுத்தமானவை (1)\nகுடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் (1)\nகுர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ந்தார் முஸ்லிமானார் (1)\nகுறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம். (1)\nகொசுவிரட்டிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் (1)\nகொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்1-7 (1)\nகொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் (1)\nகோபம் வரும்போது ... (1)\nசெயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே (1)\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது (1)\nதாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் (1)\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (2)\nநாய் கடி விஷம் நீங்க (1)\nநான் மரணம் பேசுகிறேன் (1)\nநோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:- (1)\nபழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள் (1)\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா\nபற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா.\nபின்புறம் ப���ருத்து விடும் எச்சரிக்கை (1)\nபெண்களின் கவர்ச்சி உடையால் ஆண்மைக்கு ஆபத்து (1)\nபேரிச்சம் பழம் சாப்பிடுங்கள் (1)\nபொது:ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை (1)\nபொது:தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் (1)\nபொது:திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்\nமக்கா மதீனாவை பார்த்து நெகிழ்ந்த ரஷ்ய விண்வெளி வீரர் (1)\nமக்தப்:குர்ஆன் பற்றிய வினாடி - வினா (1)\nமரண வாசலின் முதற்கதவு மது. (1)\nமருத்துவம் : சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்:- (1)\nமருத்துவம்: உடலும் - அதன் ஆசைகளும் -1 (1)\nமருத்துவம்: கரப்பான் பூச்சி ஒழிய (1)\nமருத்துவம்: காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nமருத்துவம்: கால் ஆணி காணாமல் போக (1)\nமருத்துவம்: டை பயன்படுத்துவதால்.புற்றுநோய் வரை ஆபத்து (1)\nமருத்துவம்: நரை முடியும் கறுப்பாகும் (1)\nமருத்துவம்: முதலுதவி சிகிச்சைகள் உங்களுக்காக\nமருத்துவம்: மூட்டை பூச்சியை அழிக்க (1)\nமருத்துவம்:\"மரு\" (Skin Tag) உதிர... (1)\nமருத்துவம்:அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.. (1)\nமருத்துவம்:அவசர கால முதலுதவி (1)\nமருத்துவம்:இதய நோய்க்கு நிவாரணம் (1)\nமருத்துவம்:உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா\nமருத்துவம்:காஃப் சிரப் எதற்கு… கஷாயம் இருக்கு (1)\nமருத்துவம்:சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம் (1)\nமருத்துவம்:தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது (1)\nமருத்துவம்:நீண்ட நேரம் நிற்பதால் கால் பாதிப்பா\nமருத்துவம்:நீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது\nமருத்துவம்:பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) (1)\nமருத்துவம்:மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியம் (1)\nமருத்துவம்:வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள் (1)\nமறுமையில் ஹவ்ல் – அல் – கவ்ஸரில் நீரருந்தும் பாக்கியம் யாருக்கு\nமறைந்து வாழும் இறைநேசர்கள் (1)\nமனிதனில் ஜின் நுழைதல் (1)\nமனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம் (1)\nமஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) (1)\nமூளையை தாக்கும் தவறான பழக்க வழக்கங்கள் (1)\nவாங்க ஆலோசனை செய்யலாம் (1)\nவானவருடன் ஓர் உரையாடல் (1)\nவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை (1)\nவியாபாரத்தில் பரக்கத்தை தரும் சூராக்கள். (1)\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ். (1)\nவெங்காயத்தின் மற்ற நன்மைகள் (1)\nவெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை தவிர்க்க வேண்டியவை\nஸபீலுல் உலமா உயர்பணி (1)\nஸஜ்தா செய்வத���ல் உண்டாகும் பலன்கள் (2)\nஹலாலான உழைப்பின் சிறப்பு (1)\nPallaaku vali (Razhi) மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-25T06:54:58Z", "digest": "sha1:B76BHCT2JQDBBGC5BOO42CK7M3QCNZKH", "length": 12599, "nlines": 91, "source_domain": "tamil.cineicon.in", "title": "கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ் | Cineicon Tamil", "raw_content": "\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்\nதல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி\nஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்\nகரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ்\nவடகிழக்கு பருவமழையால் வழக்கம்போல் சென்னைக்கு இந்த ஆண்டு என்ன நேருமோ பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ என நாம் எல்லோரும் வானிலை முன்னறிவிப்புகளை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க புயலோ யாரும் எதிர்பாராமல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது.\nநவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன.\nவிழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர்கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கண் ஒக்கி புயலின் சாட்சியாக உள்ளன.\nஒக்கி புயல் கன்னியாகுமரியில் ஆடிய கோரத் தாண்டவத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். உறவுகளை தொலைத்துவிட்டு அவர்கள் எழுப்பிய கூக்குரல் என்னை அங்கே செல்ல உந்தியதால் கடந்த 10-ம் தேதி (டிசம்பர் 10) அங்கு சென்றேன். ஒரு நாள் பயணம்தான்.. கனத்த இதயத்துடன் திரும்பியிருக்கிறேன்.\nகன்னியாகுமரிக்குச் சென்றேன். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டேன். ஊரெங்கும் ஒரே அழுகைச் சத்தம். “எங்களுக்கு நிவாரணம் எல்லாம் வேண்டாம்.. எங்கள் உறவினர்களை திரும்ப அழைத்துவந்தால் போதும்” என்ற புலம்பல் ஒருபுறம். “ஐயா… கடலில் உடல்கள் மிதக்கிறதா சொல்றாங்க.. அந்த உடல்களையாவது மீட்டுக்கொடுங்கள்” என்ற கண்ணீர் மறுபுறம்.\nசிறு பிள்ளைகள்கூட பதாகை எந்தி போராட்டக்களத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கே நெஞ்ச்சை பிளப்பதாக இருந்தது.\n“புதுசா புதுசா தொழில்நுட்பம் எல்லாம் வந்திருச்சுன்னு சொல்றாங்க… ஆனா, புயல் வர்ரதற்கு ஒரு நாளைக்கு முன்னாலதான் சொல்றாங்க. கொஞ்சம் முன்னாலேயே சொல்லியிருந்தா கடலுக்கு அனுப்பியிருக்கமாட்டோமே” என்று கதறுகிறார் ஒரு பெண்மணி.\nஅவர்களிடம் பதில் சொல்ல முடியாத ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. எங்கள் கண்ணீர் மற்றவர்களை கரைக்காதா.. எங்கள் உறவுகள் கரை சேராதா என்று பெண்கள் கதறி அழுவது என்னையும் கண்ணீர் சிந்த வைத்தது.\nசென்னையில், டிசம்பர் 2015-ல் பெருமழை ஏற்பட்டபோதும் சரி, டிசம்பர் 2016-ல் வார்தா புயல் புரட்டிப்போட்டபோதும் சரி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் வந்து ஆதரவு தெரிவித்து களப்பணியாற்றியது ஆறுதல் அளித்தது.\nஒரு பிரச்சினையின்போது கரம் கொடுப்பவரே மனிதம் நிறைந்தவர்.\nஇப்போது நாம் அனைவரும் நம் மனிதக் கடமையாற்ற குமரி நோக்கிச் செல்லவேண்டும். அங்கே கடலில் குதித்து தேடும் பணி நமக்கு சாத்தியில்லாமல் போகலாம்; ஆனால் அங்கே கண்ணீர் சிந்தும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.\nவழிதெரியாமல் விழிகள் வறண்டு நிற்கும் நம் உறவுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்யலாம். நிவாரணம் ஏதும் தேவையில்லை என அவர்கள் சொன்னாலும் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை இழந்து நிற்பவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது தேவை என்பதே நிதர்சனம். பொறுப்புள்ள இளைஞர்களாக நாம் கடமையாற்ற அங்கே களம் இருக்கிறது.\nஒரு வீட்டில் 4 பெண்கள், அந்த நான்கு பேருமே ஒக்கி புயலுக்கு தத்தம் கணவரை பறிகொடுத்துள்ளனர். இப்படி நூற்றுக்கணக்கான சகோதரிகள் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கதியாக நிற்கின்றனர்.\nஅரசாங்கம் அதன் வழியி��் உதவட்டும்; நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\nவருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81//pakoda/kuzhambu/&id=40503", "date_download": "2018-04-25T07:02:50Z", "digest": "sha1:GPGQ766LLM5WUKRQZ5LH34E3ULXE77F6", "length": 10207, "nlines": 156, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பக்கோடா குழம்பு | pakoda kuzhambu,pakoda kuzhambu pakoda kulambu pakoda kuzhambu in tamil Pakoda Kuzhambu Recipe PAKODA KUZHAMBU RECIPE tamil veg kulambu tamil samayal kurippu ,pakoda kuzhambu pakoda kulambu pakoda kuzhambu in tamil Pakoda Kuzhambu Recipe PAKODA KUZHAMBU RECIPE tamil veg kulambu tamil samayal kurippu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nகடலைப் பருப்பு - கால் கிலோ\nபூண்டு - 3 பல்\nஇஞ்சி - சிறிய துண்டு\nமஞ்சள் துர்ள் - 1 ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் - அரை கப்\nபச்சை மிளகாய் - 3\nகாய்ந்த மிளகாய் - 5\nதனியாத் தூள் 1 ஸ்பூன்\nகசகசா - 1 டீஸ்பூன்\nமுந்திரி பருப்பு - 10\nசோம்பு, சீரகம் - 1 ஸ்பூன்\nநறுக்கிய வெங்காயம் - 2\nநறுக்கிய தக்காளி - 4\nகடுகு, உளுந்து - அரை ஸ்பூன்\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் - பொடித்தது - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபுதினா, கொத்த மல்லி - சிறிதளவு\nகடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.\nஇஞ்சி பூண்டை நசுக்கி வைத்து கொள்ளவும்.\nமற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும்.\nபிறகு நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய தக்காளி இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன்\nபச்சை மிளகாய், கசகசா, முந்திரி, தேங்காய் இவற்றை அரைத்துச் சேர்த்து, தனியாப் பொடி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.\nதேவையான உப்பு, சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும் புதினா மல்லி இலை தூவி இறக்கவும். சுவைாயன பக்கோடா குழம்பு ரெடி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதக்காளி குருமா| Thakkali kurma\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nசிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu\nசமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்\nசிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu\nபருப்பு குழம்பு| Paruppu kulambu\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu\nவெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma\nவாழைப்பூ உருண்டை குழம்பு | vazhaipoo urundai kuzhambu\nதக்காளி குழம்பு| thakkali kulambu\nசென்னை காரகுழம்பு | chennai kara kulambu\nமெட்ராஸ் சாம்பார்| madras sambar\nவெந்தயக் குழம்பு/ vendhaya kuzhambu\nபூண்டு குழம்பு | poondu kulambu\nகத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2017/03/13/news-1246.html", "date_download": "2018-04-25T07:02:02Z", "digest": "sha1:JLPMJAKRP6FBTEB75K2AWKQ6QROCMK7K", "length": 6497, "nlines": 59, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கூட்டுறவு கடை முன்பு ஆர்ப்பாட்டம் - Vandavasi", "raw_content": "\nவந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கூட்டுறவு கடை முன்பு ஆர்ப்பாட்டம்\nரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுகவினர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.\nரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒரு வாரத்தில் உறுதி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என கடந்த வாரம் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் ஆளுங்கட்சித் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாகக் கூறி, இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.\nஇதில் திமுக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.\nவந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S.அம்பேத்குமார் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம்,பெரணமல்லூரில் கூட்டுறவு கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n← வந்தவாசி ரோட்டரி சங்கம் , இந்திய மருத்துவ சங்கம் மற்றும் வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்\nசெய்யாறில் தமிழகத்திலேயே முதல் குளிரூட்டப்பட்ட ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு →\nமாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்\nநடுக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி\nவந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விலை இன்றைய நிலவரம் 02.08.17)\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/page/3", "date_download": "2018-04-25T06:44:51Z", "digest": "sha1:42RZBYU77YIVKDKFVNAS74TV4FYNZZAW", "length": 12436, "nlines": 190, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News | Page 3", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஹாரிபாட்டர் படம் மூலம் பிரபலமான வெர்னே ட்ராயர் திடீர் மரணம்\nPorn வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் நடிகை- வீடியோவை பார்த்து முகம் சுழிக்கும் மக்கள்\nசின்னதம்பி சீரியல் குழுவினருக்கு அடித்த அதிர்ஷ்டம்- மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குழு\nதென்றல் சீரியலால் மன வருத்தத்தில் இருக்கும தீபக்- சீரியல் கலைஞர்களுக்கு இப்படி ஒரு கஷ்டமும் இருக்கிறதா\nவிசுவாசம் படத்தின் அப்டேட் வந்தாச்சு- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகெத்து காட்டிய சூர்யா ரசிகர்கள் வேற லெவல் மாஸ், புகைப்படம் இதோ\nதளபதி விஜய் மிகவும் விரும்பி சாப்பிடுவது இதை தானாம்\nஅஜித்தின் பிறந்தநாளுக்காக தங்கம் வென்ற சதீஷ்குமார் செய்யும் வேலை- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nதோனிக்கு நடிகர் விக்ரம் வீட்டில் இப்படி ஒரு ரசிகரா\nஇதே நாள் ஒரு வருடத்திற���கு முன் என்ன நடந்தது- விஜய் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல்\nடிடியின் எங்கிட்ட மோதாதே எப்படிபட்ட நிகழ்ச்சி தெரியுமா\nவிஜய்-முருகதாஸ் பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா\nமெர்சல் சாதனையை 3 நாட்களில் முறியடித்த படம்\nசெம்ம ஹாட் போட்டோ ஷுட் நடத்திய திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே\nமீண்டும் உற்சாகத்துடன் களமிறங்கிய சூர்யா\nவிஜய்யிடம் இந்த சீரியல் குழந்தைக்கு இப்படியும் ஒரு ஆசையாம்..\nஎதிர்பார்ப்புக்கு நடுவே யார் விருது பெற்றார்கள் தெரியுமா\nமொத்த ரசிகர்களையும் தன் ரியாக்‌ஷனால் சிரிக்க வைத்த யோகி பாபுக்கு இப்படியும் ஒரு ஸ்பெஷல்\nதிருமணமாகி சில மாதங்களியே விராட் மனைவி இப்படியாகிவிட்டாரா\nமனைவி ஜோதிகா கேட்டும் சம்மதிக்க மறுத்த சூர்யா\nவெளிநாட்டில் அதிகம் வசூலித்து முதலிடத்தில் இருக்கும் தமிழ் படம் இதுதானாம்\nதன் மனைவிக்கு முத்தம் கொடுத்த மகேஷ் பாபு\n ரசிகர்கள் என்ன சொல்லப்போறங்களோ - புகைப்படம் இதோ\nபிரபல நடிகர் செந்தாமரையின் மனைவி இந்த சீரியல் நடிகையா புகைப்படத்தை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள், இதோ\nவிஜய் மீது இந்த சீரியல் பிரபலத்திற்கு தீவிர காதலாம்\nநடிகர் விக்ரமை இப்படி மாஸாக பார்த்திருக்கிறீர்களா\nமேலாடையில்லாமல் நின்ற நடிகைக்கு இத்தனை கோடியா சதியின் பின்னணி - ஸ்ரீலீக்ஸ் உச்சகட்டம்\nநடிகர் எஸ்.வி.சேகர் மீது 4பிரிவுகளில் வழக்கு பதிவு -\nஐ.பி.எல்-ஐ எதிர்த்த போராட்டக்காரர்கள், இவர்களை எதிர்த்திருக்கலாமே - கமல் அதிரடியான கேள்வி \nதனக்கு பிரியமானவர் சொல்லியும் சம்மத்திக்க மறுத்த விஜய்\n - விமர்சனத்திற்கு நடிகை இலியானா பதிலடி\nசிறிய தவறு செய்துவிட்டேன்.. மன்னித்துவிடுங்கள்: எஸ்.வி.சேகர்\nசின்னத்திரை தொகுப்பாளனி பாவனா வேற லெவல் ரீச்- எங்கோ சென்றுவிட்டார்\nகவுதம் மேனனின் புதிய படம் மே 10ம் தேதி ரிலீஸ் \nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அனுஷ்கா - போட்டோ உள்ளே\nஎன் கணவரிடம் நான் அதை மட்டும் செய்தது இல்லை- ரகசியத்திற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராய்\nபிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சிக்காக நானிக்கு இத்தனை கோடி சம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/08/", "date_download": "2018-04-25T06:34:45Z", "digest": "sha1:AFHFLHY2LRUCIOO7CPAUPDHQVWLDFNCA", "length": 44970, "nlines": 343, "source_domain": "www.radiospathy.com", "title": "August 2014 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் ம���ந்தறியேன்\nயுவன் ஷங்கர் ராஜா கொடுத்ததில் பிடித்த ஐம்பது\nவீட்டில் ஒரு பிள்ளையை பெரிதும் நம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பிள்ளை சத்தமில்லாமல் ஜெயித்துக் காட்டுவது தமிழ் சினிமாவின் மாமூல் கதைகளன் மட்டுமல்ல ராஜா வீட்டிலும் இதுதான் கதை.\nஅம்மா கிரியேஷன்ஸ் சிவாவே இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவின் வருகையை அரவிந்தன் படம் மூலமாக வழியேற்படுத்திக் கொடுத்தார்.\nஆனால் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களின் பரவலான அறிமுகத்தைப் பெற வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார் படம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து செல்வராகவனும் சினிமாவுக்கு வந்து சேர துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என்று தொடர்ந்த இசை வெற்றிகளையும் கொடுத்தார் யுவன்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் ஒட்டுமொத்தமாக எல்லாப்பாடலும் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த இசைப்படைப்பு எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். அதில் 7ஜி ரெயின்போ காலனி பெருவாரியான வாக்குகளைப் பெறும். ஆனால் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் தீனா படத்தின் பாடல்கள் மீது தான் கொள்ளை ஆசை. யுவனோடு ஜோடி கட்டிய ஏ.ஆர்.முருகதாஸ் இற்கு இன்று வரை அதற்குப் பின்னால் ஒட்டுமொத்தப் பாடல்களும் சிறந்து விளங்கிய படம் வரவில்லை என்பேன்.\nயுவனின் இசையுலக வெற்றிக்கு வஸந்த், செல்வராகவன் போன்ற இயக்குனர்களின் கையைப் பிடித்து இழுப்பார்கள். ஆனால் முன்னர் நான் ட்விட்டரில் சொன்னது போன்று யுவன் ஷங்கர் ராஜா பிரபலமாகப் பேசப்படும் படங்களை விட அதிக கவனத்தை ஈர்க்காத படங்களிலேயே அதிகம் சாதித்திருக்கிறார். ஆனால் அந்தப் பாடல்களைத் தேடிக் கேட்கும் பொறுமை அநேகருக்கு இல்லை.\nஇளையராஜா காலத்துக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி தான் இசைத்துறையில். அதிலும் தனித்து நின்று ஜெயிப்பதும், ( தகப்பனின் நிழல் படாமல் ) அவ்வளவு சுலபமில்லை. யுவனுக்கு அரவிந்தன் படம் எவ்வளவு முதல் சரிவைக் கொடுத்ததோ அது போலவே அவரின் இசைப்பயணத்தில் வெற்றியும் சறுக்கலும் மாறி வருகிறது. ஆனால் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடித்து ஆடுவார். இன்றைய சூழலில் யுவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசையமைப்பாளருக்குமே சீரான சகாசங்கள் கிடைப்பதில்லை.\nயுவன் இசையமைத்த சில பாடல்களைக் கேட்கும் போது நம்பவே முடியாத அளவுக்கு மெட்டமைப்பும், இசைக்கோர்ப்பும் இருக்கும். இசை சம்பந்தமாக யுவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவரின் பதில்களைப் படித்துப் பாருங்கள் நிறையவே தெளிவிருக்கும்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் என்னைக் கவர்ந்த ஐம்பது பாடல்களை இன்று அவரின் பிறந்த நாளில் கொடுக்கும் வாய்ப்புக்கிட்டியிருக்கிறது. இந்தப் பதிவே அஜித் மாதிரி எழுதினேன். ஹிஹி அதாவது நடந்து கொண்டே.\nஇந்தப் பட்டியல் எந்தத் தரவரிசையும் கொண்டிராது என் ஞாபக அடுக்குகளின் வெளிப்பாடு மட்டுமே.\n1. நினைத்து நினைத்துப் பார்த்தேன் - 7G ரெயின்போ காலணி\n2. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் - தீனா\n3. யாரோ யாருக்கு - சென்னை 28\n4. சின்னஞ்சிறுசுக மனசு - குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்\n5. ஆனந்த யாழை மீட்டுகிறாள் - தங்க மீன்கள்\n6. இரவா பகலா - பூவெல்லாம் கேட்டுப்பார்\n7. வயது வா வா என்கிறது - துள்ளுவதோ இளமை\n8. தொட்டு தொட்டு - காதல் கொண்டேன்\n9. இதயம் இதயம் - பில்லா 2\n10. தீப்பிடிக்க தீப்பிடிக்க - அறிந்தும் அறியாமலும்\n11. மேற்கே மேற்கே - கண்ட நாள் முதல்\n12. தாவணி போட்ட தீபாவளி - சண்டக்கோழி\n13. காதல் வைத்து - தீபாவளி\n14. இதுவரை இல்லாத - கோவா\n15. ஐய்யய்யோ - பருத்தி வீரன்\n16. என் ஃபியூசும் போச்சு - ஆரம்பம்\n17. துளி துளி மழையாய் - பையா\n18. என் அன்பே - மெளனம் பேசியதே\n19. என் ஜன்னல் வந்த காற்று - தீராத விளையாட்டுப் பிள்ளை\n20. இறகைப் போல - நான் மகான் அல்ல\n21. பேசுகிறேன் - சத்தம் போடாதே\n22. அடடா என் மீது - பதினாறு\n23. என்ன என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்\n24. சொல் பேச்சு - தில்லாலங்கடி\n25. ஏதோ செய்கிறாய் - வாமனன்\n26. மஞ்சக்காட்டு மைனா - மனதை திருடி விட்டாய்\n27. முன்பனியா - நந்தா\n28. ஈர நிலா - அரவிந்தன்\n29. கொங்கு நாட்டு - வானவராயனும் வல்லவராயனும்\n30. வானம் தூவும் - புன்னகை பூவே\n31. ஏ நெஞ்சே - ஏப்ரல் மாதத்தில்\n32. தீண்டி தீண்டி - பாலா\n33. காதல் வளர்த்தேன் - மன்மதன்\n34. தாஜ்மஹால் - கள்வனின் காதலி\n35. எங்க ஏரியா - புதுப்பேட்டை\n36. அரபி நாடே - தொட்டால் பூ மலரும்\n37. ஆத்தாடி மனசு தான் - கழுகு\n38. மெர்க்குரி பூவே - புதிய கீதை\n39. காதல் என்பது - ஒரு கல்லூரியின் கதை\n40. ஒரு கல் ஒரு கண்ணாடி - சிவா மனசுல சக்தி\n41. கோடானு கோடி - சரோஜா\n42. அலைபாயும் நெஞ்சிலே - ஆதலால் காதல் செய்வீர்\n43. ராசாத்தி போல - அவன் இவன்\n44. நீ நான் - மங்காத்தா\n45. வெண்மேகம் - யாரடி நீ மோகினி\n46. மச்சான் மச்சான் - சிலம்பாட்டம்\n47. இரு கண்கள் சொல்லும் - காதல் சாம்ராஜ்யம்\n48. வானத்தையும் மேகத்தையும் - மச்சக்காரன்\n49. பறவையே பறவையே - கற்றது தமிழ்\n50. நட்பின் கதைகளை - காதல் 2 கல்யாணம்\nபாடல் தந்த சுகம் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே\n\"ஒரு பாட்டுக்கு மெட்டமைத்து விட்டு, வார்த்தைகளால் அந்த டியூன் மேல நடந்து பார்த்து சரி பார்ப்பது இசைஞானி இளையராஜாவின் வழக்கம்\" இந்தப் பாடலை எழுதிய கவிஞர் மு.மேத்தா இப்படிச் சொல்லியிருந்தார். கூடவே \"இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளான \"நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே\" ஐயும் கொடுத்தது இளையராஜா தான். அவரின் இசையில் வெளிவந்த பல பாடல்களின் ஆரம்ப வரிகளின் சொந்தக்காரரும் அவர் தான் என்று சொல்லி வைத்தார் மேத்தா.\n\"நிக்கட்டுமா போகட்டுமா\" பாடல் சென்னை வானொலி எனக்கு அறிமுகப்படுத்திய இன்னொரு பாடல். விமானக் குண்டு வீச்சுகள் உச்சம் பெற்ற போர்க்காலங்களில் சைக்கிளின் டைனமோவைச் சுழற்றி மின் பிறப்பாக்கி, அதை வானொலிப்பெட்டிக்குள் செருகிப் பாட்டுக் கேட்ட சிரம காலத்தில் கிட்டிய சிகரப் பாட்டுகளில் ஒன்று என்பதாலோ என்னமோ இன்றும் என் பிரிய நாய்க்குட்டி போல எனக்கு நெருக்கமான பாடல்களில் இதுவுமொன்று.\nநாடக நடிகராக வேஷம் கட்டிய காலத்தில் இருந்தே ராஜாவுடன் ஒட்டுறவாக இருந்த சங்கிலி முருகன் தயாரித்த மீனாட்சி ஆட்ஸ் நிறுவனத்தின் படங்களின் பாடல்களுக்கு ஒரு தனிக்கவனம் இருக்குமாற் போல இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் \"பெரிய வீட்டுப் பண்ணக்காரன்\".\nகார்த்திக், கனகா நடித்த இந்தப் படத்தில் \" மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ\" பட்சமுள்ள பாட்டை மறக்க முடியுமா\nமு.மேத்தா \"நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே\" என்று தொடங்கும் இந்தப் பாடலின் வரிகளை அவ்வளவு உன்னிப்பாகக் கவனித்ததில்லை அப்போதெல்லாம். ஆனால் பாடலை நேசிக்க ஆரம்பிக்கக் காரணமான இசையில் மூழ்கித் திளைத்த பிறகு அடுத்தது என்ன என்று வரும் போது வரிகளையும் அரவணைக்க வைத்து விடும். அப்படி ஒன்றுதான் இது.\nஅதில் என் முகம் பார்த்திருந்தேன்\nஅது உன் முகம் ஆனதென்ன\nவாடையில் வாடிடும் பூவினைப் போல்\nதேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்\nதோரண வாசலிலே ஒரு தோழியைக் கைப்பிடித்தேன்\nபிடித்த கரம் இணைந்திடு���ா இணைந்திடும் நாள் வருமா\nஎன்று காதலன் தொடர்வான். பாடலின் முதல் சரணம் காதலர்களுக்கிடையிலான கேள்விக்கணைகளில் அவர்களின் நேசம் தான் தொக்கு நிற்கும்.\nஇப்படியான எளிமையான வரிகளால் நடை பழகிய மு.மேத்தாவைத் தன் பிரிய வட்டத்தில் ராஜா வைத்திருப்பதில் சந்தேகமே எழாது. அந்தச் சூழலுக்கேற்பத் தன்னை இறக்கிக் காட்சிக் களத்தில் எளிமையை வரிகளாக்கி, மெட்டுப் பாதையில் நிதான நடை போட்டால் அந்தப் பாதை போட்டவருக்கு வேறென்ன திருப்தி வேண்டும்.\nஇந்தப் பாடலுக்கும் சரி, மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ என்ற சக பாடலிலும் சரி நுரை தள்ளும் பிரவாகத்தோடு கோரஸ் குரல்களின் ஆர்ப்பரிப்பைக் கேட்கும் சுகானுபவம் சொல்லில் அடங்காது.\n\"நிக்கட்டுமா போகட்டுமா\" என்ற இந்தப் பாடலை நான் இசைஞானியின் கோரஸ் குரல்கள் போட்டியில் http://radiospathy.wordpress.com/2014/04/12/rajachorusquiz47_48/ கொடுத்த போது போட்டியாளராக வந்து சிறப்பித்த உமா கிருஷ் இந்தப் பாடல் குறித்த சிலாகிப்பை\nஇந்தப் பாட்டும் மதுரை,தேனி பக்கம் எடுக்கப்பட்ட ஒன்றுதான்.மலை பின்னணியில்தங்கக் கோபுரம் தெரிய ஆடுவது இயற்கை எழில் கொஞ்சும் அழகர் கோவில். இந்தப் படத்தில் வரும் பல்லாக்குக் குதிரையில பாடல் தான் இன்றளவும் மீனாட்சி பவனி வரும் பொழுது சும்மா அதிரும் ஸ்பீகர்ல :)அந்தப் பாடலில் கார்த்திக் அணிந்திருக்கும் கெட் அப் கள்ளழகர் வேடத்தை முன் மாதிரியாகக் கொண்டது .அதுல பெட்டி சுமந்து வருவது போல இன்றளவும் பெட்டியில் அம்மனை வைத்துக் கும்பிடும் கிராமத்திற்கு வருடா வருடம் சிவராத்திரிக்கு நான் செல்வதுண்டு .அப்படியே மண் மணத்தை படம் பிடித்த படங்களும் பாடல்களும் இவை எல்லாம்.அதனால் எனக்கு மிகப் பிடித்தவை.\nஇப்படிப் பகிர்ந்திருந்தார். இப்படியான இசை ரசனைகளைக் கேட்டு ரசிப்பதற்காகவே எத்தனை ஆயிரம் போட்டியும் வைக்கலாம் போல.\nநான் அடிக்கடி நினைப்பதுண்டு, தமிழகம் இன்னொரு வகையில் புண்ணியம் பெற்றிருக்கின்றது. எத்தனை எத்தனை ஆயிரம் பாடல்கள் உருப்பெற்ற போது அந்தப் பாடல்களின் காட்சி வடிவத்தில் தமிழகத்து நிலமெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாக்கியம் பெற்றிருக்கின்றது. அதிலும் குறிப்பாகக் கிராமிய மணம் கமழும் இம்மாதிரியான பாடல்களை எத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த மண் மணத்தோடு சேமித்து வைத்திருக்கின்��து பாருங்கள்.\nதுல்லிய இசைவடிவத்தோடு நான் இட்ட யூடியூப் பகிர்வு\nசங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்\nசிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் இசையுலக ஜாம்பவான், பாடகர் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.\nஇதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்\nஎன்னுடைய வானொலி வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத தருணம் அது. பேட்டி முடியும் போது \"பிரபாங்கிற பேரைக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு ஏன்னா என் மனைவி பேரும் பிரபா ஆச்சே\" என்றார் சிரித்துக் கொண்டே.\nவானொலிப் பேட்டிக்காக நேற்று நான் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைக்க நினைத்த போது கொஞ்சம் தயக்கத்தோடு தான் தொலைபேசியை அழைத்தேன். ஆனால் \"ச்சொல்லுங்கோ ப்ரபா எப்பிடி இருக்கீங்க பேட்டி அஞ்சு மணிக்குத் தானே நான் தயாரா உட்கார்ந்திருப்பேன்\" என்ற போது என் மனதில் இன்னொரு படி உயர்ந்து நின்றார். நிறைகுடம் ஆச்சே.\nசமீபகாலமாக இளம் பாடகர்கள் ஆஸி மண்ணுக்க் வரும்போது அவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்காக சிறப்புப் பேட்டிகளைச் செய்யும் போது சிலர் கொடுத்த அலும்பில் அசதியாகியிருந்த என் மனதுக்கு ஒத்தடமாக இருந்தது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடனான உரையாடல்.\nவானொலிப் பேட்டியில் சேர்த்துக் கொண்ட கேள்விகள் சிலவற்றை இங்கே தருகின்றேன். விரைவில் அந்தப் பேட்டியை ஒலி வடிவில் பகிர்கின்றேன்.\nஇசை உலகில் ஒரு நீண்ட வரலாற்றைச் சுமந்து நமக்கு முன்னால் இருக்கும் உங்களைப் பார்ப்பதே நமக்குப் பெரும் தவம், மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்களை நீங்கள் சந்திக்க வருகின்றீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஜேசுதாஸ் அவர்களின் பாடல்களைக் கேட்கும் போது மனதில் அமைதி பிறக்கின்றது, சோகப்பாடல்களைக் கேட்கும் பொது எம்மை அறியாமல் அழுதுவிடுகின்றோம் இப்படியெல்லாம் ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இந்த மாதிரி அனுபவங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்\nநீங்கள் நேசிக்கின்ற சாஸ்திரீய சங்கீதத்தை மகத்துவம் செய்து வந்த படங்களில் மலையாளத்தில் பரதம் உள்ளிட்ட ஏராளம் படங்கள், தமிழில் அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி தெலுங்கில் மேக சந்தேசம் போன்ற படங்கள் கிட்டிய போது உங்கள��� உணர்வு எப்படி இருந்தது\nசினிமாவில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற போதும் சாஸ்திரீய சங்கீதமேடையை நீங்க விட்டுக் கொடுத்ததே இல்லை இசைக்கலைஞராக இந்த இரண்டு தளங்களிலும் இயங்குவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்\nஹரிவராசனம் என்ற பாடலைப் பாடும் போது நீங்க பயபக்தியோடு விரதமிருந்து பாடியதாக அறிகின்றோம். ஐயப்ப பக்தர்கள் என்ற அடையாளம் தாண்டி அந்தப் பாடல் எல்லா இசை ரசிகர்களுக்கும் ஒரு தெய்வீகச் சூழலுக்கு இழுத்துச் செல்லும், அந்தப் பாடல் பாடிய அனுபவம்\nதிரையுலகில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இசைப்பயணத்தின் கெளரவ நிகழ்வில் இசைஞானி இளையராஜா வந்து கலந்து சிறப்புச் சேர்த்தார், திரையிசையில் இளையராஜாவின் பங்களிப்பு குறித்து உங்கள் பார்வை\nசாஸ்திரீய சங்கீதம் தழுவிய பாடல்களைத் தவிர நிறைய மேற்கத்தேய பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் வச்ச பார்வை தீராதடி போன்ற பாடல்களில் ஆரம்பித்தது அந்த மாதிரிப் பாடல்கள் கிடைத்தபோது எப்படி எடுத்துக் கொண்டீர்கள்\nவடக்கும் நாதன் படத்தில் கங்கே என்ற பாடலை நீங்கள் பாடிய அந்தக் கணத்தை திரையில் கண்ட போது கண்கள் கலங்கியது உங்க ஆத்ம நண்பர் ரவீந்திரனை நினைத்துக் கொண்டேன் அப்போது, இசையமைப்பாளராக அவர் இயங்கியபோது உங்க அனுபவம்\nரவீந்திரன் மாஸ்டர் குறித்து நிறையப் பேசினார் ஆசை தீர. குறிப்பாக கங்கே பாடலின் உருவாக்கம் பற்றியும்.\nஇன்று காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வுக்கு திடீர் அழைப்பு வந்ததாக் குறிப்பிட்டு அந்தப் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து \"என்ன பார்வை உந்தன் பார்வை\" போன்ற பாடல்களையும் பாடி நிறைவு செய்துகொண்டார் பெருமதிப்புக்குரிய கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.\nபாடகர் விஜய் ஜேசுதாஸ் வழங்கிய வானொலிப் பேட்டி\nசிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் கண்ட ஒலிப்பேட்டியினை இங்கே பகிர்கின்றேன்.\nஇதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்\nபேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகள்\nசினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சவாலான காரியம் ஆனால் உங்களுக்கு என்று தனி இடம் கிடைச்சிருக்கு இதை எப்படிப் பார்க்கிறீங்க\nஉங்க அப்பா மிகப்பெரும் பாடகர் என்பதோடு பாடும்போது எந்த சமரசமும் செய்யக்கூடாதுன்னு பேட்டிகளிலேயே சொல்லுமளவுக்கு கண்டிப்பானவர் பாடகரா நீஙக் சினிமாவுக்கு வந்ததை எப்படி ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டார் இப்போ உங்க வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்\nசமீபத்தில் மெமரிஸ் படத்தில் திரையும் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது அந்தப் பாடல் பாடிய அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்\nநீங்க பாட ஆரம்பிச்சு குறுகிய காலத்தில் இசைஞானி இளையராஜாவிடம் பாடியிருக்கீங்க ராஜா சார் உடன் பணியாற்றிய அனுபவத்தை அறிய ஆவல்\nசிவாஜி திரைப்படம் வழியாக ரஹ்மான் உங்களுக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தார் அதன்பின்னான வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்\nதாவணி போட்ட தீபாவளின்னு மெலடி பாடல்களையும் பாடுறீங்க, திடீர்னு மாமா மாமான்னு டப்பாங்குத்துப் பாட்டிலும் கலக்குறீங்க உங்களுக்கு எந்த மாதிரிப்பாடல்கள் பாடுவது மன நிறைவைக் கொடுக்குது\nமலையாளத்தில் உங்க அப்பா ஜேசுதாஸ் ஐ ஆண்டவனின் இசைத்தூதுவரா போற்றிப் பாராட்டும் சூழலில் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல பல பாடல்கள் கிட்டியிருக்கு குறிப்பாக அங்கே பெரும் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில் உங்களோடு சிட்னி வரும் ஸ்வேதாவோடு பாடிய கோலக்குழல் கேட்டோ அந்தப் பாடலுக்கு அப்போது விருது எல்லாம் கிடைச்சிருக்கு ஜெயச்சந்திரன் எப்படி வேலை வாங்குவார்\nஉங்க அப்பா கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சாஸ்திரீய சங்கீத மேடைக்கும் சரி சமமா பங்கு வச்சிருக்கிறார் அந்தத் துறையிலும் மேடை ஏறணும்கிற ஆவல் இருக்கா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nயுவன் ஷங்கர் ராஜா கொடுத்ததில் பிடித்த ஐம்பது\nபாடல் தந்த சுகம் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங...\nசங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்\nபாடகர் விஜய் ஜேசுதாஸ் வழங்கிய வானொலிப் பேட்டி\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளி���் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2012/06/", "date_download": "2018-04-25T06:36:13Z", "digest": "sha1:BROJH22MFNMXRTPTVELKKCNCGGTIC5HC", "length": 17018, "nlines": 144, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: June 2012", "raw_content": "\nஐ போன்- சொன்ன வேதம்\n நான் தான் செல்போன் பேசுகிறேன்\n......உலகமே என் மூலமாக பேசும்போது நான் மட்டும் பேசக்கூடாதா என்ன\nஎன்னுடைய பரிமாணத்தில் நான் இப்போது \"ஐ போன்\"\nஎன் புத்தம்புதிய, அதிநவீன Android operating system என்ன மினுமினுக்கும் user interface என்ன மினுமினுக்கும் user interface என்ன... டச் ஸ்க்ரீன�� என்ன... டச் ஸ்க்ரீன் என்ன... 3G connectivity என்ன ... உலகிலுள்ள எல்லப்பாடல்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஜிகா பைட்ஸ் மெமரி மற்றும் MP4 player..கணக்கற்ற மெகா பிக்சல் கேமெரா என்ன...கேம்ஸ் என்ன... என்று என் பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்......\nஎனக்குப் பெருமை தாங்கவில்லை....பின் இருக்காதா.. இப்போது நான் ஒருவரோடு பேசப்பயன்படும் கருவி மட்டுமா என்ன.. இப்போது நான் ஒருவரோடு பேசப்பயன்படும் கருவி மட்டுமா என்ன....\"நான்\" இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும்.....பேச்சுக்காக மட்டுமே டெலிபோன் என்ற காலம் மலையேறிப்போச்சு.....\nஎன்னை முதன்முதலில் வாங்கியவர் ஒரு சில மாதங்களுக்கு எல்லோரிடமும் என்னுடைய சிறப்பம்சங்களைக் கூறித் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்......மனிதர்களாகிய உங்களில் சிலர்...புதுசா கல்யாணம் ஆனவுடன்...புதுசா வேலை கிடைத்தவுடன்...அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைத்துக் கொஞ்சம் அதிகமான பணம் கையில் கிடைத்தவுடன்...\"தலை-கால்\" தெரியாமல் ஆடுவீர்களே அதுபோல்தான் \"நானும்\" ........எனக்கு ஒரே குஷி\nஎன்னை வைத்திருந்தவருக்குக் கொஞ்ச காலம் என்னைப் பிடித்திருந்தது.......என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதாகவும், வேறொரு \"ஐ போன்\" வாங்கப் போவதாகவும் அவருடைய நண்பரிடம் கூறிக்கொண்டிருந்தார்.... எனக்குத் தூக்கி வாரி போட்டது....ச்சே...இந்த மனிதர்களே இப்படித்தானா பயன்பாடு முடிந்தவுடன் தூக்கிப் போட்டு விடுவார்களோ பயன்பாடு முடிந்தவுடன் தூக்கிப் போட்டு விடுவார்களோ என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதா என்னுடைய பயன்பாடு முடிந்து விட்டதா அப்ப நான் இறந்து விடுவேனா அப்ப நான் இறந்து விடுவேனா மரண பயம் என்னைப் பிடித்து கொண்டது....ரொம்ப கஷ்டப்பட்டேன்...எனக்கு ஒரு உண்மை புரிந்தது....எவ்வளவு தான் பெருமை பேசினாலும் ஒரு நாள் எல்லோரும் இறந்து விடுவோமோ மரண பயம் என்னைப் பிடித்து கொண்டது....ரொம்ப கஷ்டப்பட்டேன்...எனக்கு ஒரு உண்மை புரிந்தது....எவ்வளவு தான் பெருமை பேசினாலும் ஒரு நாள் எல்லோரும் இறந்து விடுவோமோ......மரண பயத்தினால் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன்......\nஅந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது.....என்னவர் ஒரு புது போன் வாங்கிவந்தார்....எனக்குப் பயம்....அதிகமாகியது....என் உடலை இரண்டாகப் பிரித்து \"என்னை\" மட்டும் தனியாக எடுத்துப் புது போனில் மாட்டி��் கொண்டார்......\n நான் இறந்து விடுவேன் என நினைத்தேன் ....ஆனால் இருக்கிறேனே....என் உடலாகிய போனைப் பிரிந்த பிறகும் இதோ உயிரோடு இருக்கிறேனேஇந்த போன் \"நானில்லையா\" அப்ப இந்த சிம் கார்டு தான் \"நானா\"\nஇத்தனைக்காலமும் இந்த உடலாகிய போன் தான் \"நான்\" என தவறாக நினைத்திருக்கிறேன்.....இப்போது மரண பயம் விலகியது.....கொஞ்சம் கொஞ்சமாக \"ஞானம்\" வரத் தொடங்கியது.......சந்தோசத்தில் உறங்கிப் போனேன்.....\nகாலையில் எழுந்து பார்த்தால் ....\nஎன்னவென்று விசாரித்துப்பார்த்ததில்......தமிழ்நாட்டில் கரண்ட் கட்டாம்..என்னோட பேட்டரில சார்ச் இல்லையாம்.......\nஇப்போதான் எனக்கு ஒரு உண்மை புரிஞ்சுது...\n\"பிராணசக்தி\"யாகிய பேட்டரி இல்லைனா...\"மனமாகிய சிம் கார்டு \"வேஷ்ட்.......\"மனமாகிய\" சிம்கார்டும் , பேட்டரியாகிய பிராணனும் இணைந்து செயல்பட்டால் தான் போனாகிய \"இந்த உடல்\" வேலை செய்ய முடியும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.....மின்சாரமாகிய .....பிராணசக்தியை இனி வேஸ்ட் பண்ணக்கூடாது என்ற உண்மை எனக்குப் புரிஞ்சுடுதுபிராண சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன்.........\nநல்லாத்தான் வாழ்க்கை போயிட்டுருந்தது.....திடீரென ஒருநாள் என்னால செயல்பட முடியல .....பேட்டரில பிராண சக்தி இல்லையோன்னு நினைச்சேன்.....ஆனால் பேட்டரில \"பிராண சக்தி\" நல்லாவே இருந்துச்சு...பிறகு ஏன் என்னால் செயல்பட முடியவில்லை\nவிசாரித்துப்பார்த்ததில்.......சிக்னல் கிடைக்கலையாம்.....\"சிக்னல்\" என்றால் என்னன்னு எனக்குள்ளேயே விசாரம் செய்ததில் \"ஆத்மனாகிய சிக்னலே\" \"உண்மையான நான்\" என உணர்ந்து கொண்டேன். உடலாகிய போன் இருந்தாலும்,இல்லாட்டியும்......மனமாகிய சிம்கார்ட் இருந்தாலும் இல்லாட்டியும்......மின்சாரமாகிய பிராண சக்தி இருந்தாலும் இல்லாட்டியும்........ஆத்மனாகிய சிக்னல் நித்தியமாக இதோ இருக்கிறேன்.\nபூரண ஞானம் என்னுள் ஒளிரத் தொடங்கியது......\n என்ன சொல்ல வாறேன்னு புரியுதா\nஇந்த உடல் நானல்ல ,\nபூரணமான,நித்ய,சுத்த,முக்த,உணர்வாகிய ஆத்மனே \"நான்\" என எப்போது உணரப் போகிறீர்கள்\nஅறிவே இல்லாத\" நானே\" இந்த உண்மையை உணரும்போது ஆறறிவு பெற்ற நீங்கள் உங்களுக்குள் உண்மையாக உள்ள பொருளை உணர்வால் உணர வேண்டாமா\nதவளை வேதம் சொன்னால் அதனை `மாண்ட்டூக்ய உபநிஷதமாக எடுத்துக்கொள்வீர்கள்... பாம்பு யோகத்திற்கு சூத்திரம் சொன்னால் அதை பதஞ்சலி யோ��சூத்திரமாக எடுத்துகொள்வீர்கள்...நான் வேதம் சொன்னால் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா\nஇன்று ஒரு தகவல் (16)\nஐ போன்- சொன்ன வேதம்\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-25T06:23:12Z", "digest": "sha1:JYNJNUJJCMYQGZKDTVY4RP7LBDLD3YKI", "length": 9584, "nlines": 122, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest அம்சங்கள் News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nகொஞ்சம் கம்மியான விலைக்கு, செகென்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்னு கிடைக்குமா. என்று அலையும் நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் டெய்ஸி திட்டத்தை பற்றி கேட்ட உடனேயே கொஞ்சம் தூக்கி வாரிதான்...\nரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.\nநம்மில் பெரும்பாலானோர்களுக்கு டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களே இன்னும் கையில் கிடைக்காத நிலைப்பாட்டில், மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் கொண்டு...\n16எம்பி செல்பீ, டூயல் கேம் என மிரட்டும் ரெட்மீ எஸ்2; இந்தியர்களுக்கு அதிர்ஷ்டம்.\nசில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலின் படி, சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவிலும் இந்தியாவிலும் அறிமுகப்பட...\nவெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6-ஐ நம்பி வாங்கலாம் 8 காரணங்கள்.\nஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வழியாக ஒரு புதிய டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது. அது நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்வரும் தலைமை ...\nசாம்சங் பிரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்; பல நாள் கனவு நிறைவேற போகிறது.\nகடந்த வாரம் ஒரு டூயல் கேமரா அமைப்பு கொண்ட எஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டது. அது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு எஸ்9- மினி ஸ...\nபட்ஜெட் விலையில் புல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போன்; வெளியிடுவது யார் தெரியுமா.\nவருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி, புல் வியூ டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த, பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி திட்டமிட்டு...\nஇனி செல்பீக்கள் தெறிக்கும்; விரல் நுனியில் மிரட்டும் 3 மோட்ஸ்.\nசந்தேகத்திற்கு இடமின்றி ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் அறிவார்ந்த (இன்டெலிஜன்ஸ்) கேமரா ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஆனால் அதன் விலை நிர்ணயமோ...\nரூ.20,000/-ஐ ரெடியாக வச்சிக்கோங்க; அடுத்த ஐபோன் பற்றி ஒரு குட் நியூஸ்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் மாதம் நாடாகும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்ப...\nஎதிர்பார்த்ததை விட குறைவான விலையில் வெளியாகிறது ஐபோன் வில்லன்.\nஹை-எண்ட் அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்த பெருமை - ஒன்ப்ளஸ் நிறுவனதிற்கே சேரும். அந்நிறுவனத...\nஏப்ரல் 24 முதல் சியோமியின் \"இந்திய ஆட்டம்\" அடங்கப்போகிறது; ஏன்.\nஇந்திய சந்தையை ஆளும், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சி��ோமியை ஒரு வழி செய்து விட வேண்டும் என்கிற முடிவோடு, ஹூவாய் நிறுவனம் களம் இறங்கி விட்டது போல...\nஇந்தியர்களுக்கு விபூதி அடித்த சியோமி; தான் சீனா கம்பெனி என்பதை நிரூபித்தது.\nசூப்பர் பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரை, அனைத்து வகையான மக்களுக்கும், அனைத்து வகையான ஸ்மார்ட்ப...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/maadhaar-app-details-in-tamil/", "date_download": "2018-04-25T06:41:35Z", "digest": "sha1:KDDLOR6EITNZBV6XHT7VESQ62KKRWNVY", "length": 6592, "nlines": 61, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "உங்கள் மொபைலில் எம்-ஆதார் ஆப் பெறுவது எவ்வாறு ? – mAadhaar", "raw_content": "\nஉங்கள் மொபைலில் எம்-ஆதார் ஆப் பெறுவது எவ்வாறு \nமொபைல் ஆதார் ஆப் அதாவது எம்ஆதார் ஆப் (maadhar app) என்ற புதியதொரு செயலியை ஆதார் நிறுவனமான யூஐடிஏஐ வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஎம்ஆதார் ஆப் ஆரம்பகட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் வாயிலாக உங்களது ஆதார் விபரங்களை பையோ-மெட்ரிக் முறையில் தனிநபர் விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதனை தடுக்கும் வகையில் இந்தச் செயலியில் பையோமெட்ரிக் பூட்டு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் செயலியில் உள்ள பையோமெட்ரிக் சேவையினை இயக்கிய பிறகு பூட்டைத் திறக்கும் வரை வேறு எவராலும் உங்கள் விவரங்களைப் பெற முடியாது.\nஇந்த செயலியை பயன்படுத்துவதற்கு ஒரு முறை கடவுச்சொல்லை குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களது சயவிபரங்களை மாற்றும் வகையிலான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.\nரயிலகளில் பயணம் மேற்கொள்பவர்கள் எம்ஆதார் அடையாள ஆவணமாக பயன்படுத்த ரயில்வே அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் mAadhaar என்ற மொபைல் ஆப் மூலம் ஆதார் அட்டையை காண்பிக்கலாம் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபீட்டா நிலையில் இருந்த இந்த செயலி விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த செயலியை தரவிறக்க முகவரி பின் வருபாறு. https://play.google.com/store/apps/details\nmAadhaar ஆதார் ஆதார் கார்டு மொபைல் ரயில்வே\nPrevious Article ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் அறிமுகம்\nNext Article அடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி\nஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்\nபிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்\nசிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்\nஇந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்\nகூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dll-repair.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-25T06:35:11Z", "digest": "sha1:4DX2XKO6NMSWMORNXPX6FUZGADPJ7JMI", "length": 7505, "nlines": 49, "source_domain": "dll-repair.com", "title": "மீண்டும் வங்கி இரகசிய விதிகளை தலாம் சுவிஸ் | DLL Suite", "raw_content": "\nHome › Google News › மீண்டும் வங்கி இரகசிய விதிகளை தலாம் சுவிஸ்\nமீண்டும் வங்கி இரகசிய விதிகளை தலாம் சுவிஸ்\nதொடர்புடைய: வங்கி அபராதம் 2012 ல் $ 10 பில்லியன் முதலிடம்\nயூபிஎஸ் மற்றும் Wegelin பிரதிநிதிகள் புதன் அறிவிப்பு அவர்களது முந்தைய குடியேற்றங்கள் காரணமாக அவர்களை பாதிக்காது என்று கூறினார். ஜூலியஸ் பேயர் குழு லிமிடெட், மற்றொரு முக்கிய சுவிஸ் பணத்தை மேலாளர் அறிவிப்பு இப்போது அமெரிக்க அதிகாரிகள் இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கிறது என்று உறுதியாக ஒரு நேர்மறையான கூறினார்.\nசுவிஸ் அரசாங்கம் நாட்டின் வங்கிகள் அவர்கள் முன்பு, நாடுகளுக்கு இடையே உள்ள வரி மோதல்களில் நிலைநிறுத்த ஒரு முக்கியமான படி வெளிப்படுத்தும் தடை என்று அமெரிக்க அதிகாரிகள் சில வாடிக்கையாளர் தகவல் வெளியிட அனுமதிக்கிறது.\nஅமெரிக்க அதிகாரிகள் ��ரிகளை தவிர்க்க சுவிஸ் வங்கி கணக்குகள் பயன்படுத்தும் அமெரிக்கர்கள் தகவல்களை தள்ளும். சுவிஸ் அரசாங்கத்தின் நிர்வாக பிரிவு ஆகும் சுவிஸ் மத்திய கவுன்சில், நாட்டின் வங்கிகள் அவர்களுக்கு பின்னால் வரி வழக்குகள் போட புதிய விதிகள் முக்கியம் என்கிறார்.\nதொடர்புடைய: கட்டுப்பாட்டாளர்கள் மேலும் வங்கி மோசடி ஆய்வு\n2009 ஆம் ஆண்டில் யூபிஎஸ் (யூபிஎஸ்), நாட்டின் மிக பெரிய வங்கியான, வரிகளை தவிர்க்க தங்கள் கணக்குகளை பயன்படுத்தி சந்தேகிக்கப்படும் கொண்டிருந்த அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான பதிவுகளை மீது திரும்ப ஒப்புக்கொண்டது.\nஜனவரி மாதம், Wegelin & கோ, சுவிச்சர்லாந்து மிகப்பழமையான வங்கி, 100 க்கும் மேற்பட்ட அமெரிக்க வரி செலுத்துவோர் வரிகளை தவிர்க்க சதி குற்றத்தை மன்றாடினேன் மற்றும் ஒரு $ 74 மில்லியன் அபராதம் செலுத்த ஒப்பு, 2002 மற்றும் 2011 ஆண்டுகளுக்கு இடையே சொத்துக்களை மறைக்க உதவி அனுமதிக்கப்பட்டார்.\n“வங்கிகள் அமெரிக்க அதிகாரிகள் ஒத்துழைக்க அதிகாரம் இல்லை என்றால், மேலும் குற்றவியல் விசாரணைகள் அல்லது வங்கி நிறுவனங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடங்கப்படுவதற்கு நிராகரித்தார் முடியவில்லை. நிதி சென்டர் நிச்சயமற்ற உள்ளன தொடர்ந்து,” மத்திய குழு அறிக்கையை கூறினார். இது அமெரிக்க அதிகாரிகள் இனி சுவிஸ் வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முன் காத்திருக்க தயாராக இருப்பதால், அதை, சுவிஸ் பாராளுமன்றம் முன் செல்ல எந்த புதிய விதிகள், என்று தெரிவித்தது.\nஅமெரிக்க கருவூல அல்லது நீதி துறைகள் எந்த சுவிச்சர்லாந்து வெளியே அறிவிப்பு எந்த கருத்து இருந்தது.\nசுவிச்சர்லாந்து நீண்ட அதை உலகம் முழுவதும் இருந்து செல்வந்தர்கள் ஒரு சாதகமான வரி சொர்க்கமாக அந்த வங்கி இரகசிய ஒரு புகழ் பெற்றிருந்தது. ஆனால் இரகசியமாக ஏற்கனவே அதன் முக்கிய வங்கிகள் மற்றும் அமெரிக்க வரி அதிகாரிகள் சில இடையே சில குடியேற்றங்கள் உள்ள துளையிட்ட.\nTags: மீண்டும் வங்கி இரகசிய விதிகளை தலாம் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=12371", "date_download": "2018-04-25T06:41:30Z", "digest": "sha1:BUBS3ISY2I6WV2AIWOT4OHHHLLIHWDIZ", "length": 14790, "nlines": 160, "source_domain": "fun.newsethiri.com", "title": "20/03/2017சீமான் சிந்தனை | ethiri.com", "raw_content": "\nYou are here : ethiri.com » சீமான் சிந்தனைகள் » 20/03/2017சீமான் சிந்தனை\nசீமான் - த���னம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇன்றைய சீமான் சிந்தனை video\nசீமான்தி னம் ஒரு செய்தி video\nசீமான் சிந்தனை 04/05/2017 video\n20/03/2017இன்றைய சீமான் சிந்தனை video\n17/03/2017இன்றைய சீமான் சிந்தனை video\nஇன்றைய சீமான் சிந்தனை 27/04/2017\nசீமான் – தினம் ஒரு செய்தி video\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி video\nசீமான் தினம் ஒரு செய்தி வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி video\nசீமான் தினம் ஒரு செய்தி\nசீமான் தினம் ஒரு செய்தி video\nசீமான் தினம் ஒரு செய்தி\nசீமானின் நெத்தியடி பதில், யாரெல்லாம் தமிழர் காக்கா குஞ்சுக்கு கல்யாணம் video video...\nசீமான் தினம் ஒரு செய்தி video\nசீமான் தினம் ஒரு செய்தி video\nதேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து...\n« பரோட்டா செய்வது எப்படி தெரியுமா – வாங்க சுட்டு சாப்பிடுவம் – வீடியோ\nஇருளில் இதயபூமி” ஆவணப்படம்.- ஐநா வில் பக்கவறை நிகழ்வில் ஒளிபரப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப���பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4396/", "date_download": "2018-04-25T06:19:15Z", "digest": "sha1:BFEKSZKPX6PUC3UZD3YP5WUXX5Z6WNUO", "length": 10166, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது\nநாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது என்று விளக்க வேண்டும் பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சில்லறை வணிகத்தில்\nஅன்னிய நேரடிமுதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளு மன்றத்தில் விவாதிப்பதற்கு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த விதியின் கீழும் அதனை விவாதிக்க காங்கிரஸ்_கூட்டணி தயாராக இல்லை.\nகாங்கிரஸ் கட்சியால் தான் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்க பட்டு வருகிறது. எதற்காக நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணாக்கு கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கவேண்டும். காங்கிரஸ்சால் தங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. எந்த வித கூட்டணி தர்மத்தையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. சில்லறை வணிகத்தில் நேரடி அன்னியமுதலீடு அறிவிப்பு வந்தவுடன் திரிணமூல் காங்கிரஸ்கட்சி மத்திய அரசிலிருந்து விலகிவிட்டது. சமாஜவாதி, தி.மு.க, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த முடிவுகுறித்து தங்களிடம் காங்கிரஸ் விவாதிக்கவில்லை என கூறியுள்ளன.\nநாடாளுமன்றத்தில் எந்த விதியின் கீழும் விவாதிக்கத் தயார் December 14, 2016\nரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதிலளிக்க மாட்டார் November 18, 2016\nகாங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது August 19, 2016\nகாங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி February 4, 2017\nமதுக் கடை வேலை நேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும் May 27, 2016\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nமுலாயம் சிங்கை கொலை செய்ய முயன்ற காங்கிரசுடன் அகிலேஷ் கூட்டணி February 16, 2017\nகாங்கிரஸ் கட்சியின் பாவங்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படும் January 2, 2017\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி December 1, 2017\nகருப்புதினம் அல்ல கருப்பு பணத்துக்கு ஆதரவு தினம் December 9, 2016\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.in/2014_10_01_archive.html", "date_download": "2018-04-25T06:47:57Z", "digest": "sha1:IKOZ47D5ILVBQBSA746OQTBW724UZNQ6", "length": 47323, "nlines": 347, "source_domain": "varahamihiragopu.blogspot.in", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: October 2014", "raw_content": "\nசீன தேசத்திலிருந்து பாரதம் வந்த பயணிகள் ஃபாஹியனும், யுவான் சுவாங்கும், முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் வந்த அரபு பயணி இபின் பதூதாவும், கடல்வழி வந்த வாஸ்கோ ட காமாவும், கொலம்பசும் இந்தியாவில் பள்ளிப் புத்தகங்களிலேயே நமக்கு பழக்கமான பெயர்கள். பின்னர் தனியாக வரலாறு படித்த நம்மில் சிலருக்கு மார்க்கோ போலோ, அல் பெருணி, டொமிங்கோ பெயஸ் போன்ற பயணிகளின் பெயர்களும் தெரிந்தவையே. வரலாற்றில் ஆயிரக்கணக்கில் வணிகர்களும் புனித யாத்திரிகரும், நாடோடியும் இருக்க, இச்சிலரின் பயண நூல்களே அவரவர் புகழுக்கு காரணம். சமீபத்தில் காஞ்சியிலிருந்து சீனம் சென்ற போதிதருமரும் பிரபலமாகி வருகிறார்.\nடார்வினின் கடற்படை நூலிலிருந்து ஒரு பக்கம்\nமேலுள்ளவரில் பதூதா இஸ்லாமிய நீதிநூல் பண்டிதர். அதனால் பல நாடுகளில் அவர் காஜி (நீதிபதியாக) பணிபுரிந்தார். சீனர் இருவரும் பௌத்த நூல் தேடி வந்தவர். போலோ வணிகர்.\nஅல் பெரூணி தனித்து நிற்கிறார். ஏன் அவர் ஒரு விஞ்ஞானி. அவரது “இந்தியா” நூல் ஒரு வரலாற்று நூல் மட்டுமல்ல. அது ஒரு அறிவியலாற்றுப்படை.\nவிஞ்ஞானிகளே அபூர்வம். அவர்கள் பயணம் செய்வது அதை விட அபூர்வம். அதிலும் பயணநூல் எழுதுவதும், அந்து இன்றும் நிலைப்பதும் மாபெரும் அபூர்வம். இவ்வகையில் அல் பெரூணி வரண்டக்கடலில் ஒரு தீவாக திளைக்கிறார்.\nபதினேழாம்-பதினெட்டாம் நூற்றாண்டில் இது மாறியது. ஆங்கில கலபதி ஜேம்ஸ் குக், உலகம் சுற்றிய முதல் விஞ்ஞானி என்று சொல்லலாம். பிறகு ஜெர்மனியிலுருந்து ஒரு மிகப்பெரிய மேதாவி தென் அமெரிக்காவிற்கு சென்றார்.\n அக்காலத்தில் பல கப்பல் பயணக்கதைகளும் நூல்களும் பிரபலமாயிருந்தாலும் ஹம்போல்ட் எழுதிய ‘புதியகண்டத்தின் புவிமத்திய தேச பயணச் சுயசரிதம்’ (Personal Narrative of Voyages to the Equinoctial Regions) அறிவியல் ஆர்வலருள் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதை படித்தபின் சார்ல்ஸ் டார்வினுக்கு கடல் பயணம் செய்ய ஆசை மூண்டது. ஆங்கில அரசு அக்காலத்தில் உலகின் எல்லா நிலங்களையும் சீராக அளந்து வரைபடம் செய்யும் பணியில் இருந்தது. இதற்கு, கேப்டன் ஃபிட்ஸ்ராய் (Fitzroy) தலைமையில் “பீகிள்” என்ற கப்பலுக்கு நிதியும் கருவிகளும் கொடுத்து, தென் அமெரிக்காவின் வரைபடம் செய்யும் பணிக்கு அனுப்பியது. மாப்பிள்ளை தோழன் போல் கலபதி தோழன் என்ற பதவியை உறுவாக்கியது. 1831 ஆண்டு டிசம்பரில் அந்தப்பதவியில் டார்வின் அக்கப்பலில் சென்று ஐந்தாண்டு கடல் பயணம் செய்தார். பயண நாட்களில் கலபதி கொடுத்த சார்ல்ஸ் லையல் (Charles Lyell) எழுதிய “புவியியல் அடிப்படைகள்” (Principles of Geology)என்ற நூலை டார்வின் படித்து, பல நிலங்களை லையலின் தரிசனத்தில் உலகை பார்க்க கற்றுக்கொண்டார். அவரது உயிரியல் கருத்துக்கள் உருவாக அந்த தரிசனமே பெரும் அடிப்படையாக விளங்கியது. பூகம்பத்தையும், புரட்சிகளும், காட்டுவாசிகளும், புதிய நாகரிகங்களும், எரிமலை தாக்கமும் கண்ணால் கண்டார். கடல்வற்றியதால் மாறிய நிலத்தின் அமைப்பை பற்றியும், உயிரினங்களுக்கு இதனால் உருவான மாற்றங்களையும் அப்பொழுது உணரத்தொடங்கினார்.\nஇங்கிலாந்து திரும்பிய பின் “பீகிளில் பயணங்கள்” (Voyages of the Beagle) என்ற ஒரு நூலை எழுதினார். தன் முன்னோடி ஹம்போல்ட்டின் நூலைப்போலவே டார்வினின் நூலும் புகழ்பெற்று, மற்ற விஞ்ஞானிகளை பயணம் மேற்கொள்ள தூண்டியது. டார்வினின் கடல் பயணத்தையும், இவ்வகையில் பயணித்தவரில் மூவரின் பயணத்தையும் “டார்வினின் கடற்படை”(Darwin’s Armada) என்ற ஐயன் மெக்கல்மான் (Iain McCalman) நூல் வர்ணிக்கிறது. ஜோசஃப் ஹுக்கர் (Joseph Hooker), தாமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxley), ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்(Alfred Russel Wallace), ஆகிய இம்மூவரின் ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சி விதிகளின் அஸ்திவாரமாக விளங்கின.\nடார்வின் ஒரு பணக்கார குடும்பத்தின் வாரிசு. மற்றமூவரும் அப்படியில்லை. அவர் ஓவ்வொருவரின் கதையும், பயணமும், பணியும், ஆய்வும் வியப்பூட்டுபவை. ஹுக்கர் தாவரவியல் மேதை. டார்வின் தென் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சென்றார். ஹுக்கரோ ஜேம்ஸ் ராஸ் (Captain James Ross) என்ற புகழ்பெற்ற கலபதியின் கப்பலில் அண்டார்ட்டிக்காவிற்கும் “வாட்டும் தனிமைத்தீவு” என்றழைக்கப்பட்ட கெர்கூலன் தீவிற்கும் பின் ஆஸ்திரேலியாவிற்கும் சென்று தனக்குமுன் எந்த விஞ்ஞானியும் பார்க்காத செடிகளையும் பாசிகளையும் கடவாழ் ஜந்துக்களையும் பார்த்தும் சேகரித்தும், வித்தியாசமான ஆய்வுகளை செய்தவர். கலபதி ராஸ் காந்த வட துருவத்தில் கொடி நாட்ட முதல் மனிதர் என்பதும், பூகாந்த கோட்பாடுகளை ஆய்வதிலும் காந்த தென்துருவத்தில் கால்வைக்கும் ஆவலிலும் செயல்பட்ட விஞ்ஞானி எனபது குறிப்பிடத்தக்கது.\nஹக்ஸ்லி பிற்காலத்தில் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் நடுவான “அறியாநிலை” (Agnosticism) என்ற கோட்பாட்டை போதித்தவர். கட்டுரை எழுதியும் உரைகள் நடத்தியும் ஒரு முக்கிய அறிவுஜீவியாக செயல்பட்டவர். கடல்வாழ் ஜந்துகளை சேகரித்து பல ஆய்வுகளை செய்த இவர், வடகிழக்கு ஆஸ்திரேலியாவிலும் புதுகினி தீவுகளிலும் வீரபிரதாபங்களை செய்து, ஒரு அட்டகாசமான் காவியக்காதல் கதையை வாழ்ந்து, பிற்காலத்தில் டார்வினின் கொள்கை பிரச்சார பீரங்கியாக புகழ்பெற்றார்.\nசார்ல்���் டார்வின் - ஆல்ஃப்ரட் வாலஸ்\nவாலஸ் பெயரை என் வலைப்பதிவிற்கு சூட்டியுள்ளேன். அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளென். மேலும் பல எழுதுவேன். 1836 இல் இங்கிலாந்து திரும்பிய டார்வின், அடுத்த இருபது ஆண்டுகளக்கும் தன் “பரிணாம வளர்ச்சி” கொள்கையை ரகசியமாகவே வைத்திருந்தார். லையலையும் ஹுக்கரையும் பிரியா நண்பராய் கொண்டு அவர்களைப்போல் சிலருடன் மட்டுமே இதை பகிர்ந்த்துகொண்டார். அக்கொள்கையை நூலாய் வெளிவிடும் முன் அசைக்கமுடியாத ஆதாரங்கள் வேண்டும் என்று எண்ணி, இருபது ஆண்டுகள் ஆய்வு செய்து ருசுக்களை சேகரித்தார். 1859இல் இந்தொனீசியாவிலிருந்த வாலஸ் ஒரு கட்டுரையை டார்வினுக்கு அனுப்பி கருத்துக்கோரினார். தான் இருபது வருடம் காத்து வளர்த்து பெருநூல் தொகுப்பாக வெளியிட விரும்பிய தத்துவத்தை, ரத்தினச்சுருக்கமாய் ஒரு கட்டுரையில் வாலஸ் எழுதியதை கண்டு, இடி தாக்கியது போல் மனமுடைந்து போனார் டார்வின். நண்பர்கள் லையலும் ஹுக்கரும் ஒரு சமரச யுக்தி செய்து டார்வின், வாலஸ் இருவரும் எழுதியதாக ஒரு கட்டுரையை லின்னேயன் சங்கத்தில் வாசித்தனர். இதன் பின்னரே டார்வினின் பரிணாம வளர்ச்சி இன்று நாம் அழைக்கும் விதி, “இயற்கையின் தேர்வு முறையால் தோன்றிய் உயிரின வகைகள்” (On the Origin of the Species by means of Natural Selection) என்ற தலைப்பில் வெளிவந்து உலக சரித்திரம் படைத்தது.\nடார்வினை அறைகுறையாக அறிந்த வாசகரும் அறிவியல் ஆர்வலரும் இம்மூவரை பற்றி பெரிதும் கேள்விப்பட்டிருக்க மாட்டார். நால்வர் பயணக்கதையையும் சொல்லும் “டார்வினின் கடற்படை” நான் மிகவும் ரசித்து படித்த நூல்.\nஅக்டோபர் 8, புதன் கிழமை, இந்நூலை தியாகராய நகரில் தக்கர் பாபா பள்ளியில், காந்தி நிலையத்தில் நான் மாலை 6:45 மணிக்கு விமரிசனம் செய்கிறேன். அனைவரும் வருக.\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையு���் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nசாமிநாதம், ப. சரவணன், வீடியோ\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்பு\nApril 14, 2017 - சித்திரை 1, 2017 ஹேவிளம்ப வருடம் April 14, 2014 - சித்திரை 1, 2014 ஜய வருடம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/page/4", "date_download": "2018-04-25T06:44:35Z", "digest": "sha1:QSQWTAM3M3C7IMKIHN7LQIUQ4VP672G7", "length": 12249, "nlines": 190, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News | Page 4", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nமன்சூர் அலிகான் மகன் சொன்னதை கேட்டு உருகிப்போனேன் - சிம்பு \nசின்னய்யாகிட்ட இருந்து பிரிந்துவிட்டேன் - செம்பா வருத்தமான பேட்டி\n துயரத்தில் இருந்த சீதாலட்சுமிக்கு உதவிய மற்ற இரண்டு போட்டியாளர்கள்\n5000 பேர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய தல அஜித்- வெளிவந்த உண்மைத்தகவல்\nமாநில அரசுன்னா எனக்கு என்னன்னே தெரியாது - சிம்பு கோபமான பேட்டி\nசூப்பர்ஸ்டார் செய்த பிரம்மாண்ட சாதனையை முறியடித்த மகேஷ் பாபு\nநாட்டாமை சிறுவன் உடல் எடை ஏற்றி இப்படி மாறிவிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nAAA நல்ல படம், விவேகம் மிகவும் நல்லப்படம்- முன்னணி இயக்குனரின் பதிலால் சிரித்த மக்கள்\nசிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்\nஅப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nஇந்தியாவையே அதிர வைத்த Bharat Ane Nenu முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- இத்தனை கோடிகளா\nஒரு நடிகனுக்கு பிரச்சனை என்றதும் முதல் ஆளாக வந்த சிம்பு- வேறு எவருக்கும் இல்லாத அக்கறை\nஇதுவரை வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்- யாருக்கு எந்த இடம் தெரியுமா\nநீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட ஹீரோயின்\nஅடுத்த வாரம் வெளியாகவுள்ள தமிழ் படங்கள் - லிஸ்ட்\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nசகநடிகருக்காக போலீஸ் நிலையம் செல்லும் சிம்பு - அதிரடி திட்டம்\n28 வயதில் பிரபலம் திடீர் மரணம் - துயரத்தில் மூழ்கிய அனிருத்\nபொதுஇடத்தில் பிரச்சனை இல்லாமல் சுற்றும் முன்னணி நடிகை\nபாக்ஸ் ஆபிஸ்: Bharat Ane Nanu சென்னையில் வசூல் சாதனை\nமொத்த தமிழ்நாடும் இழந்த விசயத்திற்காக ஜி.வி.பிரகாஷ் செய்த செயல்\nகாலா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி\nஸ்ரீரெட்டி தொடர்ந்து சினிமாவில் செக்ஸ் டார்ச்சர் இருப்பதை அம்பலப்படுத்திய பிரபல தமிழ் நடிகை \nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடிந்த பிறகு இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஎஸ் வி சேகரின் செயலால் கோபத்தில் இருக்கிறேன் - விஷால் \nஇவ்வளவு அழகான நடிகைக்கு முகத்தில் நடந்த கொடூரம்\nபிரதமர் மோடியை தூக்கி எறிந்த பிரபல நடிகர்\nசிம்பு ரசிகர்களுக்காக பிக்பாஸ் ஹரீஸ் கொடுக்கும் ஸ்பெஷல்\nஎஸ் வி சேகரை கேவலமாக ஒப்பிட்டு பேசிய பாரதிராஜா \nவிஜய்-முருகதாஸ் படத்தின் அதிரடி- செம்ம அப்டேட் இதோ\nபிரபல நடிகரின் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் முருகதாஸ்- வெளுத்து வாங்கிவிட்டனர்\nகீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிப்பில் மகாநதி படத்தில் இடம்பெற்ற மோக மனசுலு வீடியோ பாடல்\nஎதிர்பார்ப்புக்கு நடுவே விஜய்யின் அடுத்த மாஸ் பிளான்\nஎங்க வீட்டு மாப்பிளை முடிவுக்கு பிறகு ஆர்யாவின் முதல் ட்வீட் இது தான் \nபிக்பாஸ் ஆரவ் தன் அடுத்த படத்துக்காக உடலமைப்பில் அவர் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/196910/%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2-", "date_download": "2018-04-25T06:24:30Z", "digest": "sha1:RIJC6QXB55HZ6ZVPVK7JDFE6NWHEHNCV", "length": 3993, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிர்மாணத்தில் ஊழல்?", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\n“வௌ்ளவத்தை கட்டடம் சரிந்து விழுந்தமைக்கான முழுப்பொறுப்பையும் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபையே ஏற்க வேண்டும்” என, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=162203", "date_download": "2018-04-25T07:07:18Z", "digest": "sha1:JYYN37FUGJ2PYZR63M3WWQY74NBAGN2R", "length": 4063, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Collapsed Borders millions in the red", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுக��்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2011/04/blog-post_12.html", "date_download": "2018-04-25T06:29:33Z", "digest": "sha1:FUGJHTJB53TVMEDYXF6YROIET7DQRGNL", "length": 25720, "nlines": 201, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: மரணபயம்", "raw_content": "\nஎன்று ஜென்னில் ஒரு கவிதை உண்டு. இதைத் தாண்டி மரணம் குறித்து வேறென்ன யோசிக்க வேண்டியதிருக்கிறது உயரத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி, எவ்வளவுதான் உயரத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூடயோசிக்க வருமா உயரத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி, எவ்வளவுதான் உயரத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூடயோசிக்க வருமா ஒருவேளை ஓரிரு முறை செத்து மீண்டும் எழுந்து வந்து மரண பயமற்ற தனது அனுபவத்தை எழுதியிருப்பார்களா\nஅண்ணாமலையில், நேப்பாள அவதூது ஒருவர் தொடர்ந்து கஞ்சா குடிப்பவர்.அவர் அருகில் சென்றாலே கஞ்சா வாசம் கமகமக்கும்.\n\"கஞ்சா ஒரு மாதிரி மயக்கத்தைத் தருமே ,தொடர்ந்து கஞ்சா குடித்தாலும் தெளிவா இருக்கீங்களே . உண்மைய சொல்லுங்க, கஞ்சா குடிப்பதினால் ஆன்ம விடுதலை கிடைக்குமா\nகொஞ்சம் கஞ்சாவை உருட்டி என்னிடம் நீட்டினார். மிரண்டு போய் ஒதுங்கினேன்.\n\"எதையும் அனுபவிச்சுப் பார்த்து உணரனும்டா\"\nமூன்று நான்கு வரிகள் கொண்ட எனது கேள்விக்கு நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார்.\nஅனுபவித்துப் பார்த்தால்அது குறித்த தெளிவு உண்டாகும் என்கிறார் இவர். ஜென் குருவோ ஒருமுறை செத்துப் பார். மரணம் குறித்த பயம் நீங்கி ஆனந்தம் உண்டாகும் என்கிறார்.\nகஞ்சா குடிப்பது மாதிரி ஒரு சராசரி அனுபவம்தான் மரணமா\n\" உறங்குவது போலும் சாக்காடு \" என்கிறார்களே. மரணத்தை உறக்கம் மாதிரி ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியுமா\nஜென் குறித்த சிந்தனையின்முடிவில்தான் நமக்கு நமது உயிரின் மேன்மையே தட்டுப் படுகிறது. மரணம் அனுபவிக்க வேண்டிய நிகழ்வா\nஆனால் மனிதர்களுக்கு மரணம் கசக்கிறது. மரண பயம் என்பது கசப்பினும் கொடூர கசப்பாகவேத் தோன்றுகிறது.\n��னிதர்கள் மட்டுமல்ல, பாவிகளை இரட்சிக்க வந்த பரமநாதன் ஏசுவுக்கும் மரணம் கலக்கத்தைத் தந்திருக்கிறது. அதனால்தானோ தனது மரணத்திற்கு சற்று முன்னால் \" என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர்\nவிவேகானந்தரும்கூட தனது மரணத்தின் நெருக்கத்தில் கொஞ்சம் கலங்கி இருந்ததாகத்தான் வரலாறு கூறுகிறது.\nவாழ்வின் கடைசியில் மரணபயம் வந்து பயனில்லை நண்பர்களே\nவாழும்போதே மரணத்தை அனுபவிக்க வேண்டும். \"செத்தாரைப் போலத்திரி\"எனப் பட்டினத்தார் சொல்வதும் இதைத்தான்.\nஆத்ம விசாரத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் மரணபயம் அவசியமானதே\nமரணபயம் வேங்கடராமனைப் பார்புகழும் ரமண மஹரிஷி ஆக்கியது.\nமரணபயம் சித்தார்தனைப் புத்த பகவானாக்கியது.\nமரணபயம் பரீட்சத்து மகாராஜனை சுகரிடம் அழைத்துச் சென்று பழுத்த ஆன்ம ஞாநியாக்கியது..\nவி.ஸ.காண்டேகரின் \"கிரௌஞ்சவதம்\" எனும் நாவலில் அப்பண்ணா என்றொரு கதாபாத்திரம், தனது மனைவி இறந்து போன துயரிலிருந்து மீள்வதற்காக ஒரு பாடலைப் பாடுவார்.\nஉயிரானது தான் போட்டிருந்த உடல் என்ற சட்டையை , அது பழையது ஆனதாலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தாலோ மாற்றிக் கொள்வது மரணம் என்றாகிறது. மரணம் என்பது உயிர், உடலை மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. உயிர் அழியாதது. ஒருவன் செத்துப் போனான் எனில் அவனது உடலிலிருந்து உயிர் ஒரு புதிய உடலாகப் பிறந்து வேறு ஏதா ஒரு பெயர் கொண்ட ஒரு மனிதனாகிறது..\nயோக வகுப்புகளில் ஆசனப்பயிற்சிகளின் முடிவில் \"சாந்தி ஆசனம்\" என்றதும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் அதனை எதிர் கொள்கிறோம். அதுபோல வாழ்வு முழுவதும் உழைத்துக் களைத்த சரீரத்திற்கு முழுமையான ஓய்வு கொடுக்கும் \"சவாசனமே\" மரணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nசிவராத்திரியன்று தென்காசி யோகமையத்தில் நடந்த தத்தாத்ரேயர் நாடகத்தில் வந்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுத்தது கல்யாணி. அதுபோல இந்த வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை இதில் நாம் எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கலாம். ஆனால் எல்லா கதா பாத்திரங்களுக்குள்ளும் ஏகமாய் மறைந்திருப்பது \"தான்\" எனும் உயிர் ஒன்றே. நாடகம் மாறலாம். கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் \"தான்\" மாறாது.\nமரணம் என்பது பிறப்பது மாதிரி , பட்டங்கள் பெற்றுக் கொள்வது மாதிரி , பூப்பெய��துவது மாதிரி , திருமணம் செய்து கொள்வது மாதிரி, இன்னொரு ஜீவனைப் பெற்றுக்கொள்வது மாதிரி, வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அவ்வளவுதான்.\nவாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் , எதிர்பார்த்து, தவமாய் தவம் கிடக்கும் நாம் மரணத்தைப் பொருத்தவரை அதைத் தவிர்க்கவோ அல்லது குறைந்த பட்சம் தள்ளிப் போடவோ முயற்சிக்கிறோம் .\n.......................இதற்கு என்ன காரணம் தெரியுமா\n......................மற்றெல்லா நிகழ்வுகளிலும்அந்த நிகழ்வைக்குறித்த புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்துக்கொள்வது எதற்காக தெரியுமா\nஅது குறித்துப் பேச அதற்கடுத்த நாள் நாம் இருப்போம் . ஆனால் நேற்று நடந்த தனது மரணத்தைப் பற்றி அடுத்த நாள் அசை போட மரணித்தவனுக்கு வாய்ப்பிருக்காது என நாம் தவறாக புரிந்திருக்கிறோம்.\n\"தான்\" எனும் உயிர் என்றும் அழிவதில்லை அது இந்த சரீரத்தின் அழிவையும் நேரிடையாகப் பார்க்கப் போகிறது என்னும் உண்மையை வாழும்போதே உணர்ந்து கொண்டால் மரணமும் நமக்கு கொண்டாட்டமே மரணத்தைக் கொண்டாட நாம் கற்றுக் கொண்டால் வாழ்க்கையின் எந்த ஒரு இடர் கண்டும் நம்மால் புன்னகைக்க இயலும்.\nமரணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் வகுப்புகளில் கூறுவதின் அவசியம் இந்தக்கணத்திலேயே ஒரு புன்னகையோடு மரணித்து விட வேண்டும் என்பதல்ல. மரணம் வருவதற்குள்ளாக \"நான்\" எனும் சரீரம் வேறு, \"தான்\" எனும் உயிர் வேறு என்பதை வாழும் போதே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இதனை உணர்வதே \"ஞானம்\". ஞானத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பாதையே யோகம்.\nஇத்தனை மருத்துவமனைகள் , இத்தனை மருத்துவ வசதிகள், ஹடயோக சாதனைகள் அனைத்துமே மரணத்தை முற்றாய் முழுசாய் தவிர்ப்பதற்கு உதவாது. மரணத்தை முடிந்த அளவு தள்ளிப் போடுவதற்காக நமக்கு வாய்த்த வாய்ப்புகள் அவை.\nமரணம் பற்றிய உண்மையை உணராமல் இந்த சரீரம் மரணிக்குமேயானால் ஒரு மிகப் பெரிய மரண வலியை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும். மாற்றாக மரணத்தை தள்ளிப் போட்டு அதற்குள்ளாக \"மரண உண்மையை\" உணர்ந்து கொண்டால் மரணம் கொண்டாடப்படக்கூடியதாக மாறிவிடும்.\n\"மரணமில்லாப் பெருவாழ்வு\" என்பதும் \"நித்திய ஜீவன்\" என்பதும் இந்த சரீரம் அழிந்து விடாமல் இருப்பதைப் பற்றிக் கூறியதில்லை. அழிந்து போகாத \"தான்\" பற்றிக் கூறியவையே.\nசரீர மரணமே இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இளைஞர்களை விடவும் , குழந்தைகளை விடவும் கிழவர்கள் அதிகம் வாழும் ஒரு உலகத்தை கற்பனையிலும் சகித்துக் கொள்ள முடியுமா\nமரணம் தவிர்க்க இயலாதது. தவிர்க்க முடியாதது. மனிதம் குறித்த புரிதலோடும் , அக்கறையோடும் , கவலையோடும் மனிதர்களுக்காக நம் வாழ்க்கை செலவிடப் பட்டிருக்குமானால் நமது மரணத்தையும் தாண்டி நீளும் நமது வாழ்க்கை.\nசாகாமல் செத்திருந்து சத்குருவின் பொன் அடிக்கீழ்\nவேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்\nமரணபய மிக்குளவம் மக்களர ணாக\nமரணபவ மில்லா மகேசன்- சரணமே\nசார்வர் தஞ் சார்வோடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்\nமாஸ்டர் ,இந்த உடல்\" நான் இல்லை\" என்ற உணர்வு வந்துவிட்டால் மரண பயம் இல்லாமல் போய்விடுமா\nதேக அபிமானம் குறைந்தால் சந்தேகமில்லாமல் மரணபயம் குறையும்.\nவணக்கம் மாஸ்டர்,உங்கள் ஆசியால் மட்டுமே எழுதுகிறேன்,இந்த உடல் ,எண்ணம் ,மனம் ,எதுவும் நான் அல்ல ,உள்ளிருக்கும் ஆன்மா தான் என்பதை உங்கள் \"உபதேச உந்தியார்\" ஒரு பாடல் விளக்கமே புரிய வைத்துவிட்டது .ப்ளீஸ் மாஸ்டர் ,அனைத்து பாடலுக்கும் உங்கள் விளக்கம் பெற்றால், மரணம் வரும் போதும் ,அழியப்போவது இந்த உடல் மட்டும் தான் ,மீண்டும் இப்படி ஒரு உடல் பெற்று,உறவுகளில் சிக்கித் தவிக்க வேண்டியதில்லை ,என்பது மட்டும் புரிந்து விட்டால்,எங்களுக்கு மீண்டும் பிறவாமை பற்றிய எண்ணமே எழும் மரண பயம் உறுதியாக வராது. please help us master\nஅபர்ணா, அந்தப் பாடல் உந்தியாரில் உள்ளதல்ல. ரமண பகவானின் உள்ளது நாற்பது.\nஉள்ளது நற்பதில் சித்சடகந்தி பந்தம் ஜுவ நுட்பமெய் அகந்தை என ரமணர் விளக்கியுள்ளார். ஒருவன் மனம் வேறு என தெரிந்த போது அவனுக்கு வரும் மரணபயத்தை ரமணர் இவ்வாறு குறிப்பிடுகிறார். அவ்வாறு வரும் மரண பயமும் யாருக்கு என அவர் பயன்படுத்திய பிரம்மா அஸ்திரத்தை யாம் ஏன் உங்கள் மேல் செலுத்தக்கூடாது...................\nஉண்மைதான் ராஜேஷ். முயற்சி செய்கிறேன், குருவருள் துணைபுரியும் என நம்புகிறேன்.\nஇன்று ஒரு தகவல் (16)\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ���ரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/10/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-04-25T06:59:49Z", "digest": "sha1:QYMSP3JFEEDIBZO2UOVURYEP622PJAW3", "length": 3587, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்பனின் வேண்டுகோளுக்கினங்க இந்த பாடல்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nஅன்பனின் வேண்டுகோளுக்கினங்க இந்த பாடல்…\nலண்டனில் வாழ்கின்ற தமிழ் இளையோரால் அண்மைய நாட்களில் உருவாக்கப்பட்ட ரீ மிக்ஸ் பாடல் இணையத்தில் பிரபலம் அடைந்து வருகின்றது. அதை நீங்களும் பார்த்து மகிழ உங்களையும் அழைக்கின்றோம்.\n« மண்டைதீவில் வயோதிபர்களுக்கு உதவித்தொகை அரசினால் வழங்கப்பட்டுள்ளது. மண்டைதீவிலும் ஆசிரியர்கள் தின கொண்டாட்டம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/australia/04/156942", "date_download": "2018-04-25T06:26:48Z", "digest": "sha1:5A4PO2RE2FRDH4CLIIN2NONWC5OGNUQC", "length": 4553, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "வீசிய அனல் காற்றில் வெளவால்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பது���்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nவீசிய அனல் காற்றில் வெளவால்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உயிரிழந்தன.\nஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அனல் காற்று வீசியது. சிட்னி நகரில் 47.3 டிகிரி செல்வியஸ் வெப்பம் அதிகப்பட்சமாக பதிவானது.\nஇதனால் நுற்றுக்கணக்கான வௌவால்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த வெளவால்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல பறவைகள் மற்றும் விலங்குகள் இந்த அனல் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nமேலும், ஆஸ்திரேலியேவில் உள்ள இந்த பெரிய வெளவால்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/image/page/2/", "date_download": "2018-04-25T06:42:06Z", "digest": "sha1:LPCKX6W7PQXTONV3M4HA27A7YH4NSOPK", "length": 17608, "nlines": 124, "source_domain": "cybersimman.com", "title": "image | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவ��ிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nபுக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.\nஉங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது இணைய வாழ்கையை அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது கிலிபிக்ஸ். ஒரு விதத்தில் பார்த்தால் கிலிபிக்ஸ் புக்மார்கிங் சேவை தான்.ஆனால் அதனை மிகவும் மேம்பட்ட முறையில் வழங்குகிறது. புக்மார்கிங் என்பது என்ன அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது கிலிபிக்ஸ். ஒரு விதத்தில் பார்த்தால் கிலிபிக்ஸ் புக்மார்கிங் சேவை தான்.ஆனால் அதனை மிகவும் மேம்பட்ட முறையில் வழங்குகிறது. புக்மார்கிங் என்பது என்னஇணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது நல்ல கட்டுரையையோ அல்லது சுவையான விஷயத்தையோ பார்க்கும் […]\nஉங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது...\nபுகைப்படங்களை விரும்பிய அளவுக்கு சுருக்குவதற்கான இணையதளம்.\nபுகைப்படங்களை பயன்படுத்தும் போது,அடடா போட்டோஷாப் கற்று கொள்ளாமல் போனோமோ என்று நொந்து கொள்ளும் தருணங்கள் ப‌லருக்கு உண்டாகலாம்.பேஸ்புக்கில் பதிவேற்றவோ அல்லது வேறு இணைய சேவைகளுக்காக புகைப்படத்தின் அளவை சுருக்கவோ மாற்றவோ வேண்டியிருக்கும் போது இப்படி போட்டோஷாப்பை நினைக்கத்தோன்றும். ஆனால் இணையத்தி��் எல்லாவற்றுக்கும் ஒரு இணையதளம் இருக்கும் போது இதற்கு இருக்காதா என்ன புகைப்படங்களை விரும்பிய அளவுக்கு சுருக்கி கொள்ள உதவும் வகையில் கிராப்.மீ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த புகைப்படத்தையும் இந்த தளத்தின் மூலம் போட்டோஷாப் உதவி இல்லாமலே […]\nபுகைப்படங்களை பயன்படுத்தும் போது,அடடா போட்டோஷாப் கற்று கொள்ளாமல் போனோமோ என்று நொந்து கொள்ளும் தருணங்கள் ப‌லருக்கு உண்டாக...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=18114", "date_download": "2018-04-25T06:18:19Z", "digest": "sha1:RNOOAAEU5CFAXXGPDCGIPLBAO637KR36", "length": 18981, "nlines": 190, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சமையல் » சுப்பரான இறால் தீயல்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண���களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇறால் – 1 கப்\nவெங்காயம் – 200 கிராம்\nபுளிக்கரைசல் – கால் கப் ( கெட்டியாக)\nபெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்\nவெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,\nதனியாதூள் – 1 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 5\nபூண்டு – 10 பல்\nதேங்காய் துருவல் – 1 கப்\nதேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 1/4 கப்\nமஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்\nகொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்\nசோம்பு – 1/2 டீஸ்பூன்\nமிளகு – 1/2 டீஸ்பூன்\n* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\n* வெங்காயம், கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், தேங்காய், மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அதனுடன், மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.\n* அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், இறால் சேர்த்து வதக்கவும்.\n* அடுத்து அதில் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.\n* அரைத்த மசாலாவை இறால் குழம்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கடாயை மூடி வேக வைக்கவும்.\n* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.\n* கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பு ரெடி\n* சூடான இறால் தீயல் குழம்பை சாதம், அப்பளம், தோசை உடன் சாப்பிடலாம்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவெங்காய சிக்கன் வறுவல் -வாங்க சாப்பிடலாம்\nகோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி\nஇறால் ரோஸ்ட்/ப்ரை – தமிழ் / Prawn Fry/Roast\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்\nதக்காளி – பருப்பு சூப்\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\nபஞ்சாமிர்தம் செய்வது எப்படி தெரியுமா …\nவயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து...\nதக்காளி – பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க...\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video\nலட்டு சாப்பிடுவம் வாங்க – video\nசத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டைசெய்வது எப்பிடின்னு தெரியுமா …\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி தெரியுமா ..\nஇறால் குழம்பு செய்வது எப்படி\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்...\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\n« நான் எம்பி பதவியில் இருந்து விலக தயார் – அதனை நிருபியுங்கள் சவால் விட்டுள்ள கூட்டமைப்பின் பீரங்கி ஸ்ரீதரன் .\nநீண்ட நேரம் உங்கள் குழந்தை அழுகிறதா …அப்போ இதை கவனியுங்கள் …அப்போ இதை கவனியுங்கள் …\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் க���த்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2009/06/blog-post_30.html", "date_download": "2018-04-25T06:59:51Z", "digest": "sha1:LC22I7X7DQURVDUJLGQBPUXZZQNPFF5K", "length": 6734, "nlines": 137, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: மனசே மனசே மனசில் பாரம்", "raw_content": "\nமனசே மனசே மனசில் பாரம்\nமனசே மனசே மனசில் பாரம்\nநண்பர் கூட்டம் பிரியும் நேரம்\nஇந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்\nஇந்த கல்லூரி சொந்தம்இது மட்டும்தானே\nஎன்றேதான் சொல்லும் நாள் வரும்\nகுரலிலே அடையாளம் நாம் காணுவோம்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nஒரு நாள் ஒரு கவிதை\nநண்பா நீ ஒரு இலவச டாக்ஸி\nதைக்க தைய தைய தையா தையா\nஇரவா பகலா குளிரா வெயிலா\nகாற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\nதோழா தோழா கனவுத் தோழா\nஇன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nகண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nமனசே மனசே மனசில் பாரம்\nகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…\nபோக்கிரி - டோலு டோலு தான் அடிக்கிறான்\nபேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஓ மனமே ஓ மனமே\nதேன் தேன் தேன் உன்னை தேடி அழைந்தேன்\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2016/05/blog-post_31.html", "date_download": "2018-04-25T06:31:02Z", "digest": "sha1:IAYPHUL3CK6YRWEIMT6UR4TMI2L5PLMP", "length": 15371, "nlines": 245, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: \"கனவில் சொன்ன வில்வ விபூதி வைத்தியம்\" (மெய் சிலிர்க்கும் சம்பவம்)", "raw_content": "\n\"கனவில் சொன்ன வில்வ விபூதி வைத்தியம்\" (மெய் சிலிர்க்கும் சம்பவம்)\nகாஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து\nவைத்தியநாதன் என்பவர் மகா பெரியவாளின் பக்தர்.\nஅவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறார்.\nஅவரது மனைவிக்கு நெடுநாட்களாகவே உடல்நிலை\nசரியாக இல்லை. சாப்பிட்டதெல்லாம் வாந்தியாக\nவெளி வந்தது. ஹார்லிக்ஸ் சாப்பிட்டு,அதுவும்\nமயக்கமடைந்த தனது மனைவியை ஆஸ்பத்திரியில்\nஇரவு முழுவதும் கண்காணிப்பில் வைத்துக் கொண்ட\nடாக்டர் விடிந்தவுடன், \"அம்மாவுக்கு உடலில்\nஅந்த டெஸ்ட்,இந்த டெஸ்ட்டுன்னு தொந்தரவு\nவாங்கிக் கொண்டு ஆத்துக்குப் போயிடுங்கோ\" என்று\nசொல்லிவிட்டு அந்த கருணையான டாக்டர்\nடாக்டர் சென்றபின் பத்மா,தன் கணவர்\nவைத்தியநாதனிடம் அந்த அதிசயத்தைச் சொன்னார்.\nநான் முதல் நாள் நினைவிழந்ததும் மகா பெரியவா\nகாலையில் பல் தேய்த்தவுடன் ஒரு வில்வத்திலே\nகொஞ்சம் விபூதி வைச்சு முதலில் சாப்பிடு.45 நாளில்\nஎல்லாம் சரியாகிவிடும்\" என்று அருள் பாலித்ததாகவும்\nமகான் சர்வ வல்லமை படைத்த வைத்தியர் ஆயிற்றே,\nமறுநாளில் இருந்தே வில்வ வைத்தியத்தை\nஆரம்பித்தார் பத்மா. 45 நாட்களுக்கு இன்னும் இரு\nஅஜாக்கிரதையோ வில்வம் பறித்துச் சாப்பிடாமலேயே\n45 ம் நாள் வைத்தியநாதன்,தன் வேலைக்கு கிளம்பிக்\nகொண்டு இருந்த சமயம் அவரது மனைவி பத்மா,\nவயிற்றுக் குமட்டல் என்று வாந்தி எடுக்க அது ரத்தமாக\nஇருந்தது கண்டு,கணவர் ஆடிப்போய் ஆஸ்பத்திரிக்கு\nபோகும்போதே மனதிற்குள் மகானிடம் முறையிட்டுக்\n\"மகாபிரபோ,தங்களது கட்டளைப்படி செய்து வந்த\nவைத்திய முறையில் இரண்டே நாள் தடைபட்டது\nஉண்மைதான்.ஆனால் அது என் நம்பிக்கையுன்மையாலோ\nஅசிரத்தையாலோ ஏற்படவில்லை என்பது உன் திரு\nடி.பி.யாக இருக்குமோ என்று வைத்தியநாதன்\n\"உங்கள் மனைவிக்கு வெ��ும் பலஹீனம் மட்டும்தான்.\nடி.பி.எல்லாம் இல்லை. வீட்டுக்குப் போங்கள்\"\nஎன்று பரிசோதித்த டாக்டர் சொல்லிவிட்டார்.\nமகானிடம் காலையில் முறையிட்டதை அவர் மறந்தே\nபோய்விட்டார். ஆனால் என்ன நடந்தது\nஅவரது மனைவி புதிய தெம்புடன் அவரை வரவேற்றது\nமட்டுமில்லாமல் ஒரு அதிசயமான செய்தியையும்\n\"மத்தியானம் பக்கத்து வீட்டு மாமி இங்கே வந்தாள்.\nநேற்று சென்னையில் அவரது பிள்ளையின்\nகல்யாணம் நடந்ததாம். நடந்தவுடன் பிள்ளையை\nபெரியவாளைத் தரிசிக்க போனாளாம். தரிசனம்\nமுடிந்தவுடன் அந்த மாமி மகானிடம் சொன்ன\n\"நான் டெல்லியிலிருந்து வரேன். எங்காத்துக்குப்\nபக்கத்திலே பத்மான்னு என் சிநேகிதி ஒருத்தி\nஇருக்கா.. அவளுக்கு உடம்புக்கு ஒன்று போனா\nஒண்ணு வந்துட்டே இருக்கு.பெரியவா அனுக்கிரகம்\nபண்ணி அவளுக்கு பிரசாதம் கொடுக்கணுமின்னு\nஎன்று சொன்ன மகான், ஒரு இலையில் சுற்றி\nபிரசாதம் கொடுத்ததாகவும், அதைப் பிரிக்காமல்\nஅப்படியே அந்த மாமி என்னண்டே கொண்டு வந்து\n\"அதில் பெரியவா என்ன பிரசாதம் கொடுத்திருப்பார்ன்னு\nமனைவி அவரிடம் ஆனந்தம் பொங்க கேட்டார்.அவரால்\nஅந்த மகான் பிரசாதமாக அனுப்பியிருந்தது,\nதான் பத்மாவின் கனவில் தோன்றி அருளினாலும்\nஅது நிஜமே என்று மெய்ப்பிப்பது போல்,பிரசாதமாக\nஇரண்டு வில்வ இலைகளை,இலையில் மடித்துக்\nகொடுத்து அனுப்பி இருந்தார்.அதாவது வில்வம்\nசாப்பிடாத, அந்த இரண்டு நாட்களுக்கான வில்வ\nபத்மா அதற்குப் பின் எந்தவிதமான உபாதையின்றி\nவழக்கமான உணவை உட்கொண்டார் என்பதைச்\nநல்லபடியாக முடியும் என்பது உண்மைதானே\n\"கனவில் சொன்ன வில்வ விபூதி வைத்தியம்\" (மெய் சிலிர்...\n\"அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்\n\" (ஒரு சிறு பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/09/blog-post_18.html", "date_download": "2018-04-25T06:49:02Z", "digest": "sha1:DGD4PVIZQPLS2UA2GJ6CEEVP6JNC7F3A", "length": 11728, "nlines": 100, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nநொறுக்கு தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமா சாப்பிட்டா என்னென்ன நோய்கள் வரும்னு சொல்லனும்னு அவசியமே இல்லை. ஆனா பெண்கள் பிஸ்கட் மற்றும் கேக்குகள் சாப்பிட்டா கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. ஒரு வாரத்துக்கு கொறஞ்ச பட்சம் மூணு தடவைக்கு மேல பிஸ்கட் ���ற்றும் கேக் வகைகளை சாப்பிட்டாலே புற்று நோய் வரும் அபாயம் இருபதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.\nபிரிட்டனில் ஒரு ஆண்டுக்கு சுமார் 6400 பெண்களுக்கு கர்பப்பை புற்று நோய் வர்றதாகவும், அதுல சுமார் ஆயிரம் பெண்கள் மரணமடையரதாகவும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறியவே ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு தெரியவில்லையாம். பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் தான் புற்று நோய்க்கான ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nவாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது. இன்னும் பல ஆய்வுகள் செய்ய இருப்பதாக சொல்கிறார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் இந்த ஆய்வுடன் ஒத்து போச்சுனா புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். ஆகவே பெண்களே, ஆராய்ச்சி முடிவு என்னவேனாலும் இருந்திட்டு போகட்டும். எதுக்கும் பிஸ்கட், கேக்குகள் சாப்பிடுவதை கொஞ்சம் கொறச்சுக்கங்க.\nஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில் 60,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று ��ேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஎல்லா \"அம்மா பாசமும்\" ஒன்றே...\nவிஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த ...\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\nஉங்கள் உடல் எடை சரியான அளவில் இல்ல...\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்\nநொறுக்கு தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமா சாப்...\nஃபேஸ் புக்கில் இசையை கேட்கவும் பகிரவும்\nஒரு நிமிடத்தில்..\"இணையத்தில்\" நடந்திடும் நிகழ்வு.....\nஇஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி...\nகாதல் தொடங்குவது கண்களிலா, இதயத்திலா இல்லை மூளையில...\nஉலகின் முக்கிய நிகழ்வுகள் கி.மு 14 பில்லியன் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/02/iv.html", "date_download": "2018-04-25T06:26:06Z", "digest": "sha1:WZP4IYJM4GC3I7FFPBLRDWJ3V2KCAAI6", "length": 13692, "nlines": 148, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: புரிந்தும் புரியாமலும் - IV", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபுரிந்தும் புரியாமலும் - IV\nநான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.\nஉன்னைப் பற்றி எழுதும் போதெல்லாம், நான் நூறு முறையாவது யோசித்துதான் எழுதுகிறேன். எழுதியதை மீண்டும் மீண்டும் படித்து பார்க்கிறேன். நான் எழுதியது, உன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடுமோ என்று கவலைப்படுகிறேன். நா��் எழுதியதுமேல் எனக்கே திருப்தியில்லாமல், எழுதியதை அழித்துவிட்டு, ஒரு சில சிறந்த வாக்கியங்களின் உதவியால் உன்னைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன். மீண்டும் அதே யோசனை, அதே எண்ணம், அதே கவலை, மீண்டும் மீண்டும் அழித்துவிட்டு, திரும்ப திரும்ப எழுதிப்பார்க்கிறேன்.\nஇதை தொலைவிலிருந்து பார்க்கும் ஒருவன் \"என்னைப் பைத்தியம்\" என்கிறான். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி. ஆனால், அவன் பார்க்கும் எல்லாரிடமும் சொல்கிறான் \"நான் பைத்தியம்\" என்று. உன்னிடம் கூட அவன் பலமுறை சொல்லியிருக்கலாம். அவன் எதையும் தெளிவாக செய்கிறான், பயமில்லாமல் செய்கிறான், அனைவரும் நம்பும்படி செய்கிறான். அவனை எல்லாரும் நம்ப தொடங்கினார்கள். ஏன். ஆனால், அவன் பார்க்கும் எல்லாரிடமும் சொல்கிறான் \"நான் பைத்தியம்\" என்று. உன்னிடம் கூட அவன் பலமுறை சொல்லியிருக்கலாம். அவன் எதையும் தெளிவாக செய்கிறான், பயமில்லாமல் செய்கிறான், அனைவரும் நம்பும்படி செய்கிறான். அவனை எல்லாரும் நம்ப தொடங்கினார்கள். ஏன், அதை நீ கூட நம்பியிருக்கலாம். மீண்டும் சொல்கிறேன், எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை, நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக. அவனுக்கு என்ன தெரியும் உன்னைப்பற்றி\nஎனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் உனக்காக படைப்பேன் - உலகின் மிகச் சிறந்த காவியங்களை, உலகின் மிகச் சிறந்த அதிசயங்களை, உலகின் மிகச் சிறந்த இதிகாசங்களை. ஆனால், அதற்கு சில வருடங்கள் ஆகலாம், சில நூற்றாண்டுகள் ஆகலாம், ஏன், சில யுகங்கள் கூட ஆகலாம். உன்னால் அது வரை காத்திருக்க முடியுமா எதையும் என்னால் தெளிவாக சொல்ல முடியாது, நான் சொல்வதை நீருபிக்க கூட என்னால் முடியாது. இப்பொழுது சொல், அதுவரை உன்னால் காத்திருக்க முடியுமா எதையும் என்னால் தெளிவாக சொல்ல முடியாது, நான் சொல்வதை நீருபிக்க கூட என்னால் முடியாது. இப்பொழுது சொல், அதுவரை உன்னால் காத்திருக்க முடியுமா\nஎனக்கு பயமாக இருக்கிறது. காரணமில்லாத பயம் அது, என்னை நானே கேட்கும் ஓராயிரம் கேள்விகளால் ஏற்பட்டப் பயம். அந்த கேள்விகள் உன்னைப் பற்றியே, அந்த கேள்விகளுக்கான பதிலை நீ சொல்வதாக நினைத்து எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.\n'உன் பதில் என்ன என்பது எனக்கு தெரியும். அந்த பதில், என்னை எந்த விதத்திலும் மகிழ்ச்சி அடைய செய்யபோவதில்லை என்பதும் எனக்கு தெரியும்.\"\nஎடுத்துக்கொள் எல்லாவற்றையும். என்னிடம் எனக்காக ஒன்றுமே இல்லை. எனக்கு உன் அன்பின் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் கைவிடப்பட்டவன். இன்று இல்லையென்றாலும் என்றோ ஒரு நாள், யாரோ ஒருவரால் நீயும் கைவிடப்படுவாய். அப்பொழுது எனக்காக நீ வருத்தப்படலாம் அல்லது என் நினைவுகள் உன்னிடம் அழிந்திருக்கலாம். எனக்கு அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை. நான் எழுத வேண்டும், உன்னைப் பற்றி மிகவும் உயர்வாக.\nLabels: கிறுக்கல், புரிந்தும் புரியாமலும், புனைவுகள்\nதெரியல நண்பா, ஒருவேளை நகுலன் புத்தகங்களை படித்ததின் பாதிப்பாக இருக்கலாம்\nஇந்த பதிவின் Comment'க்காக காத்துக்கொண்டிருந்தேன். உங்கள் Comment'க்கு ரொம்ப நன்றி நண்பா.\nஉண்மையிலேயே என்னை என்னால் நம்பமுடியவில்லை. ஒருவேளை எனக்குத் தேவையான ஆறுதல்கள் உங்கள் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது. உணர்வுகளின் உச்சக்கட்டம் உங்கள் உள்ளத்தில் ஊறித் திளைக்கிறது என எண்ணுகிறேன். இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டும் என்று என் உள்ளம் விழைகிறது. எண்ணங்கள் உள்ளத்தில் மட்டுமே எவரெஸ்ட்டுக்குச் செல்கின்றன. எழுத்துகள் ஆழ்கடலுக்குள் அமிழ்ந்து போய்விட்டன. \"அமிழ்தினும் ஆற்ற இனிதே தமையன் தமிழ்ச்சொல் உணர்வின் வளம்\"\n///***உணர்வுகளின் உச்சக்கட்டம் உங்கள் உள்ளத்தில் ஊறித் திளைக்கிறது என எண்ணுகிறேன்***//\nஎப்படி நண்பா, வார்த்தைகளை தேடி அதற்க்கு தகுந்த இடத்தில் போடுகிறீர்கள்\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nபுரிந்தும் புரியாமலும் - IV\nகதாபாத்திரங்களின் உரையாடல் - II\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அர���ியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/page/5", "date_download": "2018-04-25T06:44:17Z", "digest": "sha1:43A3WLOWWIY6KYIUR6FG7TYTB722YERG", "length": 12339, "nlines": 194, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News | Page 5", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஇந்த வயதிலும் இப்படியா, மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பிரமித்த ரசிகர்கள்\nநடிகர் எஸ் வி சேகர் மீது வழக்கு போடப்படும் - அதிமுக அமைச்சர் பதில்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு வேலையை செய்கிறாரா\nபெண் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கேட்டு கண்டனம் தெரிவித்த எஸ்.வி.சேகர்\nAvengers Infinity War முதல் வார வசூல் கணிப்பை கேட்டால் அதிர்ச்சியில் உறைந்துவிடுவீர்கள்\nகுக்கூ படத்தில் நடித்த நாயகியாக இது- ஏன் இப்படி ஆகிவிட்டார், ஷாக்கான ரசிகர்கள் (புகைப்படம் இதோ)\nஅஜித் ரசிகர்கள் செய்த மோசமான செயல்- அப்செட்டில் அஜித் தரப்பு\nஇரண்டு பிள்ளை பெற்ற பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர்\nமுருகதாஸ் செய்த மிகப்பெரும் தவறு, முன்னணி நடிகர் படத்தில் நடந்த சம்பவம்\nபெண் பத்திரிகையாளர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசிய எஸ்.வி.சேகர்- வெடிக்கும் பிரச்சனை\nஎந்த நடிகரின் ரசிகரும் செய்யாத விஷயம்- அஜித் பிறந்தநாளுக்கு மாஸ் காட்டும் ரசிகர்கள்\nஇளைய தளபதி விஜய்க்கு இருக்கும் செல்ல பெயர்- பிரபலம் கூறிய தகவல்\nவிஜய் 62வது படத்தின் புதிய அப்டேட்- ஸ்ட்ரைக் முடிந்து வெளியாகும் தகவல்\nபிரபல நடிகை சதாவை கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nபயந்து ஓடிய ஸ்ரீதேவியின் மகள் - கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nவிவேகம் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த சூப்பர்ஸ்டாரின் காலா\nசர்வதேச அளவில் தீபிகாவிற்கு மட்டும் கிடைத்த மிக உயரிய கெளரவம்\nபாதியில் நின்றது தமன்னாவின் முக்கிய படம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் 60 நாள் இருந்துட்டேன்... இதை செய்யமாட்டேனா: பிக்பாஸ் காயத்ரி\nஜெயலலிதாவிற்கு பிறகு விஜய் மட்டுமே- நடிகர் ராதாரவி\nவிஜய் 62 படத்தில் முக்கிய தகவல்\nஒரு சாதாரண ஊழியருக்கு இப்படி ஒரு பரிசா\nஆடையில்லாமல் போராட்டம் செய்த ஸ்ரீ ரெட்டிக்கு பிக்பாஸ் வெற்றியாளர் கொடுத்த தண்டனை\nடெட்பூல் 2 : பைனல் டிரைலர்\nஉண்மையாகவே அஜித் செய்த அபூர்வ செயல்\nஜோதிகா - ராதாமோகன் இணையும் படத்தின் அருமையான தலைப்பு வெளிவந்தது - இதோ\nஎன்னையும் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்\nராக் ஸ்டார் ரமணியம்மாவுக்கு சதி செய்யப்பட்டதா\nதன் படங்கள் மூலம் ரூ 65 ஆயிரம் கோடி வசூல் செய்த ஒரே இயக்குனர், உலகிலேயே வேறு யாருமில்லை\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nநடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\n35 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நாட்டில் சினிமாவுக்கு அனுமதி \nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தின் 2 நிமிட வீடியோ - ஒரு மர நிழலில்\nவிசுவாசம் இயக்குனர் சிவாவுக்கு பின்னால் இப்படியும் ஒரு முக்கிய விசயம் \nரஜினி செய்தால் நான் செய்ய ���ேண்டும் என்ற அவசியம் இல்லை- முக்கிய விஷயம் குறித்து சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/85_15.html", "date_download": "2018-04-25T06:41:36Z", "digest": "sha1:5JECKVQH2JUZR2GGLBLVZCO2MHOH2CL7", "length": 9854, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.", "raw_content": "\nமருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nமருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணை ரத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு | மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தஞ்சாவூரை சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் தர்னீஷ்குமார், சென்னையை சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ''மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று தெரிவித்திருந்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு இந்த வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தில், ''கடந்த 2010-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட திருத்த விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி...... | DOWNLOAD\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-25T06:52:36Z", "digest": "sha1:SV7FQ4GE4U4ORNEARUBLVI6V5X2BBUCT", "length": 6183, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரண்பாடு தீர்த்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுரண்பாடு தீர்த்தல் என்பது முரண்பாட்டை தீர்க்க பயன்படும் பல்வேறு வழிமுறைகளைக் குறிக்கிறது. ஒரு நாட்டில் இயங்கு சட்ட முறைமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.\nகுடும்பம், தொழில் நிறுவனம், அமைப்புகள், இனங்கள் என பல தரப்பிகளுக்கிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகளைக் தீர்க்க தகுந்த முரண்பாடு தீர்த்தல் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2016, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2014/05/blog-post_21.html", "date_download": "2018-04-25T06:53:00Z", "digest": "sha1:2WMGG4LSY4GRF5IP53RYQ2LQ2I3WONIC", "length": 10486, "nlines": 165, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: குரு உபதேசம்: உணவு:", "raw_content": "\nஸ்தோத்ரங்களையோ, பகவான் நாமாவையோ சொல்லிக் கொண்டுதான் ஒரு ஸ்திரீ அரிசி பொறுக்குவதிலிருந்து, காய்கறி நறுக்கவதிலிருந்து, ஆரம்பித்து அரிசி களைந்து உலையில் போடு அது பக்குவமாகிப் பரிமாறுகிற வரையில் இதைத் தொடர்ந்து செய்யணும்.\nசாப்பிடுகிறவனும் \"கோவிந்த கோவிந்த\" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடணும்.\nஇப்படிச் செய்தால் போஜனத்தின் ஷட்ரஸத்தோடு அறுசுவையோடு நாமரஸமும் சேர்ந்து அதன் தோஷத்தையெல்லாம் போக்கிவிடுமென்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nபுத்தியைக் கெடுப்பதில் கள்ளு, கஞ்சா அளவுக்குப் போகாவிட்டாலும், \"அடிக்ட்\" ஆக அடிமைப்படுத்துகிற சக்தி காபி, டீக்கும் இருப்பதால் தான் அவை உதவாது என்பது.\nபோதையை உண்டு பண்ணுவது - Intoxicant என்று இவற்றைச் சொல்ல முடியாவிட்டாலும், நரம்பை ஊக்குவிக்கிறவை - stimulant - என்பதால் இப்படித் தூண்டப்பட்ட நரம்புமண்டலம் முடிவிலே பலஹீனம் தான் அடையும் என்பதால், தள்ளத்தான் வேண்டும்.\nகாபி குடிப்பதை நிறுத்தவேண்டும். காபியினால் குடியே அழிந்து போகிறது. உடம்புக்கு அது கெடுதல் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.\nகாபியை நிறுத்திவிட்டால், மாசக் கடைசியில் ஒரு சிரமம் சாமான்ய குடும்பங்களுக்கு வருகிறதே, அது இல்லா��ல் இருக்கும்.\nடீயும் அநாசாரம் தான் என்றாலும் காபி போல் அவ்வளவு மோசமில்லை. காபி, டீ மாதிரி ஏதாவது இல்லாமல் முடியவே முடியாது என்று இருக்கிறவர்கள் வேண்டுமானால் டீ கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டு, அதையும் படிப்படியாக விட்டு விட வேண்டும்.\nநல்ல வஸ்துவான பாலில் இந்தச் சாமான்களை (காபி, டீ போன்றவற்றை) கலந்து கொடுக்க வேண்டியதே இல்லை. அதிகாலையில் வெறும் பாலே சாப்பிடலாம். பகலில் மோராக்கிக் குடிக்கலாம். மோர்க் கஞ்சியாகவும் சாப்பிடலாம்.\nநாமே அகத்திலே பார்த்து அரைத்து வைத்துக் கொள்கிற மாவுகளைப் போட்டுக் கஞ்சியாக்கிக் குடிப்பது தான் ஆசாரம்.\nஎத்தனையோ ஏழைக் குழந்தைகள், துர்பலர்கள், நோயாளிகள் பாலுக்குப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பாலைக் காபி-விஷமாக்கி மற்றவர்கள் மூன்று நாலு வேளை சாப்பிடுகிறார்கள். இது தான் தப்பு.\nகாபியை நிறுத்திவிட்டு, அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்கோ, பலஹீனருக்கோ விநியோகம் பண்ணுவதென்று வைத்துக் கொண்டால் பெரிய புண்யமாகும்.\nமகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம் பிரபல எழுத்தாளர் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2017/03/12/news-1233.html", "date_download": "2018-04-25T07:02:35Z", "digest": "sha1:C7DR3NDXRMOWNODXIAAYJP22IX6LWIKE", "length": 5289, "nlines": 62, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா - Vandavasi", "raw_content": "\nவந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா\nவந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு கல்லூரிச் செயலர் எம்.ரமணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சி.சண்முகம் வரவேற்றார். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி முதல்வர் எம்.ஓ.எச்.முகமதுயாகூப், தமிழ்த் துறை பேராசிரியை ஈ.கலைவாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி அறிவியல் பேராசிரியை பி.ஹேமலதா நன்றி கூறினார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் ஆய்வு →\nGST-GOODS AND SALES TAX ACT 2017- சரக்கு மற்றும் விற்பனை வரி சட்டம் 2017- தமிழில்\nமாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 14 பேர் கைது\nOne thought on “வந்தவாசி ஸ்ரீஅகிலா���்டேஸ்வரி மகளிர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா”\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/08/blog-post_8.html", "date_download": "2018-04-25T07:06:44Z", "digest": "sha1:YGUMFYGPY7PVWSLSWJXCGVLHYHCLPV2H", "length": 24733, "nlines": 302, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கேட்டால் கிடைக்கும்", "raw_content": "\nஆம் கேட்டால் கிடைக்கும்தான். இக்குழுமத்தைப் பற்றி நான் ஏற்கனவே நிறைய முறை எழுதியிருக்கிறேன். நானும் சுரேகாவும் இணைந்து ஆரம்பித்த இந்த ஃபேஸ்புக் குழுவில் 1541 உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இக்குழுவின் மூலம் சாதித்த விஷயங்களைப் பற்றி நானும், சுரேகாவும் அவ்வப்போது பதிவெழுதி வருகிறோம். இது எங்களின் வெற்றியை மார்தட்டிக் கொள்ள அல்ல இப்பதிவுகளின் மூலம் அதைப் படிக்கும் ஒவ்வொருவரும் சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை தட்டிக் கேட்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஒரு நேர்மையான சமுதாயம் அமையும் என்பதே எங்களது ஆசை. எங்கள் குழுவில் உள்ளவர்களின் ஆசையும்.\nநம் குழுவில் உறுப்பினராய் இருக்கும் நண்பர் ஒருவர் இம்மாதிரியான தவறுகளை தட்டிக் கேட்கும் எண்ணம் உள்ளவர். சில மாதங்களுக்கு முன் அவர் டில்லிக்கு பயணம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்ப இருந்த நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்த போயிருக்கிறார். உணவு ஆர்டரை வாங்கிய பணியாளரிடம் தண்ணீர் கேட்க, அதற்கு அவர் நீங்கள் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சுமார் அறுபது ரூபாய்க்கு விற்கப்படும் அந்த தண்ணீர் பாட்டிலை வாங்க அவரிடம் வசதியிருந்தாலும் ஒரு உணவகத்தில் அதன் லைசென்ஸ் விதிப்படி குடிக்கவும், மற்ற யூரினல் வசதிகளும் இருந்தாலே ஒழிய, அவர்களுக்கு உணவக லைசென்ஸ் கொடுக்கப்பட மாட்டாது. அப்படி ஒரு சட்டமிருக்க, அவர் குடிதண்ணீரை விலைக் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி திடமாய் சொல்லலாம்\nநண்பர் விடாமல் அவரைக் கூப்பிட்டு “ ஏன் நீங்கள் தண்ணீர் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் ஒவ்வொரு உணவக விதிப்படி நல்ல குடிதண்ணீரும், கழிவறை வசதிகளும் வரும் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. அப்படியிருக்க, நீங்கள் எப்படி எங்களை பாட்டில் குடிநீரை வாங்க கட்டாயப்படுத்தலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பணியாளர் ”இல்லை நாங்கள் தண்ணீர் தரமாட்டோம். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் என்று சொல்ல, நம் நண்பர் தன்னுடய மொபைல் கேமராவை ஆன் செய்து “அப்படியென்றால் நீங்கள் அதை இந்த வீடியோவில் சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வீடியோவை ஆன் செய்ய, உடன் அந்த உணவகத்தின் மேனேஜர் வந்திருக்கிறார். அவரும் நண்பரை சமாதானப்படுத்த முயல, நண்பரும் தண்ணீர் கொடுங்கள் அல்லது கொடுக்க மாட்டேனென வீடியோவில் சொல்லுங்கள் என்றதும் உடனடியாய் அவருக்கு தண்ணீர் அதுவும் மினரல் வாட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த ப்ரச்சனையை பார்த்த மற்ற வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென கேட்க அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கேட்டால் கிடைக்கும் என்பதன் பலம் இதுதான். இது போல தொடர்ந்து பத்து பேர் கேட்டால் நிச்சயம் நமக்கு இன்று கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கும்.\nஅதே போல இன்னொரு நண்பர் ஒருவர் அவரின் வீட்டிற்கு இண்டீரியர் பணி செய்ய ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் போட்ட ஒப்பந்தப்படி அவர்கள் வேலையை முடிக்கவில்லை. தொடர்ந்து வேலையே ஏன் முடிக்கவில்லை என்று அந்த நிறுவனத்தைக் கேட்டால் இங்கே அக்கம்பெனியின் சப் காண்ட்ரேக்ட் எடுத்தவர்கள் தான் பொறுப்பு என்றும், அவர்கள் கம்பெனியிலிருந்து விலகி விட்டார்கள் என்றும் தங்களுக்கும் அக்கம்பெனிக்கும் சம்பந்தம் ��ிடையாது என்றிருக்கிறார்கள். அவர் என்னிடம் லீகலாய் ஆக்‌ஷன் எடுக்க உதவி கேட்டிருந்தார். நான் அவரையே லீகலாய் ஆக்‌ஷன் எடுக்கப் போவதாய் சொல்லுங்கள். அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் நிச்சயம் நாம் செயல்படுவோம் என்று சொன்னேன். என் வக்கீல் நண்பரின் எண்ணையும் கொடுத்தேன். நண்பர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு லீகலாய் ஆக்‌ஷன் எடுக்கப் போவதாய் சொல்ல, உடன் அவர்களின் வேறு ஒரு கம்பெனியின் மூலம் வேலையை முடித்துக் கொடுப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். இப்படிக் கேட்டாலும் கிடைக்கும்.\nதண்ணீர் கேட்ட நண்பர், ஒன்றும் சாதரணர் அல்ல. பல நாடுகளுக்கு தொடர்ந்து பயணிப்பவர். ஆனால் அவர் தன்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசிக்காமல் கேட்டதால் தான் அதே உணவகத்தில் வந்திருந்த மற்றவர்களும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இடம் உய்ர்தரமாக இருக்கிறதே இங்கே நாம் இப்படிக் கேட்டால் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று யோசிக்காமல் நம் உரிமைகளை கேட்க ஆரம்பியுங்கள் நிச்சயம் நம்மை சுரண்டுபவர்கள், நம் உரிமைகளை மறுப்பவர்களும் மாறுவார்கள். மாறித்தான் ஆக வேண்டும். கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nASK ஃபேஸ்புக் குழுவின் பயணம் வெற்றி பாதையை நோக்கியே பயணிக்கட்டும்...\nகேட்டால் மட்டும்தான் கிடைக்கும் இந்த சமூகத்தில்...\nகோவை மு சரளா said...\nநல பகிர்வு அதிகமான மனிதர்கள் தங்களுக்க வாழ்வதை விட மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றுதான் வாழ்வை தொலைத்த் சங்கடத்துடன் வாழ்கிறார்கள் உங்கள் பதிவும் உங்கள் நட்பு வட்டமும் அதை தகர்க்க முற்படுவது எங்களுக்கெல்லாம் ஒரு வழி காட்டுதலாக இருக்கிறது ............இனி நாங்களும் உங்கள் வழியில் நன்றி\nதேடுங்கள் கிடைக்குமென்றார்னு சொல்றது எவ்வளவு உண்மையாயிருக்கு.\nஇந்தக் குழு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.\nமிகச் சரியாகச் சொன்னீர்கள் கேபிள்ஜி. கேட்டால் நம்மை அல்பம் என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று போலிப் பெருமைக்கு ஏங்கித்தான் நிறையப் பேர் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள்/கிறோம். நமது உரிமையைக் கேட்டால் கிடைக்கும் என்பது சரிதான். உங்களின் வழி இனி எங்களுக்கும்.\nஇது போன்ற பதிவுகளில் உணவகத்தின் பெயரை குறிப்பிடலா���ே..\nமறுபடியும் ஓட்டல்ல தண்ணி தரல...\nகக்கூஸ்ல கக்கா வரலன்னு ஆரம்பிச்சிட்டீங்களா.... சந்தோஷம்\n தட்டிக் கேட்காமலிருப்பதால் பல தவறுகளுக்கு உடந்தையாகிறோம்\nபெங்களுரில் இந்த தண்ணீர் பிரச்சினை இல்லை.மெக்னால்ட்,கே.ஃஎப்.சி,பிட்சா கார்னர்,அங்காடிகளில் உள்ள உணவு கூடங்கள் போன்ற இடங்களில் நல்ல சுத்தமான தண்ணீர் தாரளமாக கிடைக்கிறது.\nஇது தொடர்பான சட்டத்துக்கான எண் என்ன முழு சட்டத்தை எங்கு பார்வையிடலாம் முழு சட்டத்தை எங்கு பார்வையிடலாம் இதனை அச்சிட்டு வைத்துக் கொண்டு கேட்டால் இன்னும் கூடுதல் பலன் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாக...\nFollow Up - சென்னை மாநகராட்சி\nதமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012\nசாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்\nசினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.\nதாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகள...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/08/111226", "date_download": "2018-04-25T06:27:50Z", "digest": "sha1:ESEAKENDPAWDWC2W46K4JJNLILZFTD3Q", "length": 5041, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "மன்னர் வகையறா படத்தின் இசை வெளியீட்டு விழா - Cineulagam", "raw_content": "\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nமன்னர் வகையறா படத்தின் இசை வெளியீட்டு விழா\nமன்னர் வகையறா படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/page/6", "date_download": "2018-04-25T06:29:16Z", "digest": "sha1:S3BNZH4RKIURUXXI6HGSDHI465SYJSGI", "length": 12940, "nlines": 190, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News | Page 6", "raw_content": "\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகாதல��� மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎனக்கு அக்கறை இல்லை என்று யார் சொன்னார்கள்- அஜித் அப்போதே கூறிய அதிரடி பதில்\nதான் காதலித்த பெண்ணை பற்றி முதல்முறையாக சிவகார்த்திகேயன் கூறிய ருசிகர தகவல் \nஅம்மாவாக திரையில் கலக்கிய நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவை தாண்டி இப்படி ஒரு வேலை செய்கிறாரா\nபரபரப்பான சூழ்நிலையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ரஜினிகாந்த்\nஐ.பி.எல் கிரிக்கெட்டை எதிர்த்தவர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பகிரங்கமான கேள்வி\nகெத்து காட்டிய சிஎஸ்கே பேன்ஸ், சினிமாவை வெறுத்து ஒதுக்கிய ரசிகர்கள்- இப்படி செய்து விட்டார்களே\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nகாலா தள்ளிப்போகிறது, புது ரிலிஸ் தேதி அறிவிப்பு- செம்ம தினத்தில் வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரபல நாயகியை முகத்தில் மோசமாக கடித்த நாய்- பரிதாப நிலையில் மருத்துவமனையில் நடிகை\nபிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nவிஜய்-62வில் இணைந்த முன்னணி நடிகர்- ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்\nதிடீரென்று புதுவித லுக்கிற்கு மாறிய நடிகை வித்யூ ராமன்- ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன தெரியுமா\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஸ்ரீரெட்டியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி\nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா - ரசிகர்கள் ஷாக்\nஸ்ரீரெட்டி அப்படி செய்ததற்கு நான் தான் காரணம்: முன்னணி இயக்குனர்\nஅட்டைப்படத்தில் அஜித்தை அசிங்கப்படுத்திய வார இதழ் - ரசிகர்கள் கோபம்\nஐபிஎல் போல சினிமாவும் ஒத்திவைக்கப்படுமா - உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை ட்வீட்\nவீல்சேரில் இருந்த டிடி - 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம் (வீடியோ உள்ளே)\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகளா முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம் இதோ\nஅடுத்த வாரம் காலா படம் வருமா\nநாகினி சீரியல் பிரபலம் மௌனி ராய் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஸ்டிரைகிற்கு பிறகு வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் - விஷால் அறிவிப்பு\nகாஷ்மீர் சிறுமி சம்பவம் கண்ணை விட்டு விலகாத நிலையில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை\nராக் ஸ்டார் ரமணியம்மாவுக்கு சதி நடந்தா நடந்தது என்ன - அதிர்ச்சியான தகவல்\nஎன்ன டிடி வேறு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்- ரசிகர்கள் குழப்பம்\nஅர்ஜுன் ரெட்டி விஜய் தேவர்கொண்டாவின் அடுத்த படம் டாக்ஸிவாலா டீஸர்\nசிவகார்த்திகேயனுடன் கைக்கோர்க்கும் முக்கிய பிரபலம்\nஆர்யாவை தொடர்ந்து எங்க வீட்டு மாப்பிள்ளை இந்த நடிகர் வரவேண்டுமாம்\nஇணையத்தில் செம்ம வைரலாக ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் வித்தியாசமான உடை- இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இயக்குனருடன் கைக்கோர்த்த விஜய் ஆண்டனி, ரசிகர்கள் உற்சாகம்\nஸ்டரைக் முடிந்தது, மிஸ்டர் சந்திரமௌலி குழு கொடுக்க போகும் சப்ரைஸ்\nஅஜித்தின் இந்த ஒரு குணம் தான் பொதுமேடையில் நடந்த பிரம்மிப்பான செயல் - வெளிவராத தகவல்\nபா பாண்டி படத்துக்கு கிடைத்த இரண்டு விருது - சந்தோஷத்தில் தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_819.html", "date_download": "2018-04-25T06:48:58Z", "digest": "sha1:UJ5X7STJ5N4L67M2K6KBGABAHX7TLE5R", "length": 8903, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிப் பணி", "raw_content": "\nஆராய்ச்சி மையத்தில் பயிற்��ிப் பணி\nஆராய்ச்சி மையத்தில் பயிற்சிப் பணி\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமாக செயல்படுகிறது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம். திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் தற்போது பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 109 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, புரொடக்சன், லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் பயிற்சிப்பணிகள் உள்ளன. இவை தொடர்பான என்ஜினீயரிங், டெக்னாலஜி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். முன்னதாக www.sdcentre.org என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில பணிகளுக்கு 22-10-2016 அன்று நேர்காணல் நடந்தது. இன்னும் சில பணிகளுக்கு 5-11-2016 நேர்காணல் நடக்கிறது.நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.vssc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்��டுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/31.html", "date_download": "2018-04-25T07:01:40Z", "digest": "sha1:2TBHESVLDRWQE4M4HKSWWPEU56EJL23V", "length": 8715, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "பெண் கல்வி உதவித்தொகை ஜன., 31 வரை அவகாசம்", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை ஜன., 31 வரை அவகாசம்\nபெண் கல்வி உதவித்தொகை ஜன., 31 வரை அவகாசம் | பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி : மத்திய, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பல்கலைக் கழக மானியக்குழு, 2005 --- 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருந்து... முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இத்திட்டத்தில், மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் உதவித்தொகை பெறலாம்.தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும், ஜன., 31ம் தேதிக்குள், 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். இம்மாத இறுதி : பல்கலை அளவில் தரம் பெற்ற மாணவர்கள் மற்றும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான கல்வி உதவ��த்தொகைக்கு விண்ணப்பிக்கவும், இம்மாதம் இறுதிவரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.ugc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://it.unawe.org/kids/unawe1714/ta/", "date_download": "2018-04-25T06:19:36Z", "digest": "sha1:SSN5L3KZHHZKJJZWRTDX55L5RMA22HLN", "length": 7191, "nlines": 102, "source_domain": "it.unawe.org", "title": "வயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே? | Space Scoop | UNAWE", "raw_content": "\nவயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே\nஆயிரக்கணக்கான செய்மதிகள் பூமியைச் சுற்றி வலம்வருகின்றன. ஆனால் அவை நிரந்தரமாக பூமியை சுற்றிவருவதில்லை. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளும், விண்வெளியின் கடினமான நிலைமைகளும் செய்மதிகளின் வாழ்வுக்காலத்தை பாதிக்கின்றன.\nஅவை செயலிழந்த பின்னரோ, அல்லது வாழ்வுக்காலத்திற்குப் பிறகு, மற்றைய செய்மதிகளை பாதிக்காமல் இருக்க பெருமளவு அவதானம் மேற்கொள்ளப்படுகிறது.\nபூமிக்கு மிக அருகில் சுற்றிவரும் செய்மதிகளை இன்னும் அருகில் சுற்றிவருமாறு செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்த செய்மதிகளின் வாழ்வுக்காலம் முடிந்தவுடன் (அண்ணளவாக 25 வருடங்கள்), பூமியின் வளிமண்டலத்தினுள் இவை நுழைந்து எரிந்துவிடும்.\nஆனால் இது பூமிக்கு தொலைவில் சுற்றிவரும் செய்மதிகளுக்கு சாத்தியப்படாது. மீண்டும் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைவதற்கு தேவையான எரிபொருளை காவிச்சென்றால் விண்வெளிக்கே கொண்டுசெல்ல முடியாது காரணம் அவற்றின் எடை அதிகமாக இருக்கும். எனவே இந்த செய்மதிகளின் வாழ்வுக்கு காலம் முடிந்தவுடன் இவை “மயானச்” சுற்றில் (graveyard orbit) விடப்படுகின்றன.\nஇந்த graveyard சுற்று மற்றைய தொழிற்படும் செய்மதிகளின் சுற்றுப்பாதைக்கும் மிகத்தொலைவில் இருக்கின்றது. இதனால் இந்த graveyard சுற்றில் சுற்றும் வாழ்க்கைக்காலத்தை முடித்த செய்மதிகள் தொழிற்படும் செய்மதிகளோடு மோதும் வாய்ப்பில்லை.\nஇந்த மாதம் Metrosat-7 எனும் செய்மதி 20 வருட சேவைக்குப் (எதிர்பார்த்த காலத்தைவிட 15 வருடங்கள் அதிகமாகவே) பின்னர் graveyard சுற்றுக்குக்கு அனுப்பப்பட்டது.\nMetrosat-7 காலநிலையை அவதானிக்கும் செய்மதிக் குழுவில் ஒரு அங்கமாகும். இவை முழுப் பூமியையும் அவதானித்து காலநிலை எதிர்வுகூறல்களையும் எச்சரிக்கையையும் வழங்கும். பனிப்புயலோ, அடைமழையோ இவற்றின் கண்களில் தப்பிக்க முடியாது, இதன்மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறது\nGraveyard சுற்றில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான செய்மதிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் விண்ணுக்கு ஏவப்படும் செய்மதிகள் மூலம் வெகுவிரைவில் இந்தப் பிரதேசமும் நிரம்பிவிடக்கூடிய சாத்தியக்கூறு அதிகம். விஞ்ஞானிகள் இதற்கு மாற்றுத்திட்டத்தை தேடுகின்றனர். இதில் இப்பிரதேசத்தில் இருந்து செய்மதிகளை நீக்குவது, மற்றும் சேகரிப்பது போன்றவையும் அடங்கும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது EUMETSAT.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/10/blog-post_24.html", "date_download": "2018-04-25T06:17:47Z", "digest": "sha1:53PXW5RJS5AUAQB5Q4ZIKR4MKWIPFCGQ", "length": 38891, "nlines": 238, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: வெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nவெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்\n(ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி நான் அவரைப்பற்றி எழுதிய கட்டுரைகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் . இக்கட்டுரைகள் ஜூனியர் விகடன் இதழில் எழுதப்பட்டவை )\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம். வாக்களிப்பதற்காகக் காத்திருக்கும் நிண்ட கியூ. வெள்ளையர் ஒருவர் தனக்கு முன்னே நிற்கும் கறுப்பரிடம் நட்புணர்வோடு கேட்கிறார்:\n‘‘ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா\nஅதற்கு அந்த கறுப்பர் பதிலளிக்கிறார்:\n இருநூறு வருஷங்களா வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கிறோம்’’\n கறுப்பின மக்களின் சுமார் இருநூறு வருடம் காத்திருப்பு வீண்போகவில்லை. ஒபாமா வெற்றி பெற்றுவிட்டார். அமெரிக்காவின் நாற்பத்து நான்காவது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கறுப்பர் ஒருவர் அமெரிக்க அதிபராகவேண்டும் என்ற கனவு இப்போது நனவாகியிருக்கிறது.\nஉலகமெங்கும் ஒபாமாவின் வெற்றியைத் தங்களது வெற்றியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் பொருள், அமெரிக்க அதிபரைத் தமது நாட்டு அதிபராக அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதல்ல. ஒபாமாவைத் தங்களில் ஒருவராக அவர்கள் கருதுகிறார்கள் என்பதே அதன் அர்த்தம். ஒபாமா ஒரு நபர் அல்ல. இப்போது அவர் ஒரு அடையாளம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் அதிகாரத்தின் உயர் நிலைக்கு வர முடியும் என்பதன் அடையாளம். ஜனநாயகத்தின் வலிமையை எடுத்துக்காட்டும் அடையாளம்.\nஇந்த நாள் - அமெரிக்க வரலாற்றில் ஒரு பொன்னாள் என்று சொல்வதைக் காட்டிலும் இந்த நாள் அமெரிக்க வரலாறு புதிதாக எழுதப்படும் நாள் என்று கூறுவதே பொருத்தமாயிருக்கும். உலகத்துக்கெல்லாம் ஜனநாயகம் பற்றிப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் வரலாறு கறை படிந்தது. அடிமைத்தனமும், நிறவெறியும் அமெரிக்க ஜனநாயகத்தை மாசுபடுத்தி வந்தன. வெகுகாலம் வரை அங்கே பெண்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்த���ு. இதைத்தான் ஒபாமா மிகவும் நுட்பமாகத் தனது சிகாகோ பேச்சில் குறிப்பிட்டார்.\n‘‘இந்தத் தேர்தல் ‘முதன்முதல்’ என்று சொல்லத்தக்க பல விஷயங்களைப் பெற்றிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக சொல்லப்படப்போகும் பல கதைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றிரவு எனது மனதில் பதிந்திருக்கிறது ஒரு காட்சி. அட்லாண்டாவில் வாக்களித்தார் ஒரு பெண். வரிசையில் நின்று வாக்களித்த லட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர்தான். ஒரே ஒரு வித்தியாசம். ஆன் நிக்ஸன் கூப்பர் என்ற அந்தப் பெண்மணிக்கு நூற்று ஆறு வயது. அவர் இந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு அடுத்து வந்த தலைமுறையில் பிறந்தவர். அது சாலைகளில் இந்த அளவுக்குக் கார்கள் செல்லாத காலம், வானில் இவ்வளவு விமானங்கள் பறக்காத காலம். இவரையொத்தவர்கள் இரண்டு காரணங்களால் வாக்களிக்க முடியாதிருந்த காலம் & ஏனென்றால் அவர் ஒரு பெண், அடுத்தது அவரது தோலின் நிறம் கறுப்பு’’ என்று மிகவும் கவித்துவத்தோடு அதை ஒபாமா குறிப்பிட்டார்.\nஇப்போது அமெரிக்காவில் பெண்கள் வாக்களிக்க எந்தவிதத் தடையும் இல்லை. ஆனால் கறுப்பின மக்களின் நிலை அப்படியானதல்ல. அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது என்றபோதிலும் அதைப் பயன்படுத்துவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள். உலகில் மிக அதிகமான சிறைக் கைதிகளைக் கொண்ட நாடு அமெரிக்கா. கைதிகளில் பெரும்பான்மையோர் கறுப்பினத்தவர்தான். கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்டாலும்கூட வாக்குரிமையை மீண்டும் பெறுவது அங்கே அவ்வளவு எளிதல்ல. இப்படி வாக்குரிமை பறிக்கப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அமெரிக்காவில் உள்ளனர். வாக்களிப்பதற்கான அடையாள அட்டை கறுப்பினத்தவரில் பலரிடம் கிடையாது. இப்படிப் பல்வேறு தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டித்தான் கறுப்பினத்தவர் பெருமளவில் வாக்களித்தார்கள். இப்போது ஒபாமா வெற்றி பெற்றிருக்கிறார்.\nவெள்ளை மாளிகையில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நுழைகிறார். ஏற்கனவே கறுப்பினத்தைச் சேர்ந்த பலர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் அதிபராக அல்ல. வேலைக்காரர்கள் செல்லும் பின்கட்டு வழியாகப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரை கறுப்பர் ஒருவர் சந்திப்பதேகூட ஒரு காலத்தில் அபூர்வம��க இருந்தது. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரை கறுப்பினத் தலைவர் ஃப்ரடெரிக் டக்ளஸ் மூன்று முறை சந்தித்துப் பேசினார். அது அப்போது கறுப்பினத்தவரால் கொண்டாடப்பட்டது.\nவெள்ளை மாளிகைக்கு விருந்தாளியாகச் செல்வது வேறு. அங்கேயே அதிபராகத் தங்கியிருப்பது வேறு. 1940ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முதல் கறுப்பரான ஜார்ஜ் எட்வின் டெய்லர் என்பவர் கறுப்பினத்தவர் செய்ய வேண்டிய புரட்சியைப்பற்றித் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அது வன்முறையான புரட்சி அல்ல. வாக்குச்சீட்டுகளின் மூலமான புரட்சி. நூறு ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது அந்தப் புரட்சி நடந்திருக்கிறது.\nகறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் 2000ஆவது ஆண்டில் அமெரிக்க அதிபராக வருவார் என குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜேக்கப். கே. ஜேவிட்ஸ் என்பவர் 1958ஆம் ஆண்டிலேயே கணித்திருந்தார். அவர் எத்தகைய நபராக இருப்பார் என்ற வர்ணனையையும் அவர் வெளியிட்டிருந்தார். ‘‘அவர் மெத்தப்படித்தவராக, பல நாடுகளுக்கும் பயணம் செய்தவராக இருப்பார். உலகில் அமெரிக்காவின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்தவராக இருப்பார். அவர் அர்ப்பணிப்பு மிக்க சர்வதேசியப் பார்வை கொண்டவராக இருப்பார்’’ என்று அவர் கணித்திருந்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒபாமா என்று ஒருவர் தனது கணிப்புக்குப் பொருத்தமாக வருவாரென்று ஜேவிட்ஸ் நினைத்திருக்கமாட்டார்.\nஒபாமாவின் வெற்றி கறுப்பினத்தவரால் கொண்டாடப்பட்டாலும் அதற்குக் காரணமானவர்கள் அவர்கள் மட்டுமே அல்ல. பெண்களும், வெள்ளை இன இளைஞர்களும் பெருமளவில் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். கறுப்பினத்தவரின் சிவில் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றை முன்னிலைப்படுத்தாமல் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கே ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் தந்தார். ‘மாற்றம்’ என்ற அவரது கோஷம் அமெரிக்க இளைஞர்களை கவர்ந்திழுத்தது. அதற்குப் பொருத்தமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சியும் அமெரிக்க மக்களை சிந்திக்க வைத்தது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பதை மட்டுமே சொல்லி அமெரிக்க மக்களை இனி ஏமாற்ற முடியாது என்பதன் வெளிப்பாடுதான் இந்தத் தேர்தல் முடிவு.\nஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமான விஷயமாக சாதாரண அமெரிக்க மக்களின் பிரச்சனைகளைத்தான் எடுத்துக் கொண்டார். தேர்தல் முடிவுக்குப்பிறகு சிகாகோவில் அவர் நிகழ்த்திய வெற்றிப் பேருரையிலும் அது வெளிப்பட்டது. ‘‘நாம் இங்கே நிற்கின்ற இந்த இரவில் வீரம் செறிந்த அமெரிக்கர்கள் ஈராக்கின் பாலைவனங்களிலும், ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளிலும் விழித்திருக்கிறார்கள். நமக்காக அவர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்திருக்கிறார்கள். தமது குழந்தைகள் தூங்கிய பிறகு தந்தையரும், தாய்மார்களும் அவர்களின் கல்லூரிப் படிப்புக்கு எப்படி பணம் சேர்ப்பது, தமது மருத்துவ செலவை எப்படி சமாளிப்பது என்று தூங்காமல் கவலையோடு சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’\n‘‘புதிய ஆற்றல் உருவாக்கப்பட வேண்டும்; புதிய பள்ளிகள் கட்டப்படவேண்டும். அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும், கூட்டணிகளை செப்பனிட வேண்டும்.’’\n‘‘நமக்கு முன்னே உள்ள பாதை மிக நீண்டது, ஏற வேண்டிய உயரமோ செங்குத்தானது’’ என்று ஒபாமா அதைத்தான் குறிப்பிட்டார்.\nஇளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி வசதிகளையும் மருத்துவ வசதிகளையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் போன்ற அடிப்படையான பிரச்சனைகளைத்தான் ஒபாமா கவனப்படுத்தியிருந்தார். இப்போது மட்டுமல்ல, 2004ஆம் ஆண்டு கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜான் கெர்ரியை ஆதரித்துப் பேசியபோதும் அவர் இவற்றைத்தான் வலியுறுத்தி வந்தார். அப்போது நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் நோக்கவுரை ஆற்றிய ஒபாமா, ‘‘சிக்காகோவின் தென்பகுதியில் ஏதோ ஒரு குழந்தை படிக்க முடியாமல் இருக்குமானால் அது எனக்கு முக்கியமான விஷயம், அந்தக் குழந்தை எனது குழந்தை இல்லையென்றாலும்கூட; ஏதோ ஓரிடத்தில் ஒரு முதியவர் மருந்து வாங்குவதற்குப் பணமில்லாமல் தவித்தால் அது என்னை பாதிக்கிறது, அவர் எனது தாத்தாவாக இல்லாவிட்டாலும்கூட; அமெரிக்காவின் ஏதோ ஒரு பகுதியில் அரபு அமெரிக்கக் குடும்பம் ஒன்று போலீசால் சுற்றி வளைக்கப்பட்டு எவ்வித சட்ட உதவியுமின்றி துன்புறுத்தப்பட்டால் அது எனது சிவில் உரிமைகளைப் பாதிப்பதாகவே உணர்கிறேன்’’ என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டார்.\nஒபாமாவின் வெற்றி இதனால்தான் பலருக்கும் முக்கியத்துவம் வாய்ந���ததாக இருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் போர்கள் முடிவுக்கு வருமென்ற நம்பிக்கை, ஈரான் மீதான அச்சுறுத்தல் குறையுமென்ற நம்பிக்கை. இலங்கைத் தமிழர்கள்கூட ஒபாமாவின் வெற்றி தங்களது அவல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமென நினைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்குமா\nஒபாமாவே சொல்லியிருப்பதுபோல, ‘‘அரசாங்கம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது.’’ ‘‘இந்த வெற்றியே ‘மாற்றம்’ ஆகிவிடாது. இது அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு மட்டுமே. நாம் பழைய வழியிலேயே சென்றால் அந்த மாற்றம் சாத்தியப்படாது’’ என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை இன மக்களும், கறுப்பின மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். கொள்கையில் மாற்றம், அணுகுமுறையில் மாற்றம். அதை ஒபாமா செய்வாரா என்பதுதான் கேள்வி. அமெரிக்காவின் வரலாற்றைப் பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஉலகிலேயே மிகப்பெரிய ‘‘போர் எந்திரம்’’ அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் யாவும் சேர்ந்து செய்யும் ராணுவ செலவைவிட அமெரிக்க நாட்டின் ராணுவ செலவு அதிகம். அந்தப் ‘‘போர் எந்திரத்தை’’ ஒரே நாளில் தகர்த்துவிட முடியாது. அதற்குக் காலம் பிடிக்கும். ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல அதற்கும் மேல் இன்னுமொரு முறை அவர் அதிபராக வரவேண்டியதுகூட அவசியமாகலாம். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்குமா அந்தப் ‘‘போர் எந்திரத்தால்’’ பயனடைகிறவர்கள் அனுமதிப்பார்களா அந்தப் ‘‘போர் எந்திரத்தால்’’ பயனடைகிறவர்கள் அனுமதிப்பார்களா இதற்கு எளிதாகப் பதில்சொல்லிவிட முடியாது.\nஒபாமா என்ன செய்ய வேண்டும் புகழ்பெற்ற அமெரிக்க கறுப்பினப் பெண் எழுத்தாளர் ஆலிஸ் வாக்கர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் சொல்கிறார்: ‘‘மற்றவர்களின் எதிரிகளை உங்களது எதிரிகளாகக் கருதாதீர்கள். அச்சத்தால், அவமானத்தால், வேதனையால்தான் அவர்கள் நமக்குக் கெடுதல் செய்கிறார்கள். அத்தகைய உணர்வுகள் நம் எல்லோரிடத்திலும் உள்ளன... நீங்கள் இப்போது அமெரிக்காவின் முப்படைகளுக்கும் தலைவராகப் போகிறீர்கள், நமது நாட்டைக் காக்கும் பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி சொல்லும் பைபிள் வாசகம் ஒன்றை உங்களுக்கு ந���னைவுப்படுத்த விரும்புகிறேன். ‘‘பாவத்தை வெறுங்கள், ஆனால், பாவிகளை நேசியுங்கள்.’’ அதைத்தான் நாமும் ஒபாமாவுக்குச் சொல்ல வேண்டும்.\nஎல்லாவற்றையும் தாண்டி இந்தத் தருணம் கொண்டாடுவதற்கு உரியது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு சுந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டபோது, அப்போதிருந்த கறுப்பின மக்களின் தலைவர் ஃப்ரடெரிக் டக்ளஸ் கூறியது இப்போதும் பொருந்துகிறது. அவர் கூறினார்: ‘‘இந்த நாள் பேசுவதற்கான நாளல்ல, கட்டுரை எழுதுவதற்கான நாளல்ல. இந்த நாள் கவிதைக்கான நாள், புதிய பாடல் ஒன்றைப் பாடுவதற்கான நாள்.’’\nநன்றி: ஜூனியர் விகடன் 06.11.2008\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\nதமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்\nஉங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்\nசமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்\nபெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந...\nஅலி ஆகி ஆடி உண்பார்\nகலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்\nசிறுகதை : படுகளம் - லதா\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nஅள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்...\nகடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் -...\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் க...\nநிரம்பிய கூடை - அனார்\nதி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் ...\nஎம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் ...\n'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதி...\nகாற்றின் விதைகள் - தேன்மொழி\nஅருந்ததி ராய் தேசத் துரோகியா \nகாலும் காற்று - இராம.கி.\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமா...\nமாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்\nஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .\nவெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்\nபுத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்\nகாந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் \nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nநிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்\nஎந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை\nதஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக...\nஇறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nமுள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்\nரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்\nமழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்\nமென்மையின் பாடல் : கிருபானந்தம்\nதேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது\nஅந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்\n‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’\n' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள்\nஐம்பது கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம்\nஆழி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் எனது இலக்கிய வி...\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய...\nதென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்றாளரின் நோக்கு\nதீபாவளிப் பண்டிகையின் வரலாறு - அயோத்திதாசப் பண்ட...\nகுண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக...\nபொருளொடு முழங்கிய புலம்புரிச் சங்கம்: கோவை உலகத் ...\nகரையேறுவார்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்\nதொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-25T06:44:32Z", "digest": "sha1:TP6OZTP3PHTNZZSTY4BRF5CEYSOA4OV6", "length": 6714, "nlines": 132, "source_domain": "vanavilfm.com", "title": "ஜோதிடம் Archives - VanavilFM", "raw_content": "\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nசிவக்குமாரின் அடுத்த வாரிசும் சினிமாவில் களமிறக்கம்\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nVideos அறிவியல் சமையல் சினிமா செய்திகள் புதினம் மருத்துவம்\n23.3.2018 வெள்ளிக்கிழமை இன்றய ராசிபலன்\nவெள்ளி நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10 எமகண்டம் மாலை மணி 03.00-04.30 இராகு காலம் காலை மணி 10.30-12.00 23.3.2018 வெள்ளிக்கிழமை ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 9-ம் நாள் வளர்பிறை. சஷ்டி திதி காலை 11.56 வரை அதன் பிறகு…\nசிவக்குமாரின் அடுத்த வாரிசும் சினிமாவில் களமிறக்கம்\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\nபிரகாஸ் ராஜூக்கு அரசியல் கட்சியொன்றினால் ஆபத்தா\nநடிகை கல்பனாவின் மகள் ஹீரோயினாகிறார்\nஉங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது…\nகொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து\nஅறிந்தும் அறியாமலும் chocolat 2018\nசவூதி சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கனவு பலித்தது\nஇணைய விளையாட்டுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி…\nசாப்பிட முன்னர் சூப் அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள்\nஇருமலை எளிதாக குணமாக்கக்கூடிய எளிய வழிமுறைகள் இதோ\nஏ.சி பயன்படுத்துவோரே இது உங்களின் கவனத்திற்கு….\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nசிவக்குமாரின் அடுத்த வாரிசும் சினிமாவில் களமிறக்கம்\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2017/03/14/news-1263.html", "date_download": "2018-04-25T07:03:03Z", "digest": "sha1:7TI43GRWKX2622RQMXDWXDFYCCW7GMVS", "length": 5204, "nlines": 55, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் தீ விபத்து - Vandavasi", "raw_content": "\nவந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் தீ விபத்து\nவந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் நேற்று திடிரென தீ பற்றி எறிந்தது. 1400 அடி உயரம் கொண்ட வெண்குன்றம் மலையில் அரிய வகை மரங்களும் மூலிகைகளும் நிறைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் நேற்று மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து மலையை சுற்றி தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் மூலிகை செடிகள் மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சேதமாகியுள்ளன. மேலும் மலையில் வாழும் சிறிய வகை உயிரினங்கள் தீயில் கருகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.\n← வந்தவாசியில் ரேஷன் கடைகள் முன், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலையில் மார்ச் 17 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் →\nவந்தவாசி அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nகதாநாயகியாகியாகிறார் ‘பிக் பாஸ்’ ஜூலி \nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2017/11/21/news-2980.html", "date_download": "2018-04-25T07:01:51Z", "digest": "sha1:XV2APCNCBRDAAO23PG23MLOB5J4DGPBN", "length": 5587, "nlines": 58, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசியில் காட்டன் சூதாட்டம் ஆடியதாக 3 பேர் கைது - Vandavasi", "raw_content": "\nவந்தவாசியில் காட்டன் சூதாட்டம் ஆடியதாக 3 பேர் கைது\nவந்தவாசி பகுதியில் காட்டன் சூதாட்டம் ஆடியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nவந்தவாசி தெற்கு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வந்தவாசி நகர்ப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காந்தி சாலைப் பகுதியில் காட்டன் சூதாட்டம் ஆடியதாக வந்தவாசி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (43), வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (53) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 9 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nமேலும், ஆரணி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சூதாட்டம் ஆடியதாக வாணியங்குளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸை (32) போலீஸார் கைது செய்தனர்.\nஅவரிடமிருந்து ரூ. 6 ஆயிரம் மற்றும் ஒரு செல்லிடப்பேசி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.\n← வந்தவாசி நகர 24 வதுவாா்டில் குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் மலையேறும் பாதைகளை கலெக்டர் ஆய்வு →\nவந்தவாசி அருகே நிலத்தகராறில் 12 பேருக்கு வெட்டு\nவந்தவாசி அருகே இரும்பேடு கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு\nபொதுத்தேர்வு எழுத உள்ள திருவண்ணாமலை மாவட்ட மாணவர்களின் ஆலோசனைக்காக இலவச எண்…\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57381", "date_download": "2018-04-25T06:40:25Z", "digest": "sha1:YSAQRJZNHYAJ3ULIIDK7HNYNOMMGHNU6", "length": 18610, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளர் கடிதங்கள்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் மீ.ப.சோமுவிற்கு எழுதிய கடிதங்கள் நூல்வடிவில் வந்துள்ளனவா என்பது எனக்குத் தெரியாது. சில கடிதங்களின் பகுதிகள் இருக்கும் இரு கட்டுரைகளை இங்குக் காணலாம்:\nஇவற்றைப் படிக்கும்போது எனக்குத் தோன்றிய சில கேள்விகள்: கடிதங்களை எழுதியவர்கள் அவை ஒருநாள் நூலாகும்/ அல்லது கட்டுரைகளில் வரும் என்று தெரிந்தால் அவற்றை எழுதியிருப்பார்களா அல்லது அதே முறையில் எழுதியிருப்பார்களா அல்லது அதே முறையில் எழுதியிருப்பார்களா ஐயம்தான். ( அப்படி எழுதினவர்கள் யாரேனும் உண்டா ஐயம்தான். ( அப்படி எழுதினவர்கள் யாரேனும் உண்டா) எழுதியவர் உயிருடன் இருக்கும்போது, அவருடைய அனுமதி பெற்று வெளிவரும் நூல்களைப் பற்றி எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், எழுதியவர் காலமானபின் “கடித இலக்கியம்” என்று வெளிவரும் நூல்கள் எந்த வகையில் நியாயமாகும் ) எழுதியவர் உயிருடன் இருக்கும்போது, அவருடைய அனுமதி பெற்று வெளிவரும் நூல்களைப் பற்றி எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், எழுதியவர் காலமானபின் “கடித இலக்கியம்” என்று வெளிவரும் நூல்கள் எந்த வகையில் நியாயமாகும் ( இதில் சட்டம் என்ன சொல்கிறது என்பதும் ஒரு கேள்வியே. ஒவ்வொரு கடிதத்தின் அடியிலும் எழுதியவர் “காப்புரிமை”க் குறியீட்டைப் போடவேண்டுமோ ( இதில் சட்டம் என்ன சொல்கிறது என்பதும் ஒரு கேள்வியே. ஒவ்வொரு கடிதத்தின் அடியிலும் எழுதியவர் “காப்புரிமை”க் குறியீட்டைப் போடவேண்டுமோ\n”கடித இலக்கியம்” பற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா\nபிரபலங்களின் கடிதங்கள் சம்பந்தமான சர்ச்சை எப்போதுமே உண்டு. ஐம்பதுகளில் அமெரிக்க இலக்கியச்சூழலில் முக்கியமான விவாதமாகவே இருந்திருக்கிறது. இதைப்பற்றிய பலகோணங்கள் பேசப்பட்டுள்ளன. எனக்கு ஒரு தரப்பு உண்டு.\nபொதுவாக பிரபலங்களின் அந்தரங்கம், தனிப்பட்ட ஆளுமை பற்றி சாமானியருக்கு எப்போதுமே பெரிய ஆர்வம் உண்டு. என்னிடம் பேசும் ரயில் சகபயணிகள் பத்தாவது நிமிடத்திலேயே ‘கமல் எப்டீங்க ஆளு’ என ஆரம்பிப்பார்கள். இதைப்பயன்படுத்திக்கொள்ளவே கிசுகிசுக்கள் முதல் தனிப்பட்ட செய்திகள் வரை இதழ்களை நிறைக்கின்றன. இது அந்தப்பிரபலங��களுக்கு பிரபலமாக இருக்க உதவுவதும் உண்டு, எல்லை மீறுவதும் உண்டு. அதை ஊடகவியல் சார்ந்த ஒரு விஷயமகாவே அணுகவேண்டும்.\nசாதாரணமாக நாம் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களைப் பற்றிய ஆர்வத்தையும் மேலே சொன்ன மனநிலையுடன் பொருத்திக்கொள்கிறோம். ஆனால் இதை வேறுபடுத்திப்பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம்.\nசமூகத்தின் சிந்தனையை, பண்பாட்டை, பொருளியலைத் தீர்மானிப்பவர்கள் இவர்கள். இவர்களுடைய சொற்கள் மட்டும் அல்ல சொற்களுக்குப்பின்னால் உள்ள ஆளுமையும் சமகால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஆகவே அவர்களின் சொற்களையும் செயல்களையும் மட்டுமல்லாமல் அவர்களின் ஆளுமையை முழுக்கவும் தெரிந்துகொள்ள சமூகத்துக்கு முழு உரிமை உள்ளது. அவர்களுக்கு அந்தரங்கம் பேணும் உரிமை இல்லை.\nஅவர்கள்தான் தங்களை சமூகத்திற்கு முன்னால் வைக்கிறார்கள். ஆகவே அவர்கள் சமூகத்துக்கு உரியவர்கள். அதில் ஒருபகுதியைத்தான் சமூகம் பார்க்கவேண்டுமென சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. என்னைப்பொறுத்தவரை ஒரு கருத்து அதைச்சொல்பவரையும் கணக்கிலெடுத்துக்கொள்கையிலேயே முக்கியத்துவம் கொள்கிறது. சொல்பவர் முதலில் அக்கருத்துக்கு உண்மையானவரா என்பது முதன்மையான கேள்வி.\nஆகவே எழுத்தாளனின் அந்தரங்கம் வாசகனால் பேசப்படலாம். நாமறியும் அனைத்து மேலைநாட்டு இலக்கியமேதைகளின் அனைத்து அந்தரங்கங்களும் பேசப்பட்டுள்ளன, உளவியல்-சமூகவியல் ஆய்வுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. டி.எஸ்.எலியட் ஒரு தனிப்பட்ட கடிதத்தில் யூத வெறுப்பை பதிவுசெய்துள்ளார் என்பது கண்டிப்பாக அவரது சிந்தனையை முழுமையாக அறிய முக்கியமானது. எலியட்டின் மனைவியுடன் அவரது குருவான ரஸ்ஸல் உறவுகொண்டிருந்தார் என்பது ரஸ்ஸலையும் எலியட்டையும் புரிந்துகொள்ள அவசியமானதே.\nநாம் இங்கே பொதுஆளுமையையும் தனியாளுமையையும் குழப்பிக்கொள்கிறோம். பக்கத்துவீட்டுக்காரரின் அந்தரங்கத்தைப்பற்றி பேசும் அதே மனநிலையுடன் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களைப்பற்றியும் பேசுகிறோம் – அதாவது கிசுகிசுப்போம். அனால் வெளிப்படையாகப் பேசினால் உடனே ‘அய்யய்யோ தனிமனித அந்தரங்கம் பற்றி பேசுவதா அநாகரீகம்\nமுன்னர் நேரு பற்றி எம்.ஓ.மத்தாய் எழுதிய அந்தரங்கச்செய்��ிகளால் ஆன நூலைப்பற்றிய விவாதத்தில் இதைச் சொல்லியிருந்தேன். மீண்டும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் எழுதிய நூலைப்பற்றி பேசியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தியாவின் தலையெழுத்தை எழுதிய நேரு எவரிடம் படுத்தார் என்பதும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியே. அதை அறிய இந்தியனுக்கு உரிமை உண்டு.\nஆகவே எழுத்தாளர் கடிதங்கள் பொதுப்பார்வைக்குத்தான். அவை ரகசிய ஆவணங்கள் அல்ல. அவ்வெழுத்தாளர் உயிருடன் இருக்கையில் சங்கடமாக உணர்வார் என்றால் தவிர்க்கலாம், ஆனால் அவர் வரலாறாக ஆனபின்னர் அந்தத் தடையும் இல்லை.அவற்றை எந்த மனத்தடையும் இல்லாமல் – செத்துப்போனவங்கள்லாம் சாமிகள் தெரியுமா என்ற மனநிலையை மீறி – விவாதிக்கலாம்.\nஆகவே பசுபதி சார், நீங்களும் முப்பதாண்டுகளாக எழுதுகிறீர்கள். நீங்களும் பொதுச்சொத்துதான் என்று பயமுறுத்தி முடிக்கிறேன்.\nபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்\nTags: கடித இலக்கியம், கேள்வி பதில், சுட்டிகள், புதுமைப்பித்தன், பேரா.பசுபதி, மீ.ப.சோமு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 70\nவடக்குமுகம் [நாடகம்] – 6\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 25\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முர���ு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gcefriends.blogspot.com/2009_03_16_archive.html", "date_download": "2018-04-25T06:30:45Z", "digest": "sha1:CDAXTVFN3VEKBV6VDR6526SNMAQWLNZJ", "length": 7606, "nlines": 236, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "03/16/09 ~ ரசிகன்..", "raw_content": "\nகுஷ்பூவுக்கு ஏன் இந்த வேலை\nகலைஞர் டி.வியில் \"மானாட மயிலாட\" நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ரஜினி,கமல் சுற்று, ரஹ்மான் சுற்று, நகைக்சுவை சுற்று இப்படி ஏதாவது ஒரு சுற்று இருக்கும். அதில் போன வாரம் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நிறம் என்ற சரித்திரப் புதுமையான கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு உள்ளூர் ஆட்டக்காரர்கள் எல்லாம் திறமை காட்டிக்கொண்டிருந்தார்கள் (மறுஒளிபரப்பு என்று நினைக்கிறேன்).\nஅதில் பச்சை நிறத்திற்கான பாடல் முடிந்ததும் \"குஷ்பூ மேம்\" ஐ கருத்து கேட்டார்கள். அவரும் தனக்கே உரிய தமிழில் ஆட்டக்காரர்களின் கெமிஸ்ட்ரி , ஃபிசிக்ஸ் பற்றி எல்லாம் சொல்லிவிட்டு, பச்சை நிறத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தார். அதுவும் எப்படி \n\"நம் தேசியக்கொடியில் கூட பச்சை நிறம் இருக்கிறது. அது அமைதியைக் குறிக்கிறது. அது மாதிரி நீங்...\"\n பச்சை நிறம் அமைதியைக் குறிக்கிறதா அப்ப வெண்மை நிறம் எதற்கு\nஎங்கள் ஆசிரியர்கள் எல்லாம் காவி நிறம் தியாகம், வெண்மை - அமைதி, பச்சை - வளம் என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள். இவற்றை மாற்றக்கூடாது என்று உருப்போட வைத்தார்கள். இவர் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார். எரிச்சல் தான் வந்தது\nஇந்த மாதிரி ஒரு வெகுஜன ஊடகத்தில், அதிலும் அதிகம் பேரால் பார்க்கப்படும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் இந்த மாதிரி அபத்தமாக பேசலாமா குஷ்..... சொந்தக் கருத்தைத் தெரிவிக்க இது கற்பு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை மேடம்\nஜே கே ரித்தீஷ் (1)\nகுஷ்பூவுக்கு ஏன் இந்த வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kushbu-evergreen-actress/", "date_download": "2018-04-25T06:46:20Z", "digest": "sha1:SRIUIDZKNNQQINP7PPIA5B6LQCM3FZTD", "length": 11280, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "குஷ்பூ என்னும் எவர்கிரீன் அழகி! - Cinemapettai", "raw_content": "\nHome News குஷ்பூ என்னும் எவர்கிரீன் அழகி\nகுஷ்பூ என்னும் எவர்கிரீன் அழகி\n“பொண்ணு கும்முன்னு குஷ்பு மாதிரி இருக்கணும்” இந்த டையலாக்க பல இடங்கள்ல கேட்டுருப்போம், பேசிருப்போம். அந்த அளவுக்கு அழகோ அழகா தமிழ் மக்கள் இதயங்களை அள்ளி சென்றவர் நடிகை குஷ்பூ அவர்கள்.\nதமிழ் சினிமாவில் அதிக படங்களில் பல வருடங்களாக கதாநாயகியாய் மட்டுமே நடித்து சாதனை செய்திருப்பவர். 1980ல் வெளிவந்த The Burning Train என்னும் ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் குஷ்பூ, தமிழில் இவரது முதல் படம் ரஜினி, பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன்.\nஅன்று முதல் தமிழ் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகியாய் மிளிர்ந்தார் குஷ்பூ. திருச்சி அருகே ஒரு கிராமத்தில் இவருக்கு கோயில் கட்டினார்கள் இவரது ரசிகர்கள். அந்த அளவிற்கு இவர் மேல் பயங்கர பக்தி கொண்ட ரசிகர்கள் இன்றளவும் உள்ளனர். இட்லிக்கு கூட குஷ்பூ இட்லி என்று பெயர் சூட்டி குஷ்பூவின் புகழை கொண்டாடுகின்றனர் இங்கு.\nசுந்தர் C இயக்கத்தில் வெளிவந்த முறை மாமன் என்ற படத்தின் படப்பிடிப்பில் குஷ்பூவை அவரது ரசிகர் கூட்டம் திடீரென்று சுற்றி வளைத்து பரபரப்பை ஏற்படுத்த என்ன செய்வதென்று அறியாமல் பயந்த குஷ்பூவை அவர்களிடமிருந்து காப்பாற்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்தார் சுந்தர் C. அது முதலே அவர் மீது காதல் வந்ததாக குஷ்பூ கூறியிருக்கிறார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.\nநடிப்பை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் குஷ்பூ, ஆனால் ஒரு போதும் யாருக்கும் அடிபணியாது இருந்தவர். ‘திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்ள நேரிட்டால், பாதுகாப்பாக இருப்பது முக்கியம்’ எனபதே இவரது முதல் சர்ச்சையான கருத்து. இதற்காக ஒட்டுமொத்த கட்சிகளும் குஷ்பூவிற்கு எதிராக கிளர்ச்சி செய்தன. ஆனால் பின்வாங்காது அத்தனை சர்ச்சை வழக்குகளையும் தனித்து எதிர்கொண்டு அதில் வெற்றியும் அடைந்தார். இன்று வரை இவர் மீதான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் ஒரு போதும் இவர் அவைகளை கண்டு அஞ்சியதில்லை.\nமுதலில் தி.மு.கவில் இணைந்து தற்போது காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுகிறார் குஷ்பூ. இனி இறக்கும் வரை தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.\nசினிமா துறையில் தமிழக மாநில திரைப்பட விருதான சிறந்த நடிகை விருதை பெற்றுள்ளார், கேரளாவின் சிறந்த ஜூரி விருதை பெற்றுள்ளார். கமல், சத்யராஜ் என்று பல நடிகர்கள் இங்கு பகுத்தறிவாளர்களாய் நமக்கு தெரியும், ஆனால் நடிகைகளில் குஷ்பூ ஒரு பெரியாரிஸ்ட் என்பது வெகு சிலருக்கே தெரிந்த உண்மை.\nகுஷ்பூவின் பிறந்த நாள் சமீபத்தில் நடந்தது. அதற்கு சிலர் அளித்த வாழ்த்துக்கள் உங்கள் பார்வைக்கு\nஇந்தியாவின் ஒரு தாஜ்மகாலை நீங்கள் மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மகாலை என்ன செய்துவிட முடியும்\nஇந்த \"தமிழகத்து நடமாடும் தாஜ்மஹால்\" ஆக்ராவின் ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்.\" pic.twitter.com/0VHMA5bQug\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nஇதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல… புலம்பும் சூர்யா பட தயாரிப்பாளர்.\nவிஜய் அவார்ட்ஸை மிஸ் செய்த பிரபல நடிகை… சோகத்தில் ஆர்மியினர்\nசஞ்சு சாம்சனை மட்டம் தட்டிய வினோத் காம்பிளி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் \nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nஇவ்வளவு ஒல்லியாக இருப்பது அமலா பால் தானா.\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-04-25T06:20:27Z", "digest": "sha1:5QDRXKUC5TRHLXPSWMMZR3OHV7F3TFBG", "length": 14083, "nlines": 256, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: தாலாட்டு!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தை��் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nஞாயிறு, 17 ஜூலை, 2011\nவிழியில் நீரோடை ஏனோ தாமரையே\nவிடியும் நாள்தூரம் இல்லை வான்பிறையே\nசிவனுக்கும் அன்னை தந்தை கிடையாதம்மா\nஅவன்போலே மண்ணில் வந்து பிறந்தாயம்மா\nபெண்ணாய் வந்து பூமியில் பிறந்தது\nஈன்றவர் உன்னை எடுத்தெறிந் ததனால்\nஆடும் மயிலும் கூவும் குயிலும்\nசூடும் மலரே சுந்தர நிலவே\nஎதற்காக உந்தன்கண்கள் நீர்கோர்த்தது -ஒரு\nஓடும் நதியில் ஓர்துளி என்றே\nநாளைப் பொழுது உனக்கென விடியும்\nஆடும் காற்றில் அகல்விளக் கணையும்\nநாணல் போலே நம்பிக்கை வளைந்தால்\nஉளியின்றிச் செற்பங்களெங்கே உருவானது -ஒரு\nபுலியைப் போலே பாயும் –துயர்\nபோனபின் இன்பம் சூழும் –வரும்\nஇடுகையாளர் அகரம் அமுதன் நேரம் 2:17:00 முற்பகல்\nபுலவர் சா இராமாநுசம் திங். ஆக. 29, 06:31:00 பிற்பகல் 2011\nநாளைப் பொழுது உனக்கென விடியும்\nஆடும் காற்றில் அகல்விளக் கணையும்\nநாணல் போலே நம்பிக்கை வளைந்தால்\n''...புலியைப் போலே பாயும் –துயர்\nபோனபின் இன்பம் சூழும் –வரும்\nஇனிய தாலாட்டு-நல்ல வரிகள். ரசித்தேன். வாழ்க\nஅகரம் அமுதன் சனி செப். 17, 06:28:00 பிற்பகல் 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெ��்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/157071", "date_download": "2018-04-25T06:38:46Z", "digest": "sha1:SU7OZUFZDQUJLTQVQGAEZCTHIJQ36FSN", "length": 4529, "nlines": 58, "source_domain": "canadamirror.com", "title": "பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி..!! - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி..\nஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று Florida பிராந்தியத்தில் பதிவாகியுள்ளது.\nValeria Costadoni எனும் 30 வயதுடைய ஆசிரியர், 17 வயதுடைய மாணவி ஒருவரை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2 வருடக காலமாக குறித்த ஆசிரியர், மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆசிரியர் குறித்த மாணவியின் வீட்டில் கல்லூரியில் மற்றும் சிற்றூந்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை அறியவந்துள்ளது.\nஇதற்கமைய காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/09/blog-post_7.html", "date_download": "2018-04-25T07:02:04Z", "digest": "sha1:6BAOK3LX6HOBAMRWBFXVID7AZ6ZQ3GRM", "length": 21540, "nlines": 153, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ஆசிர���யர் பற்றாக்குறை!போராட்டத்தில் இறங்கிய பெரியப்பட்டினம் பள்ளி மாணவர்கள்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nபோராட்டத்தில் இறங்கிய பெரியப்பட்டினம் பள்ளி மாணவர்கள்\nபாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை\nகீழக்கரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 வகுப்பில் 70 பேர், பிளஸ் 2வில் 55 பேர் என 124 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்த வகுப்புகளில் கம்ப்யூட்டர் மற்றும் இயற்பியல் பாடங்கள் நடத்த மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். பிற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.\nஎனவே போதிய ஆசிரியர்களை நியமிக்க மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காலாண்டு தேர்வு வருகிற 12ம் தேதி துவங்குகிறது. இந்நிலையிலும், பாடங்களை நடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படாததை கண்டித்து நேற்று காலை 10 மணியளவில் மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிளஸ் 1 மாணவர் ஆதில், பிளஸ் 2 மாணவர் அன்சாரி ஆகியோர் கூறுகையில், �காலாண்டு தேர்வு நெருங்கும்வேளையில் இதுவரை பாடங்கள் எதையும் நடத்தவில்லை. நாங்கள் எப்படி தேர்வு எழுதப்போகிறோம் எனத் தெரியவில்லை. நிரந்தர தலைமை ஆசிரியரும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகமும் பல ஆண்டாக அமைக்கவில்லை. இந்த மூன்று கோரிக்கைகளை முன்வைத்துதான் வகுப்பு புறக்கணிப்பு நடத்தப்படுகிறது� என்றனர்.\nமாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து மதியம் 12 மணியளவில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் லத்திகா, பள்ளிக்கு வந்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின்படி உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்� என்று கூறி மாணவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.\nபெரியபட்டினம் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சட்டமன்ற தொகுதி தலைவர் பைரோஸ்கான் கூறுகையில், �இந்த கோரிக்கைகளை ஒரு வாரத்திற்குள் அரசு நிறைவேற்றாவிடில் எங்கள் கட்சியும் மாணவர்களுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தும்� என்றார்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nபிற‌ந்த‌ நாள‌ன்று டெங்கு காய்ச்ச‌லில் கீழ‌க்க‌ரை இ...\nகுடும்ப‌த்தோடு ஏர்வாடி த‌ர்ஹா வ‌ந்த‌ பெண் ராம‌நாத‌...\nகீழக்கரை நகராட்சி கூட்டத்தில் ர‌க‌ளை\n500பிளாட் பகுதியில் புதிய‌தாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌‌ கு...\nகீழ‌க்க‌ரையில் ம‌துஒழிப்பு ம‌ற்றும் ம‌துக்க‌டைக‌ளை...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும்...\nச‌த‌க் க‌ல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்\nகீழ‌க்க‌ரையில் 3 மீன‌வ‌ர் ச‌ங்க‌ங்க‌ள் ஒரே ச‌ங்க‌ம...\nஅர‌சு சுகாதார‌ நிலைய‌ம் ம‌ற்றும் பாப்புல‌ர் ஃபிரண்...\nகீழ‌க்க‌ரைக்கான‌ உர‌க்கிட‌ங்கில் குப்பை கொட்டும் ப...\nச‌த‌க் க‌ல்லூரியில் 50க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ங்கே...\nகீழக்க‌ரை ந‌க‌ராட்சி உர‌க்கிட‌ங்கில் ம‌ர‌க்க‌ன்றுக...\nகீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் இத‌ய‌ நோயாளிக‌ள...\nசாலைதெருவில் கழிவுநீர் கால்வாய் சேத‌ம‌டைந்துள்ள‌தா...\nகீழ‌க்க‌ரையில் 25.09.12 அன்று ச‌த‌க் க‌ல்லூரி வ‌ளா...\nகீழ‌க்க‌ரையில் 24ம‌ணி நேர‌ம் செய‌ல்ப‌டும் அர‌சு ஆர...\nமின்வெட்டை க‌ண்டித்து குழுமிய‌ ம‌க்க‌ள்\nராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது பெட்ரோல் குண்...\nகீழ‌க்க‌ரை ரேச‌ன் பொருட்க‌ள் வெளி மார்கெட்டில் விற...\nகீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரியில் தேசிய‌ அளவிலான‌ 2 நா...\nகீழ‌க்க‌ரையில் மின்வெட்டை க‌ண்டித்து மெழுவ‌ர்த்தி ...\nஹாபிழ் ப‌ட்ட‌ம் பெற்ற‌ மாண‌வ‌ருக்கு பாராட்டு விழா\nம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து கீழ‌க்க‌ரை த‌பால் நிலைய‌...\nமுழு அடைப்பால் கீழ‌க்க‌ரையின் முக்கிய‌ சாலைக‌ள் வெ...\nஊர் ந‌லன் குறித்து ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து\nநாளை முழு அடைப்புக்கு ஆத‌ர‌வு\nஇஸ்லாமியா ப‌ள்ளியின் தொட‌ர் வெற்றி\nஏர்வாடி த‌ர்ஹாவில் உயிரிழ‌ந்த‌ நிலையில் பெண் உட‌ல்...\nகீழ‌க்க‌ரையில் \"நோ பார்க்கிங்கில்\" நிறுத்த‌ப்ப‌ட்ட...\nமுக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை அவ‌ம‌தித்த‌தை க‌ண்...\nதேசிய‌ அடையாள‌ அட்டை ம‌றுப்பு க‌ண்டித்து கீழ‌க்க‌ர...\nகீழ‌க்க‌ரை 18வாலிப‌ர் த‌ர்ஹா வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்...\nகீழ‌க்க‌ரையில் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌கம் திடீர் முற்று...\nகீழ‌க்க‌ரை ப‌த்திர‌ப‌திவு அலுவல‌க‌த்தை வெளியூருக்க...\nஅமெரிக்காவை க‌‌ண்டித்து ராம‌நாத‌புர‌த்தில் பாப்புல...\nகீழ‌க்க‌ரையில் அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம்\nகீழ‌க்க‌ரையில் நாளை 2 ரேஷ‌ன் க‌டை அட்டைதார‌ர்க‌ளு...\nகீழ‌க்க‌ரையில் வீட்டுக்கு வீடு தேங்காய் வ‌ழ‌ங்கி க...\n14வ‌து வார்டு ஈசா த‌ண்டையார் தெருவில் ஆபத்தான‌ நில...\nஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் கோரி தொட‌ரும் ப‌ள்ளி மாண‌வ‌ர்...\nகீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையில் ப��ங்கா அமைக்கும் திட்ட‌த...\n18வ‌து வார்டு ப‌குதியில் குப்பைக‌ள...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் டவுன் ப‌ஸ் இய‌க்க‌ம் நிறுத...\nகவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுத்ததால் கணவர் மீது...\nகீழக்கரை 9வது வார்டு பகுதியில் ஆபத்தான நிலையில் மி...\nகீழக்கரையில் தொடரும் சிறு திருட்டுக்கள்\nகீழக்கரை நகராட்சியின் பலகையில் பழைய தகவல்களை மாற்ற...\nகீழக்கரை நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் திருமண ந...\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் இஸ்லாமியா பள்ளி...\nகீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் 1000த்திற்கும் மேற...\nகீழக்கரையில் கோழிக‌டைக‌ளில் கோழிக‌ழிவுக‌ளை அக‌ற்று...\nகீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க இளைஞர்கள் முயற்சியில...\nகீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான ...\nகீழ‌க்கரை மின்சார பிரச்சனை குறித்து அமைச்ச‌ரிட‌ம் ...\nகீழ‌க்க‌ரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது இல்ல...\nராமநாதபுரம் பல்திறன் போட்டிகளில் பரிசுகளை அள்ளிய க...\nசுகாதார சீர்கேட்டில் 18வது வார்டு\nகீழக்கரை பாலிடெக்னிக் ரோட்ராக்ட் புதிய‌ நிர்வாகிகள...\nகீழ‌க்க‌ரை பாதாள‌ சாக்க‌டை திட்டம் மற்றும் தனி தால...\nபவளபாறைகளை வெட்டி எடுத்தாக கீழக்கரையில் 3பேர் கைது...\nகீழக்கரையில் நாளை (03-9)காலை9 மணி முதல் மாலை5 30 ம...\nகீழக்கரை முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்தி பிளக்ஸ்...\nகழிவுநீர் கால்வாய் பணியில் விதிமுறை மீறல்\nகீழக்கரை வடக்குதெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு...\nவரலாற்று சிறப்பு மிக்க ஊர் கீழக்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF//mughlai/chicken/gravy/&id=40859", "date_download": "2018-04-25T07:05:14Z", "digest": "sha1:UYQ7E5SKMN5M5OTTWUH6NKWYY4SJXQ3P", "length": 11238, "nlines": 161, "source_domain": "tamilkurinji.co.in", "title": "மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe,mughlai chicken gravy mughlai chicken recipe Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nகொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ\nநறுக்கிய பச்சை மிளகாய் - 6\nநறுக்கிய தக்காளி - 4\nநறுக்கிய பெரிய வெங்காயம் - 2\nமிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்\nகரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன்\nபூண்டு - 10 பல்\nநெய் - 4 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமல்லி இலை - சிறிதளவு\nஇஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகடாயில் நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.\nஅத்துடன் கொத்துகறி சிக்கனை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டிஅடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும்.\nகறி முக்கால் பகம் வெந்தவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, நெய் தனியாக பிரிந்து வரம் வரை வதக்கவும்.\nஅதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வெந்தவுடன் இறக்கவும்.\nசுவையான மொஹல் சிக்கன் கிரேவி ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2 ஸ்பூன்மிளகுத் தூள் - 1 ஸ்பூன்\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nகோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry\nமொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken\nநாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu\nகேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry\nநாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka\nசெட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval\nசிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian\nநாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam\nபெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=703", "date_download": "2018-04-25T06:37:08Z", "digest": "sha1:ITRZBLDZCSIQKPIZ25HBTNJWFMZNAPWJ", "length": 12715, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\n* ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். இன்ன இன்ஜினியர் இதைக்கட்டினார் என்று அறிகிறோம். ஒரு வண்டியைப் பார்த்தால் அதை உருவாக்கியவன் இன்னார் என்று கூறுகிறோம். தாமாக எப்பொருளும் உருவாவதில்லை. ஒழுங்குக்கு கட்டுப்பட்டு உருவாகி இருக்கும் எப்பொருளையும் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று உணர்கிறோம்.\n* எத்தனையோ ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை செய்வதற்கும் ஒருவன் இருக்கத்தானே வேண்டும் பஞ்சபூதங்களை ஒன்று சேர்த்து உருவாக்கி அமைத்திருக்கும் இயற்கையை இயக்க ஒரு மகாசக்தியாகிய பேரறிவாற்றல் இருக்கவேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\n* அழகழகான வண்ணமலர்களுக்கு உருவம் கொடுத்த மலரச் செய்வது யார் அத்தனை மலைகளையும் ஒரு கதியில் நிலைத்து இருக்கச் செய்தது யார் அத்தனை மலைகளையும் ஒரு கதியில் நிலைத்து இருக்கச் செய்தது யார் நட்சத்திரங்களையும், கோள்களையும் ஒழுங்கான கதியில் சுழலச்செய்தது யார் நட்சத்திரங்களையும், கோள்களையும் ஒழுங்கான கதியில் சுழலச்செய்தது யார் இப்படி எத்தனையோ கேள்விகளுக்கும் விடையாக இருப்பது ஒரே மகாசக்திதான் காரணம் என்பது நமக்குப் புரிகிறது. அந்த மகாசக்திக்கு, பேராற்றலுக்கு, பேரறிவிற்குப் பெயர் தான் கடவுள்.\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n�� தினமலர் முதல் பக்கம்\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/01/blog-post_2542.html", "date_download": "2018-04-25T06:43:52Z", "digest": "sha1:K2RTWXQXTWJMOGMIYDQNIOAEE33NX6T3", "length": 6381, "nlines": 137, "source_domain": "www.sfipuducherry.com", "title": "மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nமஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nமஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லா°பேட்டையில் நடைப்பெற்றது. காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு, தீண்டாமைக்கு எதிராக வாலிபர்கள், சிறுவர்கள் உறுதி மொழி ஏற்றனர். மேலும் அசோக் நகர் பாரதியார் சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை சுத்தம் செய்து, வர்ணம் பூசினர்.\nஇந்த நிகழ்ச்சிக்கு டிஒய்எப்ஐ கிளைத் தலைவர் வைத்தியநாதன் தலைமைத் தாங்கினார். வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, துணை செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கிளை நிர்வாகிகள் பாலாஜி, ராமகோபால், ரோஹன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியு��் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/google-street-view-proposal-rejected-by-govt-of-india/", "date_download": "2018-04-25T06:56:13Z", "digest": "sha1:FRVBIMOU65WHKGJJ7BZ6XKS6YBTQ6HCY", "length": 7003, "nlines": 60, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு | 'Google Street View' proposal rejected by govt. of India", "raw_content": "\nகூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு\nஉலகின் முன்னணி இணைய ஜாம்பவான கூகுள் நிறுவனம், இந்தியாவில் தஞ்சை பெரியக்கோவில், சின்னசுவாமி அரங்கம், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, தாஜ் மஹால் உட்பட முக்கிய இடங்களை கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி வாயிலாக 360 டிகிரி கோணத்தில் பதிவு செய்யும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.\nசர்வதேச அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டீரிட் வியூ வசதியை , இந்தியாவின் சரித்திர கால பெருமையை பெற்ற தஞ்சை பெரியக்கோவில், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, குதிப் மினார், நாளந்தா பல்கலைக் கழகம் மற்றும் தாஜ் மஹால் ஆகியவற்றை 360 டிகிரி பனோரமிக் மற்றும் தெரு-நிலை 3D படங்களாக மாற்றும் ஸ்ட்ரீட் வியூ -க்கு 2015 ஆம் ஆண்டில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அரசிடம் சமர்பித்திருந்தது.\nஇதுகுறித்து லோக்சபாவில், உள்துறை மந்திரி ஸ்ரீஹன்ஸ்ராஜ் கங்கரம் அஹிர் வெளியிட்ட அறிக்கையில்,\nஸ்டீரிட் வியூ ஆப்பை பயன்படுத்தி இந்திய நகரங்கள், சுற்றுலா இடங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் ஆகியவை 360 டிகிரி பனோரமிக் மற்றும் தெரு-நிலை படங்கள் மூலம் ஆராயலாம்.\nஇந்தியாவில் சோதனை ஓட்ட முறையில் தஞ்சை பெரியக்கோவில், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, குதிப் மினார், நாளந்தா பல்கலைக் கழகம் மற்றும் தாஜ் மஹால் ஆகியவற்றை 360 டிகிரி பனோரமிக் மற்றும் தெரு-நிலை 3D படங்களாக மாற்றும் கோரிக்கையை நிராகரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nGoogle Google Maps Google Street View India கூகுள் கூகுள் ஸ்டீரிட் வியூ ஸ்டீரிட் வியூ\nPrevious Article ரூ.5499-க்கு நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) மொபைல் வெளியானது\nNext Article இந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்\nஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் மு���நூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்\nபிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்\nசிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்\nஇந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்\nமோடியை அலறவிடுமா ஃபேஸ்புக் – கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா #DeleteFacebook\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-04-25T07:01:27Z", "digest": "sha1:BSBJOXJNZOC2H5L3WXTPP74BRELMFQZJ", "length": 4291, "nlines": 99, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: மல்லிகை முல்லை", "raw_content": "\nஅன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை\nபொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி\nபொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி\nநல் அன்பத்துணை தேடி நான் த‌ருவேன்\nசூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்\nசுட‌ராக‌ என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்\nகோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்\nகோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்\nகன்னிதமிழ் தேவி மைகண்ணண் அவ‌ள் ஆவி\nதன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள்\nசொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள்\nமாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள்\nமாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள்\nதன் மக்கள் வெள்ளம் கூட\nஅன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை\nமாலை சூடி வாழ்ந்த‌ வேளை வ‌ன‌வாச‌ம் போனாலும்\nராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம் ந‌வ‌னாக‌ குக‌னாக‌\nமாம‌ன் என்று சொல்ல‌ ஒர் அண்ண‌ண் இல்லை அங்கே\nஅந்த‌ அண்ண‌ண் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌\nஒரு நாள் ஒரு கவிதை\nவெள்ளி நிலவே வெள்ளி நிலவே\nதிமு திமு தீம் தீம் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/03/blog-post_18.html", "date_download": "2018-04-25T06:57:42Z", "digest": "sha1:NQ37KCV5TXOK72E4NNVZUPZAILRZDTBP", "length": 15348, "nlines": 127, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: நாளை கீழக்கரையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nநாளை கீழக்கரையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் \nகீழக்கரை மார்ச்.18 : கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு பிரிவு சார்பில் இயந்திரவியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை (மார்ச்19) நடைபெறுகிறது.முன்னணி பன்னாட்டு நிறுவனமான ஹுண்டாய் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில் 2010ல் டிப்ளமோ இயந்திரவியல் முடித்த மாணவர்களும்,2011ல் இறுதியாண்டு படிக்கும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். முகாமிற்கு வரும் போது அனைத்து கல்வி சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும் என கல்லூரி முதல்வர் அலாவுதீன் தெரிவித்தார். கூடுதல் தகவல் பெற கல்லூரி வேலை வாய்ப்பு அதிகாரி சேக்தாவுத், 94434 06979 மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nஅரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த விஷமிகள் சதி\nகல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது\nகீழக்கரையில் தமுமுகவினர் ஆட்டோவில் தேர்தல் பிரச்ச...\nராமநாதபுரம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் மனு தள்...\nகீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்\nகீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை\nமாவட்ட‌ கல்வித்துறையினர் ஆலோசனைகள் வழங்கினர்\nகீழக்கரையில் 124 வருட பழமையான‌ வேப்பமரம் சாய்ந்தத...\nகீழக்கரையில் 2 வாகனங்கள் கவிழ்ந்து விபத்து\nவிடுதலை சிறுத்தை வேட்பாளர் முகம்மது யூசுப்புக்கு க...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் வேட்பு மனு தாக...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் உள்பட 510 பேர்...\nகீழக்கரை 45லட்சம் திருட்டு வழக்கில் சரணடைந்த லாட்ஜ...\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் கீழக்கரை ஹசன் அலி\nகீழக்கரையில் கட்சி கொடிகள் அகற்றம் \nகுடி போதையில் வாக்குசாவடிக்கு வராதீர்கள்\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் யார் \nகீழக்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தீவிர பி...\nசதக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் நிறுவன...\nராமநாதபுரத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜவாஹிரு...\nகீழக்கரையில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ2 லட்சம் ...\nகீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் நடைபெற்ற பட்டமள...\nதேர்தலையோட்டி கீழக்கரையில் துணை ராணுவத்தினர்\nகீழக்கரைக்கு புதிய காவல் து்றை அதிகாரிகள் \nநாளை கீழக்கரையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் வ...\nமாணவனை மிதித்ததாக கீழக்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மீ...\nதிமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீகிற்...\nதிமுக சார்பில் அமைச்சர் சுப.தங்கவேலன் திருவாடனையில...\nராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளத...\nஜமால் முகம்மது கல்லூரியில் மீலாது விழா\nமுதல் முறையாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருக்கு வாக...\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி \nகீழக்கரை அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட 20பேர் திமுகவ...\nதி.மு.க. கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேற வ...\nகீழக்கரை அருகே தொடரும் விபத்துகள்\nநலப்பணிகளில் ஈடுபட பதவி தேவையில்லை \nகீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞான...\nகீழக்கரையில் மின்சாரத்துறையை கண்டித்து தமிழ்நாடு த...\nவெளிநாட்டிலிருந்து வந்து கொலை செய்த கணவன் கோர்டில்...\nகீழக்கரையில் இருதலைமணியன் பாம்பு பிடிபட்டது\n15 வருட வெளிநாட்டு வாழ்க்கை \nகீழக்கரையில் விளம்பர போர்டுகள் அகற்றம்\nபகலில் எரியும் தெரு விளக்கு\nமுஹம்மது சதக் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ...\nகீழக்கரையில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம் \nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்ட...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு ம...\nகீழக்கரையில் சாலை பணிகளுக்கு நீதிமன்ற தடை ஏன் \nகீழக்கரை அருகே பயங்கரம் இளம்பெண் ஓட ஓட விரட்டி படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-04-25T07:01:01Z", "digest": "sha1:WUT6ZP3T6M26LPIC66QSODYONI3A3HWA", "length": 22086, "nlines": 134, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்க‌ரை லைட் ஹ‌வுசை மாண‌வ‌,மாண‌விய‌ர் பார்வையிட‌ அனும‌திக்க‌ கோரிக்கை!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழ‌க்க‌ரை லைட் ஹ‌வுசை மாண‌வ‌,மாண‌விய‌ர் பார்வையிட‌ அனும‌திக்க‌ கோரிக்கை\nக‌ட‌லில் வ‌ழி த‌வ‌றும் க‌ப்ப‌ல்க‌ள் ம‌ற்றும் இர‌வில் வ‌ழி த‌வ‌று மீன‌வ‌ர்க‌ளுக்கு என‌ க‌ட‌ல் வ‌ழி ப‌ய‌ண‌த்துக்கு பேருத‌வியாக‌ இருப்ப‌து க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ங்க‌ளாகும்.த‌ற்போது ப‌ல்வேறு கலங்கரை விளக்கங்க‌ளின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள ராடார் கருவியுடன், பகல் மற்றும் இரவு நேரத்தில் தெளிவாக கண்காணிக்கும் கேமரா, தொலை நோக்கு கேமரா, தானியங்கி அடையாளம் காணும் கருவி, சென்ஸ்சார் கருவி உட்பட ��ல கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கடலோரங்களை கண்காணிக்கும், அதன் மூலம் பெறப்படும் தகவல்களை கடலோர காவல் படைக்கு அனுப்பப்படும் இத‌ன் மூல‌ம் க‌ட‌லோர‌ பாதுகாப்பு ப‌ல‌ப‌டுத்தப்ப‌ட்டுள்ளது.\nகப்பல் போக்குவரத்து அமைச்சக துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டலத்தின் 21கலங்கரை விளக்கங்க‌ளில் ஒன்றான கீழ‌க்க‌ரை க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ம் 1979ல் செய‌ல்ப‌ட‌ தொட‌ங்கிய‌து.35 மீட்ட‌ர் உய‌ர‌மும் 15 நொடிக்கு ஒரு முறை வெளிச்ச‌த்தை உமிழும் ச‌க்தி வாய்ந்த‌ விள‌க்கையும் கொண்ட‌து\nஇந்த‌ (லைட் ஹ‌வுஸ்) க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ம் ப‌ல‌ ஆண்டு கால‌ம் முன்பு கீழ‌க்க‌ரை க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌த்தை காண்ப‌த‌ற்கு க‌ட்ட‌ண‌ம் பெற்று கொண்டு அனும‌தித்து வ‌ந்தார்க‌ள் பின்ன‌ர் பார்வையாள‌ர்க‌ளுக்கு அனும‌தி மறுக்க‌ப்ப‌ட்டு இன்று வ‌ரை அனும‌தி இல்லை.\nஇந்நிலையில் இப்ப‌குதி ப‌ள்ளி மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ளுக்கு க‌‌ல‌ங்க‌ரை விள‌க்க‌த்தை காண்ப‌த‌ற்கு அனும‌திக்க‌ வேண்டும் நீண்ட‌ கால‌ம் கோரிக்கை இருந்து வ‌ருகிறது.\nஇப்ப‌குதி மாண‌வ‌ர்க‌ளுக்கு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை நேரில் சென்று காண‌ப‌தற்கான வாய்ப்பு மிக‌வும் குறைவு.என‌வே க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌த்தின் உய‌ர‌த்திலிருந்து பார்வையிட‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு அனும‌தித்தால் வ‌ளைகுடாவின் ஒரு ப‌குதியான‌ கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லின் வ‌ன‌ப்பை காண்பத‌ற்கும்,ப‌வ‌ள‌ பாறைக‌ள் உள்ளிட்ட‌ அரிய‌ க‌ட‌ல் வாழ் உயிர‌ன‌ங்க‌ள் ப‌ற்றி அறிந்து கொள்வ‌த‌ற்கும் அருகிலிருக்கும் தீவுக‌ளை தெரிந்து கொள்வ‌த‌ற்கு மாண‌வ‌ர்க‌ளுக்கு உத‌வியாக‌ இருக்கும். தின‌மும் இல்லாவிட்டால் வார‌த்தில் ஒரு முறையாக‌ குறிப்பிட்ட‌ எண்ணிக்கையில் மாண‌வ‌ர்க‌ளை அனும‌திக்க‌லாம்.\nஎன‌வே மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமானால் தமிழக அரசு ம‌த்திய‌ அர‌சை அனுமதிக்க‌ கேட்டு கொள்ள‌ வேண்டும்.இத‌ற்காக‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் முய‌ற்சிக்க‌ வேண்டும்.\nகலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கு நேராக ஒளியைப் பாய்ச்சாமல், கடலை நோக்கி ஒளியைப் பாய்ச்சியவாறு அரை வட்டத்தில் சுழலும். இரவில் நேரில் சென்றால் இதைத் தெளிவாகப் பார்க்கலாம். சில விளக்குகள் ஒளியை விட்டு விட்டு அனுப்புவதாகவும் இருக்கும். விளக்குச் சுழற்சி வேகம���ம், ஒளிகளுக்கு இடையிலான கால இடைவெளியும் ஒவ்வொரு கலங்கரை விளக்கத்திற்கும் மாறுபட்டிருக்கும். மாலுமிகள், இந்த மாறுபாடுகளை வைத்து ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தையும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.\nவானிலை மோசமாக உள்ள நேரங்களிலும் செயல்படும் வகையில் நவீன கால கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தகைய நவீன கலங்கரை விளக்கங்களில் ரேடியோ அலை பரப்பிகளைக்கொண்டு மாலுமிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இது தவிர திசை அறிய மாலுமிகளுக்கு, ஜி. பி. எஸ். திசை காட்டியும், கடல் வரை படங்களும், வான் நட்சத்திர வரைபடங்களும் உதவுகின்றன.\nலைட்ஹவுஸ் கண்காணிப்பாளர் பவுலிக்கர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் உள்ள அனைத்து லைட்ஹவுஸ்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், சில இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு கருதியது. இதன்விளைவாக மகாபலிபுரம், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கீழக்கரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவு எதுவும் வரவில்லை. சென்னையில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் நகராட்சி சார்பில் அனுமதி கேட்டால் பார்வையாளர்களுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது,”என்றார்.\nஇன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த முயற்சியை எடுக்க விரும்புகிறேன் ...\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்���வர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழ‌க்க‌ரை சாலை தெருவில் மீலாத் நிக‌ழ்ச்சி\nகீழ‌க்க‌ரை வ‌ங்கியில் ரூ500 க‌ள்ள‌ நோட்டுக்க‌ள் டெ...\nமூன்றரை டன் வேனை 100 மீட்டர் தூரம் இழுத்து 6ம் வகு...\nகீழ‌க்க‌ரையில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு \nகீழ‌க்க‌ரை ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் குடி...\nகீழ‌க்க‌ரை அருகே ஆட்டோவில் ம‌து விற்ற‌தாக‌ 3பேர் க...\nகீழ‌க்க‌ரை அருகே பேச்சாளை மீன் ஏற்றி சென்ற‌ 14 லார...\nகீழக்கரை கல்லூரியில் மீலாத் நிக‌ழ்ச்சி\nம‌துரை - வ‌ளைகுடா நேர‌டி விமான‌ம்\nகீழ‌க்க‌ரை வேலைவாய்ப்பு முகாமில் 159 பேர் ப‌ணியில்...\nவிஸ்வ‌ரூப‌ம் திரைப்ப‌ட‌த்தை இந்தியா முழுவ‌தும் த‌ட...\nவிஸ்வ‌ரூப‌த்திற்கு சென்சார் சான்றித‌ழ் ர‌த்து செய்...\nகீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்டத்திற்க...\nகீழ‌க்க‌ரை அணி மாவ‌ட்ட‌ அள‌விலான‌ போட்டியில் கோப்ப...\nகீழ‌க்க‌ரையில் போலியோ சொட்டு ம‌ருந்து முகாம்\nபிப்.8,9ல் கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் ப‌ழை...\nகீழ‌க்க‌ரையில் இந்திய‌‍ -அமெரிக்கா ரோட்ட‌ரி ச‌ங்க‌...\nபெரியபட்டிண‌த்தில் \"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய...\nகீழ‌க்க‌ரையில் ம‌து விற்ப‌னை ம‌ற்றும் சூதாட்ட‌ம் 8...\nகீழ‌க்க‌ரை தபால் நிலைய‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கில் ப‌...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் 20/01/13 ஞாயிறு அன்று வேலை...\nகீழ‌க்க‌ரையில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஆட்டோ ஒட்டு...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவ‌ர் இந்திய‌ அள‌...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் த‌மிழ‌ர் திருநாள் ம‌ற்றும்...\nகீழ‌க்க‌ரை அருகே 500பிளாட் ப‌குதியில் தமுமுக‌ சார்...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பேரா...\nஇ.யூ.முஸ்லீம் லீக் கீழ‌க்க‌ரை முன்னாள் த‌லைவ‌ர் கா...\nசாலை அமைத்து மூன்று மாதம்விரைவாக‌ உடைந்து சேத‌ம்\nஎம்.எல்.ஏவை குறை கூறுப‌வ‌ர்க‌ள் உள்ளூர் பிர‌ச்ச‌னை...\n20 ஆண்டுக‌ள் விப‌த்தில்லாம‌ல் ஓட்டிய‌ அர‌சு டிரைவ‌...\nமுஹ‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியில் சாலை பாத...\nதுபாயில் ஈமான் அமைப்பு சார்பில் மீலாத் வினாடி வினா...\nச‌த‌க் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி ...\nகீழ‌க்க‌ரையில் \"மாஸ் கிளினிங்\" முறையில் ப‌ல‌ வ‌ருட...\n500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்\nகீழ‌க்க‌ரையில் விலையில்லா ம‌ருந்துக‌ள் ம‌ற்றும் து...\nகீழ‌க்க‌ரை லைட் ஹ‌வுசை மாண‌வ‌,மாண‌விய‌ர் பார்வையிட...\nகீழ‌க்க‌ரை‍ முனை ரோட்டில் நிழ‌ற்குடைக்கு ரூ 3லட்ச‌...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=f7579abe24d02561c22e76a477503f30", "date_download": "2018-04-25T06:26:07Z", "digest": "sha1:73ATWOHFZ7VLRVTPBHXQVQAI3OAIAEYZ", "length": 30293, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இ���க்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பத���விறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்��ரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், த��டுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/2-0/", "date_download": "2018-04-25T06:55:21Z", "digest": "sha1:MO2JRGEUYLBRKL225O4ZU3XCC4SZQIQY", "length": 4125, "nlines": 75, "source_domain": "tamil.cineicon.in", "title": "2018 ஏப்ரல் மாதம் வெளியாகும் 2.0 | Cineicon Tamil", "raw_content": "\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்\nதல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி\nஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்\n2018 ஏப்ரல் மாதம் வெளியாகும் 2.0\n2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.in/2014/05/blog-post_2.html", "date_download": "2018-04-25T06:53:43Z", "digest": "sha1:QQCP5DL3VMQEF4LTCZTAPIRZRWR67W2Y", "length": 23627, "nlines": 225, "source_domain": "varahamihiragopu.blogspot.in", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு", "raw_content": "\nகீழ்வாலை பாறை ஓவியங்களை பார்க்க போனால், அங்கு சில காட்சிகள் அடிப்படை வரலாற்றை புரட்டி போட்டன. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதலில் பார்த்த அதிர்ச்சி பண்டைக்கால கல்வெட்டு.\nபிராமி, வட்டெழுத்து, கிரந்தம் எல்லாம் தாண்டி நவீன தமிழில் அறியா வம்சத்தின் தெரிய�� அரசன் பாண்டுரங்கன் தன் பெயரை செதுக்கியுள்ளான். கற்காலத்தில் மன்னராட்சி இருந்ததா, மக்கள் நாடோடிகளாய் குழுக்களாகவே வாழ்ந்தனர், என்ற கேள்வி எழுந்தது.\nசற்றே கவனுத்துடன் பார்த்தால், ஆட்சியாண்டு 36 இல், கலியுக வருடம் 1988 இல் அரசன் பாண்டுரங்கன் இந்த கல்வெட்டை செய்வித்தான் என்று யூகிக்கத்தோன்றியது. நான் ஆர்வலன் தான், கல்வெட்டு துறையில் பட்டப்படிப்பெல்லாம் இல்லை. வல்லுனர்கள் தான் இதை உறுதி செய்ய வேண்டும். பாண்டுரங்கன் என்பதை பாண்டு - ரங்கன் என்று பிறிக்கலாம். பாண்டியர் வம்சத்திற்கு முன்னோடியாகி பாண்டு என்ற சொல்லும் (Proto-Pandya) அரங்கம் அமைத்ததால் வினையாலமையும் பெயராக ரங்கன் என்றும், மன்னனின் பட்டப்பெயர் இருந்திருக்க வேண்டும். மேலே ஜெயராமன் என்ற பெயர் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதால், அவனே அவனுக்கு பிறக்கும்போது வைத்த பெயரென்றும், அரியணை ஏறியபின் வந்த பட்டப்பெயரே பாண்டுரங்கன் என்றும் நம்பலாம். ராஜராஜன் என்பது பட்டபெயர் என்றும் அப்பெயர் கொண்ட சோழ மன்னனின் பிறவிப்பெயர் அருள்மொழி வர்மன் என்பதும் வாசகர்களுக்கு நினைவூட்ட கடமை பட்டிருக்கிறேன்.\nகற்காலத்தில் எப்படி சமஸ்கிரத எழுத்தான “ஜெ” வந்தது என்றும், எண்களை எழுதும் பழக்கம் அப்பொழுது இருந்ததா என்றும், இரண்டு ஐயங்கள் எழலாம். கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்பதும், வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழகம் என்றும் நினைவில் வைத்தால் முதல் ஐயம் தீரும். எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்பது ஆதிமுதல் தமிழரின் அறிவியல் தொலைநோக்கு பழமொழி என்றும், கற்கால மனிதர்களுக்கு நிச்சயம் இரண்டு கண்கள் தான் இருந்தன என்பதும், இரண்டாம் ஐயத்தை ஒழிக்கும்.\nஅருகே சிர்காசி-ரவேல் கல்வெட்டு இருந்தது. இந்த சொற்கள் சங்ககாலத்திற்கு முன்பு உள்ள பெயர் மரபை குறிக்கும். அமைச்சர், அரசவை புலவர் பெயர்களாக இருக்கக்கூடும். உற்று நோக்கினால், ஒரு காம்பில் இரு இலைகள் பொறிக்கபட்டதை காணலாம். இது பாண்டு வமச அரச லச்சினையென்று சந்தேகமின்றி கூறலாம். அவர்களக்கு செடிகள் மேதுள்ள காதலும், இயற்கையோடு கற்கால மனிதன் எவ்வாறு ஒன்றி வாழ்ந்தான் என்றும் காலக்கடலைத் தாண்டி நமக்கு இச்சின்னம் அறிவுறுத்துகிறது.\nஆய்வாளர் கருணாகரன் - வீற்றிருந்த திருக்கோலம், விசுவநாதன் - சயனத்திருக்கோலம்\nகற்காலமனிதனின், மன்னிக்கவும், கற்காலத்தமிழனின் கருவிகளாக கற்களையே எண்ணுகிறோம். பிந்தைய சிந்துசமவெளிகாலத்தில் அவன் பானைகள் செய்து மட்கால மனிதனாகவும், மரத்தில் கருவிகள் செய்து மரத்தமிழனாகவும், களிமண்ணை செங்கல் செய்து செங்கல்வராயனானதும் சரித்திர நிதர்சனம். ரோம நாகரிகமே மண்ணை உருக்கி கண்ணாடி செய்த நாகரிமாக ரோமர் வழிவந்த ஐரோப்பியர் எண்ணலாம். ஆனால் பண்டைய பாண்டுரங்கன் காலத்தில் தமிழகத்திலேயே சொல்லுருக்கி புலமை வளர்த்தது போல் மண்ணுருக்கி குவளை வளர்த்துள்ளனர். சான்று இங்கே காணலாம். பல்லவர் காலத்து கோயில்களை சுற்றி பிற்காலத்து நாயக்க மன்னர்கள் மதிள்சுவரும் கோபுரமும் எழுப்பியது போல், தமிழ்வடித்த குவளையில் பிற்காலத்து ஆங்கிலேயர் ஏதோ பொறித்துள்ளனர். அவர்களது நாசச் செயல் கண்டிக்கத்தக்கது என்றாலும், இந்த பாரம்பரிய சின்னங்களை திருட்டுத்தனமாக கடத்தி சென்று மேல் நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்காததற்கு அவர்களை நாம் சுண்டிவிரலால் பாராட்டலாம்.\nஆற்று மணலடியிலும் புதைந்த பானைகளிலும், மண்ணைத்தோண்டியும் அகழ்வாராய்ச்சி செய்வோருக்கு ஒரு நற்செய்தி. சோழர்காலத்துக்கு முந்தைய பொற்காசுகளோ செப்புக்காசுகளோ சிலவே தமிழகத்தில் கிடைத்துள்ளன. அவை பெரிதும் யவன நாணயங்களாகவும், மற்ற கலைகளில் மிளிர்ந்தாலும் நாணயஞ்செய்வதில் மங்கியே நாணும் இரண்டொரு பல்லவ நாணயங்களாகவும் பரிதாப கோலம்தான் மிச்சம். ஆனால் கீழ்வாலையில் தோண்டவும் வேண்டாம் புதையலை தேடவும் வேண்டாம் – அங்கங்கே கண்ணுக்கெதிரே சிதரிக்கிடைக்கின்றன செல்வங்கள். பாண்டு வம்ச காகித பணத்தை பாருங்கள் – கல்விகற்றோர் புரிந்துகொள்ளும் படி 5 என்ற எண்ணுடனம், படிப்பறிவு பாக்கியமில்லாதார், ஏழை எளி ஏர்பிடிக்கும் பாமரர், எண்ணி புரிந்துகொள்ளும் வகையில் ஐந்து மண்வெட்டி சின்னங்களும் தீட்டி பணத்தை அன்போடும் அறிவோடும் அச்சிட்டுள்ளான், பாண்டுரங்கன். என்கொல் அவன் முன்யோசனை எத்தகைய கருணை, கரிசனம், பூர்வ தரிசனம், சமூக விழிப்புணர்ச்சி. ஆணாதிக்க ஐரோப்பியர் போலன்று, ராஜசின்னங்களை மட்டுமே பொறிக்காமல் ராணிமுகத்திலும் பணத்தை அச்சிட்டுள்ளனர். சீனதேசத்தில் தான் காகிதம் செய்யும் கலை விளங்கியது என்ற சீனரின் ஜம்பமும் இத்தோடு மு��ியடிக்கபடுகிறது. போதிதருமருக்கு முன்னரே கீழ்வாலை கப்பலோட்டிய தமிழன் ஒருவன் தான் காகிதக்கலையை சீனருக்கு பரிசாக அளித்திருக்கவேண்டும்.\nகடைசியாக பாறை ஓவியத்திற்கு வருவோம். இந்தபன்றிவடிவப்பாறையை தாண்டிச்சென்றால் அங்குள்ள ஒரு பாறை நிழலில் படுத்துக்கொண்டு பார்த்தால் சென்னிற ஓவியங்களை பார்க்கலாம். பொது உடைமை கொள்கையை குறிக்கத்தான் சென்னிறமா, என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.\nபன்றிமுகக்கல் - கற்கால வராஹம்\nகுதிரைமேல் ஏறிய வீரன் ஒருவனின் படம் கிமு 6000 த்திற்கு முன்னால் கீழ்வாலையில் காணலாம். அந்த குதிரையின் மூக்கில் மூக்கணாங்கயிறு கட்டியுள்ளதும், அதை இழுத்து ஒருவன் செல்வதும் காணலாம். சிந்து சமவெளியில் வாழ்ந்த இனத்தை குதிரைமேலேறி வந்த ஆரியர்கள் அழித்து வேதக்கலாச்சாரத்தை நிறுவினர் என்பதை மறுக்கும்படி, தமிழகத்திலேயே கற்காலத்தில் குதிரைகள் இருந்தன என்று சந்தேகமின்றி இந்த ஓவியம் நிரூபிக்கிறது.\n கீழ்வாலை உங்கள் ஆய்விற்கு ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறது நம்பவில்லையா கல்வெட்டை பாருங்கள், எழுத்தாளர் ஜெயமோகனால் பரிந்துரைக்கபட்ட புதியத்தமிழ் எழுத்துருவில், நல்வரவை வான் நோக்கி இடிமுழக்கமாய் கர்ஜிக்கிறதல்லவா\nபுதியத்தமிழ் எழுத்துருவில் நல்வரவு கர்ஜனை\nயாம்பெற்ற கல்வெட்டு இன்பம் பெருக இவ்வையகம்.\n2. மார்கழி இசை அனுபவம்\n3. மென்பொருள் முகவர் முனைவகம்\nLabels: archaeology, history, humour, கல்வெட்டு, கீழ்வாலை, தொல்லியல், நகைச்சுவை, முயல் கர்ஜனை, வரலாறு\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nகோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்\nஇன்சுலின் நாயகி டோரோதி ஹாட்ஜ்கின்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nசாமிநாதம், ப. சரவணன், வீடியோ\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்பு\nApril 14, 2017 - சித்திரை 1, 2017 ஹேவிளம்ப வருடம் April 14, 2014 - சித்திரை 1, 2014 ஜய வருடம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/nov/15/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2808252.html", "date_download": "2018-04-25T07:00:43Z", "digest": "sha1:DSTL4IAOTFFIEEE56BRHZIS7KWRALWBG", "length": 6121, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சங்கராபுரம் கிளை நூலகருக்கு தமிழக அரசு விருது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசங்கராபுரம் கிளை நூலகருக்கு தமிழக அரசு விருது\nசங்கராபுரம் கிளை நூலகத்தில், மூன்றாம் நிலை நூலகராகப் பணிபுரிந்து வரும் இரா.செழியனுக்கு, தமிழக அரசின் நல் நூலகர் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.\nபொது நூலக இயக்ககம் சார்பில், நல் நூலகர் விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று, இரா.செழியனுக்கு நல்நூலகர் விருது, பரிசுத் தொகை ரூ. 2 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.\nவிருதுபெற்ற இரா.செழியனுக்கு, பொது நூலகத் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், விழுப்பும் மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் அகில இந்திய இணைச் செயலர் கவிமாமணி சிங்கார.உதியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெய��ாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/08/30kodi.html", "date_download": "2018-04-25T06:44:29Z", "digest": "sha1:HRCBTGRN6VN5U4PBMHXXT5NLSYQJIZ32", "length": 18574, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "சுமார் ரூ.30 கோடி அபராதம்? மீன் இறைச்சியை பரிமாரிய உணவகம் ..... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » சுமார் ரூ.30 கோடி அபராதம் மீன் இறைச்சியை பரிமாரிய உணவகம் .....\nசுமார் ரூ.30 கோடி அபராதம் மீன் இறைச்சியை பரிமாரிய உணவகம் .....\nசெக் குடியரசு நாட்டில் உணவகம் ஒன்று மீன் இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு பரிமாரிய குற்றத்திற்கு அந்த உணவகம் மீது ரூ.30 கோடி அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமத்திய ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டின் தலைநகரான Prague நகரில் Vltava என்ற பெயருடைய ஆறு உள்ளது.\nஇந்த ஆற்றில் உள்ள மீன்களை பிடித்து சமைத்து சாப்பிடலாம். ஆனால், மீன்களை பிடித்து யாருக்கும் விற்பனை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதி கிடையாது.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் நபர்கள் மீன் பிடிப்பது உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.\nமேலும், மீன்களை பிடித்து இதே நகரில் இயங்கி வரும் Haru Sushi Bar என்ற உணவகத்திற்கு விற்பனை செய்வதாகவும், உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த மீன்களை சமைத்து பரிமாருவதாகவும் புகார் சென்றுள்ளது.\nபுகாரை பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவகத்தில் அதிரடி சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.\nஅப்போது, Vltava ஆற்றில் பிடிக்கப்பட்ட சுமார் 1.2 கிலோ எடையுள்ள மீன்கள் குளிர்சாதனப்பெட்டியில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nவியாபார நோக்கில் ஆற்றில் மீன்களை பிடித்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாரியதாக அந்த உணவகம் மீத��� வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் உணவகத்திற்கு 1.85 மில்லியன் யூரோ(30,16,47,950 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/12/9foolish.html", "date_download": "2018-04-25T06:43:53Z", "digest": "sha1:VWQJW772KVD2XMMWUIAAPG43WD7C2AQO", "length": 26325, "nlines": 327, "source_domain": "www.muththumani.com", "title": "புகழ்பெற்ற 9 மூட நம்பிக்கைகளும் அதற்கான காரணங்களும் : கறுப்பு பூனை அதிஷ்டமா? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » புகழ்பெற்ற 9 மூட நம்பிக்கைகளும் அதற்கான காரணங்களும் : கறுப்பு பூனை அதிஷ்டமா\nபுகழ்பெற்ற 9 மூட நம்பிக்கைகளும் அதற்கான காரணங்களும் : கறுப்பு பூனை அதிஷ்டமா\nபல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளும் காணப்பட்டாலும், எண்ணிலடங்காத மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன.\nஇந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. அவைகளின் முக்கியத்துவங்களை ச��ல்லி தான் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை.\nபுகழ்பெற்ற வேறு சில மூட நம்பிக்கைகள்\nஇந்த மூட நம்பிக்கைகளை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் போது, நம்மை அறியாமலே அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம்.\nஆனால் இவைகள் எப்படி உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா இவற்றை யார் கண்டுபிடித்தது என்பது உங்களுக்கு தெரியுமா இவற்றை யார் கண்டுபிடித்தது என்பது உங்களுக்கு தெரியுமா இந்தியர்கள் பின்பற்றும் புகழ்பெற்ற 9 மூட நம்பிக்கைகளை பற்றியும், அதன் பின்னணியைப் பற்றியும் இப்போது பார்க்கலாமா\nஇந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள்\n1. சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தரையை பெருக்கக் கூடாது\nஇன்றைக்கு போல் இல்லாமல், பொன்னான அந்த 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வெளிச்சத்திற்கு எண்ணெய் விளக்கு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nமோசமான வெளிச்சத்தில் தரையை பெருக்கினால் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தொலையக்கூடும். மேலும் பெருக்கும் போது, விளக்கின் தீயால் விளக்குமாறில் எளிதில் தீ பற்றிக் கொள்ளும் அபாயமும் இருந்தது. அதனால் தான் விளக்கு வைத்தவுடன் வீட்டை பெருக்காதே என கூறி வந்தார்கள்.\n2. செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டாதே\n19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் பலரும் விவசாயிகளாக இருந்தனர். ஒரு வாரம் அயராமல் வேலை பார்க்கும் அவர்களுக்கு திங்கட்கிழமை தான் ஓய்வு தினமாக இருந்தது.\nஅதனால் பலரும் திங்கட்கிழமைகளில் தான் தங்களின் வீட்டை சுத்தப்படுத்தி, தலை முடியையும் வெட்டினார்கள்.\nஇதனால் செவ்வாய்கிழமை என்றால் முடி திருத்துபவர்களுக்கு வேலை இருக்காது. அதனால் பெரும்பாலானோர் தங்கள் முடி திருத்தும் கடைகள் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை என பழக்கத்தை பின்பற்றினர்.\n3. இருட்டிய பிறகு மரத்தில் இருந்து அல்லது வயலில் இருந்து எதையும் பறிக்காதீர்கள்\nஇதற்கு முக்கிய காரணமே மோசமான வெளிச்சத்தில் பூச்சிகள், பாம்புகள் மற்றும் முட்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது. இதுவே பின்னாளில் ஒரு மூட நம்பிக்கையாக மாறி விட்டது.\n4. இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின் குளித்தல்\nஇறுதிச் சடங்கில் கலந்து கொ��்ட பின் குளிப்பதில் எந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அர்த்தமும் இல்லை.\nஇறந்த உடலில் இருந்து எந்த ஒரு தொற்றுக்களும் நம்மை பாதிக்காமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கையே இந்த பழக்கம்.\nஅக்காலத்தில் எல்லாம் ஹெபடைடிஸ், சின்னம்மை மற்றும் இதர கொடிய நோய்களுக்கு எல்லாம் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தினால் எளிதில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தது.\n5. மிளகாய் அல்லது உப்பை யாருடைய கையிலும் நேரடியாக கொடுக்காதீர்கள்\nஅன்பான விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றதாகும் இந்திய நாடு. ஒருவரின் கையில் உப்பை கொடுப்பதற்கு பதிலாக, ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுப்பதை ஒரு கனிவான செயலாக பார்த்தனர்.\nஇதனால் உணவை உண்ணுபவர்கள் தங்களுக்கு தேவையான உப்பு அளவை தாங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா\n6. நவராத்திரியின் போது விரதம் இருந்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்..\n9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் போது, உங்கள் உடலின் செரிமானம் மீண்டும் சிறப்பாக செயல்பட துணை புரிந்திடும்.\nஇதுவே இந்த விரதத்திற்கு பின்னணியில் உள்ள அறிவியல் ரீதியான காரணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் இது உதவுகிறது.\n7. உங்கள் பாதையில் கருப்பு பூனை கடந்தால் அபசகுனம்..\nபல பண்பாடுகளில் கருப்பு பூனைகளை சூனியத்திற்கு துணை நிற்கும் விலங்கினமாக பார்க்கின்றனர்.\nஆனால் பண்டைய எகிப்தியர்களோ அதனை அதிர்ஷ்டமாக பார்த்தனர். இதற்கு பின்னணியில் நேர்மறையான விளக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஆதாரமற்ற இந்த நம்பிக்கையை இன்றளவும் கூட பலர் பின்பற்றுகின்றனர்.\nஇடைக்காலங்களில் உப்பு என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்து வந்தது. மேலும் அது மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் உப்பை கொண்டு செல்லும் போது, அதனை கவனமாக எடுத்து செல்ல சொன்னார்கள். இந்த பழக்கமே பின்னாளில் மூட நம்பிக்கையாக மாறி விட்டது.\n9. வெளியே செல்வதற்கு முன் தயிரும் சர்க்கரையும் உண்ணுதல்..\nதயிர் குடிப்பது, வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், வெயில் காலத்தில் வெளியே செல்பவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தார்கள். அது உடனடி க்ளுகோஸாக செயல்பட்டது. இந்த பழக்கம் அப்படிய�� அதிர்ஷ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=308&lang=en-GB", "date_download": "2018-04-25T06:45:33Z", "digest": "sha1:7NEG5TK7YQTZIYL7YHMGWTHSBWS7DZOA", "length": 3688, "nlines": 49, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online சண்டை", "raw_content": "\nWritten by ஐரேனிபுரம் பால்ராசய்யா\nமாலாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. மாமியார் ஜெயந்தி சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபித்துக்கொண்டாலும் சண்டை எதுவும் பெரிதாய் இதுவரை நடக்கவில்லை.\nஅன்று மாலை நான்கு மணிக்கு மாலாவுக்கும் ஜெயந்திக்கும் சண்டை பற்றிக்கொண்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சண்டை பின்பு அடங்கியது.\nமாலாவின் கணவன் கார்த்திக் அலுவலகம் முடிந்து வீடு வந்தபோது வீடு அமைதியாக இருந்தது. பக்கத்து வீட்டு அனுராணிக்கு அது ஏமாற்றமாக இருந்தது.\nகார்த்திக் வந்ததும் மாலா தனது நடந்த சண்டையைச்சொல்லி மாமியாரை பற்றி கோள் மூட்டுவாள், அதுபோல ஜெயந்தியும் கார்த்திக்கிடம் மாலாவைப்பற்றி குறை சொல்ல கார்த்திக்கு யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொள்வான் என்று எதிர்பார்த்த அனுராணிக்கு மாமியாரும் மருமகளும் சந்தோஷமாக கார்த்திக்கிடம் பேசிக்��ொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.\nமறுநாள் ஜெயந்தியிடம் நேரடியாகவே கேட்டாள் அனுராணி.\n``நானும் என் மருமகளும் சண்டை போட்டோம் அத அப்பவே மறந்துட்டோம், அதுவுமில்லாம அத கார்த்திக்கிட்ட நானும் என் மருமளும் சொன்னா அவன் நிம்மதி போயிடும் அதனால சண்டை நடந்ததப்பத்தி அவன்கிட்ட மூச்சு விடுறதில்ல.’’ சொல்லிவிட்டு தனது மருமகளுக்கு தலைவாரிவிட சீப்புடன் சென்ற ஜெயந்தியை பொறாமையாய் பார்த்தாள் அனுராணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/44-200709", "date_download": "2018-04-25T06:26:37Z", "digest": "sha1:XJ6LHXEFISZPETJMLIKW5KFJYCTBD4N3", "length": 5309, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ரொனால்டோ சாத்தியமில்லை’", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\nமன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என, அவ்வணியின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ, தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தக் கழகத்துக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்திருந்த நிலையிலேயே, அதை அவர் மறுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, “சாத்தியமில்லாத வீரர்களைப் பற்றிச் சிந்தித்து, என்னுடைய நேரத்தை நான் வீணாக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.\nயுனைட்டெட் அணி, பருவகாலத்துக்கு முன்னரான பயிற்சிகளுக்காக, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையிலேயே, அங்கு வைத்து இக்கருத்துகளை அவர் தெரிவித்தார்.\nஐ.அமெரிக்காவில், லொஸ் ஏஞ்சலஸ் கலக்ஸி அணிக்கெதிரான போட்டியில், 5-2 என்ற கோல் கணக்கில், யுனைட்டெட் அணி வெற்றிபெற்றது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karunakaran-to-act-in-bollywood/", "date_download": "2018-04-25T06:27:06Z", "digest": "sha1:JDLOC423OI5AMQA3YGUBR3HUWOQ6QPGQ", "length": 6975, "nlines": 71, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாலிவுட் படத்தில் கருணாகரன் ! - Cinemapettai", "raw_content": "\nHome News பாலிவுட் படத்தில் கருணாகரன் \nகுறும் படங்களின் வாயிலாக சினிமாவில் நுழைந்தவர் கருணாகரன். இன்று வெள்ளித்திரையில் வெற்றி தடம் பதித்து விட்டார். கலகலப்பு , சூது கவ்வும், ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே, லிங்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். காமெடி என்று மட்டும் அல்லாமல் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.\n2014­-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்தில் ஹீரோ சித்தார்த்தின் நண்பனாக அவருடன் வளம் வந்தார் கருணாகரன். மேலும் அசால்ட் சேது பாபி சிம்ஹா பற்றிய விவரங்களையும் இவர் தான் பகிர்வார். கதை அம்சத்துடன் இணைந்த கதாபாத்திரம் இவருடையது.\nஇப்படத்தின் ரீமேக் உரிமையை அஜய் தேவ்கன் வாங்கியுள்ளார். இப்படத்தை நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். அசால்ட் சேதுவாக “சஞ்சய் தத்” லட்சுமிமேனன் ரோலில் “தமன்னா” நடிக்கின்றனர். சித்தார்த் வேடத்தில் “பாரான் அக்தர்” நடிப்பதாக இருந்தது. எனினும் அவர் விலகி விட்டார்.\nஇந்நிலையில் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோவின் நண்பனாக ஹிந்தியிலும் கருணாகரனே நடிக்க அணுகியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைவில் அதிகார பூர்வ தகவலை வெளிவருமாம். கருணாகரன் ஹிந்தியில் நடிக்கவிருக்கும் முதல் படம் இதுதான்.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.��ே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2011/05/blog-post_3420.html", "date_download": "2018-04-25T06:43:10Z", "digest": "sha1:BFH2LYHPJ46NCAY4V2WQPCGSIQ3NMI6S", "length": 6496, "nlines": 126, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: கேளடி கண்மணி பாடகன்", "raw_content": "\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி\nநீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி\nநாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்\nஓர் கதையை உனக்கென நான் கூற\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி\nநீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி\nஎன்னாளும் தானே தேன் விருந்தாவது\nபிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல் தான்\nஇன்னாளில் தானே நான் இசைத்தேனம்மா\nஎனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்\nகானல் நீரால் தீராத தாகம்\nநான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை\nநீதானே எனக்காக மடல் பூத்த முல்லை\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி\nநீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி\nநீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்\nநான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா\nநான் வாடும் நேரம் உன் மார்போடு தான்\nநீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா\nஏதோ ஏதோ ஆனந்த ராகம்\nகால்போன பாதைகள் நான் போனபோது\nகைசேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி\nநீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி\nநாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்\nஓர் கதையை உனக்கென நான் கூற\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி\nநீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி\nLabels: கேளடி கண்மணி பாடகன் சங்கதி\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்\nகாதல் அணுக்கள் உடம்பில் எத்தனை\nஎன் இதயம் இதுவரை துடித்ததில்லை\nசக்தி கொடு சக்தி கொடு\nபுத்தம் புது பூமி வேண்டும்\nவெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்\nதேடும் கண் பார்வை தவிக்க துடிக்க\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nவா வா என் தேவதையே\nஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஉன் தலை முடி உதிர்வதைக் கூட\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா\nஉன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nஏ நெஞ்சே என் நெஞ்சே\nஉயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது\nபச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=922%3A2016-07-01-06-14-33&catid=57%3A-2016&Itemid=195", "date_download": "2018-04-25T06:20:43Z", "digest": "sha1:RUGCNXPHIS75DJ5OPD6Z43PWZUOQL4S7", "length": 25472, "nlines": 113, "source_domain": "kaviyam.in", "title": "c மண்ணும் மக்களும்", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nசின்னராமன் ஒரு மாதிரி. ஆம்பளைன்னா தலையை ஆட்டிக்கிட்டேதான் நடக்கணும் என்று சொன்னால் அதேமாதிரி நடந்துகிட்டுத் திரிவான். அவனை மாதிரி நடக்காதவர்களை ஆம்பிளை இல்லைம்பான். அப்படி ஒரு டைப். சரியான கேதரைப் பயல் என்பார்கள் அவனை. அதனால் எங்கே போனாலும் அம்மா அவனைத் தன் கூடவே கூட்டிக்கொண்டு போவாள்.\nவரகு அறுக்கப் போனாள் அம்மா, தன் காட்டுக்குத்தான். போனவள் ‘ஆட்டை நம்ம காட்டுக்கு ஓட்டியாப்பா’ என்று சின்னராமன்கிட்ட சொல்லிட்டுச் செப்பலோடவே போய்விட்டாள்.\nஆட்டை ஓட்டிக்கிட்டுப் போனவன் பக்கத்துக் காட்டுல விட்டுட்டுப் பெராக்குப் பாத்துக்கிட்டே நிக்க, காட்டுக்காரன் திட்ட, சத்தம் கேட்டு எச்சரிக்கையான அம்மா ஓடிவந்து அய்யா சாமின்னு விழுந்து கும்புட்டு ஆட்டை மீட்டாள்.\nஇவனை விட்டால் சரிப்படாது என, ‘நீ போய் செத்த வரவு அறுத்துப்போடு சாமி. நாஞ் செத்த நேரம் ஆட்டை மேய்ச்சிக் கட்டிப்புட்டு வர்றே’ன்னாள். ‘சரிம்மா’ன்னு போனான்.\nஅரிவாளை எடுத்தான். வெயிலில் கிடந்ததால் அரிவாள் அணலாய் கொதிக்க, ‘அருவாவுக்குக் காய்ச்சல் அடிக்குது’ன்னு அம்மாக்கிட்ட சொல்ல, அவளுக்குப் பெரிய மனக் கஷ்டம். ‘ஆண்டவனே எம்புள்ளைக்கு இப்படியும் ஒரு சோதனையான்னு மத்தியான சூரியன்கிட்ட கையேந்தினாள். ‘சரி சாமி நீ போய் ஊட்டுலேயே படுத்து தூங்கு’ என்று சொல்லியனுப்பிவிட்டாள். வேற என்ன செய்வாள் பாவம்.\nஅவனும் ஊட்டுக்கு வர்றான். வழியில் ஒரு புற்று. அதன்மேல் நிறைய துணிகளெல்லாம் கிடக்குது. பக்கத்திலிருந்த ஒரு பெருசுகிட்டே ‘ஏன் இதுல துணியிலாங் கெடக்கு’ன்னான். ‘இதுமேல இப்புடிப் போட்டா உனக்கு தேவையான பவுனு நகை நட்டெல்லாம் கெடைக்கும்’ என்றது அந்த எகனை மோகனை. இவனைப் பார்த்தால் இப்படி எடக்குமடக்கு பண்ணுவதே பலருக்கு பொழப்பு.\nகாட்டில் அம்மா ��ுவைத்துக் கொடுத்தனுப்பிய துணிக ளையும் அவன் போட்டிருந்ததையும் புற்றுக்குள் திணித்து விட்டு, அங்கேயே கொஞ்சநேரம் நின்று பார்த்தான். ஒண்ணும் கதையாகவில்லை. கோவணத்தோடு போய்விட்டான்.\nசாயங்காலம் வீட்டுக்கு வந்த அம்மாக்காரிக்கு ஆத்திரம். இவன் எல்லாத்தையும் சொன்னான். நாலு அறைவிட்டு போடான்ட்டா. கோபத்தில் விருட்டென்று புற்றுகிட்டே வந்து, ‘‘எந்துணிய குடு. ஒன்னாலதானெ நான் அடி வாங்கினன்’’ என்று அழுவுறான்.\nரொம்ப நேர...த்துக்கப்புறம், ‘‘சரிப்பா என்னை உடைச்சிக்கிட்டே வா. உனக்கு எல்லாம் தரேன்’’ என்று புற்று சொல்ல, கடப்பாறை மம்பட்டியோட வந்து வெட்டித் தள்ளுறான் நம்மாள். கேணயனுக்கு வேற வேலை இல்லைன்னு நக்கலடிக்குது ஊர்.\nதரை வந்ததும் நட்சத்திரமாட்டம் ஏதோ மின்னியது. ‘எடுத்துக்கப்பா’ என்றது அது. எடுத்தான். களைப்பாக இருந்தது. தண்ணீர் குடிக்கணும் என்று முனகினான். உடனே தண்ணீர் வந்தது. ஆச்சரியத்தோடு குடித்தான். கொஞ்சதூரம் நடந்ததும் ‘பசிக்குது’ ன்னான். சோறு வந்தது. இப்படி சொல்லச் சொல்ல வீடு, வாசல், தோப்பு, துறவு, மனைவி என்று வந்தது. சுற்றுவட்டாரத்திலேயே பெரிய ஆளாகிவிட்டான் சின்னராமன்.\nஆயிரம் இருந்தாலும் பெத்த தாயில்லாமலா\n‘அம்மா வரணும்’னான். அம்மாவும் வந்தாள். சந்தோசமாக இருந்தது. சின்னராமன் கையில் எதையோ வைத்திருப்பதும், தானாகப் பேசுவதும் யோசிக்க வைத்தது அம்மாவை. அவன் இல்லாத நேரமாய் அதை எடுத்து ‘என் வீட்டுக்குப் போகணும்’ என்றாள், போய்விட்டாள்.\nஅத்தோடு சரி. இவனுக்கு எதுவும் பலிக்கவில்லை. ‘என் மகனும் வரணும்’ என்றாள் அம்மா. இவனும் போய்விட்டான். அதைப் பண்ணணும் இதைப் பண்ணணும் என்றாள். அப்பத்தான் இவனுக்கு விசயம் புரிந்தது, ஆகா நம்ம அம்மாவே நமக்கு குழிதோண்டிப்புட்டான்னு. இந்த பணமும், நகை நட்டுங்களும் அம்மாவையே இப்புடி ஆக்கிடிச்சேவென யோசித்தவன், அவள் அசந்த நேரம் பார்த்து அதை எடுத்துக்கொண்டான்.\n‘இப்படியும் ஒரு அம்மாவா, பேராசக்காரி. ஒரு பாம்பு கீம்பு கடிச்சி சாவக்கூடாதா’ன்னு சொன்னான். அதுமாதிரியே அவளும் செத்தாள். ‘தாயே போயிட்டா நா மட்டும் என்னா. அதே பாம்பு என்னையும் கடிச்சா என்னவாம்’ என்றான். அவனும் செத்துப்போனான்.\nவயிற்றுக்குச் சோறு கிடைக்கிறதோ இல்லையோ மொச வலை கட்டிடணும் வேம்படியானுக்கு. ப���ழுது விடிந்து பொழுது போனா மொச வலையையும் முளைக்கானையும் தோளில் மாட்டிக்கொண்டு காடெங்கும் முயற்காலடிகளைத் தேடுவதுதான் பொழப்பு. அவன் ராசிக்கு எப்புடியும் செவ்வாழைப்பழம் சோட்டுக்கு ஒண்ணாவது மாட்டிக்கும். மொசக் கறிக்கும் அவன் பல்லுக்கும் அப்படிவொரு இணக்கம்.\nஅப்படி கட்டின வலையில் அன்னிக்கும் ஒரு முயல் விழுந்திருந்தது. எடுத்துக்கொண்டு போய் அறுத்து, அலசி, ஆய்ந்து பொண்டாட்டிகிட்டக் கொடுத்து தேனில் குழைத்தமாதிரி தொக்காட்டம் குழம்பு வைத்து, விதைக்கு வைத்திருந்த கேழ்வரகில் ஒரு படி எடுத்துக் களி கிண்டி எடுத்துக்கிட்டு வாடியம்மாவென்று சொல்லிவிட்டுக் காட்டுக்கு உழவுக்குப் போயிட்டான், நீராகாரம்கூட குடிக்காமல் வயிற்றை காயப்போட்டுக்கிட்டே .\nஉழவு போவுது சும்மா மளமளமளன்னு. புங்க மரமாட்டம் தழையுது உழவு. அவன் காட்டு வழியாக வந்த ஒரு நடுத்தர வயசாளி (வெளியூர்க்காரர்) தாகத்துக்குத் தண்ணி இருக்குமாப்பான்னு கேட்க, ‘இல்லியே பெருசு. பாவம் களைச்சிப் போய் வந்திருக்கியே. கேணி கட்டையும் ஒண்ணும் பக்கத்துல இல்லியே’ன்னு யோசிச்சி “இப்படியே போ. ரெண்டு பரலாங்குதான். ஊர் முனையில் நின்னுகிட்டு வேம்படியான் வீடுன்னு (வேப்பமரத்தடி வீடு) கேளு, சொல்லுவாங்க. எம் பொஞ்சாதி இருப்பா, நீராராம் வாங்கிக் குடுச்சிட்டுப் போ, பாவம்’’ன்னான் வேம்படியான்.\nபோகச் சொன்னதும் அவன் போய்விட்டான். ‘மொச கறி கொழம்பு வச்சி, வெதை கேவுருல களி கிண்டி எடுத்தாடின்னு சொன்னான். இவளை இன்னங் காணமே’ன்னு முனுமுனுத்துக்கிட்டே உழவோட்டுகிறான் இவன். இது அந்த வழிபோக்கி காதில் விழுந்துவிட்டது.\nஅவம் ஒரு கிருசல் புடிச்ச கிராக்கி.\nநேராக வீட்டுக்குப் போய் ‘எம்மா எம்மா நான் ஒம் புருசனோட தூரத்துச் சொந்தம். பாத்து ரொம்ப வருசம் ஆச்சேன்னு வந்தேன். பாத்துட்டு காட்ல இருந்தவாக்குலயே போறேன்னன். இப்பதான் காட்லேர்ந்து வர்றேன்.. அட நீ வேற, நீயென்ன நாதியத்த ஆளா. நா இல்லன்னு இருக்கச்சொல்லி, போ வீட்டுல போயி, வேம்படியான் ஊடுன்னு கேளு . விதைகேவுருல களி கின்டி, மொசகறி குழம்பு வச்சிக்கிட்டு இருப்பா என் ஊட்டுக்காரி. வெவரத்த சொல்லிச் சாப்புட்டுட்டுப் போன்னு புடிவாதம் பண்ணாப்ல. சோறு கெடக்குது. நாம பாக்காததா. ஒரு வாய் தண்ணி மட்டும் குடும்மா, தாவமா இருக்கு, பொ��ுது போவுது. போயி ஆட்டுமாட்ட அவுத்து வுடுணும் ’ன்னான் இவன், கச்சிதமாக.\nவிதை கேவுரு வரை சொல்லவும் அவளும் நம்பி, இலைபோட்டு மொண்டு மொண்டு போட்டா. ஆளு பலாச்சுளை மாதிரி முழுங்கிட்டு ‘அப்ப நாம் பொறப்புடட்டுமா’ வென பூந்தடிச்சி போயிட்டான்.\nபாதையைப் பார்த்துப் பாத்து வெறிச்சிப்போன வேம்படியான் மொசகறி ஆவலால் வேக்குவேக்குன்னு வந்து கை காலு கூட கழுவாம உட்கார்ந்துக்கிட்டு கொண்டாடீங்கறான்.\nபழைய சோத்தை குண்டானோட நீட்டினாள் அவள். இவன் விசாரிக்க, அவள் விவரம் சொல்ல, செவினியிலேயே உட்டான் நாலு.\nஅவ போய் சேர்ந்துவிட்டாள் பொறந்த ஊட்டுக்கு. ஒரு வாரம் கழிச்சி அவளை அழைக்கப் போறான் நம்மாள். மாமனார், மாமியார்கிட்ட விவரம் பூராவையும் சொன்னான்.\n“ஆமாம்மா புருஷன் சொன்னான்னு சொன்னா சரீன்னு உடுலாமா. புருசனே சொன்னாலும் என்னா ஏதுன்னு ஆராய வேண்டாமா’’ன்னு புத்திமதி சொல்லி அனுப்பிச்சதுங்க பெத்ததுக.\nபக்கத்து ஊருக்கு கூத்துப் பார்க்கப் போய்க் கொண்டிருந் தார்கள் இருவரும். இருவருமே ஒருத்தருக்கொருத்தர் ஒறமுறைங்க. அதாவது மாமம் மச்சான் உறவுமுறை. ரெண்டு பேருமே ரொம்ப தமாஷ் பேர்வழிகளும் கூட.\nஅதையும் இதையும் வாதம் பண்ணிக்கிட்டும் வம்படித்துக் கொண்டும் போனார்கள். கடைசியாக வாதம், ஓஞ்சாமி பெருசா ஏஞ்சாமி பெருசாங்கிறதுல வந்து நின்னது.\nஅப்படியே போய்க்கிட்டிருக்கப்ப மாமங்காரனுக்கு வவுத்தக் கிள்ளுது. கட்டாந்தரை பக்கமா வெளிச்சத்துல உக்காந்தார். முடிஞ்சது. சுத்தி சுத்திப் பார்க்கிறார். பொட்டுத் தண்ணிகூட காணமுடியல. கல்லுகூட உருப்படியா தென்படல.\nஇந்தாளு ஒரு சாமியாடி வேற. சத்தமில்லாம இப்பப் போயிட்டா நாளக்கி சாமியாடும்போது, என்னடி சாமியாடறவ பேண்டதை கழுவாத என்று மச்சான் பேசிப்புடுவாரேங்கிற கூச்சம் ஒரு பக்கம்.\nபடக்குன்னு பக்கத்திலிருந்த ஆவாரந்தலையை நாலு கை உருவி சுத்தமானார். சமயத்துக்காக காத்திருந்த மச்சான் தன் லீலையைத் தொடங்கினார். அவரும் சாமியாடிதான். சாமி வந்து ஆடாத ஆட்டமா ஆடுறார். மண்ணுல விழுந்து புரளுறார். என்னய்யா காரணம்னா, ஆவாரந்தலையில்தான் மச்சானோட சாமிக்கு மாலையாகப் போடுவாங்களாம். அப்படி இப்படின்னு மன்னிப்பு கேட்கிறவை விடவில்லை மாமாவை. மாமாவுக்கு போதுன்டா சாமின்னு ஆகிவிட்டது.\nஅப்புறம் பழைய மாதிரி நடக்கத் தொடங்கினார்கள். இப்போது மச்சானுக்கு வவுறு கிடுமுடுங்குது. மாமாவுக்கு மச்சானை எப்படி மடக்குவது என்று யோசனை.\nஇருட்டாயிருக்கு, அங்க வேண்டாம், இங்க வேண்டாம்னே கூட்டிக்கொண்டு வந்து ஒரு இடத்தைக் காட்டி போ...ன்னார். இப்பவும் பிரச்சனை தண்ணிதான். மாமா அளவுக்கு யோசிக்கவில்லை மச்சான். முன்னாலிருந்த ஒரு பூண்டுச் செடியைப் புடுங்கி ஒண்ணுக்கு மூனு தடவையாக கிளீர் பன்னிட்டாரு.\nகுதிக்கிறாரு மச்சான். பேய் சொறி பிடிச்சவனாட்டம் முன்னாலேயும், பின்னாலேயும் சொறிஞ்சிக்கிறார். புரண்டு துடிக்கிறார். ஆ... ஊ...ங்குறார்.\nமாமா ஒன்னுந் தெரியாதமாதிரி நின்னுக்கிட்டிருக்கார்.\nஎன்ன மாமா விசயம்னா ‘இதாம் மச்சான் ஏஞ் சாமி. ஓஞ்சாமியாவது உன்னோட விட்டது. ஏஞ்சாமி லேசுல விடாது. ஆட்டிப்படைச்சிடும்ல’ன்னு கின்னாரம் போடுறார் மாமா.\nமச்சானுக்கு மாட்டிக்கிட்டது புரிஞ்சது. யோசிச்சப் பிற்பாடுதான் விளங்குது. மாமா தந்திரமாக சுளுசுளுப்பான் செடிகிட்ட கொண்டாந்து விட்டது.\n‘எல்லா சாமியும் பெரிய சாமிதான்டையா’ன்னார் மாமா. ‘பெருங்கூத்துய்யா நம்ம கதை’ ன்னான் மச்சான். சிரிச்சுக்கிட்டே போனாங்க, கூத்துப்பாக்க.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.sg/2012/07/", "date_download": "2018-04-25T06:46:20Z", "digest": "sha1:MCVBIBZRDNKE43RRMVW5ALMVBLX2U3VD", "length": 49432, "nlines": 188, "source_domain": "parvaiyil.blogspot.sg", "title": "பார்வையில்: July 2012", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே\nமுன்பெல்லாம் அறிமுகம் இல்லாத இந்தியனைக் கண்டால் பாகிஸ்தானிக்கு ஆகாது.அதே போல் இந்தியனுக்கும் பாகிஸ்தானி என்றால் பச்சை என்ற அடைமொழியோடு துவேசம் காட்டுவது வழக்கம்.கார்கில் போரின் கால கட்டத்தில் முஷ்ரஃபின் கூ வரையிலான சித்து விளையாடல்கள் பிரபலம்.\nஆடு மேய்க்கிற பையன் சொல்லித்தான் பாகிஸ்தான்காரன் கார்கில் முற்றுகையே இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததும்,ஊழல் போபர்ஸ் பீரங்கியே போரின் துணைக்கு வந்ததும்,மேஜர் சரவணன் போன்ற இன்னும் பல இந்திய வீர��்கள் போர் மரணமடைந்ததும்,பாகிஸ்தானிய ராணுவ வீரர்களின் மரணத்தை பாகிஸ்தான் அரசே இவர்கள் எமது ராணுவத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று மறுத்து இந்திய ராணுவத்தாலேயே பாகிஸ்தான் கொடி மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டதும் இன்று மறந்து போன விசயங்கள். பால் தாக்கரேக்கு நிகராக கிரிக்கெட்டும் இந்தியர்களை உசுப்பி விடும் தேசிய உபகரணம்.பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட்டோடு காஷ்மீர் தூண்டல்கள் பலத்த ஆயுதங்கள்.\nஇதற்கு மத்தியிலும் வளைகுடா போன்ற நாடுகளில் ஒரு நிறுவனத்தில் இந்தியனோ அல்லது பாகிஸ்தானியோ சேர்ந்து பணிபுரியும் போது இரட்டைகளான இந்தி,உருதுவின் காரணத்தால் நட்பும்,கிரிக்கெட்டைப் பொருத்த வரை சாலா தும்லகோ அர்கியானா (மச்சிதோத்திட்டியாங்கிற மாதிரி) கிண்டல் செய்யும் காலமாக இருந்தது.இந்தி சினிமாவும்,மாதுரி தீட்சித் மோகமும் பாகிஸ்தானியர்களுக்கும்,பாகிஸ்தானிய தித்திப்பு மாம்பழமும் உறவுக்கான பாலமாகவே இருந்தது.இருந்தும் உள்ளுக்குள் இந்திய, பாகிஸ்தானிய வெறுப்புக்கும் குறையே இல்லாத படிக்கு இரு நாடுகள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுடன் கூட ஊடக செய்திகளும் தீனி போட்டுக் கொண்டே இருந்தன.பம்பாய் குண்டு வெடிப்புக்களும்,தாஜ்மகால் ஹோட்டல் முற்றுகையும்,மனித இழப்புக்களையெல்லாம் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவமோ அல்லது பாகிஸ்தான் சார்ந்த அரசியல் பேடித்தனமோ இப்போது பழகி விட்டது.\nபனிப்போரின் மனநிலையை மாற்றிப்போட்டதாக இரு நாடுகளின் அரசியல் தளத்தில் பேச்சு வார்த்தையுடன் 9/11க்குப் பின்பான உலக அரசியல் நிலையும்,பாகிஸ்தானின் ராணுவ அதிகாரத்திலிருந்து ஜனநாயக தேர்வு முறையிலான ஆட்சியும் இரு தேசத்து மக்கள் மனதை மெல்ல மாற்றியிருக்கிறது.அப்போதைக்கான் மனநிலைகள் இப்போது இந்திய பாகிஸ்தானியர்களிடம் மாறியிருப்பதை உணர முடிகிறது.ஆனாலும் அரசியல் சார்ந்த ஐ.எஸ்.ஐ, ரா போன்ற தகுடுதத்தம் இன்னும் தொடர்கிறது என்பதாலும் அரசியல் சார்ந்த மனநிலைகள் இன்னும் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பதும் உண்மை.\nராமன் கதையும்,அனுமான் வாலில் தீ பத்த வைத்த கதை தவிர சிங்களவன் என்ற ஜந்துக்கள் இருப்பதை அறியாத கிணற்றுத் தவளை வாழ்க்கையே இளம் வயது அனுபவமாக பிரபாகரன் கால கட்டம் வரை பலருக்கும் இருந்திருக்க கூடும்.சிலோன் தேயிலைக் ���ாடுகளில் வசிக்கும் தமிழர்களின் தமிழக வருகையும் கூட சராசரி தமிழர்களின் வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.இந்திய ராணுவம் இலங்கை சென்றதும், அப்போதைய முதல்வரான கருணாநிதி இந்திய ராணுவ தளபதியை வரவேற்க செல்லாததும்,மெட்ராஸ் த்ப்பாக்கி சூடும் மெல்ல இலங்கை நோக்கிய பார்வையை அரசியல் சார்ந்த செய்தி வாசிப்பவர்களுக்கு பிரச்சினைகளின் பின்புலத்தை புரிய வைத்திருக்கும்.எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு பெரும் பண உதவி செய்தார் என்ற இப்போதைய பொதுவான செய்தி அப்போது தேச ரகசியம்.கச்சத்தீவு அது ஏதோ பாராளுமன்றத்தில் விவாத நேரத்தோடு முடிந்து போன விசயம். இவற்றையெல்லாம் திசை திருப்பிய தருணம் ராஜிவ் காந்தியை சார்ந்த குண்டு வெடிப்பு.\nகாலம் பல நிகழ்வுகளோடு நடந்து வந்திருக்கிறது என்பதை இப்போது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.இப்போதைய நடப்பில் தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும் எழும் எதிர்ப்புக்குரலையும் தாண்டி வன்மம் சார்ந்த இந்திய அரசின் செயல்பாடுகளும்,இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளும் முந்தைய இந்திய பாகிஸ்தானிய மனநிலையை தமிழகத்தைப் பொறுத்த வரை உருவாக்கியிருக்கிறது.அதே போல் தமிழகம் சார்ந்தும் இந்திய அரசியல் நிலைப்பாட்டை சார்ந்த வெறுப்பை சிங்களவர்கள்,வட கிழக்கு பகுதி தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது.\nபேசாப் பொருள் எனும் ஜிடிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுபா என்பவரின் நேர்காணல் காண நேரிட்டது.அம்மாவின் இலக்கியம் பிள்ளைக்கும் பற்றிக்கொண்டதென்பதே இவரைப்பற்றிய முகவுரைக்கு சரியாக இருக்கும்.தமிழ் கலாச்சாரத்தின் ஆதி தமிழகமாக இருந்தாலும் இன்று தமிழின அவலத்தையும் பறைசாற்றிக்கொண்டிருப்பதை இங்கே பேசாப் பொருளாக்கி தமிழின் சிறப்புக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் மலேசியா மற்றும் மேற்கத்திய புலம்பெயர் தமிழர்களும் எனலாம்.தோண்ட தோண்ட இன்னும் தேடும் புதையல்கள் என்பதையே இங்கே பேசும் தமிழ் மரபுகள் உரக்க சொல்கின்றன.\nஉ.வே.சாமிநாதய்யர் முதற் கொண்டு தமிழ் சுவடிகளை ஓரளவுக்கு ஆவணப்படுத்தியுள்ளோம் என்ற போதிலும் கூட மேற்கத்திய நாடுகள் தங்கள் கலாச்சார விழுதுகளை ஆவணப்படுத்துவது போல் நாம் செய்யவில்லை யென்ற போதிலும் அதற்கான ஆர்வங்களும்,தனி மனித சுய முயற்சிகளு��் குறையவில்லை என்பதை தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.கணையாழி பத்திரிகை தமிழ் இலக்கிய வட்டத்துக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.\nசுபா இவற்றோடு இணைந்து கொள்வது மட்டுமல்லாமல் அவரின் தேடலின் ஆர்வம் கூகிள் குழுமம் முதல் தமிழ் மரபு பதிவுகளாக துவங்கி பதிவுகளிலிருந்து டாட் காமர்களாக மாறுவதில் வேறுபட்டு அறக்கட்டளையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பது சிறப்பு.இவர் சார்ந்த குழுமத்தில் பலரின் பங்களிப்பு இருக்கின்ற போதிலும் என் ரசனையை ஈர்த்தவை ஓலைச்சுவடிகளும்,தேடலுக்கான பயணங்களுமே..இவற்றோடு குரல்களையும் பதிவு செய்வோம் என்ற புதிய பார்வை.\nதரிசு நிலத்தை பட்டா போட்டுக்கொள்ளுங்கள் என்று கூகிள் சொன்னதை தொடர்ந்து கருத்துக்கள்,படங்கள்,காணொளி என்று நிறைய பகிர்வுகள் செய்கிறோம்.ஒலி என்றதும் கானா பிரபுவும்,காணொளி என்றதும் சின்னக்குட்டியும் கூடவே பெரும் காணொளிக்கு சார்வாகன் மட்டுமே பதிவுலகில் நினைவுக்கு வருகிறார்கள்.இதனை இன்னும் வளமை படுத்தலாம். அன்றாட வாழ்வின் சப்தங்களை இசை மயமாக்கியதில் இளையராஜாவுக்கு பெரும் பங்குண்டு.பிடோவன் (பீத்தோவன் என நாம் எழுதுவதின் சரியான உச்சரிப்பாம்) சொந்த சோகக் கதை தேடப்போய் இளையராஜாவின் சிம்பொனி பிரபலமாகாமல் போனதே என்ற சோகம் வந்து அப்பிக்கொண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் குறைந்த பட்சம் மூன்று நான்கு தலைமுறைகளின் குரல்களையும்,உருவங்களையும் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்புக்கள் நமக்கு இருக்கின்றன.பிரிட்டிஷ் காலத்து புகைப்படங்கள் இன்று அரிய பொக்கிசமாக தோன்றுவது போல் இன்றைய குரல்கள்,காணொளிகள் பிற்காலத்தில் வரலாற்று ஆவணமாகக் கூடும் சாத்தியங்களுண்டு.எனவே சுய சேமிப்பு என்ற அளவிலாவது காணொளிகள்,குரல்களை பதிவு செய்வோம் என்கின்ற புதிய பரிமாணத்தை தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கியது.\nசொல்வதை விட சொல்லாமல் சுட்டிகளை விட்டுச் செல்வதே சுபாவுக்கும்,தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் கௌரவப்படுத்துவதாக அமையும். சுபாவை அறிமுகப்படுத்தியதில் ஜிடிவிக்கு நன்றி உரித்தாகுக. இலக்கிய ஆர்வலர்கள் தமிழ் மரபோடு இணை ஆசிரியர்களாக இணைந்து கொள்ளலாம்.\nதமிழ் வளர்ப்போம்.தமிழ் மரபு வளர்ப்போம்.\nமுதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம்\nசின்ன மருது பெரிய மருது சிலைகள்\nபனங்கிழங்கை படத்திலாவது பார்க்க முடிகிறதே\nஅணு ஆயுதம் - கென்னடி முதல் மெகமுத் அகமத்நிஜாத் வரை\nநேற்று அணு ஆயுத பரவலை தடுக்கவும் பூஜ்யம் அளவில் எந்த நாடுமே அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாத்தியமா என்ற ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதி J.F கென்னடி 1961ம் வருடம் ஐ.நா சபையில் ஆற்றிய உரையின் முக்கியத்துவமாக விபத்து,தவறான கணிப்பீடு,கிறுக்குத்தனம் என்ற மூன்று காரணங்களால் அணு ஆயுத ஆபத்துக்கள் ஏற்படலாம்.எனவே அணு ஆயுதங்கள் நம்மை அழிப்பதற்கு முன் நாம் அவற்றை அழிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.\nகென்னடி சொன்னதில் விபத்தாக ரஷ்யாவின் செர்னபில்,சுனாமியால் ஜப்பான் விபத்துக்கள் சாட்சியாக திகழ்கின்றன.தவறான கணிப்பீடாக அமெரிக்கா தான் நான்கு அணு பரிசோதனைகள் செய்யப்போவதாக ரஷ்யாவுக்கு அறிவிக்க அமெரிக்க நான்கு அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அனுப்புகிறது என்று மொழிப்பிரச்சினையால் ரஷ்ய விஞ்ஞானிகள் யெல்சினுக்கு சொல்ல விஞ்ஞானிகள் கூற்றில் சந்தேகம் கொண்ட யெல்சின் அடுத்த சில நிமிடங்களில் தடுப்பு நடவடிக்கைக்கு அனுமதி தராமல் இருந்ததால் ஒரு தவறான கணிப்பீடு மூலமாக ஒரு போர் உருவாவது தடுக்கப்பட்டது. கிறுக்குத்தனத்திற்கு ஒசாமா பின் லேடனும் 9/11ம் போதும். பின்லேடன் ஆப்கானிஸ்தானில் கொடிகட்டிப் பறந்த கால கட்டத்தில் பாகிஸ்தானின் அணுகுண்டும் பின்லேடனின் கையில் கிடைத்து 9/11 நிகழ்ந்திருந்தால்\nஅமெரிக்க,ரஷ்ய பனிப்போர் காலத்தில் இவை இரண்டையும் சார்ந்த நாடுகள் என்ற நிலை மாறி பிரிட்டன்,பிரான்ஸ்,சீனா போன்ற நாடுகளும் அணு ஆயுதப் பரிசோதனை செய்து தம்மை அணு ஆயூத தாதாக்களாக மாறி விட உலக மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாக ஐ.நா அமைப்பிலும் அங்கம் வகிப்பவர்களாகி விட்டார்கள்.இருக்குது ஆனால் இல்லை என்ற நிலையில் இஸ்ரேலும்,இந்திய சீனப்போரின் காரணமாக இந்தியா 1974ல் சிரிக்கும் புத்தனாக தனது முதல் அணு ஆயுதப்பரிசோதனை செய்து வெற்றி பெற்று விட அதனைத் தொடர்ந்து மக்கள் புல்லை உண்ணும் நிலை ஏற்பட்டாலும் கூட இந்தியாவுக்கு எதிரான அணு ஆயுதப் பரிசோதனையை கை விட மாட்டோம் என்று பாகிஸ்தான் சொன்னது. சொன்னதோடு இஸ்லாமிக் பாம்ப் என்று இன்று போஸ்டரும் ஒட���டிக்கொண்டது.\nஒரு பக்கம் சீனாவின் ஆதரவும் இன்னொரு புறம் அமெரிக்க கரிசனையும் சேர்ந்து பாகிஸ்தான் 1980ல் அணு ஆயுத நாடாக உருவாகி விட்டாலும் கூட அப்துல் கலாம் என்ற பெயர் பிரபலமான May 11 1998ம் வருடம் இந்தியா பொக்ரான் 5 அணு ஆயுத பரிசோதனையை செய்த அடுத்த சில தினங்களில் பாகிஸ்தானின் 6 பரிசோதனைகள் செய்து விஞ்ஞானி அப்துல் காதிர் கான் என்ற பெயரும் பிரபலமாகி விட்டது.அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாகி விட அப்துல் காதிர் கான் முஷ்ரஃபின் ஆட்சிக்காலத்தில் வீட்டு சிறைக்கு தள்ளப்பட்டதிலிருந்து இரண்டு நாடுகளுக்குமான அணு ஆயுதப் போட்டியின் பாதையை புரிந்து கொள்ளலாம்.\nவட கொரியா கம்யூனிஸத்தாலும்,அமெரிக்காவுக்கு எதிரான நிலையாலும் தனிமைப்படுத்தப்பட்ட்டாலும் கூட தனது அணு ஆயுத வலிமையால் பொருளாதார செலவுகளை சமன்படுத்த அணு ஆயுத பரவலை ஊக்குவித்தது. இதே பொருளாதார செலவுகளை சமாளிக்கவே பாகிஸ்தானும் அணு ஆயுத பரவல் செய்தது.\nஇதில் பிறந்த அணு ஆயுதக் குழந்தைதான் ஈரானின் அணு ஆயுதக்கொள்கை. தனது பொருளாதாரக் கொள்கையாக நாளை பெட்ரோல் தீர்ந்து விட்டால் மாற்று எரிபொருள் தேவையென்றே அணு மின் நிலையங்கள் அமைப்பதாக கூறிக்கொண்டாலும் கூட உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று பிரகடனப்படுத்திய ஈரானின் இஸ்ரேல் சார்ந்த வெளியுறவுக்கொள்கையே அமெரிக்காவும்,இஸ்ரேலும் ஈரானின் அணு எரிபொருள் பரிசோதனைக்கு தடை விதிக்கின்றன.\nபனிப்போர் காலம் தொட்டு அமெரிக்கா கிட்டத்தட்ட 65000 அணு ஆயுதங்கள் வைத்திருந்தது.அதே அளவில் ரஷ்யாவும் வைத்திருக்க அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கைகள் மூலமாக இவை சுமார் 6500 அளவில் குறைந்து விட்டாலும் கூட யாரிடம் எவ்வளவு ஆயுதங்கள் உள்ளதோ அவற்றை வைத்துக்கொள்ளலாம் ஆனால் யாரும் புதிதாக அணு ஆயுதங்கள் தயாரிக்க கூடாது என்கிறது ஐ.நா ஐவர் வீடோ குழு.இந்தியா,பாகிஸ்தான்,இஸ்ரேல் அவரவர் நலன் கருதி அணு ஆயுத பரவல் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.இந்தியா முழு அணு ஆயுத தடைக் கொள்கையை வற்புறுத்துகிறது.பாகிஸ்தானோ நாயகன் பட வசனமாக அவனை நிறுத்தச் சொல் பின் நான் கையெழுத்திடுகிறேன் என்கிறது.இஸ்ரேலோ சுற்றியும் பகை நாடுகளை வைத்துக்கொண்டு என்னால் கையெழுத்திட முடியாது என்கிறது.\nஇந்த நிலையில் அணு ஆயுத குழுவில் நுழைய முயற்சிக்கும் ஈரானின் ஜனாதிபதி மெகமுத் அகமத்நிஜாத் கேட்கும் கேள்வி...\nஅணு ஆயுதங்கள் வைத்திருப்பது நன்மையென்றால் அதனை ஈரான் அனுபவிக்க அமெரிக்கா தடை செய்ய என்ன உரிமை உள்ளது\nஅணு ஆயுதங்கள் வைத்திருப்பது ஆபத்து என்றால் அதனை அமெரிக்கா வைத்திருப்பதற்கு என்ன உரிமை உள்ளது\nபுல்லைத் தின்றாலும் பரவாயில்லை என பாகிஸ்தான் பயணிக்கிறது. இந்தியாவும் சுகாதார கழிவிடங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாட்டின் தற்காப்பு முக்கியம் என பயணிக்கிறது.இப்பொழுது இலங்கையும் அணுக்குழுவில் நுழைய ஆவல் கொண்டு பாகிஸ்தான் உதவியை நாடுவதாக இந்தியா டுடே நேற்று செய்தி வெளியிட்டிருப்பது அணு ஆயுதப் போட்டியையும்,இலங்கை சார்ந்த இந்திய வெளியுறவு கொள்கையிலும் புதிய பரிணாமத்தை தோற்றுவித்துள்ளது. இதோடு ஈரானின் முயற்சிகளைப் பொறுத்து வளைகுடா நாடுகளின் கள நிலைமைகள் மாறுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.\nஇந்தியா,பாகிஸ்தானிடம் நூற்று சொச்சத்துக்குள் அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட இரு நாடுகளின் போட்டி மனப்பான்மை ஆபத்தானது. வடகொரியா,பாகிஸ்தானின் பொருளாதார வியாபாரத்தால் ஈராக்,லிபியா போன்ற நாடுகளின் முயற்சி தோல்வியடைந்த போதிலும் ஈரான் அணு ஆயுத நாடுகள் குழுவுக்குள் புகுந்து விடும் சாத்தியமிருக்கிறது.\nஇவையெல்லாவற்றையும் விட அமெரிக்காவும்,ரஷ்யாவும் நிரந்தர பூஜ்ய அளவிலான அணு ஆயுத அழிப்பு செய்யும் வரை உலகம் தலைக்கு மேல் கத்தியை சுழல விட்டே பயணிக்கும்.\nBlack Friday - திரைப்பட விமர்சனம்\nவேலைப்பளு ஒரு புறம்,எதை சொல்வது என்ற உந்துதல் இல்லாத மறுபுறம் என்பதற்கிடையில் தற்போது கொஞ்சம் மனதை இலகுவாக்குவது ஏனைய கருத்துரையாடல்களே..யாருடனாவது சண்டை போடலாமே என்று தேடினாலும் எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகிறது.பதிவுலகம் அமைதியான கடலில் சாமரம் வீசிக்கொண்டு செல்கிறது.இப்படியே பயணம் செய்யட்டும். பதிவுலக தேடல்களுக்கு மாற்றாக இப்போது ஆங்கில திரைப்படங்களுடன் இந்தி திரைப்படங்களும் விட்டும் தொட்டும் என்னுள் முடிவடைகிறது.\nமுன்பு ஒரே கதைக்கருவை வைத்தே சென்று கொண்டிருந்த இந்தி திரை உலகம் கறுப்பு பணம்,பாதாள உலகம் என்ற சூழலிலும் இந்தி திரைப்படங்களே இந்திய சினிமாவை தீர்மானிக்கும் நிலையில் இப்போது பன்னாட்டு மூல���னங்களும் புரள்வதோடு இந்தி திரைப்படங்கள் பல கதைக்களங்களையும் தொடுவது வரவேற்க தக்க மாற்றம்..பல இயக்கங்கள் யார் இயக்குநர் என்று மீண்டும் பெயர் தேட வைக்கிறது.அந்த வரிசையில் மிகவும் தாமதமாக ஆக்கிரமித்துக்கொண்ட பெயர் அனுராக் கெஷ்யப்.திரைப்படம் கறுப்பு வெள்ளிக்கிழமை எனும் Block Friday.\nஇதே பெயரில் ஹுசேன் ஜெய்தி என்பவர் எழுதிய புத்தகமே திரைப்பட வடிவமாக.திரைப்படம் முடிந்து எழுத்து வரிசைகள் ஓடிக்கொண்டிக்க கண்கள் நிலைகுத்திய நிலை.எந்த பக்க சார்புமில்லாமல் ஒரு திரை ஊடகம் எப்படி பம்பாய் குண்டு வெடிப்பு சம்பவத்தையும்,அதன் பின்புல மனிதர்களையும், மதம்,அரசியல்,காவல்துறை செயல்படும் முறை என பட்டவர்த்தனமாக திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் கொண்டு செல்கிறது.\nஒரு புறம் இந்திய காவல்துறை செயல்படும் விதம் குறித்த மனித உரிமை பார்வையும, அதற்கு எதிராக காவல்துறை தனது பக்க நியாயத்தை சொல்லும் போது எந்த தவறுகளும் செய்யாத பம்பாயின் அன்றாட வாழ்வை தேடும் மக்கள் மரணித்துப் போவதும்,பலத்த காயங்களுடன் ஏனைய வாழ்நாளை கழிப்பவர்களுக்கு மனித உரிமை இல்லையா என்ற கேள்வி மனித உரிமை,காவல்துறை செயல்படும் விதம் குறித்த இருவித மன அதிர்வை உருவாக்குகிறது.\nசாதாரண இளைஞர்கள் மதம் என்ற பெயரில் எப்படி மூளை சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும் பம்பாய் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 1993ம் வருடத்திற்கு பின் சுமார் 122 பேர் மீதான குற்றப்பத்திரிகை மீது 100 பேர்கள் குற்றவாளிகள் என 13 வருட ஆண்டுகளுக்குப் பின்பான நீதிமன்ற தீர்ப்பில் குற்றவாளிகள் தண்டனை அடைந்தாலும் முதல் குற்றவாளிகளான தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் போன்றவர்கள் இன்று வரை தப்பித்து வருவதும்,இந்திய அரசியல்,சட்ட வலிமைகளையும் கேள்விக்குறியாக்குகிறது.\nகுண்டு வெடிப்புக்கு முன்பே டைகர் மேமனின் மொத்த குடும்பமும் துபாய் சென்று விடுவதும்,தாவுத் இப்ராஹிம் இன்று வரை பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதும் இவர்களின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.மத வாதத்தை பஜ்ரங்க் தள்,ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத இயங்கங்கள் பி.ஜே.பி என்ற அரசியல் முகமூடி போட்டுக்கொண்டு பாபர் மசூதியை இடித்ததன் மூலம் மதவெறியை இந்திய,,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தமது அரசியல் சுயநலன்களுக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கின்றன என்பதையும் தொட்டு தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் என்ற தனி மனிதர்களிடமிருந்து பிரச்சினை விலகி எப்படி இந்திய,பாகிஸ்தானிய அரசியலை தீர்மானிக்கிறது என்பதையும் மெலிதாக தொட்டு செல்கிறது.\nநீதி மன்ற தடைகளையும் மீறி படம் வெளி வந்தும் கூட இயக்குநர் மணிரத்னத்தின் பாம்பே,நசுருதீன் ஷாவின் நடிப்புக்கான தி வென்ஸ்டே படங்களுக்கான விளம்பரம் அனுராக் கெஷ்யாப்க்கு குறிப்பிட்ட ரசனையாளர்களின் மத்தியில் மட்டுமே கிடைத்துள்ளது எனலாம். பாம்பே,வென்ஸ்டே போன்ற படங்கள் தனிமனிதர்களின் கதைக்களத்தினூடே ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லி நிகழ்வுகளோடு சமரசப்பட்டவை.\nஆனால் கறுப்பு வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வின் காரணகர்த்தாக்களையும்,அவர்களை சார்ந்த சாதாரண மனிதர்களையும் தொட்டு மதம் எப்படி மனிதர்களை விலக்கி வழிநடத்திச்செல்கிறது என்பதையும்,தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன்,பால் தாக்கரே, அத்வானி, ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள்,ஐ.எஸ்.ஐ என்ற பெயர்களை எந்த சமரசமுமின்றி நிகழ்வுகளுனூடே சொல்லி செல்கிறது.\nகதைக்களம்,ஒளிப்பதிவு,இசை இவற்றிற்கும் மேலாக பாலிவுட் நடிகர் என்ற தனி மனித பிம்பங்களற்ற நடிக்கிறோம் என்ற உணர்வுகளற்ற கதையின் பாத்திரத்தோடு ஒன்றிப் போனவர்களை இயக்கியிருப்பது நடிகர்களுக்கும், இயக்குநருக்கும் வெற்றியே.அனுராக் கெஷ்யப் இந்திய திரைப்படத்தின் தவிர்க்க முடியாத பெயர் பட்டியலுக்குள்.இந்திய திரைப்படங்கள் கறுப்பு வெள்ளிக்கிழமை போன்ற பட வரிசையில் பயணிப்பதே இந்திய சினிமாவை உலக திரைப்படங்களின் வரிசையில் நிற்க வைக்கும்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nமானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே\nஅணு ஆயுதம் - கென்னடி முதல் மெகமுத் அகமத்நிஜாத் வரை...\nBlack Friday - திரைப்பட விமர்சனம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய��த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/07/13-2015.html", "date_download": "2018-04-25T06:35:29Z", "digest": "sha1:LUTPV6CSV5N5I3JJDDUVLX75EDKB4C7T", "length": 10024, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "13-ஜூலை-2015 கீச்சுகள்", "raw_content": "\nசெங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்த முத்துப்பேட்டை பள்ளி மாணவி ஆர்த்தி வாங்க வாழ்த்துவோம் http://pbs.twimg.com/media/CJsuk1zUsAI9Nyv.jpg\nஇந்த மொத்த உலகத்திற்கும் முதுகு காட்டி அமர்ந்து விட முடிவது.. கடற்கரையின் மீதான கூடுதல் ஈர்ப்பு..\nதெரியாதவன் ஏமாத்துவான்னு தெரிஞ்சவன் கிட்ட போனா, அவன் பெருசா ஏமாத்துவான்.... இதான் சார் உலகம்....\nபாகுபலி பார்ததுட்டு ஷங்கர திட்டுறவன் நாளைக்கு பக்கத்து ஊட்டு பொண்டாட்டி அழகா இருக்குன்னு தன் பொண்டாட்டிய போட்டு அடிப்பானுவ..#லூசுப்பயலுவ\nடைட்டானிக் வந்தப்ப டிவிட்டர் இருந்திருந்தா இவனுங்க படகோட்டி படத்த திட்டிட்டு இருந்திருப்பானுங்க...\nகேரளால மார்கெட் இருக்கும்பானுக .. தெலுங்கு படத்த ரீமேக் பண்ணுவானுக .. ஆனா தமிழன தான் சப்போர்ட் பண்ணனும்பானுக. யாரா நீங்க 😂\nஅடிகளை விட திட்டுகள் வலிக்கத் துவங்கிய நாளில் பெரியவர்களாகிப் போனோம்\nபெரும் துயரத்தின் போது துரோகிகளின் முன் சிறு துளி கண்ணீர் சிந்தாத அளவுக்கு மன வலிமை இருந்தால் போதும் எதையும் கடந்து விடலாம்..\nமிக அவசரமாக \" A1\" பசீடீவ் இரத்தம் 5 யூனிட்கள் தேவை இடம் :- K.M.C.H, கோயம்புத்தூர் தொடர்புக்கு திரு செல்வம் எண் 9751510078\nஅறிவுரை சொல்பவர்கள் இரண்டு வகை 1.நம் தவறை கணிப்பவர்கள் 2.நம்மை தவறாகக் கணிப்பவர்கள். இரண்டாம் வகையினர் கடுப்பேற்றுகிறார்கள்\nஇப்ப நம்ம மக்களுக்கு ரொம்ப தேவைப்படுவது தண்ணியால ஓடுற வண்டியும், ஒரு வாரம் சார்ஜ் நிக்கும் ஸ்மார்ட்போனும்\nஇந்திக்காரனுங்க மட்டும் டிரெயின்ல டிக்கெட் எடுத்துருந்தா இந்திய பொருளாதாரம் என்னைக்கோ உயர்ந்துருக்கும்...\nதேவதை என்பவள் வேறு யாருமில்லை 'பட்டுசேலை உடுத்திய தமிழச்சியே'\n\"வெயில்\" தமிழில் தவிர்க்கவே முடியாத ஒரு திரைப்படம்... பசுபதி என்னும் நடிக அரக்கனுக்கு சிறிதளவேனும் தீனி போட்ட படம்...\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் #இனியதுஎன்தமிழ் http://pbs.twimg.com/media/CJuO_SXUsAA00A7.jpg\nகுளத்தில், சலசலக்கும் தண்ணீரை, வாரி மோந்து, முகம் கழுவி, புத்துணர்வு பெறுவதை, அனுபவித்தால் தான் புரியும் \nஉறங்கும் குழந்தையை தான் அதிகமாக கொஞ்சத் தோன்றுகிறது..\nகால் மொளைச்சதும் போதும், சாரை கைலயே பிடிக்க முடிறதுல, ரூம் ரூமா விசிட் அடிச்சிட்ருக்கார்.. சின்ன மகனதிகாரம்\nரோட்ல யாராவது புளி வித்துட்டு வரும்போது Vjபான்ஸ் மூஞ்சிய பாக்கனுமே நமக்கு அறியாம வர்ற சிரிப்ப பாத்து அவனே சிரிச்சிடுறான்\nஷங்கர வரலாற்றுப்படம் எடுக்கச்சொல் பாப்போம் ங்கிறானுக. ஏன் ராஜமௌலிய எந்திரன்மாதிரி படம் எடுக்க சொல்றது. அவனவன் ஸ்டைல்ல படமெடுக்க வுடுங்கடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3176", "date_download": "2018-04-25T06:50:30Z", "digest": "sha1:ZEF2DSXA6SN4SM33M5ZE5GKEWMSVMYKM", "length": 13128, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "யேர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மக்கள் அவைக்கான பொதுக்கூட்டம்", "raw_content": "\nயேர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மக்கள் அவைக்கான பொதுக்கூட்டம்\n10.10.2010 அன்று யேர்மனியில் Essen நகரத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவையை அமைப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதிப்புக்குரிய அருட்தந்தை Emmanuel அவர்கள் கலந்துக்கொண்டார். அத்தோடு, இக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர். அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டத்தில் முதலாவதாக ஈழத்தமிழர் மக்கள் அவையின் உருவாக்கம் பற்றியும் முக்கிய நோக்கங்களும் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.\nதொடர்ந்து சிறப்பு விருந்தினர் அருட்தந்தை Emmanuel அவர்கள் தனது சிறப்புரையின் போது புலம்பெயர் மக்களின் தற்போதைய நிலமையை கவனத்திற்கொண்டு அவர்களுக்கு மிக தெளிவான கருத்துக்களை முன்வைத்து எங்கள் இலட்சிய பாதையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் ஒன்றுபட்டு அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.\nஇன்று யேர்மனியில் உருவாக்கப்படவிருக்கும் ஈழத்தமிழர் மக்கள் அவை அரசியல் மட்டும் அல்லாது மிக முக்கியமாக தமிழீழத்தில் அல்லற்படும் மக்களையும் அத்தோடு இங்கு வாழும் தமிழ் மக்களின் சமூக, சமுதாய விவகாரங்களிலும்; செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து மக்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டது.\nசிறப்பாக நாடுகடந்த அரசாங்கத்திற்கும் யேர்மனியில் உருவாக்கப்படும் ஈழத்தமிழர் மக்கள் அவை பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழீழ இலட்சியத்தை நோக்கிய பாதையில் இரண்டும் பக்கபலமாக ஒற்றுமையாக இயங்கவேண்டும் என்பதே நோக்கம் என்று கூறப்பட்டது.\nயேர்மனியில் ஈழத்தமிழர் மக்கள் அவையை உருவாக்குவதற்கான 7 நபர் கொண்ட செயற்குழு அமைக்கப்பட்டது. இதில் சிறப்பாக இளம் சமுதாயத்தினர் கூடுதலாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டனர். யேர்மனியில் ஈழத்தமிழர் மக்கள் அவையை உருவாக்குவதற்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு:\nசுயாதா முருகதாஸ், கிருசாந்தி பாலசுப்பிரமணியம், பிரணா புண்ணியமூர்த்தி, முகுந்தன் இந்திரலிங்கம்,தி . லம்பேட் ,திருச்செல்வம் நடராஜா, ஜெயசங்கர் கோபாலபிள்ளை.\nஇச் செயற்���ுழுவின் ஆலோசகராக தம்பிஐயா தன்மவரதர் தெரிவுசெய்யப்பட்டார். இறுதியாக அனைத்து மக்களும் தம் அவையை சிறப்பாக உருவாக்குவதற்கு முழு ஆதரவு வழங்கியதோடு நிதிப்பங்களிப்பும் தாமாக முன்வந்து செய்திருந்தனர்.\nதிரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டுள்ளது.\nயேர்மனியில் தேசியச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்து 06.01.2012 இன்று சாவடைந்த திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தால் நாட்டுப்பற்றாளர் என்று மதிப்பளிக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிக்கிரிகைகள் 12.01.2012 வியாழக்கிழமை 10.00 மணியிலிருந்து 13.00 மணிவரை கீழே உள்ள முகவரியில் நடைபெறும் என தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினர் அறிவித்துள்ளனர். Neuer Friedhof Konrat-Adenauer-Ring 66981 Münchweiler a.d Rodalben\nசிறப்புச்செய்தி புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதமிழீழத்தின் அடையாளங்களையும் அரங்கேற்றிய கனடாவின் யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள்\nகனடாவின் யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் நடாத்திவரும் பல்கலாச்சார வார நிகழ்வுகளின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டு தமது நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில், யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பும் கலந்துகொண்டு தமிழீழத்தின் அடையாளங்களையும் தமிழ் மக்களின் கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவற்றை முன்னிறுத்தியும் நிகழ்வுகளை முன்னெடுத்தது. […]\nயேர்மன் தலைநகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயேர்மன் தலைநகரத்தில் இன்று 16 .12 .2011 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது . தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுகள் என்றும் எங்களுடன் தவழ்ந்து கொண்டிருக்கும் முகமாக காலநிலை மோசமான தினத்தில் கூட மக்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர் . தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள��ன் திருவுருவ படத்திற்கு […]\nமாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/government-may-remove-address-details-from-passport-and-change-colour-to-orange/articleshow/62481895.cms?t=1", "date_download": "2018-04-25T06:56:30Z", "digest": "sha1:AXXON6R3SENRIJ5T2ZA47EV2C45AP43T", "length": 26393, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "Passport Colour:government may remove address details from passport and change colour to orange|பாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா? - india news in Tamil - Samayam Tamil", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\nபாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா\nபாஸ்போர்ட்டில் சில அதிரடி மாற்றங்களை இந்திய வெளியுறவுத்துறை கொண்டு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஸ்போர்ட்டில் குடிமக்களின் விவரங்கள் அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமலும், பாஸ்போர்ட்டின் நிறத்தினை ஆரஞ்சி நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை பரிசீலனை செய்து வருவதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த 2012ம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் பத்திரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சோதனையின் போது பார்கோடை ஸ்கேன் செய்தால், எளிதாக குடிமக்களின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாக குடிமக்களின் விவரங்களை பாதுகப்பாக கையாளும் முயற்சியின் நடவடிக்கையாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் குடிமக்களின் விவரங்கள் அடங்கிய இறுதிபக்கத்தை நீக்கலாம் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாஸ்போர்ட்டில் குடிமக்களின் முகவரி அடங்கிய இறுதிப்பக்கத்தை நீக்கிவிட்டு, அதனை வெற்றிடமாக விட்டுவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிமக்களின் விவரங்களை பத்திரமாக பாதுகாக்கத்தான் இந்நகர்வு என்று வெளியுறவுத்துறை பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் கூறியுள்ளார் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசுப்பணி அதிகாரிகள் மற்றும் அரசுப்பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அதிகாரிகள் ஆகியோருக்கு வெள்ளை நிறத்திலும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்திலும், பிற குடிமக்களுக்கு நீல நிறத்திலும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இதனை ஆரஞ்சு நிறமாக மாற்றவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்தில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே ��திவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதாயுடன் கள்ளத்தொடர்பு வைத்த உறவினர்: போட்டு தள்ளிய...\nபல கோடிகளை துறந்து துறவியான வைர வியாபாரி மகன்\nவெளிநாட்டில் பதுங்கும் மோசடிகளின் சொத்துக்கள் பறிம...\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய...\nஇந்தியா113 வருடங்களுக்கு முன் பிறந்தவருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்\nதமிழ்நாடுமேலும் 2 மாணவிகள் புகார்; வலுக்கும் ஆதாரங்கள்; வசமாக சிக்கும் நிர்மலாதேவி\nசினிமா செய்திகள்சதுரங்க வேட்டை நாயகிக்கு ரகசியத் திருமணம்\nசினிமா செய்திகள்பாலிவுட் நடிகையின் ஆடையை பிடித்து இழுத்த இளைஞர்கள்\nஆரோக்கியம்நாக்கில் எந்த நிறத்தில் படிவு இருந்தால் என்ன நோய் என்று தெரியுமா\nபொதுகாதலிக்கும் முன் இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க\nசமூகம்பாக்., ஹாக்கி வீரருக்கு உதவிக்கரம் நீட்டும் சென்னை\nசமூகம்சாமியார் ஆசாராம் குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு\nசெய்திகள்ஹிந்தியில் பதிவிட சொன்ன ரசிகருக்கு பதிலடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n1பாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா\n2பெங்களூரை இரண்டாவது தலைநகராக அறிவிக்க கோரிக்கை...\n3புதுச்சேரி டூ பெங்களூரு விமான சேவை மீண்டும் தொடக்கம்\n4ஆந்திராவில் வைர மலை: உற்சாகத்தில் திகைத்து நிற்கும் அரசு...\n அப்புறம் சின்னாபின்னமா ஆயிடுவீங்க; சீனாவை எச்சரிக்கும்...\n7சக நீதிபதிகளால் குற்றம்சாட்டப்பட்ட தீபக் மிஸ்ராவின் பிண்ணனி\n8உலக தலைவர்களின் வரிசையில் பிரதமர் மோடி 3 ஆம் இடம் : புதிய கருத்...\n9உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பரபரப்பு புகார்; சட்ட அமைச்சருடன் பிரத...\n10உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீத...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-04-25T06:27:52Z", "digest": "sha1:EWIXHCKEIFWAYZBSTJ5YCHALIUDLOBET", "length": 17474, "nlines": 282, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: பகடி வெண்பா!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nநேற்றுவரை பாவென்றாய்; நேரெதிராய் நாளை‘மை’\nசித்திரம் சின்னச் சிலையொத்த மேனியினாள்\nபத்திரம் அப்பாநீ பார்த்துக்கொள்; -அத்திரங்கள்\nபோடட்டும் காமன்; புதுமண மக்காள்\nஇடம்மாறும் பெண்ணால் இடம்மாறும் நெஞ்சம்;\nஇடம்மாறும் பெண்ணில் இயைவால்; -இடம்மாறும்\nயாவும் அணைப்பால்;யார் ஆண்பெண்ணென்(று) யார்சொல்வார்\nசந்தியா காலத்திற் சந்தித்து நீரிருவர்\nசெய்கும் தமிழ்மொழி தேமொழிக்கீ டில்லையென்று\n‘நான்’என்று சொல்கின்ற நாள்ஓடிப் போச்சு(து)இனி\n‘நான்’அன்று ‘நாம்’என்று நாமொழியும்; –தேன்இப்போ(து)\nஉள்ளங்கை தன்னில்; உணத்தான் தடைபோடும்\nநங்கை தலைசாயும் நாணத்தால் அப்பவும்என்\nநாவால் அவள்பேர் நவின்(று)அரு கேஅழைத்துத்\nஉண்ணா வறண்டே உடலம் உதறுமப்பா;\nஉண்ணாய் பசித்தும் ஒருவாய்; -எண்ணாய்\nஎதையும்; அணங்கின் எழில்கண்(டு) உளறும்\nபாயே இலையாக பாவை உணவாக\nநீயோ பசியில் நெலிவாயே; -நீயாக\nஅள்ளித்தான் உண்ணவும் ஆகாதே; நாணத்தால்\nபசிக்கும்; பசும்பால் பழம்பக்கம் இருந்தும்\nபுசிக்கும் நினை(வு)அற்றுப் போகும்; -புசிக்கின்\nபுளிக்கும்; உளம்அந்தப் பூவை இடம்மேவிக்\nபித்தத்தால் நீயும் பிதற்றுவாய்; -அத்தானின்\nஐயத்தைப் போக்க அவளும் வழங்குவாள்\nகச்சிருக்கும் போதும் கரும்புவில்லோன் அம்பிலொன்று\nதச்சிருக்கும் போதும் தழும்பேறி –மொச்சிருக்கும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல்\nதப்பெல்லாம் இங்கே சரியாம்; சரிதப்பாம்;\nஎப்போதோ நான்கண்ட உண்மையிது; -இப்போது\nதோல்வியில்லாத் தோல்வியிது; தொல்லையில்லாத் தொல்லையிது;\nவேல்வியில்லா வெல்வியிது; வேல்வியந்த –வேல்விழியாள்;\nஊற்றும்நெய் நீ;உன்னை ஊற்றின் வரமாக\nஅழகான பெண்ணை அணைப்பாய்; அவளும்\nபழகாத பாடம் பயில்வாள்; -அழகில்\nஅழுந்திக் கிடந்தே அமுதம் எடுக்க\nசேவல் எழுப்பச் செழுங்கதிரோன் வான்மேவ\nஇராமல் அகலும் இயல்பால் இரவை\nஇராவென்(று) எவரும் இயம்ப –இராமலே\nவைகலும் வைகல் வரக்கண்டு நீநொந்து\nபேசரு பேச்செல்லாம் பேசியே -நேசமுடன்\nமாதிரை யாகின்ற மஞ்���ப் பொழுதுகளை\nஏட்டைப் புரட்டி எழுதுக –பாட்டில்\nமுனகல்தான் மோனை; முகிழ்கொலுசின் ஓசை\nஉடலே விறகா; உளமே உலையா;\nஅடடா விழியே அனலா; –நடக்கும்\nசமையல் முடிவில் சனிக்கும் மழலை;\nஇடுகையாளர் அகரம் அமுதன் நேரம் 8:26:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2008/11/25/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-04-25T06:49:10Z", "digest": "sha1:RFZPSG2H6DAQ2GBTH5OPLW6VXJ3H4ICF", "length": 40420, "nlines": 170, "source_domain": "cybersimman.com", "title": "மெட்டைச் சொல்லவா! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » music » மெட்டைச் சொல்லவா\nதமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை பொறாமையில் புழுங்கித் தவிக்க வைக்க கூடிய இணையதளங்களும், இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.”வாட்சட் சாங்’ (தீச்t த்ச்t ண்ணிணஞ்) நிச்சயம் அதில் ஒன்று.\nமெட்டைச் சொன்னால் பாட்டைச் சொல்லி இசைப்பிரியர்களை மகிழ வைக்கும் தளமாக இது இருக்கிறது. இப்போது நீங்கள் மெட்டை முணுமுணுத்தபடி பாடல் வரிகளை தேடி ஞாபக விதிகளில் அலைந்த அனுபவத்தை நினைத்���ுப்பாருங்கள். அந்த பாட்டு என்றோ ஒரு நாள் கேட்டு ரசித்திருந்தும், அதன் பாடல் வரிகள் மட்டும் நினைவில் வராமல் ஆட்டம் காட்டுகிறது. கண்ணை மூடியபடி அதன் வரிகளை முணுமுணுத்து பார்க்க முயற்சி செய்வீர்கள். வரிகள் காதின் அருகே கேட்பது போல தோன்றும். ஆனால் வாயில் வார்த்தைகள் வராமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். வாய் வரை வந்து விட்டது ஆனால்… என்று அலுத்துக் கொள்ள வைக்கும் அனுபவம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.\nபஸ்சில் போய்க்கொண்டிருக்கும் போது, தொலைவில் பாடிக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து அருமையான பாடல் ஒன்று காதில் விழும். வீட்டுக்கு வந்ததும் அதன் மெட்டு மட்டும் தாலாட்டிக் கொண்டிருக்கும். வரிகள் மறந்து போயிருக்கும். அல்லது வரிகள் நினைவில் இருந்தாலும், என்ன பாடல் அது இடம் பெற்ற படம் எது அது இடம் பெற்ற படம் எது பாடியது யார்\nதொலைக்காட்சியில் அல்லது வானொலியில் நிகழ்ச்சிக்கு நடுவே எப்போதோ கேட்டு ரசித்த பாடலை கேட்க நேரில் அடடா, நல்ல பாடலாச்சே என்று மெய் மறக்கும் கணத்தில் பாடலும் மறந்திருக்கும்.\nஇன்னும் சில நேரங்களில் அழகான யுவதி மெல்லிய குரலில் பாடல் ஒன்றை தனக்குள் முணுமுணுத்தபடி போவதை கேட்கும்போது, அந்த பாடல் வரிகள் கண்ணாமூச்சி காட்டும்.\nஇசைப்பிரியர்கள் இப்படி மெட்டையும், வரிகளையும் வைத்துக் கொண்டு பாட்டைத் தேடி அலையும் அனுபவத்தை பல முறை பல விதங்களில் எதிர் கொண்டிருக்கலாம்.\n கைவசம் நேரம் இருந்தால் நண்பர்கள் மெட்டைச் சொல்லி பாட்டை கேட்கும் விளையாட்டில் மூழ்கி இசை மயமாகி பொழுதை கழிக்கலாம்.\nஇப்போது மீண்டும் “வாட் சன் சாங்’ தளத்திற்கு போகலாம்.\nமனதின் ஒரு மூளையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும், நினைவில் வராத பாடல் வரிகளை அறிய விரும்புகிறவர்கள், (அதாவது ஆங்கில (அ) மேற்கத்திய பாடல்கள் என்று அர்த்தம்) இந்த தளத்திற்குள் நுழைந்து அந்த மெட்டை பாடிக்காட்டினால் அதற்குரிய முழு பாடல் வரிகளையும் தெரிந்து கொள்ளலாம். அதோடு பாடலை பாடியவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் அந்த பாடலை எங்கே வாங்கலாம் என்னும் தகவலையும் கூட தெரிந்து கொண்டு விடலாம்.\nநீங்கள் அறிய விரும்பும் பாடலின் மெட்டைக் கேட்டு அந்த புதிரை விடுவிப்பதற்காக என்று யாராவது ஒருவர் பலர் தளத்தில் காத்திருப்பார் க���். யார் இவர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களும் உங்களைப் போன்ற இசைப் பிரியர்கள்தான் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களும் உங்களைப் போன்ற இசைப் பிரியர்கள்தான் உங்களைப் போலவே மெட்டுக்குரிய பாடலை கேட்கவும், மற்றவர்களின் இசை சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் விரும்பும் இந்த தளத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டார்கள்.\nமெட்டாகவே தொண்டையில் சிக்கியிருக்கும் பாட்டை அறிய துடிக்கும் நேரத்தில் நீங்கள் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிட மும் கேட்டுப்பார்ப்பதுதானே வழக்கம்.\n“வாட் சட் சாங்’ இணையதளம், இத்தகைய இசைப் பிரியர்களின் சங்கமமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாட்டில் ஏதாவது சந்தேகம் என்றால், இந்த தளத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.\nபாடலை நீங்களே பாடிக் காட்டலாம். பாடியவர் (அ) இடம்பெற்ற படம்/ஆல்பம் விவரம் தெரிய வேண்டும் என்றால் அந்த இசைக் கோப்பை அப்படியே பதிவேற்றவும் செய்யலாம்.\nசங்கீத சந்தேகம் நீங்கப் போவதோடு, இசை பட நட்பை வளர்த்துக்கொண்டு இனிமையாக நேரத்தை செலவிடவும் இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு தெரியாத பாட்டே கிடையா என்று வைத்துக்கொள்வோ அல்லது எந்த பாட்டை கேட்டாலும் உடனே பாடிக்காட்டி விடுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் இந்த தளத்தில் மற்றவர்கள் கேட்கும் சந்தேகங் களுக்கு பதில் அளித்து இவ்வாறு நீங்கள் பாடிக்காட்டிய பாடல்களை எல்லாம் உங்களுடைய உறுப்பினர் பக்கத்திலேயே குறிப்பிட்டு வைக்கலாம். இதனடிப் படையில் தரவரிசை பட்டியலும் உண்டு. அதில் முந்தி நிற்பதில் மகிழ்ச்சி அடைய லாம். மற்றவர்களின் உறுப்பினர் பக்கத்தை பார்த்து ஒப்பீடும் செய்து கொள்ளலாம். தேவைப் பட்டால் இணைய தளத்தையே மெட்டுக்களை சொல்லச் சொல்லி அதற்கான பாடல்களை பாடிக்காட்டி உங்கள் திறமையை பரிசோதித்துக் கொள்ளலாம். இந்த விளையாட்டில் மற்ற உறுப்பினர் களையும் சேர்த்துக் கொண்டு போட்டா போட்டியில் ஈடுபடலாம்.\nநீங்கள் இசைப்பிரியராக இருந்து, ஒரு முறை இந்த தளத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டீர்கள் என்றால் இந்த இசை சமூகத்தில் அப்படியே ஐக்கியமாகி விடுவீர்கள்.\nதளத்தின் உள்ளே நுழைந்ததுமே, மற்றவர்கள் கேட்கும் மெட்டுகள் மற்றும் நீங்கள் கேட்க்கூடிய மெட்டு ஆகியவற்றுக்கான வாசகங்கள் வரவேற்கின்றன. அதன் கீழே சமீபத்தில் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியல், தீர்க்கப்பட வேண்டிய பாடல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.\nநிற்க, தமிழில் தேனாய் தித்திக்கும் திரைப்பட பாடல்களும், மெல்லிசை பாடலும், ஆயிரமாயிரம் இருந்தென்ன இப்படி வழிகாட்டும் தளம் இல்லையே\nபி.கு.: டிஞீஞுண.tடிtதூ.தண் என்று மற்றொரு இணையதளம் இருக்கிறது. இதுவும் இசை தீர்வு அளிக்கும் தளம்தான். இங்கும் தெரியாத பாடல்களை பாடிக்காட்டி தெளிவு பெறலாம்.\nதமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை பொறாமையில் புழுங்கித் தவிக்க வைக்க கூடிய இணையதளங்களும், இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.”வாட்சட் சாங்’ (தீச்t த்ச்t ண்ணிணஞ்) நிச்சயம் அதில் ஒன்று.\nமெட்டைச் சொன்னால் பாட்டைச் சொல்லி இசைப்பிரியர்களை மகிழ வைக்கும் தளமாக இது இருக்கிறது. இப்போது நீங்கள் மெட்டை முணுமுணுத்தபடி பாடல் வரிகளை தேடி ஞாபக விதிகளில் அலைந்த அனுபவத்தை நினைத்துப்பாருங்கள். அந்த பாட்டு என்றோ ஒரு நாள் கேட்டு ரசித்திருந்தும், அதன் பாடல் வரிகள் மட்டும் நினைவில் வராமல் ஆட்டம் காட்டுகிறது. கண்ணை மூடியபடி அதன் வரிகளை முணுமுணுத்து பார்க்க முயற்சி செய்வீர்கள். வரிகள் காதின் அருகே கேட்பது போல தோன்றும். ஆனால் வாயில் வார்த்தைகள் வராமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். வாய் வரை வந்து விட்டது ஆனால்… என்று அலுத்துக் கொள்ள வைக்கும் அனுபவம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.\nபஸ்சில் போய்க்கொண்டிருக்கும் போது, தொலைவில் பாடிக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து அருமையான பாடல் ஒன்று காதில் விழும். வீட்டுக்கு வந்ததும் அதன் மெட்டு மட்டும் தாலாட்டிக் கொண்டிருக்கும். வரிகள் மறந்து போயிருக்கும். அல்லது வரிகள் நினைவில் இருந்தாலும், என்ன பாடல் அது இடம் பெற்ற படம் எது அது இடம் பெற்ற படம் எது பாடியது யார்\nதொலைக்காட்சியில் அல்லது வானொலியில் நிகழ்ச்சிக்கு நடுவே எப்போதோ கேட்டு ரசித்த பாடலை கேட்க நேரில் அடடா, நல்ல பாடலாச்சே என்று மெய் மறக்கும் கணத்தில் பாடலும் மறந்திருக்கும்.\nஇன்னும் சில நேரங்களில் அழகான யுவதி மெல்லிய குரலில் பாடல் ��ன்றை தனக்குள் முணுமுணுத்தபடி போவதை கேட்கும்போது, அந்த பாடல் வரிகள் கண்ணாமூச்சி காட்டும்.\nஇசைப்பிரியர்கள் இப்படி மெட்டையும், வரிகளையும் வைத்துக் கொண்டு பாட்டைத் தேடி அலையும் அனுபவத்தை பல முறை பல விதங்களில் எதிர் கொண்டிருக்கலாம்.\n கைவசம் நேரம் இருந்தால் நண்பர்கள் மெட்டைச் சொல்லி பாட்டை கேட்கும் விளையாட்டில் மூழ்கி இசை மயமாகி பொழுதை கழிக்கலாம்.\nஇப்போது மீண்டும் “வாட் சன் சாங்’ தளத்திற்கு போகலாம்.\nமனதின் ஒரு மூளையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும், நினைவில் வராத பாடல் வரிகளை அறிய விரும்புகிறவர்கள், (அதாவது ஆங்கில (அ) மேற்கத்திய பாடல்கள் என்று அர்த்தம்) இந்த தளத்திற்குள் நுழைந்து அந்த மெட்டை பாடிக்காட்டினால் அதற்குரிய முழு பாடல் வரிகளையும் தெரிந்து கொள்ளலாம். அதோடு பாடலை பாடியவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் அந்த பாடலை எங்கே வாங்கலாம் என்னும் தகவலையும் கூட தெரிந்து கொண்டு விடலாம்.\nநீங்கள் அறிய விரும்பும் பாடலின் மெட்டைக் கேட்டு அந்த புதிரை விடுவிப்பதற்காக என்று யாராவது ஒருவர் பலர் தளத்தில் காத்திருப்பார் கள். யார் இவர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களும் உங்களைப் போன்ற இசைப் பிரியர்கள்தான் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களும் உங்களைப் போன்ற இசைப் பிரியர்கள்தான் உங்களைப் போலவே மெட்டுக்குரிய பாடலை கேட்கவும், மற்றவர்களின் இசை சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் விரும்பும் இந்த தளத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டார்கள்.\nமெட்டாகவே தொண்டையில் சிக்கியிருக்கும் பாட்டை அறிய துடிக்கும் நேரத்தில் நீங்கள் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிட மும் கேட்டுப்பார்ப்பதுதானே வழக்கம்.\n“வாட் சட் சாங்’ இணையதளம், இத்தகைய இசைப் பிரியர்களின் சங்கமமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாட்டில் ஏதாவது சந்தேகம் என்றால், இந்த தளத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.\nபாடலை நீங்களே பாடிக் காட்டலாம். பாடியவர் (அ) இடம்பெற்ற படம்/ஆல்பம் விவரம் தெரிய வேண்டும் என்றால் அந்த இசைக் கோப்பை அப்படியே பதிவேற்றவும் செய்யலாம்.\nசங்கீத சந்தேகம் நீங்கப் போவதோடு, இசை பட நட்பை வளர்த்துக்கொண்டு இனிமையாக நேரத்தை செலவிடவும் இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு தெரியாத பாட்டே கிடையா என்று வைத்துக்க���ள்வோ அல்லது எந்த பாட்டை கேட்டாலும் உடனே பாடிக்காட்டி விடுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் இந்த தளத்தில் மற்றவர்கள் கேட்கும் சந்தேகங் களுக்கு பதில் அளித்து இவ்வாறு நீங்கள் பாடிக்காட்டிய பாடல்களை எல்லாம் உங்களுடைய உறுப்பினர் பக்கத்திலேயே குறிப்பிட்டு வைக்கலாம். இதனடிப் படையில் தரவரிசை பட்டியலும் உண்டு. அதில் முந்தி நிற்பதில் மகிழ்ச்சி அடைய லாம். மற்றவர்களின் உறுப்பினர் பக்கத்தை பார்த்து ஒப்பீடும் செய்து கொள்ளலாம். தேவைப் பட்டால் இணைய தளத்தையே மெட்டுக்களை சொல்லச் சொல்லி அதற்கான பாடல்களை பாடிக்காட்டி உங்கள் திறமையை பரிசோதித்துக் கொள்ளலாம். இந்த விளையாட்டில் மற்ற உறுப்பினர் களையும் சேர்த்துக் கொண்டு போட்டா போட்டியில் ஈடுபடலாம்.\nநீங்கள் இசைப்பிரியராக இருந்து, ஒரு முறை இந்த தளத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டீர்கள் என்றால் இந்த இசை சமூகத்தில் அப்படியே ஐக்கியமாகி விடுவீர்கள்.\nதளத்தின் உள்ளே நுழைந்ததுமே, மற்றவர்கள் கேட்கும் மெட்டுகள் மற்றும் நீங்கள் கேட்க்கூடிய மெட்டு ஆகியவற்றுக்கான வாசகங்கள் வரவேற்கின்றன. அதன் கீழே சமீபத்தில் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியல், தீர்க்கப்பட வேண்டிய பாடல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.\nநிற்க, தமிழில் தேனாய் தித்திக்கும் திரைப்பட பாடல்களும், மெல்லிசை பாடலும், ஆயிரமாயிரம் இருந்தென்ன இப்படி வழிகாட்டும் தளம் இல்லையே\nபி.கு.: டிஞீஞுண.tடிtதூ.தண் என்று மற்றொரு இணையதளம் இருக்கிறது. இதுவும் இசை தீர்வு அளிக்கும் தளம்தான். இங்கும் தெரியாத பாடல்களை பாடிக்காட்டி தெளிவு பெறலாம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஉங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க\nஇசை கேட்கும் இணைய சுவர்.\nஇசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2010/07/blog-post_1112.html", "date_download": "2018-04-25T06:50:57Z", "digest": "sha1:ZI23PW3L3IRYX34OG7SEECZKOBLU2QKJ", "length": 5405, "nlines": 116, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: உயிரிலே எனது உயிரிலே", "raw_content": "\nஒரு துளி தீயை உதறினாய்\nஏன் என்னை மறுத்துப் போகிறாய்\nதிருப்பி நான் வாங்க மாட்டேனே....\nபோதாதா போதாதா நீ சொல்லு\nவாராதா கூடாதா நீ சொல்லு\nஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே\nபெண்தானே நீ என்று முறைக்குதே\nவா வந்து என்னை சேர்ந்திடு\nவரும் திசை பார்த்து இருப்பேன்\nLabels: உயிரிலே எனது உயிரிலே\nஒரு நாள் ஒரு கவிதை\nதேன் தேன் தேன் உனை தேடி அலைந்தேன்\nசின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு\nமருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்\nசுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nபுத்தம் புது காலை பொன்னிற வேளை\nசெம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ...\nசின்னத் தாயவள் தந்த ராசாவே\nநீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்\nமலரே மலரே மலரே மலரே முகவரி என்ன\nதமிழென்றால் நான் ஒரு தமிழன்டா\nமுஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா\nஓ ஆயியே யியாயியே யியாயியே\nமுதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்\nகாதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்\nகோடு போட்டா கொன்னு போடு\nவிடை கொடு எங்கள் நாடே\nஉசுரே போகுதே உசுரே போகுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/2017/04/", "date_download": "2018-04-25T06:52:57Z", "digest": "sha1:S24AD4P3T3QWCM4FUBHXPKH2V5TKCL5J", "length": 7322, "nlines": 96, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "April 2017 - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபனீர் சீரக புர்ஜி – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : பனீர் : 200 கிராம் (நன்றாக உதிர்த்து கொள்ளவும் ) வெங்காயம் : 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) தக்காளி : 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) குடை மிளகாய் : 1 தேக்கரண்டி […]\nபனீர் குருமா- Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : பனீர் : 200 கிராம் தேங்காய் : அரை மூடி ( துறுவியது 1 கப்) வெங்காயம் : 1 தக்காளி : 2 பூண்டு : 10 பல் பிரிஞ்சி […]\nமீன் மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் மீன் 5 துண்டு (எனக்கு இன்று விறால் மீன்தான் கிடைத்தது_ butter fish) இஞ்சி பூண்டு விழுது1 மேக சீரகம்1/2 தேக மிளகு1 தேக எலுமிச்சை பழச்சாறு 1 தேக பச்சமிளகாய்2 […]\nவெண்பன்றி நெய்வறு���ல் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்# வெண்பன்றி 1கிலோ எலும்பும் கறியுமாக (கொழுப்பை உருக்கி வைத்துவிட்டேன் ) பூண்டு 15 பல் இஞ்சி 3அங்குலம் சீரகம் 1தேக மிளகு 1தேக வரமிளகாய் 10 கறிமசாலா 1தேக எலுமிச்சை 1 […]\nகோடைஸ்பெசல் ஜுஸ் – தேன்மொழி அழகேசன்\n1.கெவீர் மசாலா மோர்# கொத்தமல்லி இஞ்சி பச்சமிளகாய் மூன்றையும் மிக்சியில் போட்டு அரைத்து கெவீர் மோருடன் சிறிது இந்துப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்..செம டேஸ்டு… 2.கறிவேப்பிலை ஜூஸ்# கறிவேப்பிலை இஞ்சி நெல்லிக்காய் மூன்றையும் மிக்சியில் […]\nபனீர் புதினா சாதம் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் பனீர் 200கிராம் புதினா 2கைப்பிடி அளவு கொடம்புளி அல்லது எலுமிச்சைசாறு சிறிதளவு இந்துப்பு பச்சமிளகாய் 1 தாளிக்க நெய் கடுகு பாதாம் 3,கறிவேப்பிலை வரமிளகாய் 2 செய்முறை# முதலில் புதினா இலை […]\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/pgtrb-pgtrb-exam.html", "date_download": "2018-04-25T06:43:40Z", "digest": "sha1:GBXWTZ7RVR4ZEVYKWZDZJ4AYBSYJYIT7", "length": 11981, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "PGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றலில்' விட்ட PGTRB Exam", "raw_content": "\nPGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றலில்' விட்ட PGTRB Exam\nPGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றலில்' விட்ட PGTRB Exam | 'கடின உழைப்புடன் பாடங்களை ஆழமாக படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் டி.ஆர்.பி., தேர்வு அமைந்திருந்தது' என தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு ட��.ஆர்.பி., எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு உட்பட 10 பாடங்களுக்கு நடந்த இத்தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில் 110, உளவியல் 30, பொது அறிவு பகுதியில் 10 வினாக்கள் என 150 வினாக்கள் கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில் சற்று கடினமாகவும், ஆழமாக படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும் வினாக்கள் கேட்கப்பட்டன. மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: * கந்த அஞ்சுகம் (ஆங்கிலம்): முக்கிய பாடங்களில் இடம் பெற்ற 110 வினாக்களும், பாடங்களுக்கு உள்ளே இருந்துதான் அதிகம் கேட்கப்பட்டன. செய்யுள் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள், பாடலுக்குள் உள்ள வரிகளை குறிப்பிட்டு அதை எழுதியவர் உட்பட கிளை வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல் பகுதியும் கொஞ்சம் கடினமாக இருந்தது. * அன்புச்செல்வி (கணிதம்): இதுவரை நடந்த தேர்வுகளில் உள்ளதை விட, விதியை பின்பற்றி விடையளிக்கும் வகையிலான வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டன. ஒரே வினாவில் இரு விதிகளை ஒப்பிடும் வகையிலும் கேட்கப்பட்டன. கடின பகுதியான இயற்கணிதம், பகுமுறை, பகுத்தாய்வு பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல், பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது. * அபிராமி (வரலாறு): வினாக்களை நேரடியாக கேட்காமல் காரணம் அறிதல், இக்கூற்று உண்மை, இவ்வினாவிற்கு உள்ள தொடர்பு என்ன... என்ற வகையில் தேர்வர்களை குழப்பும் வகையில் கேட்கப்பட்டன. விடை தெரிந்திருந்தாலும் யோசித்த பின் தான் எழுத வேண்டிய நிலை இருந்தது. உளவியல் மற்றும் பொது அறிவு பகுதி வினாக்கள் எளிது. * ஜெயக்குமார் (பொருளியல்): நேரடியாக விடை தெரிந்த வினாக்கள் கூட, குழப்பும் வகையில் இடம் பெற்றன. ஒரே வினாவிற்கு மூன்று விடைகள் தெரிந்தால் மட்டுமே விடை எழுதும் வகையில் இருந்தன. உளவியல் பகுதியிலும் கடின வினாக்கள் இடம் பெற்றன. பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது. * இந்து (வணிகவியல்): எளிதான வினாக்களும் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. 30 சதவீத வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தன. உளவியல் மற்றும் கல்வி மேம்பாடு பகுதியில் இருந்த கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தன. பி.எட்., பாடத்திட்டத்தில் இல்லாத சில வினாக்களும் இடம் பெற்றன. இவ்வாறு கூறினர்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/2059/", "date_download": "2018-04-25T06:37:40Z", "digest": "sha1:LKUXPS63HYOQFFAMUL6J2M2WAYX4KH6X", "length": 6194, "nlines": 60, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "களத்தில் இறங்கிய ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்!! -", "raw_content": "\nகளத்தில் இறங்கிய ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி, மொடலிங் துறையில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ஸ்ரீதேவியின் ம���த்த மகள் ஜான்வி கபூர், ‘தடக்’ என்ற ஹிந்திப் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.இந்நிலையில், ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் மொடலிங் துறையில் நுழைய உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nசர்வதேச மொடல் ஆக வேண்டும் என்பதே தனது ஆசை என தெரிவிக்கும் குஷி கபூர், சமீபத்தில் தனது Photoshoot புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, குஷி கபூர் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து ஒரு பேட்டியில் ஸ்ரீதேவி கூறுகையில், ‘குஷி, முதலில் மருத்துவராக வேண்டும் என நினைத்தார். பிறகு வழக்கறிஞராக வேண்டும் என்று நினைத்தார். இப்போது சர்வதேச மொடலிங் ஆக முடிவு செய்திருக்கிறார்’ என தெரிவித்திருந்தார்.தற்போது 17 வயதாகும் குஷி கபூர், விரைவில் தனது பள்ளிப்படிப்பை முடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்க ராசிக்கு இப்படிப்பட்ட துணைவர் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்\nஇன்று சனிபகவானின் தாக்கம் எந்த ராசிக்கு அதிகம் தெரியுமா\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கடக ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nஸ்படிக லிங்கத்தை வழிபடுவதால் இவ்வளவு நன்மையா\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஇரவு சரியா தூக்கம் வரலயா இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்\nசினேகாவின் பிரசவ வலியைப் பார்த்து தலைசுற்றிவிட்டது : மனம் திறந்த பிரசன்னா\nநடிகர் வடிவேலுவின் தற்போதைய நிலையால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/157075", "date_download": "2018-04-25T06:35:58Z", "digest": "sha1:ATTKPFMI4DUXXZAWVRDNSGU5SRDJB4SH", "length": 5597, "nlines": 59, "source_domain": "canadamirror.com", "title": "காணாமல் போன விமானத்தை கண்டு பிடிக்க எத்தனை மில்லியன் சன்மானம் தெரியுமா?? - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nகாணாமல் போன விமானத்தை கண்டு பிடிக்க எத்தனை மில்லியன் சன்மானம் தெரியுமா\nகாணாமல் போன விமானத்தை கண்டு பிடித்துக் கொடுத்தால் 70 மில்லியன் டொலர் வழங்குவதாக மலேசியா அறிவித்துள்ளது.\nமலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்.370 விமானத்தை 90 நாட்களுக்குள் தேடிக் கண்டு பிடித்தால், அமெரிக்க நிறுவனமொன்றுக்கு 70 மில்லியன் டொலர்களை வழங்குவதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇந்தநிலையில் இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் இந்த எம்.எச்.370 ரக விமானம் காணாமல் போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் 200 மில்லியன் டொலர்களை செலவிட்டு 1,20,000 சதுர கிலோ மீற்றர் பகுதியில் நடத்திய தேடுதல்கள் வெற்றியளிக்கவில்லை. அமெரிக்காவின் ஹொஸ்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்று விமானத்தை தேடும் பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.\nவிமானத்தைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் மட்டுமே 70 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 17ம் திகதி முதல் 90 நாட்களுக்கு தேடுதல் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/05/blog-post_5880.html", "date_download": "2018-04-25T06:45:01Z", "digest": "sha1:BNS3P5L6DGMG7ANVXYYTPUS24K6RF6TJ", "length": 15054, "nlines": 135, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: நன்மை வேண்டுமா....", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nஅல்லாஹ்விடம் பெரும்(பெரிய) நன்மை வேண்டுமா....\nஅல்லாஹ்விடம் பெரும்(பெரிய) நன்மை வேண்டுமா.... 2:245 مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً ۚ وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ 2:245. (கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். 9:60 إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْم��سَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ 9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். 57:11 مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ 57:11. அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார் அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு. 57:18 إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ 57:18. நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது. 64:17 إِن تُقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَاللَّهُ شَكُورٌ حَلِيمٌ 64:17. நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன். வஸ்ஸலாம்...\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உ���ல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஅந்த தாயே சந்திக்க விரும்புகிறிர்களா\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு மோகம் குறை\nரத்த சோகையை தடுக்கும் கீரைகள்\nஆபாச இணையத்தளத்தினால் பாழாகும் தாம்பத்தியம்...\nஇந்த பானத்தை குடிக்க முயற்சிக்கவும்...\nஇஸ்லாத்தை முறிக்கும் பத்து காரியங்கள்...\nதன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன...\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை..\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை...\nநபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்துக்காக விட்டு செ...\n பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர...\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n2010 இன் - கேவலமான டாப்-5 இந்தியர்கள்\nகுடல் புண் (அல்சர்) சில உண்மைகள்...\nபாலியல் வக்கிரம்..(அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை...\nமதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nவெற்றி பெற்ற மனிதராக வாழ முயற்சிக்கலாமே...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்கள...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nநகத்தை பாருங்கள் நலம் தெரியும்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nஉறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஎப்போதும் ஏசியே அனுபவிப்பவரா நீங்கள்...\nஇந்த பத்து செயல்களை பற்றி பரிசிலனை செய்யவும்...\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2016/11/blog-post_58.html", "date_download": "2018-04-25T06:21:04Z", "digest": "sha1:5BVAEU3HCP7MKJQUQLP5AJD5V4TGPZTZ", "length": 34737, "nlines": 536, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: குடி, போதை ஊசி, பெண்கள்…! வீழ்ந்த அபார நடிகர்..! இறந்த இரவு அந்த காட்சி…!! இறைவா…?!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nகுடி, போதை ஊசி, பெண்கள்… வீழ்ந்த அபார நடிகர்.. இறந்த இரவு அந்த காட்சி…\nசிகப்பானவர்கள் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதை உடைத்து கருப்பு நடிகர்களும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரைத் தொடர்ந்து பூ விலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் முரளி..\nதனது ஆழமான நடிப்பால் தமிழ் திரையைக் கட்டிபோட்டவர்.. ஆனால் இவருக்கு குடிப்பழக்கம் ஆரம்பித்தது.\nஇதனால் நல்ல படங்கள் இவர் கை விட்டுப் போக படங்கள் இல்லாமல் வீட்டில் அடைந்தார்.. மீண்டும் புது வசந்தம் படத்தின் மூலம் மறு பிறவி எடுத்தார்.\nதொடர்ந்து அற்புதமான கதைகள் தேடி வர மீண்டும் பிசி ஆனார். தொடர்ந்து வெற்றிப் படங்கள்.. மீண்டும் ஜால்ராக்கள் இவரை திசை மாற்றி குடி, பெண்களை பழக்கப் படுத்தினார்கள்..\nமுடிந்தது கதை. மீண்டும் சூட்டிங் சரியாகச் செல்லாமல் பெயரைக் கெடுத்துக் கொண்டார். இவருக்கு இதே வேலையாகப் போய் விட்டது என்று வெறுத்துப் போன இயக்குனர்கள் இவரை ஒதுக்கினர்.\nபடங்கள் இல்லாமல் வீட்டில் முடங்கினார். இவரின் உடல் நிலையை குடும்பத்தினர் சரி செய்தனர். பி ஆர் ஓ மூலம் மீண்டும் வாய்ப்புத் தேட.. காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் மூன்றாவது முறையாக மறு பிறவி எடுத்தார்.\nபடம் வெள்ளிவிழா கண்டது. தினந்தோறும் என்கிற படமும் பெரிய வெற்றி பெற தனது பழக்கங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒரு ரவுண்டு வந்தார்..\nசமுத்திரம், ஆனந்தம் போன்ற படங்கள் பட்டையைக் கிளப்பின. அன்பான மனைவி இவரை நல்வழிப் படுத்தினார். கூடவே சென்றார்.\nஇயக்குனர்களுக்கும் புது முரளியைக் கண்ட மகிழ்ச்சியில் நிறைய வாய்ப்புகளை கொடுத்தனர்.\nஇப்போது தான் கேடு கேட்ட நண்பர்கள் மூலம் போதை ஊசிப் பழக்கம் வந்தது என்கிறார்கள். இது அவரது குடும்பத்திற்கே கொஞ்ச நாள் தெரியாதாம்.\nஅப்படி தெரிந்த போது அதிர்ந்து போனார்கள். ஆனால் நிலைமை கைமீறிப் போய் விட்டதாக கூறுகிறார்கள்.\nதிரும்பவும் பெயர் கெட்டது.. பல படங்கள் பாதி சூட்டிங்கில் நின்றது. தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.\nநல்ல படங்கள் எல்லாம் பாதியில் நிற்க இயக்குனர்கள் கண்ணீர் சிந்தினர். வாழ்க்கையை இழந்து தவித்தனர். ஆனால் இது பற்றி எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் நடிகர் இல்லை.\nவீட்டோடு முடங்கிக் கிடந்தார். கோபுரக் கலசம் விஷயத்திலும் இவர் பெயர் அடிபட்டது. அதில் ஒரு பெரிய கர்நாடக அரசியல் வாதி முரளியை மிரட்டி அச்சுறுத்தியாக அப்போது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பானது…\nஅதில் மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளானாராம் முரளி. எப்படி மீள்வது என்று தெரியாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தார்.\nஆனாலும் அந்த ஊசி விஷயம் மட்டும் தொடர்ந்தது என்கிறார்கள். அவர் இறந்த அன்று இரவு மீண்டும் ஒரு கொலை மிரட்டல்வந்ததாம்..\nகடும் அதிர்ச்சிக்கு ஆளான நடிகர் அதிக அளவில் மருந்து எடுத்துக் கொண்ட தாகவும் அதனால் அது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்று இப்போது பேசுகிறது கோடம்பாக்கம்.\nஎது உண்மை என்பது மறைந்த அந்த அபார நடிகருக்கு மட்டுமே தெரியும்..\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்க���்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஹெச்.ராஜா மீது 55 வழக்குகள்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsirukatai.blogspot.com/2007/01/tamil-stories-updated.html", "date_download": "2018-04-25T06:56:08Z", "digest": "sha1:ZTRO5BBVZZ2YEM6PZZTMYNDGYMQDL63R", "length": 5109, "nlines": 94, "source_domain": "tamilsirukatai.blogspot.com", "title": "Tamil Stories updated | தமிழ் சிறுகதை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் ...\nஅந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே...\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும...\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து க���ராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் ...\nஅரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூ...\nகந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். \"\"உங்களுக்கு என்ன துன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arav-bigg-boss-09-10-1738913.htm", "date_download": "2018-04-25T06:49:09Z", "digest": "sha1:LMO2NFGMNNAYU7C2EWPHGP5XPY4NAKGI", "length": 7122, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "செய்தியாளர்களிடம் காதலிக்க பொண்ணு கேட்ட ஆரவ்.! - Aravbigg Boss - ஆரவ் | Tamilstar.com |", "raw_content": "\nசெய்தியாளர்களிடம் காதலிக்க பொண்ணு கேட்ட ஆரவ்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வாகி ரூ 50 லட்சம் காசோலையை பரிசாக பெற்று சென்றார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஆரவ் செய்தியாளர்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார், இந்நிலையில் இவர் நேற்று சென்னையில் நடந்த ஒரு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஅப்போது செய்தியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு யாரையாவது காதலிக்கிறீர்களா அல்லது யாரிடமாவது காதலை சொன்னீர்களா அல்லது யாரிடமாவது காதலை சொன்னீர்களா\nஅதற்கு பதிலளித்த ஆரவ், நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறினார், மேலும் சிரித்து கொண்டே உங்க காதலிக்க யாரவது இருந்தா நீங்க சொல்லுங்க என கிண்டல் அடித்துள்ளார்.\n▪ கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.\n▪ பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்\n▪ விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ் இதுக்கு தான் இந்த பிளானா\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்\n▪ பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.\n▪ பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.\n▪ பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.\n▪ விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்\n▪ பிக் பாஸ்-2 எப���போது தொடங்கும் தொகுப்பாளர் யார் - வெளியான சூப்பர் தகவல்கள்.\n• நாக சவுரியாவுடன் மோதலா - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்\n• மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு\n• ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\n• கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா\n• காலா டீசரின் புதிய சாதனை\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/2683", "date_download": "2018-04-25T06:59:17Z", "digest": "sha1:MPRXCYPMWPVMNM6LTRX3B66UA5HLXSCI", "length": 22954, "nlines": 111, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நீண்டகால நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட வாருங்கள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி", "raw_content": "\nநீண்டகால நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட வாருங்கள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி\nகடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல் கொள்கைகள் தொடர்பாக பரவலான விழிப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும், வளர்ச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டினைப் பலவீனப்படுத்திட முற்பட்ட சில அரசியல் சக்திகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்குடனும் திருமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எமது பொதுக்கூட்டங்கள் – கலந்துரையாடல்கள் – சந்திப்புக்களில் பங்கேற்ற மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் எமது கொள்கைகளை முழுமையாக ஆதரித்து குரல் கொடுத்த புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், புலம்பெயர் ஊடகத்துறையினர் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஇந்தத் தேர்தலானது தமிழீழ விடுதலைக்க��ன ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டு, இறுதிப் போரின் போது இடம் பெற்ற பெரும் மனித அவலங்களின் தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டிடாத காலகட்டத்தில் எம் மீது திணிக்கப்பட்டுவிட்டது. அனைத்துவித சனநாயக நடவடிக்கைகளும் தோல்வியடைந்து, ஆயுதம் தரித்த உரிமைப் போராக அது மாற்றங் கண்ட வரலாற்றினைக் கொண்டிருந்த எமது தேசம் மீளவும் சிறீலங்காவின் சனநாயக அமைவுக்குள் நம்பிக்கை வைப்பதற்கான எதுவித நியாயமான காரணங்களும் இல்லாத காலகட்டத்தில் இந்தத் தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளது. இது பெருமளவு மக்கள் தேர்தல் நடவடிக்கைகளினையும், தேர்தலினையும் புறக்கணித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nநாங்கள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு முன்னோக்கி செல்வதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டது. அதிகாரப்பகிர்வு, மிகவும் பலவீனமான சமஸ்டி ஆட்சி என்கின்ற நிலைப்பாடுகளின் தோல்வியே எமது மக்களை 1977 பொதுத்தேர்தலில் தமிழீழத் தனியரசு என்கின்ற அரசியல் இலக்கிற்கு வாக்களிக்கும் நிலைமைக்குத் தள்ளிமையும் – தொடர்ச்சியாக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை நிலைப்பாட்டிற்கான 2004 பொதுத் தேர்தல் ஆணையும் எம் முன்னே உள்ள கொள்கை வழிகாட்டல்களாகும். இந்தப் பின்னணியில் மீளவும் நாங்கள் 1977ற்கு முற்பட்ட நிலைப்பாட்டிற்குச் செல்வது மிகவும் ஆபத்தான – தற்கொலைக்கொப்பான அரசியல் பாதை என்பதை வலியுறுத்தியே நாங்கள் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை நிறுவினோம்.\nநாங்கள் இந்தத் தேர்தல்களை பாரளுமன்றத்திற்கான ஆசனங்களைப் கைப்பற்றுதல் எனும் குறுகிய நோக்குடன் அணுகவில்லை என்பதை நாங்கள் ஆரம்பம் முதலே தெளிவாக சொல்லி வந்தோம். தமிழ் மக்களின் நீண்டகால நலன்களும், பாதுகாப்பும் இன்று ஏற்பட்டுள்ள குறுங்கால அச்ச நிலையினால் தோற்கடிக்கப்படாது இருப்பதற்கான விழிப்பினை ஏற்படுத்துவதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது. எமது தேர்தல் விஞ்ஞாபனம் இந்த அடிப்படையிலேயே எழுதப்பட்டது. தமிழர் தேசம் எனும் நிலைப்பாட்டினை தெளிவாகவும், துணிச்சலுடனும் நாங்கள் வரைவு செய்தோம். இந்த தமிழ்த்தேசம் சிங்கள தேசத்துடன் இணைந்து கூட்டாக செயற்படுவதற்கான நவீனத்துவமான வழிமுறைகள் பற்றி நாங்கள் விவா���ித்தோம். எங்களால் இயன்றவரை திருமலை மற்றும் யாழ் மாவட்டங்களில் நாங்கள் பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும், சந்திப்புக்கள் வாயிலாகவும் இவற்றினை தெளிவுபடுத்தி வந்துள்ளோம். நாம் இத்தேர்தல்களில் பலத்த சவால்களைச் சந்தித்தோம். எமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதற்கான ஊடக சூழல் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் நிலவவில்லை. அதனை மீறி மக்களை நேரிடையாக சென்றடைவதற்கான கால அவகாசமோ, வளங்களோ எமக்குக் கிடைக்கவில்லை. அத்துடன், சில பகுதிகளுக்குச் சென்று நாங்கள் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. எனினும், நாங்கள் தேசம் என்பது தொடர்பான சிந்தனைகளையும், இலங்கைத் தீவின் அரசு, சிங்கள – தமிழ்த் தேசங்களின் கூட்டாக இருக்கும் வகைகள் பற்றிய எண்ண ஓட்டங்களையும் இயன்றளவு மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தேசியப்பற்றுக் கொண்ட செயற்பாட்டாளர்கள் முன்பாக வைத்துள்ளோம். மேலும், புதிய இளம்வீச்சுக்கொண்ட ஆர்வலர்களையும் நாங்கள் இந்ததத் தேர்தல் மேடைகளைப் பயன்படுத்தி மக்கள் முன்பாக அறிமுகம் செய்துள்ளோம்.\nஇந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்ற மக்களின் வெளிப்படையான கருத்துக்களைக் கேட்டதன் மூலமும், தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்காத மக்களின் மௌனமான சமிக்கைகளை புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் நாங்கள் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வடிவமைத்துச் செயற்படுத்தவுள்ளோம். எங்கள் நடவடிக்கைகள் அடுத்துவரும் காலகட்டங்களில் மக்களின் குறுங்கால மனிதாபிமான நலன்களை பிரதிபலிக்கும் அதேவேளையில் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பாதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும் அமையும். தமிழர் தாயகத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் விரிவுபட்ட மக்கள் கட்டமைப்புக்களை நிறுவுவதையும், மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதையும் எம்முன்னுள்ள அவசர உடனடிப் பணிகளாக கருதுகின்றோம். இதற்கான ஆதரவினை அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், கற்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அழைக்கின்றோம்.\nஅத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக��களும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்டமைப்புக்களும் புலம்பெயர் ஊடகங்களும் தொடர்ந்தும் எம்முடன் கரம்கோர்த்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.\nஅதே வேளை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. 150000 திற்கும் அதிகமான மக்களும் 40000 திற்கும் அதிகமான இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்து வலிமை பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.\nஅவ்வாறான ஓர் சூழ் நிலை ஏற்படும் பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அத்துடன் ‘தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசம்’ என்ற நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் சகல தரப்புக்களுடனும் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம்.\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி\n என்ற பெயர்கள் முக்கியமல்ல, உள்ளீட்டைப் பார்க்க வேண்டும் – வரதராஜன்\n என்பது முக்கியமல்ல, மக்கள் உள்ளீட்டையே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் தொிவித்துள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழ் வானொலிக்கு செவ்வி வழங்கிய அவர், கட்சிகளின் பெயர்களில் உள்ள மயக்கத்தால், மக்கள் குழப்பம் அடையாது, அவற்றின் கொள்கைகளைக் கண்டறிந்து, தமிழ்த் தேசியத்திற்காய் வாக்களிக்க வேண்டும் […]\n\"த.தே.மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் – பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு\n“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்.. உறவுகளே… சைக்கிள் சின்னத்தில் இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கின்ற தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தாயகத்தில் வாழும் உறவுகள் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான […]\nமாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.\nசிறீலங்கா அரசினால் இனப் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், அனைத்துலக நாடுகளிடம் முறை கேட்டும் பிரித்தானியாவிலிருந்து திரு.சிவந்தன் அவர்கள் தொடங்கிய நடைபயணம் ஜெனீவாவில் நிறைவடைய, அங்கிருந்து திரு.ஜெகன், திருமதி.தேவகி குமார், திரு.வினோத் ஆகியோர் தொடர்ச்சியாக பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பியஒன்றியம் வரை நடைபயணம் மேற்கொண்டு, கடந்த 27.06.2010 அன்று புறூசல் நகரில் ‘எழுவாய் தமிழா நெருப்பாய்’ என்னும் நடைபயண நிகழ்வு நிறைவடைய, அதன் தொடர்ச்சியாக பெல்ஜியம் – புறூசலிலிருந்து சேர்மனியின் பேர்லின் நகரம் நோக்கி, இன்று நண்பகல் […]\nதேசியத்தலைவரின் தாயாரை திருப்பியனுப்பியமைக்கு சீமான் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2012/03/2.html", "date_download": "2018-04-25T06:49:47Z", "digest": "sha1:XLEKGPGS2GVEAUEMOKEZPAZTSSEJDWT3", "length": 56026, "nlines": 336, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: அகிலம் அழியும் புரளியும் ... ... அப்போகாலிப்ஸ் தியரியும் ...(பாகம் - 2·", "raw_content": "\nஅகிலம் அழியும் புரளியும் ... ... அப்போகாலிப்ஸ் தியரியும் ...(பாகம் - 2·\nஅகிலம் அழியும் புரளியும் ... ... அப்போகாலிப்ஸ் தியரியும் ...(பாகம் - 2·\nஇரண்டாம் பாகத்தை துவங்கும் முன் ஒரு விபரத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். மாயன் இந்தியர்கள் 21.12.2012 அன்று உலகமே அழிந்துவிடும் என்று சொல்லவில்லை. தமது சூரியனுக்கான கோயிலில் அதன் வடிவத்திலேயே அந்த 'காலண்டரை' அமைத்திருந்தார்கள்.\nஅந்தக் கோயிலின் நாற்புறமும் (ஒவ்வொரு புறமும் 13 படிகளாக) கீழே அகலமாகவும் மேலே செல்ல செல்ல குறுகலாகவும் சென்று முடியும்.\nஒவ்வொரு படியும் 400 ஆண்டுகள் வீதம் 5200 ஆண்டுகள். (நமது காலண்டர் கணக்குப் படி 5125 ஆண்டுகள்).\nதற்போது நடைபெறுவது நான்காவது 13 ம் படியில் இறுதி ஆண்டு. அதில் அவர்களின் கணக்குப்படி முடியும் நாள் நமது கணக்குப் படி 2012 டிசம்பர் 21ம் நாள். சிலர் இதை டிசம்பர் 23ம் நாள்தான் சரி என்கின்றனர்.\nமாயன் இந்தியர்களின் காலண்டர் அத்துடன் முடிகிறது. 14 வது (Baktun) பக்டனின் துவக்கம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை.\nஅதற்கும் உலகமே அழிந்துவிடும் என்ற கருத்திற��கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்.\nநான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்..மாயன் காலண்டர் சூரியனின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று.\nதற்போதைய அறிவியலார்கள் மாயன் காலண்டரை பின்னோக்கி சென்று ஆராய்ந்தார்கள். அதிர்ந்தார்கள்.\nநாள் 21ன்றா அல்லது 23 ன்றா அல்லது 2012 க்குப்பதிலாக இன்னும் பல ஆண்டுகள் கழித்தா என்பது இருக்கட்டும்.\nஅதற்கு முன் 'உலகம் அழிவது' என்பது சாத்தியம் தானா அது உண்மையானால் எந்த நிகழ்வுகளால் அது சாத்தியம் என்று தெரிந்து கொள்வோம்.\nஅதற்கு கீழ்க்கண்டநிகழ்வுகளே காரணமாக அமையக்கூடும் என்று ''அறிவியலார்கள்'' கூறுகின்றனர்.\n2. A Sudden Ecological Collapse ( திடீர் இயற்கை சமநிலை வீழ்ச்சி )\n3. Sun spot storm or solar flare. ( சூரியப் புயல் அல்லது சூரிய சீற்றம்)\n4. Cosmic conjuntion of earth or sun ( பிரபஞ்ச சுழற்சியில் பூமி அல்லது சூரியனின் நகர்ச்சி)\n5. Solar shift ,a venus transit which end in violent earth quakes. ( சூரியன் மற்றும் வீனஸ் கிரகத்தின் பாதை (Zodiac) மாற்றத்தால் பூமியில் ஏற்படக்கூடிய பயங்கர பூகம்பங்கள்.)\nஅது ஒவ்வொன்று குறித்தும் , அவைகளில் ஏதாவது ஒன்றோ பலவோ தற்போது நிகழக்கூடுமா என்பதை அறிந்தவரை அறிவோம்.\n1. பூமியின் காந்தப் புலன் சுழற்சி :-\n2004ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பூகம்பம் அதைத் தொடர்ந்த மிகபெரிய சுனாமி அலைகள் அறிவியலார்களை அதிர வைத்தது. அதற்கு ஒரு வேளை பூமியின் காந்தப் புலன் நகர்வு காரணமாக இருக்கக்கூடுமோ என்ற அவர்களின் ஆராய்ச்சியின் பயனாக NASA ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. பூமியின் வடதுருவ காந்தப் புலனில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தப்புலனில் வடக்கு நோக்கிய ஒரு சிறு நகர்ச்சி தோன்றியது உண்மைதான் என்பதுதான் அது. ஆனால் பொதுவாக பூமியில் காந்தப்புலன் நகர்ச்சி என்பது மிக மிக மிக மெதுவாக நடைபெறக்கூடிய நிகழ்வு. ஆனால் வடக்கு-தெற்கு நகர்ச்சிக்கு இடையேயான கால இடைவெளி குறைந்த பட்சம் 5000 ஆண்டுகள். அதிக பட்சம் 500 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தது.\n2. சூரியனில் காந்தப்புலன் மாற்றம் :-\nசூரியனில் காந்தப்புலன் மாற்றம் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் ஒருமுறை. ஒவ்வொருமுறையும் பூமியின் கூதிர்காலத்தில் ஏற்படும் (Winter solastice). இறுதியாக 2001 ல் நிகழ்ந்தது. மீண்டும் நிகழப்போவது இந்த ஆண்டு 2012 டிஸம்பரில். அது முற்றிலுமானது. மேலிருந்து கீழ்.கீழிருந்துமேல்.(Top to turvy). இது ஒரு பொதுவான நிகழ்வுதான். ஒவ்���ொரு பதினொரு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழ்வதுதான். ஆனால் இந்தமுறை அது நிகழும் போது சூரியன் தனது நீள்வட்டப்பாதையில் (Zodiac)இருக்கின்ற இடம்தான் அறிவியலார்களை ஆச்சரியப்படவைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் சொல்வது இதுதான் '' Let us wait and see this 'winter solastice'..''. சரி. நாமும் காத்திருப்போம். (இதற்கும் மாயன் காலண்டருக்கும் சம்பந்தம் இருக்கிறதா.ஆம். இருக்கிறது.இது குறித்து விரிவாக அடுத்த பத்திகளில் பார்ப்போம்.)\n2. Total Ecological Collapse: ( உலக உயிரின சுற்றுப்புற சூழ்நிலையின் திடீர் அழிவு)\nபூமியில் எல்லாவகை உயிரினங்களும் வாழ்வதற்காக இருக்கும் இயற்கை சூழல் திடீரென மாறினால் என்னவாகும் மடிதல் தவிர வேறு வழியில்லை. அந்த சூழ்நிலை வாழும் உயிரினங்கள் முற்றிலுமாகவும் அழிந்துவிடும்.(Extinct).\n(உ-ம்) அன்னப்பறவைகள், டைனோசாரஸ் மற்றும் ப்ராங்க்கோசாரஸ் உயிரினங்கள்.\nஇவ்வகை உயிரினங்களை நாம் இப்போது படங்களில்தான் கண்டு மகிழ்கிறோம். இவையெல்லாம் ஒட்டு மொத்த மாக எப்படி அழிந்துபோயிருக்கக்கூடும்\nஉலக அறிவியல் அறிஞர்கள் 'ஒட்டு மொத்த குரலில்' சொல்லும்வாசகம்: ' collision of aesteroid '. அதாவது சூரியனைச் சுற்றிவரும் விண்துகள் (aesteroid) பூமியின் மீது மோதினால் நிகழும் விளைவு.\nசூரியனைச் சுற்றிவரும் எண்ணற்ற விண்மீன்களில் ஒன்றோ பலவோ தன் பாதை மாறி பூமியின் வளி மண்டலத்தினுள் புகுந்தால் அது பூமியின் மீது மோதியே தீரும்.\nஇவ்வாறு இதற்கு முன் நிகழ்ந்துள்ளதா\nஇன்றைக்கு சற்றேறக்குறைய 655 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. அந்த மோதலின் போதுதான் 'டைனோசாரஸ்' போன்ற விலங்கினங்கள் முற்றிலும் அழிந்து(extinct) போயின என்பது\nஅந்த நிகழ்வு K.T. Extinction event என்று அழைக்கப்படுகிறது.\nஅது நிகழ்ந்த காலம் கிரிடசியஸ்(Cretaceous period) காலம்.\nநிகழ்ந்த இடம் : யுகாட்டன் தீபகற்பம்.(yucaton penisula).\nமிகச் சரியாகச் சொல்லப்போனால் சுமார் 15 கிலோ மீட்டர்கள் விட்டம் (அகலம்) உள்ள அந்த சூரியத்தூள் மோதிய இடம் ஸிக்சுலப்ஸ் (Chicxulub) என்று இன்று அழைக்கப்படுகிறது.\nஅது சரி.அந்த இடம் எந்த நாட்டில் உள்ளது.\nஅது உள்ள இடம் மாயன் இந்தியர்கள் வாழ்ந்த பகுதியான மெக்ஸிகோவில் உள்ளது. மாயர்களால்தான் அந்த இடம் 'ஸிக்சுலப்' என்று அழைக்கப்பட்டது.\nஅதன் பொருள் ''கொம்புள்ள பேய்'' என்பதாகும்.\nஆனால் இந்த சூரிய விண்துகள் சமுத்திரத்தில் மோதினால் கற்பனைக்கும் எட���டாத ஆழிப்பேரலைகள் (Tsunamies) உருவாகும். அப்படிப்பட்ட சுனாமிகள் எப்படிப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது நாம் அறிந்தது தானே.\nஅதுபோல் இப்போது நிகழ வாய்ப்புள்ளதா \nவிஞ்ஞானிகள் முதலில் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.\nஅவர்கள் சொல்லுவதை நாம் அறிந்து கொள்ள ஒரு சில சூரிய நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்வோம்.\n3. Sunspot storm or Solar flare : ( சூரியக் கரும்புள்ளிப் புயல் அல்லது சூரிய சீற்றம்) :\nசூரியனின் மேற்பரப்பில் திடீரெனத்தோன்றும் கரும்புள்ளிகள்தான்ஆங்கிலத்தில் 'ஸன் ஸ்பாட்'(Sun spots) என்று அழைக்கப்படுகின்றன.\nஇவை 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் புறப்பகுதியில் தோன்றுகின்றன.\nஇது சூரிய சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.\nஇது குறித்து தொடர் ஆய்வு நடத்திவரும் நாஸா ((NASA:the National Aeronautic Space Administration) வெளியிட்டுள்ளதகவல்கள் விந்தையானவை.\nசூரியனின் அன்றாட செயல் பாட்டிற்கும் இந்த சூரிய கரும்புள்ளிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.\nசூரியக் கரும்புள்ளிகள் என்றால் என்ன\nஒரு நிலவு அளவிலான ஒரு வாயு அல்லது திரவ ''காந்த உருண்டை'' தான் இந்த சூரியக் கரும் புள்ளி. It is a magnatic ball.\nபதினோரு ஆண்டுகள் இடைவெளியில் இவை தோன்றி மறைவதை வானியலார் 'சூரிய கரும்புள்ளி சுழற்சி' (Sunspot cycles)என்று அழைக்கிறார்கள்.\nNASA இதற்கு முன்னர் 23 சூரிய கரும்புள்ளிகள் சுழற்சிகள் மீது ஆய்வு மேற்கொண்டுள்ளது.\nதற்போது 24 வது சுழற்சி துவங்கியுள்ளது.\nஒரு சூரிய சுழற்சியின் போது உருவாகும் சூரியக் கரும்புள்ளிகளின் அடிப்படையில் சூரியனின் புறப்பகுதியில் ஏற்படும் நிகழ்வு மாற்றங்கள் ஆராயப்பட்டன.\nசமீப கால ஆராய்ச்சியில் 1955லிருந்து 1960ம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 250 சூரிய கரும் புள்ளிகள் உருவானதுதான் அதிகமாகக் கருதப்படுகிறது.\nஇந்த சூரியக் கரும்புள்ளிகள் எதற்கு அறிகுறி\nஒரு சூரிய சுழற்சி தொடங்கியவுடனேயே வானியலார் சூரியனை கூர்ந்து கண்காணிக்கத் தொடங்கிவிடுவர்.\nஒரு சூரிய புறத்திரள் வெளியேற்றம் (Coronal Mass Ejection)நடைபெறக்கூடும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. CME என்றும் Solar wind என்றும் Solar Buz என்றும் இதனை அழைப்பார்கள்.\nசிலநேரங்களில் இது சூரிய சீற்றமாக (Solar flare) அண்டவெளியைத் தாக்குவதும் உண்டு.\nஅவ்வாறு சூரிய சீற்றம் ஏற்படுவதால் உண்டாகக்கூடிய விளைவுகள் என்ன \nசூரியனின் புறப்பகுதிலிருந��து மின்காந்த அலைகள் விண்வெளியில் வீசப்படும். இது பொதுவாக சூரியனின் அருகில் மட்டுமே நிகழும். சில நேரங்களில் அதன் சீற்றம் அதிகமாக இருந்தால் அருகிலுள்ள கிரகங்களைத் தாக்கும்.\nஅந்த அலைகளில் பெரும்பான்மையாக கீழ்க்கண்டவை அடங்கியிருக்கும்.\nசில நேரங்களில் அதிக அளவிலான எக்ஸ்-ரே கதிர்களும், புற ஊதாக் கதிர்களும் (Ultra violet Rays) நேரடியாக விண்வெளியைத்தாக்கும்.\nஇதனால் விண்வெளியின் அயனி மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும்.\n1859 ல் அதாவது 242 வருடங்களுக்கு முன் கனடா நாட்டருகே சூரிய சீற்றம் தாக்கியுள்ளது.\nஇதனால் அப்போதிருந்த தந்திக் கருவிகள் செயலிழந்தன. அவ்வளவுதான்.\nஇந்தக் காலத்தில் சூரிய சீற்றம் நிகழ்ந்தால் கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்படும்.\n2.Operation od Radors ( ரேடார்கள் முற்றிலும் பாதிக்கப்படும்)\nஇதனால் எந்த உயிரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. அப்பாடி.\nதற்போது சூரியனில் 24 வது சூரியக் கரும்புள்ளிகளின் சுழற்சி 2001 ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கியுள்ளது. இதன் உச்ச கட்டம் 2012 டிசம்பர் என்பது வானியலார் எதிர்பார்ப்பு.\nஆனால் NASA இந்த முறை 180 லிருந்து 190 கரும்புள்ளிகளே தோன்றக்கூடும் என்று கணித்துள்ளது.\nஆனாலும் 26000 ம் ஆண்டுகளுக்குப் பின் தற்போது சூரியன் சென்றுகொண்டிருக்கும் இடம் , தனது பாதையில் (Zodiac) 2012 கூதிர்காலத்தில் சூரியன் இருக்கப்போகும் இடம் ஆகியவை ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை விஞ்ஞானிகளிடம் உருவாக்கியுள்ளது.\nஅதை அறிந்த அறிவியலார் சொல்லும் மந்திர வார்த்தைகள் இதுதன். '' Yes. Mayans are really GENIUS''.\n4. Cosmic conjuntion of Sun or Earth. (பிரபஞ்சத்தில் சூரியன் மற்றும் பூமியின் நகர்ச்சி)\nபிரபஞ்சத்தில் சூரியனின் மற்றும் பூமியின் சுழற்சி பற்றி அறியும் முன் பிரபஞ்சத்தைப் பற்றி சிறிது அறிந்துகொள்வோம்.\nநாம் காணும் பிரபஞ்சம் அல்லது அண்டம் ஒரு எல்லையில்லா திறந்தவெளி. அந்த அண்டவெளியில் சூரியன் ஒரு விண்மீன். அது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் தனக்கென ஒரு நீள் வட்டப் பாதையில் அண்டத்தை சுற்றிவருகிறது. சூரியனை பூமி முதலான கிரகங்கள் அதே தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் சுரியனையும் ஒரு நீள் வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன.\nஇந்த சூரியக்குடும்பம் போல் ஆயிரக்கணக்கான சூரியகுடும்பங்கள் பிரபஞ்சத்தில் உலா வருகின்றன. இவை தான் நம்மால் நட்சத்திரங்கள் என்று அழைக்க���்படுகின்றன.\nஇவை சில இடங்களில் கூட்டமாகக் காணப்படும். அவை காலக்ஸி (Galaxy) என்று அழைக்கபடுகின்றன.\nஇந்த நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றி ஆராயும் போது கலீலியோ கண்டறிந்ததுதான் 'பால்வீதி'.\nபடம் -1ல் கலீலியோ கண்ட பால்வீதியைக் காணலாம்.\nஇந்த பால் வீதீ மிக நீண்ட ஒரு வித்தியாசமான அமைப்பாக இருந்ததோடு 'தீக் குழி' போல் தகதக வென ஜொலித்தது.\nஒரு ஒளி வெடிப்புப் பிளவினுள் பல நட்சத்திரக் குவியல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அண்டவெளியில் அப்படியொரு நட்சத்திர வீதி இருந்ததை அறிந்த வானியலார் அதனை ஆராய முற்பட்டார்கள்.\nபால்வீதியை ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. நீண்ட அந்த நெருப்பு குழி போன்ற வெடிப்பில் பல நூறு காலக்ஸிகள் காணப்பட்டன. பால் வீதியில் மொத்தம் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கக்கூடும் என்று கணக்கிடுகிறார்கள் இன்றைய அறிவியலார்கள். (ஒரு பில்லியன் என்பது மில்லியன் மில்லியன் \nஅது மட்டு மில்லாது அதன் நடுவில் ஒரு பெரிய 'கருந்திரள் ஓட்டை' (Super massive black hole) இருந்ததை அறிந்தார்கள்.இதை DARK RIFT என்றும் அழைப்பார்கள்.\nஇந்த சூப்பர் மாஸ்ஸிவ் ப்ளாக் ஹோல் ன் மையம்தான் அண்டத்தின் மைய்யமாகக் கருதப் படுகிறது.(Galactic center)\nசுருள் வடிவ அமைப்பைக் கொண்ட இந்த பால் வீதியின் விட்டம் (அகலம்) 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.\nஇந்த பால் வீதியின் மையத்திலிருந்து நமது சூரியக் குடும்பத்தின் தொலைவு சுமார் 28000 ஒளி ஆண்டுகள்.அதாவது சுமார் 24.24 மில்லியன் கிலோமீட்டர்கள்.\nஅட என்னங்க மாயன் பத்தி சொல்ல ஆரம்பிசிட்டு சும்மா 'வானியல்' பாடம் நடத்துறீங்க என்று நீங்கள் கருதக் கூடும் .\nஇன்றைய விஞ்ஞானிகளெல்லாம் பல அளவீட்டு முறைகளைக் கொண்டு கணக்கிடுவதை விடஅன்றைய மாயன் இந்தியர்கள் இவற்றை துல்லியமாகக் கணக்கிகீடு செய்துள்ளார்கள் என்பதுதான் விந்தை.\nஅவர்கள் கணக்கீடு செய்ததை விடுங்கள்..அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.\nஅவர்கள் (மாயன் இந்தியர்கள்) கண்டு சொன்ன இன்னொரு விஷயம்.\nஇந்த 2012 டிசம்பர் மாதத்தில் இந்த மிகப்பெரிய பால் வீதியை சூரியன் தன் குடும்பத்துடன் கடந்து செல்கிறான் என்பதுதான்.\nபூமியைச் சுற்றி எப்படி ஒரு இல்லாத 'பூமத்திய ரேகை' (Equator) யை நாமே உருவாக்கி கணக்கிடுகிறோமோ அதே போல அண்டத்தை சரி பாதியாக பிரித்துக் கணக்கிடும் ���ரு கற்பனைக்கோடுதான் அண்ட மத்திய ரேகை. ( Galactic Equator).\nஅது செல்லும் பாதை இந்த 'பால் வீதியின்' மைய்யத்தினூடேதான்.\nபல நேரங்களில் பல இடங்களின் வழியாக இந்த 'காலக்டிக் ஈக்குவேடரை'க் கடந்த நமது சூரிய மண்டலம் வரும் (2012)டிசம்பரில் இந்த பால் வீதியின் மைய்யத்தில் அந்த Galactic Equator-ஐ கடக்கிறது.\nஅதாவது அந்த சூப்பர் மாஸ்ஸிவ் ப்ளாக் ஹோல் ' வழியாக.\nஇந்த கருங்குழியை (Demon hole) பேய்க்குழி என்று வருணிக்கும் அறிவியலார்களும் உண்டு.\nஅப்படியானால் அந்த பால் வீதியுனுள் நமது சூரிய மண்டலம் இந்தேரம் நுழைந்திருக்கவேண்டுமே \nநமது சூரிய மண்டலம் தனது அனைத்து கோள்களுடன் 1983 லேயே நுழைந்து விட்டது.\nநான் முன்னரே பால்வீதியின் அகலம் ஏறக்குறைய ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் என்று குறிப்பிட்டு இருந்தேன்.\nஅதில் நமது சூரியக்குடும்பம் தனது 'பரிவாரங்களுடன்' நுழைந்து முற்றிலுமாக வெளியேற 36 ஆண்டுகள் ஆகும்.\n1983 ம் ஆண்டு நுழைந்து 2019 ம் ஆண்டு வெளியேறும்.\nஇதில் சுழற்சியில் பூமி ஆண்டுக்கு ஒருமுறை சூரியனுக்கும் , மையத்திற்கும் நடுவில் இருக்கும். ஒருமுறை பூமிக்கும் , மைய்யத்திற்கும் நடுவில் சூரியன் இருக்கும்.\nஒரு வானியல் அறிஞர் '' மாயன் இந்தியர்களின்'' பிரபஞ்ச அறிவு குறித்து சொல்வதை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். பின்னர் தமிழுக்கும் வருகிறேன்.\nஆம். மாயன் இந்தியர்களின் பிரபஞ்ச அறிவை மரியாதையுடன் நோக்கும் அந்த அறிவியலார் சொல்வது இதுதான்.\n\" இந்த ஆண்டின் மிகவும் விசித்திரமான வானியல் நிகழ்வு என்பது சூரியன் இந்த (2012) ஆண்டில் பால்வீதியின் மையத்தை (கருந்திரள் குழியை) அண்ட மத்திய ரேகை (Galactic Equator)வழி கடந்து செல்வதுதான். நாம் மரியாதையுடன் நோக்க வேண்டிய மாயர்களின் பிரபஞ்ச கணக்குப் படி அவர்களின் புராணீய பாம்பு வாலைத் தொடும் நாள் ,புதிய காலம் ஒன்று தொடங்கும் என்பதாகும்.ஆனாலும் அது நிகழ ( பால் வீதியை முற்றிலுமாகக் கடக்க)இருபது அல்லது மேலும் பல ஆண்டுகள் ஆகலாம்.\"\nஇந்தப் படத்தை உற்று நோக்குங்கள். அதிலே சிவப்பு புள்ளி போல் பால்வீதியை நடுவில் கடப்பதுதான் நமது சூரியக் குடும்பம்.\nஇந்த 2012 கூதிர்காலத்தில் (Winter solastice) சூரியக் குடும்பம் 26000 ம் ஆண்டுகளுக்குப்பின் பால்வீதியின் மையத்தை கடக்கிறது.\nஅதன் மிகச் சரியான மைய நாள் : 21.12.2012.\nவானியலார்களின் மற்று மொரு கருத்து 2012 ல் சூரியக் குடும்���ம் பால் வீதியினூடே அண்ட நடுக்கோட்டைக் (Galactic Equator)கடந்த பின் தன் சுழற்சியில் அந்த மையக்கோட்டிற்கு கீழ்ப்புறமாகவே தனது பயணத்தைத் துவங்கும் என்பதாகும்.\nஅதாவது இதுவரை அண்டவெளியில் Galactic Equator க்கு மேல் புறத்தில் வாசம் செய்த நமது சூரியக்குடும்பம் இந் நிகழ்வுக்குப் பின் அண்டவெளியில் Galactic Equator க்கு கீழே தன் பயணத்தைத் தொடரும். இதனால் சூரியக் குடும்ப கிரகங்கள் பாதிக்கப்படலாம். பூமியில் அசாதாரண பூகம்பங்கள் ஏற்படலாம்.\nஆனால் இது ஒரு அனுமானம்தான்.\nமேற்கண்ட ஐந்து காரணிகளிலிருந்து நாம் அறிவது என்ன\n2012 டிசம்பர் 21ம் தேதி அகிலம் அழிந்துதான் போய்விடுமா \nமுதலாவதாக காந்தப் புலன் திடீர் மாற்றம். இது 5000ம் ஆண்டுகாலம் மிகவும் மெதுவாக நிகழக்கூடிய நிகழ்வு. இதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை என்று கூறிவிட்டனர்.\nஇரண்டாவதாக இயற்கைச் சமநிலை திடீர் அழிவு. இது புறக்காரணிகளால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று.இதற்கு முன் 655 லட்சம் ஆண்டுகளுக்கு முன் (Cretaecious period)ஒரு சூரிய விண்கோள் (aesteroid)வட மத்திய அமெரிக்கப் பகுதியில் மோதிய போது இந்நிகழ்வு ஏற்பட்டு உயிரினங்கள் மாண்டன. டைனோசாரஸ் போன்ற விலங்கினங்கள் முற்றிலுமாக (Extinction)அழிந்தன. தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறிவிட்டனர்.\nமூன்றாவதாக, சூரிய சீற்றம்.(Solar flare). இது சூரியனின் புறப்பகுதியில் தோன்றும் கரும்புள்ளிகளின்(Sunspots) என்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இது 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடியது .சூரியசுழற்சி என்று அழைக்கப்படும் இந்நிகழ்வில் இப்போது நிகழ்வது 24 வது சுழற்சி .2001-2012 குட்பட்ட இந்த சுழற்சியில் சுமார் 180 முதல் 190 வரையான சூரியக் கரும்புள்ளிகள் தோன்றக்கூடும் என்று NASA அறிவித்துள்ளது. இதற்குமுன் 1960 களில் 250 கரும்புள்ளிகள் தோன்றியது.\nஅப்படியே கரும்புள்ளிகள் கூடுதலாகத்தோன்றி சூரியசீற்றம்(Solar flare) ஏற்பட்டாலும் சூரியனின் புறப்பகுதியிலிருந்து மின் கானந்த அலைகள் விண்வெளியில் வீசப்படும். இதனால் அயனி மண்டலம் மற்றும் மின்னணு சாதனங்கள் மட்டுமே செயலிழக்கும். உயிரினங்களுக்கு ஆபத்தில்லை.\nநான்காவதாக Solar Conjunction. இதுதான் நாம் ஆராயவேண்டிய ஒரு அம்சம்.\nநமது சூரியக் குடும்பம் தனது பரிவாரங்களுடன் தனது பாதையில் (Zodiac)சுற்றிவருவதில் தற்போது பால்வீதியில் பவனிவர��கிறது என்பதுதான் அது. வரும் டிசம்பர் மாதத்தில் அது பால்வீதியின் மையத்தை கடக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மாயன் இந்தியர்களின் கணக்குப்படி 21.12.12 அன்று முற்பகல் 11.11. மணிக்கு சூரியகுடும்பம் பால்வீதியின் மையப்பகுதியான கருந்திரள் குழியை (Super Massive Black Hole) கடக்கிறது.\nஅது இந்திய நேரப்படி 2012 ம் ஆண்டு 21ம் தேதி நள்ளிரவு நேரம் ஆகும்.\nமாயன் இந்தியர்களின் இந்த மிகத் துல்லியமான கணக்கீடு இன்றைய விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் அனுமானம் அத்தோடு உலகம் அழிந்துவிடும் என்பதாக இருக்கலாம். அது ஒரு யூகமாகத்தான் இருக்க முடியும்.\nபொதுவாக இந்த நிகழ்வு 26000 ம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது..நாம் கிரிடேஸியஸ் காலத்தில் நிகழ்ந்த பேரழிவை (extinction of dinosaurus)மனதிற்கொண்டால் இடைப்பட்ட 655 லட்சம் ஆண்டுகளில் இந்நிகழ்வு 25 கோடி முறைகளுக்கு மேல் நிகழ்ந்திருக்ககூடும்.\nஆனால் பூமியில் எதுவும் நிகழவில்லை.\nமேலும் மாயர்கள் 26000ம் ஆண்டுகளில் ஒரு 5200 ஆண்டுகள் போக பின் மீதமுள்ள 20800 ஆண்டுகளை 5200 ஆண்டுகள் வீதம் நான்கு பகுதிகளாக (ஒவ்வொன்றும் 13 பக்டன் களாகப் பிரித்து) அதை தமது சூரியக் கோயிலின் நான்கு 13 படிகள் கொண்ட சுவர்களாக அமைத்திருந்தனர்.\nகி.மு. 3114 ல் துவங்கிய இக்கணக்கீடு முடிவடையும் நாள் 21.2012.\nஅவர்களைப் பொறுத்தவரை அந்த நாள் ஒரு முடிவு நாளாகக் கருதப்பட்டிருக்கலாம்.\nஅதனால் அதற்கு அடுத்த காலண்டரை அவர்கள் உருவாக்கவில்லை. அவ்வளவுதான்.\nசில வானியலார் இதுவரை சூரியன் அந்த மையம் அருகே சென்றதில்லை. இந்த முறை மிகவும் அருகில் செல்கிறது. எனவே எதுவும் நடக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள்.\nஆனால் நாம் இப்போது நமது பூமியின் மேல் 1983 ம் வருடம் முதல் சூரியனுடன் பால்வீதியில் உலா வந்துகொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.\nஅன்று எதுவும் நிகழாவிட்டால் 2019 ம் ஆண்டு முடிவில் பால்வீதியை விட்டு வெளியேறுவோம் என்பதும் உண்மை.\nஅதன் பின்பு Galactic Equator க்கு கீழே சூரியனும் பூமியும் shift ஆகி தனது பயணத்தை தொடந்தால் அதற்குரிய பருவநிலைகளை நாம் சந்திக்கப்போகிறோம்.\nமாயன் இந்தியர்களின் துல்லிய கணக்கின்படி அவர்களின் கோயிலில் பாம்பு ஒன்று மோதிர வடிவில் வட்டமாய் வளைந்து தன் வாலை தானே தன் வாயால் தொடுவதுபோல் ஒரு சிற்பம். அந்த வால் முடியும் நுனிதான் 21.12.12 என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇதே போல சீனப் புராணத்திலும் இந்த பாம்பு சிற்பங்கள் இதேபோல் காணப்படுவதாய் உள்ளது.\nநமது தமிழ்ப் பஞ்சாங்கத்திலும் உலகத்தின் காலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.க்ரேத யுகம், த்ரேத யுகம், துவாரபா யுகம் மற்று கலியுகம்.\nஇதில் தற்போது நடை பெறுவது கலியுகம்.\nஇதில் என்ன வியப்பு என்றால், நமது தமிழ்ப் பஞ்சாங்களில் (வரும் நந்தன வருடம்) 21.12.2012 அன்று ''பிரளய கல்பம்'' என்று குறிக்கப் பட்டிருப்பதுதான்.\nஇது குறித்து பலரிடம் அறிய முற்பட்டபோது சரியான தகவல் என்னால் பெற இயலவில்லை.\nஅந்த பஞ்சாங்கம் மாயன் காலண்டர்போல் அத்துடன் முடியவில்லை.\nமொத்தத்தில் ஒரு விசித்திரமான கால கட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.\nஅப்படியானால் 'அகிலம் ' அழியுமா\nவானியலார் வழியில் நின்று நாமும் அந்நாளை '' ஆவலுடன்'' எதிர்பார்த்திருப்போம்.\nஇன்று ஒரு தகவல் (16)\nஒரு சாதாரணவாழ்க்கையைவிடமேம்பட்ட யோகவாழ்வில்தன்னை ...\nமீண்டும் ஒரு தேடல் 13\nஅகிலம் அழியும் புரளியும்....'அப்போகாலிப்ஸ்' தியரிய...\nஅகிலம் அழியும் புரளியும் ... ... அப்போகாலிப்ஸ் திய...\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வே���்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/topic/tips/", "date_download": "2018-04-25T06:51:16Z", "digest": "sha1:5EY3WHLTAKHOO7UK7VYWQSPK343X3DDE", "length": 8919, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Latest Tips News in Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஜியோ...\tRead more »\nஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் \nதமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் மற்றும் இளம் ஜோடிகளின் நெட்வொர்க் என பிரபலமாக விளங்கிய ஏர்செல் டெலிகாம் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சந்தையிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் டவர் பிரச்சனை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் 1.50 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை...\tRead more »\nமொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல்ஃபீரி 14546\nமொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற டிசம்பர் 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. மொபைல்-ஆதார் மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்...\tRead more »\n1ஜி, 2ஜி ,3ஜி ,4ஜி சேவைகளை தொடர்ந்து களமிறங்க காத்திருக்கும் 5ஜி சேவையை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்திலே 5ஜி என்றால் என்ன என்ற இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1ஜி , 2ஜி ,3ஜி 4ஜி மற்றும் 5ஜி இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன...\tRead more »\nஇந்தியா-சீனா இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இந்திய சந்தையில் உள்ள 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு தனிநபர் பாதுகாப்பு தொடர்பான விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது. சீன மொபைல் நிறுவனங்கள் டோக்லாம் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து...\tRead more »\n81 லட்சம் ஆதார் எண் முடக்கம் .. உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா \nசாதாரண மனிதனின் அதிகாரம் என அறியப்படுகின்ற ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா என்பதனை அறிய எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா என்பதனை அறிய எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா நமது நாட்டில் மொத்தம் 81 லட்சம் ஆதார் கார்டுகள் தற்போது தகுதி நீக்கம் செய்துள்ள...\tRead more »\nஇந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்\nநமது நாட்டின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கூகுள் தனது முகப்பில் இந்திய பாராளுமன்றத்தை பின்னணியாக கொண்ட சிறப்பு டூடுலை தனது முகப்பில் வெளியிட்டுள்ளது. சுதந்திர தின கூகுள் டூடுல் 200 ஆண்டுகால ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியிலிருந்து ஆகஸ்ட் 15ந்...\tRead more »\nசாரா ஆப் பற்றி அவசியம் அறிந்து கொள்ளுங்கள்.\nமத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சவூதி அரேபியாவில் பிறந்துள்ள சாரா ஆப் (sarahah app) வைரலாக இந்தியளவில் டிரென்டிங்கில் உள்ள நிலையில் சாரா என்றால் நேர்மை என்ற பொருளுடன் தொடங்குகின்ற இந்த செயலியை பற்றி அறிந்து கொள்ளலாம். சாரா ஆப் டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும்...\tRead more »\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/articles/", "date_download": "2018-04-25T06:22:57Z", "digest": "sha1:SLNAKAO5YS7VS6HO3LKYSTRAOJK7LXKM", "length": 19485, "nlines": 128, "source_domain": "cybersimman.com", "title": "articles | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nகட்டுரைகளுக்கு சம்மரைசர் செய்வதை இணையதளங்களுக்கு கிரக்ஸ்பாட் செய்கிறது. அதாவது நீளமான கட்டுரைகளை முழுவதும் படிப்பதற்கான பொறுமை அல்லது அவகாசம் இல்லாதவர்களுக்கு எப்படி அந்த கட்டுரையின் சாரம்சத்தை ஒரு சில வரிகளில் சம்மரைசர் சுருக்கு தருகிறதோ அதே போல கிரக்ஸ்பாட் இணையதளங்களில் உள்ள விஷயத்தை இணையவாசிகளுக்கு அழகாக சுருக்கி தருகிறது. கிரக்ஸ்பாட் மூலமாக எந்த ஒரு இணையதளத்தையும் முழுமையாக படித்துப்பார்க்கமலேயே அந்த தளத்தின் சாரம்சத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இதனை இணையதள சுருக்க சேவை என்று […]\nகட்டுரைகளுக்கு சம்மரைசர் செய்வதை இணையதளங்களுக்கு கிரக்ஸ்பாட் செய்கிறது. அதாவது நீளமான கட்டுரைகளை முழுவதும் படிப்பதற்கான...\nகட்டுரைகளை சீர் தூக்கி பார்க்கும் இணையதள‌ம்.\nநீளமான(ஆங்கில) ���ட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களாஅதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்ததா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களாஅதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்ததா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா ஆம் என்றால் தி ஆர்டிகல் செக்கர் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த நீளமான கட்டுரையையும் இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த கட்டுரை எந்த அளவுக்கு வாசிப்புக்கு உகந்தது என்று இந்த தளம் சீர் தூக்கி பார்த்து சொல்கிறது.அந்த கட்டுரையின் வாசிப்பு தன்மையை சதவீத கணக்கில் மதிப்பீட்டு சொல்கிறது. கட்டுரையை முழுவதும் அலசி ஆராய்ந்து […]\nநீளமான(ஆங்கில) கட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களாஅதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்...\nசுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம். வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு வலைப்பின்னலா என்ற அலுப்பு ஏற்படகூடியது இயல்பானது தான்.ஏற்கனவே இருக்கும் வலைப்பின்னல் தளங்கள் போதாதா என்ற கேள்வியும் எழலாம்.ஏற்கனவே இருக்கும் வலைப்பின்னல் தளங்கள் போதாதா என்ற கேள்வியும் எழலாம் ஆனால் ஆச்சர்யப்படக்கூடிய வகையில் இந்த கேள்விகளை கோட்.எப்எம் தளமே தனது அறிமுக பகுதியில் எழுப்பியிருக்கிறது.பேஸ்புக்,டிவிட்டர் போன்றவற்றைல் […]\nசுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gcefriends.blogspot.com/2009_06_24_archive.html", "date_download": "2018-04-25T06:29:25Z", "digest": "sha1:3IZH4K3UNL2CS6DJJJAHB77HNH6URS6Y", "length": 8753, "nlines": 258, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "06/24/09 ~ ரசிகன்..", "raw_content": "\nஇந்த இரண்டு வாக்கியங்களின் சிறப்பு என்ன தெரிகிறதா\nவிளம்பரங்களில் இரண்டு வகை. முதல்வகை அந்த பொருளின் மதிப்பை எடுத்துக்கூறி அதனை வாங்க வைப்பது. அதன் போட்டியாளரை சண்டைக்கு இழுத்து மட்டம் தட்டி நாறடித்து எங்களுடையது தான் டாப்பு என்று விளம்பரம் செய்வது இரண்டாம் வகை. இதனை விளம்பரம் யுத்தம் எனலாம். அந்த வகையில் சமீபத்தில் கண்ணில் பட்ட இரண்டு விளம்பரங்கள் இவை. ப்ளாக்பெர்ரி ஆப்பிளை வம்பிழுப்பதும், அதற்கு ஆப்பிள் பதில் ஆப்பு வைப்பதுமாக ஒரே ரணகளம்.\nஅலுவலகத்திலிருந்து கிளம்பவே இரவு பதினோரு மணியாகிவிடுகிறது.வீட்டிற்கு வர Cab கொடுத்துவிடுகிறார்கள். வேலை முடிந்து எவ்வளவு சலிப்புடன் கிளம்பினாலும், நல்ல பாடல்களாக ஒட விட்டு Cool anna சொல்ல வைத்துவிடுவார் ட்ரைவர். இளையராஜா பாடல்களாக் ஒரு கலெக்ஷன் வைத்திருக்கிறார். ஒரு மழை நாள் இரவு. அசுரத்தனமான வேகம். \"ராத்திரியில் பூத்திருக்கும்\" பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. கேட்க கேட்க \"சூப்பரா இருக்குண்ணா பாட்டு\" என்றேன்.\n சரக்கடிக்காமலே போதை ஏறுதே \" என்றார் டிரைவர்.\nமேலே சொன்ன இரு வாக்கியங்களும் பாலிண்ட்ரோம்கள் என சரியாக கண்டுபிடித்திருப்பீர்கள். முன்னாடி இருந்து படித்தாலும் பின்னாடி இருந்து படித்தாலும் ஒரே வாக்கியம் தான். தமிழில் இதற்கு மாலை மாற்று வகை என படித்ததாக ஞாபகம். திருஞானசம்பந்தர் இந்த வகையில் ஒரு பதிகமே பாடியிருக்கிறாரம்.\nஇப்படி ஆரம்பிக்கிறது அந்த பதிகம்.\nஆங்கிலத்தின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 17826 வார்த்தைகள் கொண்டதாம் (அடேங்கப்பா\nஜே கே ரித்தீஷ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-25T07:05:48Z", "digest": "sha1:U3S4J777PONJULKB76AQBGC3JY2BT2G6", "length": 5398, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "போல் பெர்ரிமேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபோல் பெர்ரிமேன் (Paul Berryman, பிறப்பு: பிப்ரவரி 15 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1995-2002 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபோல் பெர்ரிமேன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2014, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/portage", "date_download": "2018-04-25T06:34:32Z", "digest": "sha1:QLIMPSDFAOKX4J6GXDZM3MYIYSBGOVIF", "length": 4417, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "portage - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி\nஆதாரங்கள் ---portage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_5187.html", "date_download": "2018-04-25T06:28:33Z", "digest": "sha1:C5VVGXYBOVNNDMUKYPV3OJ66SS2YTZLY", "length": 4222, "nlines": 73, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: விமானம் தாங்கி கப்பல்கள்", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nவியாழன், அக்டோபர் 08, 2009\nஉலகெங்கிலும் உள்ள விமானம் தாங்கி கப்பல்களில் சிலவற்றின் படங்கள் தாங்களின் பார்வைக்கு\nஉலகிலேயே டேக் ஆஃப் ஆவது மிக கடினமானது இந்த விமானங்களுக்குத்தான் என்று படித்திருக்கிறேன். அருமையான புகைப்படங்கள். பகிர்வுக்கு நன்றி.\n9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:09\nவருகைக்கும்; கருத்துக்கும் நன்றி பின்னோக்கி நீங்கள் கூறுவது மிகவும் சரி மிகவும் பயிற்சி பெற்ற விமானிகள் தான் இந்த ரக விமானங்களை இயக்க முடியும்\n9 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nதாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=116&lang=en-GB", "date_download": "2018-04-25T06:41:54Z", "digest": "sha1:KQGYBT452IHHYGVFWE2KC2YOTUJLDTXC", "length": 16301, "nlines": 162, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online ஜோக்ஸ்", "raw_content": "\nWritten by ஐரேனிபுரம் பால்ராசய்யா\n\"டார்லிங், நாம ஊரவிட்டு ஓடிப்போற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே எப்படி\n\" சந்தோஷத்துல என் புருசன் தண்ணியடிச்சுகிட்டு யார்கிட்டயாவது சலம்பியிருப்பார்\nநகர்வலம் போவதாகச் சொல்லிவிட்டு மன்னர் அந்தப்புரத்தை சுற்றி சுற்றி வருகிறாரே \n‘’ இது பிகர் வலமாம்\nஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்தது.\n‘’ எப்பிடியோ ஒருவழியாக புறமுதுகிட்டு ஓடி தப்பித்து வந்து விட்டீர்கள் மன்னா\n‘’ அது இருக்கட்டும், அசந்து தூங்கிகிட்டு இருந்த என்ன போர்க்களத்துக்கு தூக்கிகிட்டு போனது யாரு\nஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்தது.\nஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்\nஅவன் டூப்பாத்தான் வருவான், பாரு இப்பவே சினிமாவுல வர்ற சண்டைக்காட்சிகள விடாம பார்க்கிறான்\n`` சில பேருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி வரும், ஆனா நம் மன்னருக்கு வேற மாதிரி வியாதி வந்திருக்கு\n`` தூக்கத்துல ஓடுற வியாதி\n``மன்னா தங்களின் மிக நளினமான ஓட்டத்தைக்காண எதிரி மன்னனுக்கு ஆசை வந்துவிட்டது\n`` என்ன அமைச்சரே சொல்கிறீர்\n`` எதிரி மன்னன் படையெடுத்து வருவதாக ஓலை அனுப்பியிருக்கிறான் மன்னா\n`` மன்னா எதிரி மன்னன் படையெடுத்து வருகிறான்\n`` மன்னருக்கு இப்போ பி.பி,சுகர் ரொம்ப அதிகமா இருக்காம் ஆனி போய் ஆடிபோய் ஆவணி வந்தா உடல்நிலை சரியாயிடும் அப்போ படையெடுத்து வந்தாப்போதுமுன்னு போய்ச்சொல்லு\nஅமைச்சரே நான் புறமுதுகிட்டு ஓடி வருவது ஒருபுறம் இருந்தாலும் நம் அரண்ம\nனைக்குள் நுழையும்போது தாரை தம்பட்டை அடித்து என்னை வரவேற்பதுபோல் ஒரு சித்திரம் வரையவேண்டும்\n`` வரலாறு மிக முக்கியம் அமைச்சரே\n`` அமைச்சரே வாழ்க்கையில் ஒருமுறையாவது எதிரி மன்னனை வெல்லவேண்டும்\n“ நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து விழுந்து சிரிக்கிறாரே ஏன்\n“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பா�� தூக்கி போட்டுட்டாங்களாம்\n”எதுக்கு எதுக்கு இலவசமுன்னு விளம்பரம் பண்றதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப்போச்சு\nநடிகை நமீதாவோட படத்தப் பார்த்தா கனவுல இலவசமா வருவாங்கன்னு விளம்பரம் பண்ணுறாங்க\n“ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர் சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்\n” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ\n‘’ பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார்\n‘’ செல்போன் ரீ-சார்ஜ் கர்ர்ட சுரண்டிகிட்டு இருக்கார்.”\n”காலங்காத்தால பல்பொடி கம்பனி முன்னால எதுக்கு எல்லாரும் வரிசையா நிக்கறாங்க\n“ பல்பொடி விற்கப்படுமுன்னு எழுதுறதுக்கு பதிலா பால்பொடி விற்கப்படுமுன்னு எழுதியிட்டாங்களாம்\n“ நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன் தம்பி கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு கூப்பிட்டிருப்பாங்க\n“ நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன மச்சான்னு தாராளமா கூப்பிடுவாங்க\n” இந்த படத்துல நீங்க கொஞ்சம் கூட நடிக்கவே இல்ல\n“ கதை யதார்த்தமுன்னு சொன்னாங்க, அதுல எப்பிடி நடிக்க முடியும்\n“ திருட வந்த என் கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே ஏன்\n“ நீங்க தானே மரியாதையா பீரோ சாவிய குடுன்னு கேட்டீங்க\n\"மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்\n\" கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்\n\" நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்\n\" எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய் ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்\n\" மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது\n\" எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்''\n\" மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன் ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும் ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டிவிடுவார்''\n\" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா\n\" இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு\n\" டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாருமில்லங்கற பாட்டுத்தான்\n\" செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்\n\" போரை தவிர்க்கவும் ங்க��� சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா\n\" நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை\n\" ஏன், என்ன நேர்ந்தது\n\" புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்\n\" நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்\n\" அதென்ன பாய் அடி\n\" ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்\n\" மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்\n\" நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல\n\" நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு விருப்பப்படுறாரே ஏன்\n\" வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்\n\" ஆற்காட்டார் கத்திய தூக்கிகிட்டு மீன் சந்தைக்கு போறாரே ஏன்\n\" மின்வெட்டு இருக்கிறப்போ மீன்வெட்டும் இருக்கட்டுமேன்னுதானாம்\n\" தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு\n\" அப்படி என்ன கேட்டுட்டார்\n\" பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்\n\" எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க\n\" தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்\n\" எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை\n\" போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப் போச்சு\n\" லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா\n‘’ இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்\n‘’ நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை பார்த்திருப்பான் மன்னா\n‘’ புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே ஏன்\n’’ வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்\n‘’ இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு\n‘’ லக்கு லக்குன்னு இருகுறாரு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/newspage/5861316ai-finding-voice-latino-students-working-support-dreamers-school", "date_download": "2018-04-25T07:16:45Z", "digest": "sha1:AP5VXSU5VRN6LFTORNUAAH32NUGLWUAE", "length": 4213, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Finding their voice: Latino students working to support Dreamers at school", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2011/02/haste-makes-waste.html", "date_download": "2018-04-25T06:28:30Z", "digest": "sha1:5U636V5NHFS2KTKEK7FX6TSVG6TDSZA2", "length": 8425, "nlines": 137, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: HASTE MAKES WASTE-ஜென்கதை", "raw_content": "\nதியானம் கற்க விரும்பிய ஒரு மாணவன் அவனது குருவைப் பார்க்கச் சென்றான்.\n”ஐயா, நான் தியானம் கற்க விரும்புகிறேன். நான் அதில் முதல்வனாகத் திகழ எத்தனை நாட்கள் ஆகும்\nகுரு சொன்னார்: “10 வருடங்களாகும்” .\nபொறுமையிழந்த மாணவனோ ” நான் இன்னும் வேகமாகக் கற்க விரும்புகிறேன். அதற்காக என் கடின உழைப்பைக் கொடுக்கத் தயாராயிருக்கிறேன். தினமும் பத்து மணி நேரமோ அதற்கு மேலும் கூடவோ பயிற்சி எடுப்பேன். அப்படி செய்தால் எத்தனை மணி நேரமாகும்\nசற்று யோசித்த குருவோ சொன்னார்: “20 வருடங்களாகும்”\nஇன்று ஒரு தகவல் (16)\nராஜ யோக யாத்திரை- ஸ்ரீ ஐயப்ப வழிபாடு\n கவளி வர்மமும் ,444 ம்- தெரிந்து கொள்வோ...\n\"ரத சப்தமி\" என்ன செய்யலாம்\nமீண்ட சொர்க்கம்- மன நலம்\nநல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சே���்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/julie-new-movie-name/", "date_download": "2018-04-25T06:16:34Z", "digest": "sha1:VMO7R2PRHSWTAMQ4SENRREN7FYDWXDMG", "length": 3528, "nlines": 61, "source_domain": "cinetwitz.com", "title": "ஜீலி நடிக்கும் படத்திற்கு பெயர் வெளியானது!", "raw_content": "\nHome Tamil News ஜீலி நடிக்கும் படத்திற்கு பெயர் வெளியானது\nஜீலி நடிக்கும் படத்திற்கு பெயர் வெளியானது\nபிக்பாஸ் மூலம் அனைத்து இடத்திலும் பிரபலமானவர் ஜூலி. இவர் பிக்பாஸ் விட்டு வெளியே வந்ததும் டிவி நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தார்.\nசமிபத்தில் ஜூலி நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கயிருப்பதாக தெரிவித்தார். வேற எந்த தகவலும் வெளியிடவில்லை.\nஇந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்களாம். தற்போது இந்த படத்திற்கான பெயர். ஜீலி நடித்திருக்கும் இந்த படத்திற்கு உத்தமி என்று பெயரிட்டுள்ளனர்.\nமெர்சல் நடிகருடன் இணைந்த மேயாதமான் ப்ரியா\nNext articleMohini Movie Album Preview – த்ரிஷா நடிக்கும் மோகினி படத்தின் ப்ரீவிவ்\nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nவிஜய் 62 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/mobiles/xiaomi-mi-mix-2-bezel-less-display-launched-details/", "date_download": "2018-04-25T06:44:48Z", "digest": "sha1:GM3MVVGJNEZWCWVZL7WZ7SN56D3VY7I7", "length": 8025, "nlines": 73, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்", "raw_content": "\nசியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசீனா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெசல்-லெஸ் வகையை பெற்ற ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் RMB 3,299 (Rs 32,400) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nசியோமி மி மிக்ஸ் 2\nபெசல்-லெஸ் குறைவான 5.99 அங்குல திரையை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் பெற்ற மாடலில் அதிகபட்சமாக 256ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பை பெற்றிருப்பதுடன், சிறப்பு செராமிக் எடிசன் மாடலில் 8ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது.\nகருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறுவனங்களுடன் கிடைக்க உள்ள மி மிக்ஸ் 2 மொபைல்போனில் 5.99 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 2160×1080 பிகசல் தீர்மானத்துடன் கூடியதாக கிடைக்கின்றது. மேலும் சிறப்பு எடிசன் மாடலாக செராமிக் மாடலில் பின்புற கேமராவில் 18 காரட் கோல்டு ரிங் இடம்பெற்றுள்ளது.\nMi மிக்ஸ் 2 ஆஃமார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசஆருடன் 6ஜிபி ரேம் அடிப்படையாக பெற்றுள்ள நிலையில் 64GB, 128GB மற்றும் 256GB ஆகிய மூன்று உள்ளடக்கிய சேமிப்பு பெற்றதாக வந்துள்ளது. மேலும் மி மிக்ஸ் 2 செராமிக் எடிசன் மாடலில் 8ஜிபி ரேம் கொண்டு 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டிருக்கின்றது.\nஇந்த மொபைலில் 4-axis OIS, f/2.0, 5P லென்ஸ், PDAF, மற்றும் HDR ஆகியவற்றை பெற்ற 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் 1080p வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n3400mAh பேட்டரி கொண்ட மாடலாக மி மிக்ஸ் 2 வெளியாகி உள்ளது.\n4G LTE, வை-ஃபை 802.11ac, GPS/ A-GPS, புளூடூத் v5.0, மற்றும் யூஎஸ்பி Type-C ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.\nசியோமி மி மிக்ஸ் 2 6ஜிபி/64ஜிபி – CNY 3,299 (Rs.32,300)\nசியோமி மி மிக்ஸ் 2 செராமிக் எடிசன் 8ஜிபி/128ஜிபி – CNY 4,699 (Rs.46,000)\nஇந்தியா சந்தையில் மி மிக்ஸ் 2 விற்பனைக்கு வருவதனை சியோமி இந்தியா நிர்வாக இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.\nxiaomi Xiaomi mi mix 2 சியோமி சியோமி மி மிக்ஸ் 2 மி மிக்ஸ் 2 மிக்ஸ் 2\nPrevious Article மும்பையில் ஏர்டெல் 4ஜி வோல்ட்இ சேவை தொடக்கம்\nNext Article சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோம�� பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகுறைந்த விலை கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது\nஇரட்டை கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7 டியோ விற்பனைக்கு வந்தது\n45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18834/", "date_download": "2018-04-25T06:34:17Z", "digest": "sha1:H5IYQIIBMIOZVDYCYG3ZD5WSNA37YK75", "length": 11964, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது\nஉத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல்நடக்கிறது. முதல் கட்டதேர்தல் வருகிற 11-ந் தேதி நடப்பதால் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தியும் அகிலேஷ் யாதவும் கூட்டாக பிரசாரம் செய்தார்கள்.\nபா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரகளத்தில் குதித்தார். நேற்று அவர் 11-ந் தேதி தேர்தலைசந்திக்கும் மீரட்டில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார்.\nமத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று உத்தரப்பிரதேசத்தில் தேர்தல்பிரசாரத்தை தொடங்கினார். பதாயூனில் நடந்த பா.ஜ.க பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-\nசமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்லநாட்கள் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வருகிற சட்ட சபை த���ர்தலில் இந்த இருகட்சிகளும் தோற்கடிக்கப்பட்டால் தான் உத்தரப்பிரதேசத்துக்கு நல்ல நாள் வரும்.\nமத்தியில் பா.ஜனதா ஆட்சிக்குவந்து 3 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது கூட ஊழல்குற்றச்சாட்டு இல்லை.\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பம்வரும் என்றார். ஆனால் அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால் ராகுல் காந்தி தாராளமாக பேசலாம்.\nமுலாயம் சிங் யாதவ் தனது கடினமான உழைப்பால் சமாஜ்வாடி கட்சியை நிறுவினார். அவர் காங்கிரஸ் – சமாஜ்வாடி கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால் அவரது மகன் அகிலேஷ்யாதவ் பஞ்சரான சைக்கிளை வைத்துக் கொண்டு காங்கிரசுடன் கை கோர்த்துள்ளார். மாநிலத்தில் கூலிப் படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமானால் பா.ஜனதா வுக்கு ஓட்டுப்போடுங்கள் இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.\nகுண்டர்கள் அற்ற ஆட்சியை பா.ஜ.க.வால்தான் தரமுடியும் December 18, 2016\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nஉத்தர பிரதேசத்தில் முதல் கட்டதேர்தல் நடந்த 73 தொகுதிகளில் 50 இடங்களை பா.ஜ.க கைப்பற்றும் February 13, 2017\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் March 1, 2017\nமுதலில் ராகுல் ‘கை’ கால் நடுக்கம்இல்லாமல் பேசட்டும் December 9, 2016\n, தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான் December 15, 2016\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் April 18, 2018\nகாங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது\nமுலாயம் சிங்கை கொலை செய்ய முயன்ற காங்கிரசுடன் அகிலேஷ் கூட்டணி February 16, 2017\nஉ.பி., உத்தரகண்டில் பாஜக ஆட்சி அமைக்கிறது March 11, 2017\nஅகிலேஷ் யாதவ, பா ஜ க, பிரசாரம்\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகண்டங்கத���திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/03/blog-post_24.html", "date_download": "2018-04-25T06:51:11Z", "digest": "sha1:7CN7322QRDX45EKGZK27QT7AQC26LRSJ", "length": 44669, "nlines": 106, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: லாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் - அரவிந்தன் நீலகண்டன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nலாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் - அரவிந்தன் நீலகண்டன்\nஅக்டோபர் 30 1928. லாகூரின் வீதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் குழுமியிருந்தார்கள். சைமன் கமிஷனை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது. அதை எதிர்த்து ’சைமனே திரும்பிப் போ’ என்கிற கோஷத்துடன் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. அகிம்சை முறையில் அப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. எதிர்ப்பு ஊர்வலம் ‘பாரத மாதா வெல்க’, ‘மகாத்மா காந்தி வெல்க’ எனும் கோஷங்களுடன் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தை எப்படியாவது தோல்வி அடைய செய்ய வேண்டுமென்பது பிரிட்டிஷ் அதிகாரிகளின் எண்ணம். அகிம்சையை மக்கள் கைவிட வேண்டும்; ஊர்வலத்தின் ஒழுங்கு குலைய வேண்டும் என்ற நோக்கங்களுடன் காவல்துறை செய்த சீண்டல்கள் அனைத்தும் வீணாகிப் போயின. அதற்குக் காரணம் யார் என்பதை விரைவில் பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். கையில் குடையை வைத்துக்கொண்டு தலையில் தலைபாகை கட்டி நின்ற ஒரு வயதான மனிதர். அவர்தான் மந்திரவாதி போல கூட்டத்தை அகிம்சை வழிப்படுத்தியிருந்தார். அவரை மீறி மக்கள் செயல்பட மாட்டார்கள். அப்போது அவரைத் தாக்கினால் என்ன ஆகும் நிச்சயம் மக்களின் ஒழுங்கு குலையும். அவர்கள் கண்முன்னாலேயே அவரை அடித்து வீழ்த்தி குற்றுயிரும் கொலையுயிருமாக்கிப் போட்டால் அப்புறம் இவர்கள் இதே அகிம்சையுடன் இருப்பார்களா என்ன நிச்சயம் மக்களின் ஒழுங்கு குலையும். அவர்கள் கண்முன்னாலேயே அவரை அடித்து வீழ்த்தி குற்றுயிரு���் கொலையுயிருமாக்கிப் போட்டால் அப்புறம் இவர்கள் இதே அகிம்சையுடன் இருப்பார்களா என்ன லாகூரின் சீனியர் போலீஸ் சூப்பிரண்டெண்ட் குதிரையிலிருந்தபடி உத்தரவை அனுப்பினார். ‘குடையுடன் நிற்கும் அந்த மனிதனைக் கவனியுங்கள்’.\nலாலா லஜ்பத்ராயின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ஃபெரோஸ் சந்த். எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல், ஆனால் உணர்ச்சியுடன் அதன்பின் நிகழ்ந்தவற்றை அவர் வர்ணிக்கிறார்:\nஒடிந்து விழுந்துவிடுகிற தளர்ந்த ஒரு ஜீவனாகத்தான் அவர் இருந்தார். ஆனால் அவரது உள்ளாற்றல் வெல்லப்பட முடியாத ஒன்றாக இருந்தது. ஒரு மனிதனாக நிமிர்ந்து நின்று அடிகளை வாங்க அவரால் முடிந்தது. அவர் ஓடவில்லை. துடிக்கவில்லை. அங்கிருந்து அகலவில்லை. அவரது ஆட்கள் திரும்ப அடிப்பதை அவர் அனுமதிக்கவும் இல்லை. அவரது தளகர்த்தர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர்மீது விழும் அடிகளை தம்மீது ஏந்தினார்கள். ஆனால் அடிகளின் பெரும்பகுதி அவர் மீதே விழுந்தது. அவருடன் இருந்த டாக்டர் கோபிசந்த ஷார்கவா பின்னர் வெறும் சாட்சியாக மட்டுமல்லாமல் மிக அண்மையில் அந்த அடிகள் விழுந்ததை தாமும் வாங்கிக் கொண்டவர் என்கிற முறையில் சொன்னார்: இத்தனை அடிகளை வாங்கிக்கொண்டு அங்கேயே விழாமல் எப்படி ஒரு மனிதனால் நிற்க முடியும் அவர் அடிகளை வாங்கியபடி கேட்டதெல்லாம் ஒன்றுதான், இப்படி அடிக்கிற அதிகாரியின் பெயர். அதற்குப் பதிலாக மேலும் லத்தி அடிகள் விழுந்தன. மீண்டும் அதே உக்கிரத்துடன் அதிகாரியின் பெயரை அவர் கேட்டார். மீண்டும் மேலும் மேலும் அடிகள்\nஅத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு அவர் அந்த ஊர்வலத்தின் முன்னணியில் நடந்து சம்பிரதாயமாக ஊர்வலத்தை முடித்து வைத்தார். அதன் பின்னரும் அவர் மருத்துவமனை செல்லவில்லை. அன்று மாலையே பொதுக்கூட்டம். அதில் அவர் கூடியிருந்த மக்களுக்கு, அமைதி காத்து அகிம்சாவாதிகளாக இருந்தமைக்கு நன்றி கூறினார். பின்னர் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்த்தைகளை அவர் உச்சரித்தார்\n‘என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கல்லறையில் அறையப்பட்ட ஆணிகள்.’\nஅவரது தேசபக்தி அடிகளால் உடைந்துவிடாத ஒன்றுதான். ஆனால் அவரது வயது முதிர்ந்த உடல் அத்தனை அடிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நவம்பர் 17 1928 இல் லாலா லஜ்பத்ராய் மறைந்தார்.\nஅவர் வாழ்ந்த வாழ்க்கைத்தான் எத்தகையது\n1907 – பிரிட்டிஷ் அதிகாரிகளின் அச்சமும் பதட்டமும் உச்சங்களில் இருந்தன. 1857 எழுச்சியின் ஐம்பதாவது ஆண்டு. பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் பலவிதமான உளவுத்துறை அறிக்கைகளால் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்கள் புரட்சிக்குத் தயாராக உள்ளனர். அவர்களது தலைவர் லாலா லஜ்பத் ராய். அவரிடமிருந்து ஒரேஒரு வார்த்தை. அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். கிராமப்புறங்களில் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வரி கொடுக்காமல் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் தேவையான பொருட்களை விற்பனை செய்யவில்லை. காவல்துறையினரையும் ராணுவத்தினரையும் தேசத்துரோகிகள் என மக்கள் சீண்டுகின்றனர்; அவர்களை ஒதுக்குகின்றனர். அவர்களைப் பதவி விலகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் பின்னால் இருப்பது ஆரிய சமாஜத்தின் ஒரு ரகசியக் குழு. அதன் பின்னால் இருப்பவர் உளவுத்துறையால் வைஸ்ராய்க்கு அனுப்பப்பட்ட ரகசிய தந்தி கூறியது:\nஇந்த முழு இயக்கத்தின் தலைமையும் மையமும் லாலா லஜ்பத் ராய் என்கிற கத்ரி வழக்கறிஞர்தான். இவர் பஞ்சாபின் காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்துக்கு வந்தவர். அவர் ஓர் அரசியல் ஆர்வலர்; புரட்சியாளர்; அவருக்கு உந்துசக்தியாக இருப்பது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அவருக்கு இருக்கும் உக்கிரமான வெறுப்பு.\nலாலாஜி என அழைக்கப்பட்ட லஜ்பத் ராய், கத்ரி அல்ல. ஆனால் அவருக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. எனவே அது பிரச்சினை இல்லை. ஆனால் இதன் விளைவாக அவர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். விசாரணை இல்லாமலே. வைஸ்ராய் அதை நியாயப்படுத்தினார். நாடு கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்படும் சூழலில் 1907ல் அவர் தன் தந்தைக்கு எழுதினார்:\nஅரசாங்கத்தை எதிர்க்கும்போதே தீயுடன் விளையாடுகிறோம் என்று தெரிந்துதான் களத்தில் இறங்குகிறோம்… விளைவு எதுவென்றாலும் தீரத்துடன் எதிர்கொள்வோம்.\nகடல் கடந்து விடுதலை போராட்டத்துக்காக இந்தியர்களை இணைப்பதிலும் அவர் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1914ல் அமெரிக்காவில் அவர் செயல்பட்டார். முதல் உலகப்போர் சூழலில் எப்படி இந்தியர்கள் செயல்பட வேண்டுமென திட்டங்கள் வகுத்தார். இங்கிலாந்தின் இடத்தில் ஜெர்மனியை வைக்க, கடல் கடந்து வாழும் சில இந்திய விடுதலைப் போராளிகள் தயாராக இருந்தனர். ஆனால் லாலாஜிக்கு அதில் ஈடுபாடில்லை:\nநான் ஒரு இந்திய தேசபக்தன். என் தேசத்துக்கு விடுதலை வேண்டுமென்பது என் நோக்கம். ஆனால் ஜெர்மானியரைப் பொருத்தவரையில் நான் அவர்களை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. …நான் எப்போதுமே ஒரு விஷயத்தை ஏறக்குறையை கண்மூடித்தனமான ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறேன். அன்னியர் உதவியுடன் பெறும் சுதந்திரம் மதிப்பில்லாத ஒன்று.\nஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்களை அவர் எதிரிகளென்றெல்லாம் கருதவில்லை. மாறாக அவர்கள் அம்முயற்சிகளில் தோல்வி அடைந்து கஷ்டப்பட்ட காலங்களில் உதவினார். அப்படி லாலாஜியிடன் உதவி பெற்றவர்களில் ஒருவர், பின்னாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் உருவாக்கிய எம்.என்.ராய்.\nலாலாஜியின் ஆதர்ச இந்தியா அனைத்து மதப்பிரிவினருக்கும் உரியது. ஹிந்து-முஸ்லிம் பிரச்சினை பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதென்றே அவர் நம்பினார். 1924ல் லாலாஜி எழுதுகிறார்:\nஒரு வகுப்பினர் அல்லது ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரால் அப்படியே உள்ளிழுத்துக் கொள்ளப்படுவதை நாம் விரும்பவில்லை. அனைவரும் ஒரு முழுமையில் ஒருங்கிணைவதையே நாம் விரும்புகிறோம். அந்த ஒருங்கிணைப்பு எந்தக் குழுவினரையும் எவ்விதத்திலும் குறைக்கக் கூடியதாக இருக்காது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என எவரும் அந்த அடையாளங்களைத் துறந்து இந்தியராக வேண்டியதில்லை. அவர்கள் தம்மை இந்தியராகவும் அதே நேரத்தில் முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இதரர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் தம்மை இந்திய முஸ்லிம்களாகவும் இந்தியக் கிறிஸ்தவர்களாகவும் நினைப்பார்களென்றால் சமூகம் சுமுகமாக இருக்கும்.\nஆனால் இப்படி மதச்சார்பின்மையில் தோய்ந்திருந்த லாலாஜியை உலுக்கும் சில யதார்த்தங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் இஸ்தான்புல் சென்றிருந்தபோது இஸ்லாமிய அகிலம் – கலீபேத் அரசு ஒன்றை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்படுவதைக் கண்டார். அதை உருவாக்கியவர் இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய மௌல்வியான ஒபியத்துல்லா என்பவர். இந்தத் திட்டம் மிகவும் சமத்காரமாக அமைக்கப்பட்டிருப்பதை லா���ாஜி கண்டார். ஒபியத்துல்லா திட்டம் (Obeidylluah plan) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் முதல் உலகப்போரின் இறுதியில் உருவான ஒன்று. இந்திய தேசியவாதிகளுடன் இணைந்து அவர்களின் பிரிட்டிஷ் எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்தி அதன்மூலம் ஆப்கானிய-இந்தியப் பிரதேசங்களில் ஒரு காலிபேத் இஸ்லாமிய அரசை ஏற்படுத்துவதே நோக்கம். அங்கிருந்து விரிவாக்கம் செய்து இஸ்லாமிய அகிலம் ஒன்றை உருவாக்க, பிற இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடுவது. இந்தியாவில் பிரிட்டிஷாரை விரட்ட ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய அரசரை இந்தியா மீது படையெடுக்க வைப்பது. ஆனால் இந்திய தேசியவாதிகளிடம் பேசும்போது இஸ்லாமிய அகிலம் என்பதை அடக்கி வாசித்து, பிரிட்டிஷ் எதிர்ப்பைப் பிரதானப்படுத்துவது. இத்தனைக்கும் மேலாக இதற்கு ஒருங்கிணைந்த இந்திய எதிர்ப்பு இல்லாமல் இருக்க இந்தியாவில் மொழிவாரி தேசிய இனங்கள் எனும் கோட்பாட்டுக்கு ஆதரவு அளித்து – இந்தியாவைத் தனிதனி குடியரசுகளாக உடைப்பது. (எனவே அவை இந்தியா எனும் அடிப்படையில் இல்லாமல் இஸ்லாமிய காலிபேத்தின் கீழ் எளிதாக வர இயலும்.)\nபிரிட்டிஷ் எதிர்ப்பு என்கிற பெயரில் ஆப்கானிய இஸ்லாமியப் படையெடுப்பு இந்தியா மீது ஏற்பட்டால், அதை ஆதரிப்பதாக இந்திய கிலாபத் தலைவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த்னர். அதற்கு மகாத்மா காந்தியும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆக, ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் இந்தியா மீது படையெடுக்கும் ஒரு சாத்தியம் மிக அருகிலேயே இருந்தது. இந்தியா மீதான இஸ்லாமிய ஜிகாத்துக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற பெயரில் சோவியத் யூனியனிடம் ஆதரவு கோருவதும் நிகழ்ந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சாரார் இதன் ஆபத்துக்களைக் கருதவில்லை. ஆனால் லாலா லஜ்பத் ராய் இத்திட்டத்தின் முழுமையான விபரீதங்களை உணர்ந்திருந்தார்.\nஒபியத்துல்லா திட்டம் குறித்தும் அதன் விபரீத விளைவுகள் நாட்டை துண்டு துண்டுகளாக்கும் என்பதையும் அவர் நேருவிடம் கூறினார். நேரு தன் சுயசரிதையில் லாலாஜி ஏன் ஆப்கானிஸ்தான் காங்கிரஸ் பிரிவை எதிர்க்க வேண்டுமென்று தமக்கு புரியவில்லை என்று எழுதுகிறார். ஒபியத்துல்லா திட்டத்தில் தமக்கு எதுவும் விபரீதமாகத் தெரியவில்லை என எழுதுகிறார்.\nஒபியத்துல்லா லாலாஜியிடம் அளித்த முன்வரைவு ’இந்திய துணைக்கண்டத்தைப் பல்வேறு தனித்தனி குடியரசுகளாக அறிவிக்கும்’ ஒன்றாக இருந்தது. இந்த முன்வரைவு காபூல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் ஒரு வலிமையான இஸ்லாமிய விரிவாதிக்க சக்தியை ஆப்கானிஸ்தான் முதல் சோவியத் வரை உருவாக்குவதும், வலிமையில்லாத பல்வேறு சிறு சிறு குடியரசுகளாக இந்தியாவை உருமாற்றுவதுமான இந்தத் திட்டத்தை லாலாஜி அதன் உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொண்டு அது அபாயம் என்பதை உரக்கப் பிரகடனம் செய்தார்.\n1946ல் நேரு இந்த ஆபத்தை உணர்ந்தார். மாஸ்கோவில் கிலாபத் இயக்கத் தீவிரவாத இளைஞர்களாலும் பிரிட்டிஷ் எதிர்ப்பால் வேறெதையும் குறித்துக் கவலைப்படாத இந்திய இளைஞர்களாலும் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட், ஒபியத்துல்லா திட்டம் போன்ற இந்தியப் பிரிவினைத் திட்டத்தை பிரிட்டிஷார் முன் வைத்தது. அப்போது நேரு, “இப்படி இந்தியாவைச் சிறு சிறு துண்டுகளாக உடைப்பதென்பது, அதனைச் சிறு சிறு துண்டுகளாக வென்று ஒரு சோவியத் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கான முயற்சியே” என்று எழுதினார். இப்படி ஒரு கனவு இஸ்லாமிய அகில கனவில் இருந்தவர்களுக்கு உருவானதையும் அதற்கு சோவியத் ஆதரவை அவர்கள் கோருகிறார்கள் என்பதையும் முன்னறிவித்தவர் லாலா லஜ்பத் ராய்.\nதேசபந்து சித்தரஞசன் தாஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தம் அச்சத்தை வெளிப்படுத்தினார் லாலா லஜ்பத் ராய்: “இந்தியாவில் உள்ள ஏழு கோடி இஸ்லாமியர்களைக் குறித்து நான் அச்சமடையவில்லை. ஆனால் இங்குள்ள ஏழு கோடி பேருடன், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளின் ஆயுதமேந்திய இஸ்லாமியப் படைகள் சேரும்போது இந்தியாவின் கதி என்ன ஆகும் எதிர்க்க இயலாத அப்படி ஒரு படையெடுப்பு நிகழ்ந்தால் எதிர்க்க இயலாத அப்படி ஒரு படையெடுப்பு நிகழ்ந்தால் நாம் அனைவரும் அழிக்கப்படுவதுதான் விளைவா நாம் அனைவரும் அழிக்கப்படுவதுதான் விளைவா” 1946ல் டாக்டர் அம்பேத்கர் லால லஜ்பத் ராயின் எழுத்துக்களை மேற்கோள் காட்டுகிறார். அது ஒரு மிகவும் யதார்த்தமான அச்சம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.\nபிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மதவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதை அவர் கண்டார். இஸ்லாமிய மதவாதத்தின் விளைவாக திட்டமிட்ட கலவரங்கள் நடப்பதையும் அத���ல் பாதிக்கப்படுவோர் ஹிந்துக்களும் சீக்கியர்களுமாக இருப்பதைக் கண்டார். இந்தக் கலவரங்களைத் திட்டமிடுவோரில் பெரும்பாலானோர் கிலாபத் இயக்க அமைப்பாளர்கள். சுவாமி சிரத்தானந்தர் போல இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட ஒரு துறவி கூட இஸ்லாமிய மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்த்தார். எனவே இந்து ஒற்றுமையின் தேவையை (இந்து சங்கதான்) பிரசாரம் செய்தார். அவரது இந்து சங்கதான் என்பது ஒருபோதும் மத அடிப்படையிலான அரசு அமைவதல்ல.\nசமரசமற்ற சமுதாயச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் லஜ்பத் ராய். தீண்டாமைக்கும் சாதியத்துக்கும் கடும் எதிர்ப்பாளராக இருந்தவர் லாலாஜி. தீண்டாமைக்கான அவரது எதிர்ப்பு ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. இவ்விதத்தில் அவரது பார்வை பாபா சாகேப் அம்பேத்கரின் பார்வைக்கு முன்னோடியாக இருந்தது. ஸ்ரீ அரவிந்தர், லாலா லஜ்பத் ராய், பாபா சாகேப் அம்பேத்கர் மூவருமே சாதி அமைப்பின் ஜனநாயகமற்றத் தன்மையைக் குறிப்பிட்டு அதனை விமர்சித்திருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தீண்டாமை ஜனநாயக விரோதமான ஒரு செயல்பாடு எனக் கருதிய லாலாஜி, அன்றைய ஆசாரவாதிகளின் ஒரு பாதுகாப்புக் கேடயத்தைக் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் தனது செயல்திட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பைச் சேர்ப்பதை ஆச்சாரவாதிகள் எதிர்த்தனர். தீண்டாமை என்பது மதம் தொடர்பானது என்றும், எனவே ஓர் அரசியல் கட்சியின் செயல்திட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பு எடுத்துக் கொள்ளப்படலாகாது என்று அவர்கள் கூறினர். லாலாஜி எழுதினார்:\nதீண்டாமை போன்றதொரு மனத்தடை நம்மில் இத்தனை ஆழமாக வேரூன்றி நம் நடத்தையை தீர்மானிக்கும் நிலையில் இருக்கும்போது ஜனநாயகம் என்பதைப் பேசுவதென்பது பயனற்ற விஷயம். நம்மிடமிருந்து மத ரீதியாகவோ செய்யும் தொழில் ரீதியாகவோ வேறுபடுவோரிடம் நாம் இப்படி நடப்பது அவலமான ஒரு விஷயமாகும். …தேசத்தைக் கட்டமைப்பது அறம் சார்ந்த விஷயமாகும். இப்படி இரட்டை வேடத்தன்மையுடன் அதை நம்மால் செய்ய இயலாது. …தீண்டாமை ஒழிப்பைப் பேச வேண்டிய ஒரு நிலையில் நாம் இன்று இருக்கிறோம் என்பதே அவமானகரமான ஒரு விஷயம் என்றால் அதைக் குறித்துப் பேசவே கூடாது, ஆனால் நம் சொந்த சகோதரர்களிடம் நாம் தீண்டாமையைக் கடைபிடிப்போம் என்பது ஒ���ுக்கக் கேடான விஷயம்.\nதீண்டாமை ஒழிப்பென்பது லாலாஜிக்கு, ‘ஜனநாயகத்துக்கு நாம் லாயக்கானவர்கள் என்பதற்கான அடிப்படைத் தகுதி’ மற்றும் ’சுயராஜ்ஜியம் அடைவதற்கான முக்கிய தேவை’. அல்லாமல், அது பட்டியல் சமுதாய மக்களுக்குச் செய்யப்படும் சலுகை அல்ல. தீண்டாமை ஒழிப்புக்கு லாலாஜி கூறும் வழிமுறை டாக்டர் அம்பேத்கரின் ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதற்கான முன்னோடியாக இருக்கிறது. தீண்டாமையை ஒழிக்க நாம் ‘கல்வி, ஒற்றுமை, அமைப்பு’ என்னும் ரீதியில் செயல்பட வேண்டும் என்கிறார் லாலாஜி.\nலாலா லஜ்பத் ராய் சைமன் கமிஷனை எதிர்த்தார். ஆனால் அன்றைக்கு பட்டியல் சமுதாயத்தின் முக்கியமான தேசியத் தலைவர்களில் ஒருவரான எம்.சி.ராஜா அவர்கள் அதை எதிர்த்தார். இருந்தபோதிலும் பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக தீவிரமாகப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் என்றும் தம் நெருக்கமான நண்பர் என்றும் லாலாஜியைக் குறிப்பிடுகிறார் எம்.சி.ராஜா அவர்கள். பட்டியல் சமுதாய மக்களுக்கு காவல்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை இந்து மகாசபை தலைவரான எம்.ஆர்.ஜெயகரும், பட்டியல் சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டுமென்கிற தீர்மானத்தை லாலாஜியும் கொண்டு வந்தார்கள் என்பதை ராவ் பகதூர் எம்.சி.ராஜா குறிப்பிடுகிறார். இது 1928ம் ஆண்டு பிப்ரவரி மாதம். அதே ஆண்டில்தான் லாலாஜி மறைந்தார். அதாவது சமுதாயத் தலைவர்களுடனான கருத்து வேற்றுமைகளைத் தாண்டி பட்டியல் சமுதாய வளர்ச்சிக்காக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர் லாலா லஜ்பத் ராய். 1931ல் வட்ட மேசை மாநாட்டில் எம்.சி.ராஜா உரையாற்றினார். அப்போது ‘ஒடுக்கப்பட்ட இனத்தவரின் நண்பர்’ என்கிற அடைமொழியுடன் லாலா லஜ்பத்ராயை நினைவுகூர்ந்த ராஜா அவர்கள், லாலாஜியின் வார்த்தைகளை அங்கே மேற்கோள் காட்டினார்: “ஹிந்து சமயம் எனும் அழகிய பெயரிலிருந்து தீண்டாமை எனும் கறை முழுமையாகத் துடைக்கப்படாவிட்டால் இந்தியா சுவராஜ்ஜியம் அடையும் தகுதியைப் பெறாது.”\nதேச முன்னேற்றம் குறித்த லாலாஜியின் பார்வை இன்றைக்கும் கூட முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. முன்னேற்றம் என்பது மேலேயிருந்து கீழே திணிப்பதல்ல என்கிறார் லாலாஜி. எனில் முன்னேற்றம் என்பதுதான் என்ன\nரயில���வே பாதைகளை அதிகரிப்பது முன்னேற்றமா ஏற்றுமதி இறக்குமதி புள்ளிவிவரங்கள் முன்னேற்றமா ஏற்றுமதி இறக்குமதி புள்ளிவிவரங்கள் முன்னேற்றமா பெரிய பட்ஜெட் தொகைகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா பெரிய பட்ஜெட் தொகைகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா பெரும் கட்டடங்களை பொதுமக்கள் வரிப்பணத்தால் கட்டிப் பெருமை அடைந்து கொள்வதை நாம் முன்னேற்றம் எனச் சொல்லலாமா பெரும் கட்டடங்களை பொதுமக்கள் வரிப்பணத்தால் கட்டிப் பெருமை அடைந்து கொள்வதை நாம் முன்னேற்றம் எனச் சொல்லலாமா … நமக்குத் தேவை கீழேயிருந்து ஏற்படும் ஒரு பரிணாம வளர்ச்சி.\nதொலை நோக்குப் பார்வை, தேசபக்தி, சமுதாய நீதி – என அனைத்திலும் சமரசமற்ற நேர்மையை முன்வைத்து இறுதி வரை போராடியே இறந்தவர் லாலா லஜ்பத் ராய். முழுமையான தேசபக்தர், ஜனநாயகவாதி, இந்துத்துவர், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர்.\nLabels: அரவிந்தன் நீலகண்டன், வலம் டிசம்பர் 2016 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் டிசம்பர் 2016 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nலாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் - அரவிந்...\nஅகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெரும...\nகொல்லப்படும் கோழிக் குஞ்சுகள் - சுதாகர் கஸ்தூரி\nகளங்கமில்லாதவர்கள் கல்லெறியுங்கள் - ஆமருவி தேவநாதன...\nஷா பானு வழக்கு - சந்திர மௌளீஸ்வரன்\nபீவர்களின் அணை - ஹாலாஸ்யன்\nGST ஒரு புரிதல் - லக்ஷ்மணப் பெருமாள்\nஅடாலஜ் படிக்கிணறு - ஜெ. ராம்கி\nமனித வடிவில் காருண்யம்: ஸ்ரீ இராமானுஜர் - சுதர்ஸன்...\n - கே. ஜி. ஜவர்லால்\nசங்கப் பாடல்களின் ‘கவிதை’ - ஜடாயு\nலா.ச.ரா : அணுவுக்குள் அணு - பா. ராகவன்\nநம்மை எதிர்நோக்கும் பணி - குருஜி கோல்வல்கர் (தமிழி...\nவலம் மார்ச் 2017 இதழ் - படைப்புகள் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/small-savings-schemes-interest-rates-cut-306723.html", "date_download": "2018-04-25T07:03:51Z", "digest": "sha1:UOMNYKQAK6CEV4NZR7PPBF5WIWK37OUD", "length": 12454, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிஸான் விகாஷ், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைப்பு | Small savings schemes interest rates cut - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கிஸான் விகாஷ், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைப்பு\nகிஸான் விகாஷ், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைப்பு\nஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடையும் - ஆய்வறிக்கை\nபொது வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது இனி ரொம்ப ஈஸி\n உலக சேமிப்பு தினம் பற்றிய ஜோதிட செய்திகள்\nபி.எப். உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் கை வைத்த மத்திய அரசு.. வட்டி குறைப்பால் ஏழைகளுக்கு பாதிப்பு\nவீட்டில் பணம் நிறைய சேரணுமா பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்க\nசேவிங்ஸ் அக்கவுண்ட் இருந்தால் பிப்.1 முதல் ஏடிஎம்மில் ஒரே நாளில் ரூ. 24,000 ரூபாய் எடுக்கலாமாம்\nஸ்கீமுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் டிக்சனரி பாருங்க... மத்திய அரசுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்\nசென்னை: தேசிய சிறு சேமிப்பு திட்டம், பொது வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தின் வட்டி, 8.3 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nகடந்த, 2016 ஏப்ரல் முதல் காலாண்டுக்கு ஒருமுறை சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.\nஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் சேமிப்பு திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதேசிய சேமிப்பு பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றிக்கான ஆண்டு வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே கிஸான் விகாஸ் பத்திரத்திற்கான 11 மாத வட்டி 7.3 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோலவே, பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட எதிர்கால செலவுகளுக்காக பெற்றோரால் சேமித்து வைக்கப்படும் சுகன்ய சம்ருத்தி எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கும் வட்டியும், 8.3 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nமூத்த குடிமக்களுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8.3 சதவிகிதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஒராண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்ஸட் டெபாசிட் எனப்படும் வைப்புத் தொகைக்கு 6.6 - 7.4 சதவீத ஆண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு 6.9 சதவீதமாக ஆண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபாட்டு பாடியது தப்பா.. செருப்பு தைக்கும் தொழிலாளி அடித்து கொலை.. குடிகாரரின் அட்டகாசம்\nசட்டசபையில் ஆபாச படம் பார்த்த மாஜிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு... கர்நாடக தேர்தலில் பாஜகவின் கூத்து\nசென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாலியல் உட்பட பல தொல்லை.. பின்னணியில் யார், யார்\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cupidbuddha.blogspot.com/2015/07/blog-post_74.html", "date_download": "2018-04-25T07:03:20Z", "digest": "sha1:3KG6PJRA5E6XOWRFJ6OFQJNYRFNFR2WN", "length": 7748, "nlines": 107, "source_domain": "cupidbuddha.blogspot.com", "title": "Cupid Buddha: ஞானத்தெளிவு", "raw_content": "\nமரணம் நம் அனைவருக்குமுண்டு என்ற ஒரே பயங்கரமான உண்மை தான் இந்த உலகில் அன்பு இன்னும் இருப்பத்ற்க்கான ஆதாரமாக இருக்கிறது....\nஎனது வெறுமை என்னை விழுங்கி தன்னை முழுமையாக்கிக்கொண்டது......\nதீர்மானித்துவிட்டால் அதற்க்காக இறுதிவரை போராடு.... இடையில் நிறுத்துவது என்பது பாலுறவு கொள்கையில் பாதியில் எழுவதை ஒத்தது.....\nஇழப்பு என்று நாம் நினைக்கும் விந்துதான் பிறப்பிற்க்கு மூலாதாரம்....\nஎனக்கு வேண்டுமென்றால் எல்லாம் வேண்டும் இல்லையென்றால் வெறுமை கூட எனக்குத்தேவையில்லை... அதையும் நீயே வைத்துக்கொள்\nஉன்னை விட அழகானவளோ அறிவானவளோ, அகச்சுத்தம் வாய்ந்தவளோ, அல்லது இன்னும் எதோ ஏதோ, அவளை பார்த்திருந்த்��ல் உன்னை விட அதிகமாக காதலித்திருந்திருப்பேன்..... உண்மையும் கூட.....\nஎங்கே போவதென்பது தெரியாமல் புரியாமல் அறியாமல் இருப்பது தான் இங்கேயே இருப்பதற்க்கான முழு முதல் காரணம்\nஇல்லாக்கடவுளின் தாயைப் அவனையே புணரச்சொல்லி திட்டுவது தான் வாழ்க்கையின் மீதான ஆகப்பெரிய வெறுப்பின் உச்சம்......\nஎங்கே தொடங்க எதை தொடங்க...........\nஎனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வ...\nதனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ \" உணர்\" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞான...\nநிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன் லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...\nமுகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...\nநசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட \"ரட்சியும் பிதாவே\" என்று \"கெடா வெட்டி\" \"குர்பான்\" செய்திருக்குமோ எனக்க...\nநிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் ...\n\"மழைக்கு\" பின்னானதொரு உரையாடல் இயலாமையில் புகையும் சிகரெட்டினூடே, கவிழ்ந்து கிடக்கும் மதுக்கோப்பைகளின் மத்தியில், முயங்கிக்...\nசுழன்று சூழ்ச்சியறிந்து செய்த \"செயலை \" விட ... சும்மா \" இருத்தலின் \" அமைதி \" சுகம் \"\nதுப்பிச்சென்ற எச்சிலாய் எனது காதல் காமப்பெருவெளியெங்கும்..... சூரியனாய் எனது காமமிருப்பினும் அதன் சுடராய் துருத்திதெறித்துத்தெரிவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.sg/2008/08/", "date_download": "2018-04-25T06:40:09Z", "digest": "sha1:6CF5RHAW5QAR5KUV3CJY7YJZGDZ7CSAH", "length": 67423, "nlines": 240, "source_domain": "parvaiyil.blogspot.sg", "title": "பார்வையில்: August 2008", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.இறுதி நேரத்தில் எனது படங்களும் ஆகஸ்ட் மாதப் போட்டிக்கு.இன்றைக்கு சுதந்திர தினக் கொடியேற்றத்துக்கு காலையில் குவைத் தூதரகம் போய்விட்டு தூதரகக் கொடியேற்றுவிழாவ��� படம் எடுத்துப்போடலாம் என நினைத்தேன்.முன்பெல்லாம் எந்த வித ராணுவ போலிஸ் பாதுகாப்பும் இன்றி கொடியேற்று விழா இனிதே நடக்கும்.மாறும் காலங்கள் வரிசையாக கார்களில் தேடல்கள்.மேலும் காமிரா அனுமதியில்லை.எனவே கொடியேற்று விழாவுக்குப் பதிலாக சாலைகளில் அலைந்து கிடைத்தப் படத்தில் பின் தயாரிப்புடன் உங்கள் பார்வைக்கு.முதல் படம் போட்டிக்கு.\nதொழுகைக் கூடமும் கூடவே துணையிருக்கும் ஜீப் செரோக்கியும்\nசின்ன தனியார் மருத்துவ மனை வீட்டின் பக்கத்தில்\nமனித உழைப்பைக் குறைத்து இயந்திரங்கள் உழைத்துக் களைத்து ஓய்வு.\nகடற்கரைக் காற்றும் சூரிய அஸ்தமனமும்.\nஅனைவருக்கும் மீண்டும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன்\nஉலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத்தில் போர்,விலையேற்றம் போன்ற காரணங்களால் பெட்ரோலின் விலை உலகளவில் ஏற்றத்திலிருந்தாலும் பணவீக்கம் 11% ஏப்ரல்,மே மாதம் முதல் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வியாபாரிகளுக்கு இதுவரை அளித்து வந்த இறக்குமதியை கூட்டுறவு சங்கங்களே நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொண்டு வரத்திட்டமிட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் என்பது நமது ஊரின் சூப்பர் மார்க்கெட்டுக்களே.இங்கும் அப்படித்தான் அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் உற்பத்தி செய்பவர்களுக்கு இந்த செய்தி உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்.\nமுக்கியமான உபயோகிப்பாளர்கள் பொருட்கள் என்னென்ன\nடிடெர்ஜெண்ட் எனப்படும் குளியல் வகையறாக்கள்.\nஇந்த கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டுகள் பாதி அரசாங்க சலுகை பெற்ற கடைகள் என்பதாலும்,பணம் கொடுக்கல் வாங்கல் முழுமையாக வங்கியுடன் இணைக்கப்பட்டதாலும் உற்பத்தியாளர்கள் letter of credit வங்கிப் பத்திரங்களுடன் தாராளமாக வியாபாரம் செய்யலாம். மக்கள் தொலைக்காட்சியில் ஏற்றுமதி செய்வது எப்படி என்ற கேள்விகள் நிறையவே எழுப்பப் படுகிறது. பதிவைக் காண்பவர்கள் நேரடியாகவோ அல்லது மற்ற உற்பத்தியாளர்களுக்கும் கூட தகவல் உதவலாம். உலக சந்தை வியாபாரத்தில் நமது பொருட்களுக்கும் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பங்கள் அமைகின்றன.சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இந்திய அரசாங்க அலுவல்காரர்களி���் Bureaucratic கடுபிடிகள் குறைந்தால் அவர்களுக்கும்,மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.\nஏற்றுமதிக்கு தேவையான முக்கிய சாராம்சங்கள்\nதற்போதைய ஒரு குவைத் தினார் = சுமார் ரூ 150 முதல் 156 வரை. உதாரணத்துக்கு திருப்பூரில் ஒரு டீசர்ட்டின் உற்பத்தி செலவும் லாபமும் சேர்ந்து சுமார் ரூ 25 முதல் 50 வரை ஆகிறதென்றால் இங்கே இறுதி உபயோகிப்பாளரிடம் விற்கும் போது அதன் விலை 125 முதல் 200 வரை ஆகிவிடுகிறது.இந்தக்கணக்கு வியாபாரி,தரகர், சிறுவியாபாரி நிலைகளைக் கடந்து வருவது.\nஇந்த நிலையைக் கடந்து வந்தால் அடுத்து ஏற்றுமதிக்காக தேவையான ஆவணங்கள்\nநான் இதுவரை கவனித்த ஒரு விசயம் ஏனைய நாடுகளின் பொருட்களின் தரம் எந்த நிலையிலிருந்தாலும் பொருளின் packing என்ற கலையில் பொருளை அழகுபடுத்தி விற்பனை திறனை உயர்த்துகிறார்கள்.இதில் நாமும் கவனம் செலுத்துவது அவசியம்.மற்றவை மேற்கொண்டு சந்தேகங்கள் எழும் பட்சத்தில்.வணக்கம்.\nLabels: உற்பத்தி / ஏற்றுமதி\nஜெயகாந்தன் எழுத்தான sex is sacred but sex appeal is commercial vulgarity ன்னு வாசித்து விட்டு பின்பு சோவியத் யூனியன் என்ற கம்யூனிஸ சித்தாந்தங்கள் தோற்றுப்போன பின் ஜெயகாந்தனும் எழுத்துக்களை குறைத்து விட இப்பொழுது தொழில்நுட்ப மாற்றக் கலாச்சாரத்துக்கு மாறியபின் சாருவின் கோணல்பக்கங்களை தமிழ்மணத்துக்கு வந்ததன் மூலம் பதிவர்களின் எழுத்துக்களில் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சியில் சாருவின் முக அசைவுகளை முதன்முறையாக கவனிக்கும் வாய்ப்பு கிட்டியது.\nநேற்று ராஜ் தொலைக்காட்சியில் ஒலிம்பிக்ஸ் 2008 அபினவ் பிந்த்ராவின் 28 ஆண்டு கழித்து கிடைத்த தங்கத்தைப் பார்வையிட்டு விட்டு மக்கள் தொலைக்காட்சியில் அரசாங்க உதவித்தொகையை பெறுவதற்காக வேண்டி அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசாங்க அலுவலர்களின் கையூட்டு வாங்கும் பழக்கத்தால் படும் சிரமங்களின் வர்ணனைகளைப் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சிக்குத் தாவினால் ஒரு உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.நிகழ்ச்சியை நடத்துபவர் சேலையுடன் பெண்ணாகத் தோற்றமளித்தாலும் பேச்சுக்குரல் ஆணுக்குரியதாக இருக்கிறதே என்று கவனித்தால் அவர் திருநங்கைபோல் இருக்கிறது.அவருக்கு எதிரில் மற்றொரு பெண் பாலியல் பற்றி விவரித்துக் கொண்டுள்ளார்.அன்றாடத் திரைப்படங்களுக்கு மத்தியில் களம் புதியதாக தோற்றமளிக்கவே அலைவரிசையை மாற்றாமல் கவனித்தேன்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பெயர் நளினி ஜமிலா-பாலியல் தொழிலாளி-எழுத்தாளர் என்ற எழுத்துக்களுடன் உரையாடல் தொடர்கிறது.இடையில் வந்ததால் பேட்டி காணும் திருநங்கை யாரென்று பெயர் தெரியவில்லை.ஆனால் நிகழ்ச்சியின் இடைவேளைக்குப் பிறகு இப்படிக்கு தமிழுடனும் ரோஸ் ஆங்கிலத்துடனும் நிகழ்ச்சி தொடர்ந்தது. இந்த மாதிரி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையெல்லாம் இந்தி நடிகர் அனுபம் கேரின் மனைவி கிரண் கேர் தொலைகாட்சிப் புற்றீசல்களின் துவக்கத்திலேயே நிகழ்த்தி அடித்து துவைத்து காயப்போட்டு விட்டார்.இம்மாதிரி நிகழ்ச்சிகள் இன்னும் வடக்கு திசையில் நிகழ்கிறதா எனத் தெரியவில்லை.\nமுன்பு கமலாதாஸ் எழுதிய சுயசரிதம் எண்ட கதா என நினைக்கிறேன்.கேரளாவிலும் ஏனைய எழுத்துழகிலும் ஒரு சலசலப்பை உருவாக்கியது.பின் அருந்ததி ராய் 1992 ல் தனது The God of Small Things புக்கர் பிரைஸ் முதல் நாவல் மூலம் அறிமுகமாகி, கம்யூனிசப் பார்வை,பொக்ரான் அணுகுண்டு சோதனை,நீதியக அவமதிப்பு ,அமெரிக்க எதிர்வாதம் என்று சொல்லி பிரபலமாகி விட்டார். இப்போது நளினி ஜமிலாவின் வலம் போல் தெரிகிறது. அவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதிய Oru Laingikattolilaliyute atmakatha - என்ற மலையாளப் புத்தகம் \"Oru Paaliyal Thozhilaaliyin Suyacharithai\" (An Autobiography of a Sex Worker) in Tamil translation, புத்தக சரிதையுடன் பேட்டியில் பங்கு கொள்கிறார். எப்படி பாலியல் தொழிலுக்கு வந்தார் என்று விபரங்கள் தெரியவில்லை. ஆனால் தன்னை அனுபவித்த காவல்துறை அதிகாரி அதன்பின் காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறினார்.காவல்நிலையத்தில் காவலர்கள் கணுக்காலில் அடித்தால் காப்பாற்று என்று அலறவேண்டுமாம்.அப்படி அலறினால் மூன்று அடியுடன் விட்டு விடுவார்களாம்.ஆனால் இவரோ வலியையும் தாங்கிக்கொண்டு பிடிவாதமாக இருந்தாராம்.அதனால் மீண்டும் மூன்று அடி கால்மேல் விழுந்ததாம்.அதற்கும் அவர் பொறுமையாக இருக்கவே மீண்டும் முதுகில் இரண்டு சாத்தல்.\nபேட்டி கண்டவர் வாடிக்கையாளர்கள் உங்களிடம் எப்படி அணுகுகிறார்கள் என்றதற்கு \"ஆண்கள் உண்மையிலேயே பாவம்பெரும்பாலான ஆண்கள் பயந்தவர்கள்.வலியப் போய் சைகை செய்தாலோ,அணுகினால் மட்டுமே மடிகிறார்களாம்.கையில காசு வாயில தோசைப் புதுப்பாட்டின் படி காசை\nவசூலித்து விடுவேன் என்றார்.இலக்கியத்திலிருந்து பாடல் ஒன்று மேற்கோள் சொன்னார்.மேலும் அந்தக் காலத்தில் பெண்கள் சாவகாசம் என்பது அரச\nசேனாதிபதிகளுக்குமே வாய்த்ததாகவும்,சாதாரணக் குடிமக்களுக்கு அந்த அனுபவங்கள்\nபோய்ச்சேரவில்லையென்றார்.கோயில் சிற்பங்கள் பற்றியெல்லாம் சொன்னார்.தன்னைப் பார்த்து இந்த தொழிலுக்கு யாரும் வந்ததாக இதுவரை யாரும் தன்னிடம் சொல்லவில்லையென்றும் இனிமேலும் யாரும் தனது அனுபவங்களைப் பார்த்து வந்து விட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறினார். மங்களகரமாக வாழ்க்கை அமையும் போது பாலியலும் வாழ்க்கையின் பல மகிழ்ச்சிகளில் ஒரு அங்கம்தான்.ஆனால் பாலியல் தொழிலில் அது அவசரத்தில் செய்யும் சிசேரியன் சிகிச்சை மாதிரி என்றார்.இன்னும் நிறைய சொன்னார்.\nஇவரது பேச்சின் இடையில் பேட்டி காண்பவரால் காமிராவுக்கு வரவழைக்கப்பட்டவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. பதிவுகளில்தான் தமிழ்ச்சினிமாவுக்கு வில்லன் பாத்திரத்திற்கு தகுந்தவர் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் காமிராவுக்கு முன் மனிதர் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு மெல்லிய குரலில் பயந்த சுபாவம் கொண்டவர் மாதிரி எனக்குத் தோற்றமளித்தார்.எழுத்தில்தான் அவரது ஆக்கமும் ஆதிக்கமும் என\nநினைக்கிறேன்.தொலைக்காட்சிக்கு முன் சாதுவாக முரண்நடையாகத்தான் பேசுகிறார்.தனக்கு பெண்களைப் பற்றி அதிகம் தெரியாது.ஆனால் ஆண்களின்\nகுணம் நன்கு தெரியுமென்றார்.இந்திய ஆண்களிடம் பெண்களிடத்தில் Hunting mentality ( இது எனது வார்த்தை) உள்ளதாம்.அதாவது 10 மணிக்கு மேல்\nஎந்தப் பெண்ணும் இரவில் தனியாக நடமாட முடியாது என்றும் ஆண்களிடத்தில் ஒரு வேட்டைப் புலியின் பசி இருப்பதாகவும் சொன்னார்.தாய்லாந்தைப் பாருங்கள்.பாலியல் தொழில் சட்டமாக்கப் பட்டு விட்டதால் அங்கே ஒரு கற்பழிப்பு கூட இல்லையெனவும் பெண்கள் சுதந்திரமாகத் திரியலாம் என்றார். மேலும் தொண்ணூறாயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளார்கள் என்றும் பாலியலை சட்டபூர்வமாக்கி விட்டால் பாலியல் குற்றங்கள் குறையும்,காவலர்கள்,இடைத்தரகர்கள் குற்றவியல் குறையும்.எச்.ஐ.வி போன்ற நோய்கள் குறையும் வாய்ப்புக்கள் உண்டு என்றார்.இந்த வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.தவறுகள் குறைவாக நடக்கும் நிலையில் இதனை முழு சமுதாய மாற்றமாக்கி விடலாமென்பது முழு நேர எழுத்தாள சிந்தனைக்கு உகந்ததல்ல.\nமேலும் தற்போது மேலை நாட்டுக்கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு இளம்பெண்கள் சுமார் 30 வயது வரை பாக்கெட் மணி எனும் கலாச்சாரத்துக்கு மோகம் கொள்கிறார்கள் என்றார்.தனது உடை,முக அலங்காரம்.தலை அலங்காரம் போன்ற செலவுகளுக்காக வேண்டியே இந்த பாக்கெட் மணிக்கு செல்கிறார்கள் என்றார்.\nஇதனிடையில் வித்யா என்ற பாலியல் தொழிலாளி பேட்டிக்கு வரவழைக்கப்பட்டார். இந்த வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார்.இப்பொழுது நளினி ஜமிலாவைப் பார்த்து தைரியம் கொண்டு காமிரா முன் வந்ததாக சொன்னார்.அவர் அதிகம் பேசவில்லை.பேட்டியாளர்,நளினி ஜமிலா.சாரு நிவேதிதாவின் பேச்சுக்களை கவனிக்கும் பார்வையாளராய் மட்டும் தோன்றினார்.நிகழ்ச்சியின் இறுதியாக காட்சியாளர் நளினியைக் கட்டிப்பிடித்து அரக்குநிறப் பட்டுச்சேலையை நளினியின் தோளில் சாத்தினார்.முதுகில் வாங்கிய சாத்தலுக்கு அனுபவமும்,துணிவும்,எழுத்தும் தந்த அங்கீகாரம் போலும் இந்த பட்டுச்சேலை சாத்தல்.நிகழ்ச்சியாளர் அழகான தமிழும்,ஆங்கிலமும் பேசுகிறார்.இந்தமாதிரி இந்த இருநிலை வாழ்மக்களின் வாழ்க்கை நிலை மாறவேண்டும்.\nஇவ்வளவு நேரம் தொலைக்காட்சி கதை சொல்லி விட்டு எனது பார்வையையும் சொல்லி விட்டுப் போகலாம் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கு காலத்தில் யாராவது குடிக்க வேண்டுமென்றால் பெங்களூர்ப் பக்கமோ,பாண்டிச்சேரி பக்கமோ போகவேண்டும்.அப்படி வண்டி கட்டிக்கொண்டு போவது எத்தனை பேருக்கு சாத்தியம்லாரி டிரைவர்களுக்கும்.கல்லூரி உல்லாசப் பயணம் போகும் தருணங்கள் மாத்திரமே அந்த மாதிரி கோலாகலங்களுக்கு உதவியது.அன்றாட வாழ்வில் குடிக்காத மனிதர்கள் அதிகமாகவும்,கெட்ட பழக்கங்கள் தொத்திக்கொள்ளும் குறைந்த பட்ச மனிதர்கள் மாத்திரமே நிறைந்த வாழ்க்கையாக இருந்தது.சென்னை போன்ற பெரும் நகரில் மட்டும் கஞ்சா போன்ற பெட்டிக்கடைகளும் அதனை உபயோகிக்கும் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளின் மூச்சுத்திணறலே பெரிதாக இருந்த சூழ்நிலையில் நமது வருமானமெல்லாம் அண்டை மாநிலத்துக்குப் போய்ச் சேர்கிறது என்ற வரி வசூலிப்பு சாம்ராஜ்யத்தில் உருவான கொள்கையில் வந்ததல்லவா தற்போதைய டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகள்.\nதமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரிப்பட்டு வராத காரணமிருந்தாலும் கூட குடிப்பதும் கூட நாகரீகம்.ஆனால் நமது மக்களுக்கு குடிப்பதெப்படி என்ற பாலபாடம் கூட எடுக்காமல் திரைப்படத்தில் கதாநாயகன் முழுபாட்டில் ஸ்காட்ச் ஸ்டிக்கருடன் தேநீர் பானத்தை மொடக்குவதைப் பார்த்துவிட்டு நமது அப்பாவி குடி ரசிக சிகாமணிகள் அதே பாணியில் மொடக்குகிறார்கள். மீண்டும் ஒரு முறை ஜெயகாந்தனை தேடிப்பார்க்கவேண்டும்,பார்ட்டி எனப்படும் விருந்துகளில் குடிப்பது எப்படி என்ற சொல்விளையாடலை.\nகாலை எட்டுமணியளவில் கூட குடித்துவிட்டு தேனாம்பேட்டை வண்டி நிறுத்தத்தில் இறங்கவேண்டிய பயணி நிறுத்துனர் சொல்லியும் கேட்காமல் வண்டிக்குள்ளேயே முணங்கும் காட்சியெல்லாம் சென்னையில் சர்வசாதாரணம்.இப்பொழுது தமிழ்நாடே குடிக்கலாச்சாரமாக்கிவிட்டு போதையில் தன்னிலை இழக்கும் மனிதன் பாலியல் தவறுகளுக்கும் தூண்டப்பட்டு விடுகிறான்.அந்தமாதிரி சூழலில் வேண்டுமானால் சாரு சொல்லும் வேட்டைப்புலி பசி வருவதற்கான சந்தர்ப்பம் ஆணுக்கு தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.பதினைந்து வயது வரை கலாச்சார புடம்போடப்பட்டு இன்னும் பத்து வயதுகள் கல்லூரிக் கனவுகள்,காதல் நினைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்துக்குள் எட்டிப்பார்க்கும் அடுத்த ஐந்து ஆண்டு வரை வாழ்க்கை சீராக செல்கிறதென்று வையுங்கள். அடுத்து வரும் காலங்களைத் தீர்மானிக்கும் மன ஆற்றல் உங்களிடமே.உடல் உபாதைகளுக்காக யாரும் வீடு கட்டிக்கொள்வதில்லை.அந்த உபாதையும் ஒரு அங்கம்தான்.எனவே ஒதுக்குப்புறமாக அதற்கும் ஒரு அறை என்பதே சரியாக இருக்கும்.இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமலிருக்குமளவுக்கு மனிதனுக்கு அன்றாடப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கிறது.வறுமைக் கோட்டின் எல்லையைக் கடக்கும் நிலை வந்துவிட்டால் பாலியல் தொழிலாக மாறாமல் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இறுதியாக பாலியல் சட்ட முத்திரையிட்டுக் கொண்டு சமுதாயத்திலிருந்து பெண்களே நீங்கள் மீண்டுமொரு முறை தேவதாசி தனிமைப்பட்டுப் போகாதீர்கள்.\nஇந்தப் பதிவு புதுகைத் தென்றலின் மேசை நாகரீகம் பதிவைப் படித்ததன் விளைவு.பெரும்பாலான விசயங்கள் அங்கேயே காண���்கிடைக்கின்றன.விட்டுப்போனதையும் எனக்குத்தெரிந்ததையும் சொல்லிப்போகிறேன்.\nஉணவு விடுதிகளில் குடும்பம் நண்பர்கள் சகிதம் போகும்போது ஆண்கள் நாற்காலியை பின்புறம் இழுத்து குழந்தைகள், பெண்கள் உட்காருவதற்காக உதவி புரியலாம். மேசையில் உட்கார்ந்தவுடன் வெயிட்டர் எனும் உணவுப் பரிமாறுபவர் ஒரு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்கிறாரா என்று கவனியுங்கள்.அவர் வேலைப் பளுவில் சொல்ல மறந்து போனாலும் நீங்கள் அவருக்கு ஒரு புன்முறுவலுடன் ஹலோ சொல்லலாம்:)\nபரிமாறுபவர் முதலில் தண்ணீர் கொண்டு வந்து கிளாஸ் எனும் குப்பியில் ஊற்றவேண்டும். அவர் ஊற்றும் நீரின் அளவு குப்பியின் முக்கால் பாகத்தை தொடவேண்டும்.அவரின் \"தல\" அவருக்கு சரியாகப் பயிற்சி தந்திருந்தால் நீரை உங்களுக்கு வலதுபுறமாகவே குப்பியில் ஊற்றவேண்டும். கிடைக்கிற சந்துலயெல்லாம் எட்டி எட்டி தண்ணீரை ஊற்றினார்ன்னு வச்சுக்குங்கதம்பி பரிமாறல் கலையில் அரைகுறைன்னு அர்த்தம்.உணவு பரிமாறும் போதும் உங்களுக்கு இடது புறமாகவே பரிமாறவேண்டும்.\nஅப்புறம் மெனு படிக்கிறதும் பட்ஜெட்டும்தான் உங்களுக்குத் தெரியுமே ஆனால் பரிமாறுபவருக்கு சொல்லும்போது ஐந்து வகையான உணவுகளைக் கொண்டு வரச்சொல்வது முறை.முதலில் அபிடைசர் எனும் சூப் அடுத்து ஆண்ட்ரே எனும் சின்ன நொறுக்குத்தீனி அதற்கடுத்து மெயின் டிஷ் எனும் முக்கிய உணவு,பின் டெசர்ட் எனப்படும் இனிப்பு பின் காபி அல்லது சாயா.(இந்த காபிக்கும் மதுவுக்கும் ஒரு தொடர்பு உண்டு.மதுவிலக்கின் காரணமாக அதுபற்றியெல்லாம் கூவ மாட்டேன்.வேண்டுமென்பவர்கள் பக்கத்துல இருக்கும் \"பார்\" க்கு ஒரு மெல்லிய நடைப்போய்விட்டு வந்து விடுவது நல்லது).\nபுதுகைத் தென்றலின் பதிவின் நான் மாறுபடும் இரண்டு டிப்ஸ்.\n1 .கையில் எடுத்த நாப்கின்னை மடியில் விரித்துக்கொள்ளலாம் அல்லது கழுத்தின் முன்புறமும் மாட்டிக்கொள்ளலாம்.\n2. ஃபோர்க் & ஸ்பூனை உங்களது பிளேட்டின் இடது புறமும் வலது புறமும் ஒன்றையொன்று கண்ணும் கண்ணும் நோக்கினால் நான் இன்னும் சாப்பாட்டை முடிக்கவில்லை.பரிமாறுபவரே தொடாதே தட்டையென்று அர்த்தம்.அதையே உங்களுக்கு நேராக ஒன்றையொன்று தொட்டிக்கொள்ளும்படி வைத்தால் நீங்கள் உணவை முடித்துவிட்டதாக அர்த்தம்.சொல்லிக் கொண்டே போகலாம் உணவு என்ற கடோத்க�� கலையை.உண்ணும் உணவு மனிதனின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.அது இடத்துக்கு இடம் தேசத்துக்கு தேசம் மாறுகிறது.\nஎனக்கு இதுவரை புரியாத உணவகங்களின் மேசை நாகரீகம் என்னவென்றால் எல்லோருமே உணவைப் பரிமாறுபவர்க்கே டிப்ஸ் வழங்குவது.சமயலறையில் உஷ்ணத்தில் உணவு தயாரிக்கும் சமையல்காரர்களை யாருமே கண்டு கொள்வதில்லை.உணவு உண்பதின் மகிழ்ச்சியில் பெரும்பான்மையான பங்கு அவர்களுடையது.இந்த மேசை நாகரீகத்தை இனி கொஞ்சம் தலைகீழாக்கிக் காட்டவேண்டும்.\nஇந்த தொந்தரவே வேண்டாம் சாமி சொல்றவங்களுக்கு உடுப்பி மாதிரி உணவகம் இருக்குது.சில்வர் தட்டில் குட்டி குட்டியான பக்கவாத்திய காய்கறிகளுடன் சப்பாத்தி,பூரியுடன் சாதமும் கலந்தடித்து பருப்பு,ரசம்,தயிர்,இனிப்பு எனவும் ஏப்பம் விடலாம்.\nகுசும்பன் மாதிரி சில புது மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.அபி அப்பா மாதிரி ஆட்கள் வீட்டுக்கு விருந்துக்குப் போய்விட்டு புத்தகங்களையும் ஆட்டையப் போட்டு வந்து விடுவார்கள்.வீட்டுச்சாப்பாடு,ஓட்டலுக்கு சாப்பிடப்போறோமாக்கும்ன்னு அவங்க தோட்டத்துல எப்பவுமே முப்போகம்தான்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கமுன்னு ஒரு கூட்டம் இருக்குது.அவங்களுக்கும் சின்ன டிப்ஸ்.கண் கண்ட இடத்தில் ருசிமட்டுமல்லாது சுகாதாரமும் தரும் சைவ அசைவ உணவகங்களில் பூந்து விளையாடுங்க.அமீரகமாக இருந்தால் சேட்டன்களின் மெம்பர் மட்டுமே துணை.மேற்குப் பக்கம் சுத்தறவுங்களுக்கு KFC யும் சிப்சும்,பிஸாவும் பெப்சியுமே வரம். கிழக்குப்பக்கம் சுத்துபவர்களுக்கு கிடைப்பதெல்லாம் சாப்பிடுங்க.ஆனால் தவளை மாதிரி உணவுகளுக்குத் தாண்டி விடாதீங்க.திருவல்லிக்கேணிப் பக்கமிருந்து வாழ்க்கையை அனுபவிக்கிறவர்களுக்கு மூலை மூலைக்கு மெஸ்களிருக்கும்.வாழை இலையில் சாதத்தை பாத்தி கட்டி அடிங்க ஒரு நாள் வாழ்வின் திசை மாறும் என்ற நம்பிக்கையுடன். மதுரைப்பக்கம் முக்கியமாக கோயம்புத்தூர் பக்கம் இருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்வது உணவு விசயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பதிவு இன்னும் நீளும் போல் தெரிகிறது.அதனால் இப்போதைக்கு இதுவரைக்கும்.......\nபின்னூட்டம் படிக்கும் விளைவினால் உண்டான பதிவு.\nபதிவுகளிடுவதை விட அதிகமாக சக பதிவர்களின் மனவியலுக்குத் தக்கவாறான பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்வையிடுவதில்தான் ஆவல் அதிகரிக்கிறது.ஒரு பதிவரின் கருத்துக்கள் பல கோணங்களில் வந்து விழும் பின்னூட்டங்களே பதிவின் சுவையையும், பார்வைகளின் பரிணாமங்களையும் அதிகரிக்கின்றன.\nபெரும்பாலான பதிவுகளைப் பார்வையிட்டு பின் தொடரும் பின்னூட்டங்களைக் காணும்போது பெரும்பான்மையான பின்னூட்டங்கள் உண்மையிலேயே அசத்துகின்றன.ஆனால் எனக்குப் புரியாத மொழியொன்று பின்னூட்டங்களில் திடீரென குட்டிக்கரணம் போட்டு பார்வையின் முன்வந்து நிற்கின்றது. எழுத்தில்லா மொழிகள் எத்தனையென்று எனக்குத் தெரியாது.துளுவுக்கு எழுத்தில்லை என அறிகிறேன்.(தவறாக இருந்தால் அறியத்தரும்பட்சத்தில் திருத்திக்கொள்ள விரும்புகிறேன்) அதேபோல் கோவா மாநிலத்தில் பேசப்படும் கொங்கணிக்கும் எழுத்துரு கிடையாது.இன்னும் கொஞ்சம் தேசம் கடந்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படும் தகாலக் (Tagalog) மொழிக்கும் எழுத்துரு கிடையாது.\nஇங்கு குறிப்பிட்ட மொழிகள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உச்சரிப்பின் நிலைகொண்டு மொழியாகத் தோற்றம் கொள்கிறது. உதாரணத்துக்கு, ஆடுமாடு வின் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் பதிவின் நடையில் சில சொற்றொடர்கள் பார்வைக்கு.\n என்ற கோவாவின் கொங்கணி வார்த்தை ஆங்கில எழுத்துருவுக்கு மாறும்போது = Poramare\n என்ற பிலிப்பைன்ஸ் தேசத்து தகாலக் வார்த்தை ஆங்கில எழுத்துருவுக்கு மாறும்போது = Komastaka\nஇனி தங்கிலீஷ்க்கு வருவோம். பதிவிற்கு பதிவன்பர் பின்னூட்டமிடுகிறாராம்\nமேலே குறிப்பிட்ட தங்கிலீஷை இகலப்பையில் உழுதோ 99 ல் நிபுணத்துவம் இருந்தால்\n//உங்கள் பதிவு அசத்துகிறது.எனக்கு ஒரே அதிசயம் எப்படி உங்களால் இப்படி கிறுக்க முடிகிறதென்று\nஎன்று பின்னூட்டமிட்டால் தமிழுக்கும் அழகுபதிவர் வட்டத்துக்கும் ,என்னைப் போன்ற தங்கிலீஷை உற்று நோக்கியோ தடவி தடவியோ படிப்பவர்களின் மணித்துளிகள் வீணாக்கப்படாமலும் முக்கியமாக மண்டைக்குடைச்சல் இல்லாமலும் இருக்கும். தங்கிலீஷ் வரும்போது பெரும்பாலும் படிக்காமல் தாண்டிவிடுகிறேன். அதனால் தங்கிலிஷ் எழுதிய உங்களுக்கும் உங்கள் எழுத்து என்னைப்போன்றவர்களுக்குப் போய்ச்சேராத இழப்பு.\nபதிவிலும் ஆழ்ந்துவிட்டு ஏனைய பின்னூட்டங்களையும் ரசித்துவிட்டு ஒரே ���ரு தங்கிலிஷ் பின்னூட்டத்தைப் படிக்காமல் இழக்கும்போது அழகான ஓவியத்தை ரசித்துவிட்டு அதில் ஏதோ ஒன்று குறையான உணர்வு.\nசில சமயம் வேலைப்பளுவின் ஊடே இகலப்பையில் உழ முடியாத தருணங்கள் நேரிடும் போது இப்படியாவது\nஎன்று ஆங்கிலத்திலாவது பின்னூட்டம் போடலாமே\nகும்மியர்களுடன் கொட்டம் அடிப்போம்,நகைச்சுவை காண்போம்:)உரைநடை பழகுவோம்,கவிதை வடிப்போம்,இலக்கியம் கொண்டு வருவோம்,எழுத்து வாசனை அறிவோம்,பார்வைகளின் பரிணாமங்களைத் தொடுவோம்,சி,வி.ஆர். சித்திரம் பழகுவோம்,பிரேம்ஜி தொழில்நுட்பம் உணர்வோம்.சிந்தனை கொள்வோம்,பதிவுகள் வளர்ப்போம்,புரியாத பின்நவீனத்துவ வார்த்தை ஜாலங்களையாவது பதிவில் கொண்டு வருவோம்.இன்னும் விட்டவைகளையும் தொட்டுக்கொள்வோம்எழுத்து நயத்திலாவது மூளை அணுக்கள் எதனையாவது கிரகித்துக் கொள்ளட்டும்\nடிஸ்கி: அடுத்தவர் தங்கிலீஷ் எழுத்துரிமையில் தலையிடுவது நல்லதில்லைதான்.ஆனால் இந்த எழுத்துக்கள் என் கண்ணையல்லவா நோகடிக்கிறது:)\nபின்னூட்டங்கள் போட்டுப் போட்டு வந்த வண்ணத்துப்பூச்சி விளைவினால் இந்தப் பதிவு.(அதுதாங்க chaos theory ன்னு இப்பவெல்லாம் அடிக்கடி பதிவுகள்ல படுதே)\nஎல்லோரும் சேர்ந்து இப்படி மொத்து மொத்துன்னு மொத்துனா அந்த மனுசன் என்னதான் பண்ணுவார் பாவம் விட்டுடுங்கய்யா கைவலிக்குது.போகிற பக்கமெல்லாம் வாங்கய்யா மொத்தறதுக்குன்னுதான் சத்தம் கேட்குது.விட்டுடுங்கய்யா அப்பாவிய.(என்னச்சொன்னேன்)\nதிருவான்மியூரு கடலுப்பக்கம் நாலஞ்சு பேரோட முன்னால காமிராவ வச்சிகிட்டு ஒருத்தரு பின்னாலேயே நகர இவரு காமிராவுக்கு முன்னால மெல்ல அந்த மணல்ல ஓடுறாரு. மனுசன் தலையில முடியெல்லாம் விக் வெக்காம அசலாவே இருந்தாரு.அப்படி கம்முன்னு கடற்கரைப் பக்கம் தனியா ஓடிகிட்டுக்கிடந்த மனுசன யாரு எப்ப தலையில தூக்கிவெச்சிகிட்டாங்களோ தெரியல.மனுசன் தமிழ்நாட்டுலேயே பெரிய ஆளா ஆகிட்டாரு.\nகையத்தூக்கினா ஸ்டைலு,வாயத் திறந்தா மைக் பதிவுன்னு மனுசன் இப்ப ஜமாய்க்கிறாரு.இப்ப அவரு தலையில தொப்பி போட்டுகிட்டுப் பேசினா சத்தம்.நான் சாதாரண மனுசன்னு சொல்லி அவரோட தாய்மொழியில பேசினா குத்தம்.மனுசன் அரசியலுக்கு வரலியேன்னு சிலருக்கு கோபம்.எப்படியாவது அவர அரசியலுக்குள்ள கொண்டுவந்துடனுமுன்னும் சிலருக்கு தாபம்.துவக்கமா கருப்புத்துண்டு போட்டுகிட்டு வை.கோவும்,மொட்டத்தலையோட சோவும் முயற்சி பண்ணி தோத்துப்பிட்டாங்க.அந்த மனுசனுக்கும் வரலாமா வேண்டாமான்னு டைலமொ டைலமொன்னு பாட்டுச்சத்தம் வேற காதுக்குள்ள கேட்டுகிட்டே இருந்தது.இப்ப மொத்தற மொத்துல கொஞ்சம் நஞ்சமிருந்த ஆசையும் விட்டுப்போயிருக்குமுன்னு உறுதியா நம்பலாம்.\nபதிவர்கள் மொத்தறுதுக்கு முன்னாடியே மைக்கப் பிடிச்சிகிட்டு இதுதான் சந்தர்ப்பமுன்னு படப்பொட்டி தியேட்டருக்குள்ளே போறதுக்கு முன்னாடியே சகலபாடிகள் பாடித்தீர்த்துட்டாங்க.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணகாரியங்கள்.நமக்கு அரசியல தனியா பார்க்கப் பிடிக்கிறதுல்ல.கூடவே சினிமாவும் சேர்ந்தாத்தான் சுவையாயிருக்குது. அரபிநாட்டுக்காரன் லிப்டன் டீய மட்டும் தனியாக் குடிச்சிடறான்.நம்ம நாக்குக்கு டீயோட வடையும் இருந்தாத்தான் டீ ருசிக்குது.எல்லாமே எதுகையும் மோனையுமா இருந்தாத்தான் வாழ்க்கை இனிக்குது.\nநம்மவர்களுக்கு வேணுமின்னா தலையில தூக்கி வெச்சிக்கிடறது.வேண்டாமுன்னா எட்டி ஒரே உதை.அப்படியே பழக்கமாயிடுச்சு.\nநமக்கு கோபத்திலும் அன்புக் காட்டறது எப்படின்னு ஒரு சின்ன உதாரணம்.(ச்சின்னப் பையானா இருக்கும்போது மருதமுத்துன்னு நண்பன் அவன் தங்கைய இப்படித்தான் அன்பு காட்டுவான்.\"ஜெயாஎட்டி உதைச்சேன்னா அப்படியே அட்டாலிக்குப் போயிடுவேஎட்டி உதைச்சேன்னா அப்படியே அட்டாலிக்குப் போயிடுவேஜாக்கிரதை)அப்படித்தான் குசேலன் சகபதிவுகளையும் படிக்கும்போதும் மனசுக்குப் பட்டது.\nதொப்பி போட்டிகிட்டு பேசிகிட்டுப் பேசிய தமிழையும் அரசியல் சூழலைத்தனியாகவும் மேக்கப்போடாமல் வியாபார சூழலுக்கான காமிரா முன்னால் தனியாகப் பேசிய கன்னடத்தையும் தனியாகப் பிரிக்கும் பாங்கும் இருந்தால் பதிவுகளிலும் மைக்குகளிலும் அந்த அப்புராணி மனுசனை இந்த வாங்கு வாங்கி வறுவல் செய்யத் தேவையிருக்காது.மலையாள மொழிக்காரனைத்தவிர தென்னகத்தில அரசியலும் சினிமாவும் அண்ணன் தம்பிகளா ஆகிப்போன அவலங்களில் சிக்கிக்கொண்டு வேண்டாமய்யா இந்த வம்புன்னு இமயமலை வரைக்கும் ஓடியும் கூட அந்தப் புள்ளப்பூச்சிய நாம் விட்ட பாடாக் காணோம்.\nஒரு தலைவன் தவறு செய்யும்போது ஒரு தொண்டன் கோபம் கொள்வதில் அர்த்தமிருக்கிறது.தலைவனில்லாத தலைவனாகும் விர���ப்பமில்லாத மனிதனை தலைவனாக தானே கற்பனை செய்யும் கோளாறுகளினாலும்,சொல்வதெற்கெல்லாம் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கும் வியாக்கியானங்களால் வரும் விபரீதங்கள் இந்தக் கோபங்கள்.எப்படியோ அடுத்த திகில் சம்பவங்களோ,தினசரி மாற்றங்களோ நிகழும் வரை எங்களிடம் சரக்கிருக்கிறது புலம்பித்தீர்க்க.\nஇனி மொத்தறதுக்கும் வறுவலுக்கும் வழிவிட்டு விலகி நிற்கிறேன்.அனானிகள் மட்டும் அந்த மூலையிலே நின்னு வேடிக்கை பாருங்க:)\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிற��ன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/15.html", "date_download": "2018-04-25T06:50:35Z", "digest": "sha1:6KU2IW73UYNUWXL7ELRQCSA5QJFP62BY", "length": 36613, "nlines": 503, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nகடந்த வாரப் புதிர் காய்ச்சி எடுத்தது என்று பல போட்டியாளர்கள் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த வாரம் சற்று இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன். இதைவிட புதிரை இன்னும் இலகுவாக்கினால் \"புதிர் புதிரா இருக்கணும்யா' என்று அய்யனார் கோய்ச்சுப்பார் ;-)\nஇங்கே தரும் பின்னணி இசை ஒரு படத்தின் முகப்பு இசையின் ஒரு பாதி. கேள்வி இது தான்.\nஇந்தப் படத்தின் பிரபல இயக்குனரின் சீடர்கள் பலர் இந்த இயக்குனருக்கு கதாசிரியர்களாகவும் இருந்து பின்னர் பிரபல இயக்குனர்கள் ஆனவர்கள். ஆனால் இந்தப் படத்தின் கதாசிரியர் கூட பின்னாளில் இயக்குனர் ஆனவர். ஆனால் அவ்வளவு பெரிதாகப் பேசப்படவில்லை.\nஇந்தப் படத்தின் டைட்டிலில் கூட இந்தக் கதாசிரியரின் வேறு பெயர் தான் இருக்கும். ஆனால் அவர் இயக்குனராக வந்தபோது இன்னொரு பெயரில் படங்களை இயக்கினார். இந்தக் கதாசிரியர் யார் என்பதே கேள்வி.\nஉங்கள் பதிலைச் சுலபமாக்க சில உப குறிப்புக்கள்.\nஇங்கே கொடுக்கப்பட்டுள்ள பின்னணி இசை வரும் திரைப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்ட பிரதேசத்தைப் பற்றி நம் சக வலைப்பதிவர் ஒருவர் புத்தகம் போடுமளவுக்கு இந்த இடம் பிரபலம்.\nஇந்தக் கதாசிரியர் இயக்குனரானபோது 80 களில் பிரபலமான வாரிசு நடிகரை வைத்து இரண்டு படங்களை இயக்கியிருக்கின்றார். அதில் ஒரு படத்தின் தலைப்பு ஒரு இசையமைப்பாளரின் பெயரின் பாதியாக இருக்கின்றது.\nஇந்த இயக்குனரின் படங்கள் பெரிதாக ஓடாவிட்டாலும் பாடல்கள் ஓரளவு பேசப்பட்டவை.\nபடம் - கடலோர கவிதைகள்\nகதாசிரியர் - ஆர். செல்வராஜ்\nஅண்ணன் என்னால பின்னணி இசையை கேட்க முடியலை இருந்தாலும் மற்றய விபரங்களோட வச்சு சொல்ல முயற்சி செய்கிறேன்...\nபோட்டி நாளை மாலை வரை இருக்கும், சா���காசமா வாங்க ;-)\nஇந்தப் பின்னணி இசையை முழுமையாகக் கேட்டால் இந்தப் படத்தை அறியலாம், குறிப்புக்களை வச்சுக் கேள்விக்கான விடையை சுலபமா சொல்லலாம்.\nகானாஸ், எனக்கு பதிலை மின்னஞ்சலில் அனுப்பவும்...பின்னர் நான் இங்கு வந்து எழுதுகின்றேன்..\nதல பதில் ராஜேஷ்வர் ;-)\n\\\\\\இந்தக் கதாசிரியர் இயக்குனரானபோது 80 களில் பிரபலமான வாரிசு நடிகரை வைத்து இரண்டு படங்களை இயக்கியிருக்கின்றார். அதில் ஒரு படத்தின் தலைப்பு ஒரு இசையமைப்பாளரின் பெயரின் பாதியாக இருக்கின்றது.\\\\\nகடலோர கவிதைகள் படத்தில் இவர் எந்த பெயரை உபயோகித்தார் என்று நினைவில் இல்லை :(\nஇவரது கதைகள் அனைத்தும் வெற்றிப்படங்களாக உருவானது.\nஅவள் அப்படித்தான், பன்னீர் புஷ்பங்கள், வெற்றிவிழா, மீண்டும் ஒரு காதல் கதை(இந்த கடைசி படம் தோல்வியில்லை.. படு தோல்வியுற்றது)\nஇவர் இயக்கிய மற்ற படங்கள் நியாயத்தராசு, இதயத்தாமரை, அமரன், துறைமுகம், மற்றும் அதிரடி \"கோவில்பட்டி வீரலட்சுமி\" ஆகியவை அடங்கும்.\nஇப்போது எடுக்க இருக்கும் படம்.. இந்திரவிழா...\nஇந்த கடலோர கவிதைகள் படத்தின் கதைக்கு தங்க மெடல் பரிசு கிடைத்தது..\nமேலும் இந்த இயக்குனர் பற்றிய விபரம் அறிய...\nநன்றி கூகிளுக்கும், எ-கலப்பைக்கும் :))\nகடலோர கவிதைகள், வெற்றிவிழா போன்ற படங்களில் கதாசிரியராகவூம்\nஅமரன், இதயத்தாமரை போன்ற படங்களின் இயக்குனராகவும் இருந்தார்.\nகானாஸ், எனக்கு பதிலை மின்னஞ்சலில் அனுப்பவும்...பின்னர் நான் இங்கு வந்து எழுதுகின்றேன்..//\nஇண்டைக்கு நான் ஒருத்தருக்கும் மின்னஞ்சல் அனுப்ப மாட்டேன் ;-)\nஆர்.வி.உதயகுமார் ரொம்ப பிரபலமாச்சே, அந்த விடை தவறு.\nஅந்த விடை தவறு, இன்னொரு முறை முயலுங்களேன்.\nகானாஸ், எனக்கு பதிலை மின்னஞ்சலில் அனுப்பவும்...பின்னர் நான் இங்கு வந்து எழுதுகின்றேன்..\nஆமாம் அதுதான் சரியான வழியாயிருக்கும் :)\nஅந்த விடை தவறு, இன்னொரு முறை முயலுங்களேன்.\nசிங்கத்தைப் பார்த்து முயல் எனச் சொல்வதை கடும் கண்டனங்களுடன் ஆட்சேபிக்கிறேன் :))\nபார்த்தீங்களா.. சிங்கமே கோவப்பட்டு கமெண்ட அழிச்சுடுச்சு :)\nபார்த்தீங்களா.. சிங்கமே கோவப்பட்டு கமெண்ட அழிச்சுடுச்சு :)/\nஆஹா, இதெல்லாம் தமாசு விளையாட்டு தானே, கோவம் எல்லாம் படக்கூடாது ;-)\nபார்த்தீங்களா.. சிங்கமே கோவப்பட்டு கமெண்ட அழிச்சுடுச்சு :)/\nஆஹா, இதெல்லாம் தமாசு விளையாட்டு தா��ே, கோவம் எல்லாம் படக்கூடாது ;-)\nஅத சிங்கத்துக்கிட்ட சொல்லுங்கப்பூ :))\nபதிலை எனக்கு சொன்ன கானாஸ் வாழ்க...\nபதிலை எனக்கு சொன்ன கானாஸ் வாழ்க...\nதூயாக்கா.. இது போங்கு ஆட்டம்.. அப்புறம் தூகச பதிவு போட ஆரம்பிச்சுடுவேன். :)\nதந்திருக்கும் இசை, கடலோரக் கவிதைகள் படத்திலிருந்து..\n1980 ல் வெளியான படம் அமரன்.\nஉங்கள் கேள்விக்கு விடை கே.ராஜேஸ்வர்.\nசரியான விடை சொன்ன எனக்கான பரிசை பார்சலில் அனுப்பவும். :)\nகானா அண்ணா ஒரே ஒரு நல்ல க்ளூ கொடுங்களேன் ப்ளீஸ்..\nபின்னணிகாட்சிகள் எடுக்கப்பட்ட பிரதேசம் - முட்டம்\nபுத்தகம் போடுமளவுக்கு மேட்டர் வைத்திருப்பவர் - நம்ம சிறில் அலெக்‌ஸ் அண்ணா\nகார்த்திக் வைச்சு ஒரு படம் அம்ரன் அதுல நம்ம கங்கை அம்ரன் பேருல செகண்ட் பார்ட்\nமொத்தத்தில் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் ராஜேஷ்வர்\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இது ஆனந்த கண்ணீர்\nசிங்கமே வந்து சொல்லிட்டாரே, பாருங்க ;)\nபதிலை எனக்கு சொன்ன கானாஸ் வாழ்க...//\nதூய்ஸ் இன் வதந்தியை நம்பாதீர் ;)\nஇனி கானாஸ் சொல்வதையும் நம்ப வேண்டாம்..\nசிங்கமே வந்து சொல்லிட்டாரே, பாருங்க ;)\nஆமா.. சிங்கத்துக்கு இனிஷியலா \"அ\" சேர்த்தா பிடிக்காதுன்னு கமெண்ட அழிச்சுட்டாராம்... என்ன கொடும சிங்கம் இது :))\nஎனக்கு பதில் சொல்லி தந்தது ஜோண்ணா என கனாஸ் சொல்வார்..நம்பாதீர்கள்..கிகிகி\n ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டேனு நினைக்கிறேன்.\nஇயக்குநர் கே. ராஜேஸ்வர் தானே அது\nஉங்க விடை சரி ;)\nமணிவண்ணன் என்ற விடை தவறு\nகார்த்திக்கை வைத்து இரண்டு படங்கள் என நினைக்கிறேன். 'கங்கை' என தொடங்கும் ஒரு படம்.\nமனோஜ்குமார் என்பது தவறான பதில்\nஉங்களின் கணிப்பு சரியானது, ஆனால் அந்த இசையமைப்பாளரின் மறுபாதி பேரில் தான் அந்தப் படத்தலைப்பு இருக்கு.\nஇந்த முறையும் தவறு, பிரதாப் போத்தனுடனும் இவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.\nஇயக்குனர் பாரதி ராஜா,படம் கடலோரக்கவிதை.\nஉங்க தரவுகள் சரியானவை, ஆனா கேட்ட கேள்வி நீங்க சொன்ன படத்தின் கதாசிரியர் யார்\nநீங்க கொடுத்திருக்கும் இசை கடலோரகவிதைகள் படத்தில் வரும். இந்த படம் முட்டம் பகுதியில் படமாக்கபட்டது. கதாசிரியர் கே. ராஜேஷ்வர் வாரிசு நடிகர் கார்த்திக்கை வைத்து எடுத்த இதய தாமரை மற்றும் அமரன் படங்கள் வெற்றிகரமாக ஓடவில்லை என்றாலும் பாடல்கள் நன்றாகவே இருக்கும்.\nகானா பிரபா, கார்த்திக்கை வைத்து ராஜேஷ்வர் இயக்கியது 'அமரன்' மற்றும் 'இதய தாமரை'. நீங்கள் கொடுத்துள்ள பின்னணி இசை 'கடலோர கவிதைகள்'. சரியா\nமியூசிக் கேட்டஒடனே புடிச்சிட்டோம் இல்ல..கே.ராஜேஷ்வர் தான\nகடலோர கவிதைகள் பட கதாசிரியர்\nஅமரன்,இதயத்தாமரை ரெண்டு படமும் அவர்தான எடுத்தார்...\nஅமரன் கங்கை வந்திடுச்சே :))\nதல வாரிசு நடிகர்..கதாசிரியர் பிரபலமாகாத டைரக்டர்ன ஒடனே அனந்து ன்னு நெனச்சேன்..நல்லவேள கரெக்டா கண்டுபுடிச்சோம் இல்ல :))\nசரியான பதில் சொன்ன என் தங்கை தூயாவுக்கு பரிசு இல்லையா ஒரு பாராட்டுப்பத்திரம் கூட இல்லையா\nகானாஸ் அண்ணா, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.\nஎன் தங்கையின் பதிலில் என்ன குறை கண்டீர்கள்\nஅந்த கதாசிரியர் பின் நாட்களில் இயக்குநர் ஆன ராஜேஷ்வர் தானே\nஅவர் இயக்கிய படம் அமரன்,( கங்கை அமரனின் பின் பாதி) , அதில் நடித்தவர் முத்துராமனின் வாரிசான கார்த்திக் தானே\nஎங்கள் பெரியண்ணண் கூகுள் தவறா கூகுளில் தேடியது என் தவறா கூகுளில் தேடியது என் தவறா நான் கண்டறிந்ததை என் தங்கை தூயாவிடம் சொல்லியது தவறா நான் கண்டறிந்ததை என் தங்கை தூயாவிடம் சொல்லியது தவறா\nஇந்தப் புதிரில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nசரியான பதில் : கே.ராஜேஷ்வர்\nகூகிளில் வழமையாகத் தேடிக் களைக்கும் பலர் இம்முறை கூகிளாண்டவனைச் சரணடையாமல் விட்டது அவர்களுக்கே ஆப்பாகி விட்டது.\nமீண்டும் இன்னுமொரு ஆப்பில் சாரி புதிரில் சந்திப்போம் ;)\nஅண்ணே மறக்க முடியாத பாடல்கள்\nபரிசு இன்னும் வந்து சேரவில்லை :P\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறி�� அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3776", "date_download": "2018-04-25T06:49:15Z", "digest": "sha1:HLFCLBMJN4GDPZPQMDY33PVHTGZECZAH", "length": 8159, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழகம் அரசபாளையத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு", "raw_content": "\nதமிழகம் அரசபாளையத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nதமிழகத்தில் அரசபாளையத்தில் (இராசபாளையம்) மாவீரர் நாள் மிகவும் சிறப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தி மாவீரர் நினைவு நிகழ்வினை கடைபிடித்தனர்.\nபூந்தமல்லி சிறையில் 9ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு.\n(படங்கள் இணைப்பு ) பூந்தமல்லி சிறையில் தொடரும் செந்தூரனின் தொடரும் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு தமிழக அரசோ,அரசிவாதிகளோ இதுவரை உண்ணாவிரதிகளை சந்திக்கவில்லை தொடர்கிறது போரட்டம் இதை அனைத்து ஊடங்களும் கவனத்தில் கொண்டு வெளி உலக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுகொள்கிறார்கள்.\nஇந்திய துணைத்தூதரக திறப்புவிழாவில் தமிழக நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளி.\nசிறி��ங்காவால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இந்த துணைத்தூதரகம் ஒன்று அங்கு சென்றிருந்த இந்தியவெளியுறவு அமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவில் சிறிலங்காவின் பல பிரதிநிதிகளும் இந்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு தமிழக நீதிமன்றத்தால் தமிழகத்தில் தமிழ்மகன் ஒருவரை கொலை செயதமைக்காக தேடப்படும் கொலைகுற்றவாளி ஆயுததாரி டக்கிளசு தேவாநந்தாவும் சென்று கலந்துகொண்டுள்ளார். தமிழகம் தனது ஆட்சிக்கு உட்பட்டே இருப்பதாக கூறும் இந்தியாவின் துணைத்தூதரக திறப்புவிளாவில் தமிழக நீதீமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளியை அனுமதித்தது இந்திய கூட்டமைப்பில் தமிழகத்தின் இருப்பை மீட்டும் ஒருமுறை […]\nகற்பனைகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… வைகோவுக்கு ஸ்டாலின் பதில்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அபரிமிதமான கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌. தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு […]\nஈழம் அடைவதே நமது பாரிய கடமை – சீமான் மாவீரர் தின அறிக்கை\nடென்மார்க்கில் கொட்டும் பனியிலும் தமிழீழ தேசிய மாவீரர்நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-04-25T07:05:41Z", "digest": "sha1:P2JKA63BK3YBPRJ64NLHWXZL2OZHZKFC", "length": 4192, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பைசல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பைசல் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (வழக்குகள்) தீர்ப்பின் மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனைமூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின் மூலமாகவோ அடையும் முடிவு.\n‘ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் பைசலாகாமல் தேங்கிக்கிடக்கின்றன’\n‘மக்களின் மனுக்களை உடனுக்குடன் பைசல் செய்யும்படி அமைச்சர் உத்தரவிட்டார்’\nஅருகிவரும் வழக்கு (கடனை) அடைத்தல்.\n‘பணத்தைப் பைசா பாக்கி இல்லாமல் பைசல் செய்துவிட்டுப் போ\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=964%3A2016-08-29-09-43-27&catid=59%3A-2016&Itemid=199", "date_download": "2018-04-25T06:44:43Z", "digest": "sha1:OWTG3XKDJ6RILEYW3B4MDEBJ5KYBYDBA", "length": 25254, "nlines": 123, "source_domain": "kaviyam.in", "title": "c காலந்தோறும் கவிதை மாறும்!", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nகவிஞர் புவியரசு, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, நாடகம், பேச்சு என்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மொழிபெயர்ப்புக்காக, மூலப் படைப்புக்காக என இரண்டு முறை சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். வானம்பாடிக் கவிஞர்களில் இன்றுவரை படைப்புலகில் இயங்கி வருபவர்களில் ஒருவர். தமிழ்ச் சூழலில் புறக்கணித்துவிட முடியாத படைப்பாளி. எது கவிதை எதற்காக எழுதப்படவேண்டும் கவிதை என்பதில் தெளிந்த ஞானம் கொண்டவர். ஓஷோ, கலீல் ஜிப்ரான், தாகூர் ஆகியோரின் பல படைப்புகளைத் தழிழில் தந்தவர். பல ஜென் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். சமீபத்தில் ‘மிர்தாதின் புத்தகம்’ என்ற உலகப் புகழ் பெற்ற நூலை மொழிபெயர்த்துள்ளார். பல்சுவை காவியத்திற்காக அவரைச் சந்தித்தோம்.\nஉங்களுக்குள் இருந்த படைப்பாளியை எப்போது அடையாளம் கண்டீர்கள்\nஒரு பகல்நேரப் பாசஞ்சர் ரயிலில் - காலைநேர இளம் வெயில், ஜன்னலோரத்தில் அமர்ந்து கோவையிலிருந்து உடுமலையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, என் கையில் மகாகவியின் ‘பாஞ்சாலி சபதம்’ இருந்தது. பாஞ்சாலி சபதம் மட்டும், தனியாக விலை 2 அணா.\nஅந்தக் காலத்தில் பிச்சைக்காரர்கள் படித்தவர்களாக இருந்தார்கள். தாயுமானவர், பட்டினத்தார், இராமலிங்க சுவாமிகள் பாடல்களைப் பாட��க்கொண்டு வீட்டு வாசலில் நிற்பார்கள். கை நீட்டமாட்டார்கள். கொடுப்பது நம் கடமை. ஏற்பது அவர் உரிமை.\nபிச்சைக்காரிகள் பெரும்பாலும் குறத்திகள், அல்லது லம்பாடிகள். அதாவது நாடோடிகள். அவர்கள் பாடல் பெரும்பாலும் ‘மாயக்காரனடி கிருஷ்ணன் மகிமைக்காரனடி’ என்பதாகவே இருக்கும். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிப்பாடி, கிருஷ்ணன் எழுந்துபோக முடியாதபடி அவர்கள் நாவிலே நிரந்தரமாகச் சிறைப் பட்டிருப்பான்.\nஇப்போதும் அந்தப் பல்லவி என் செவிகளில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த நாள் முதல் இந்த நாள்வரை. ‘பாஞ்சாலி சபத’ வரிகளுக்கிடையிலிருந்து அந்த ராகம், தாளம் போட்டுக்கொண்டிருந்தது, பாசஞ்சர் ரயிலின் தாள லயத்திற்கேற்ப. அந்தக் கறுப்புக் குறத்தி தன் இனிய குரலில் பாரதியாரைப் பாடிக்கொண்டிருந்தாள் கரும்புகை சூழ. ஒரு கருப்புக்குள் சுருண்டு நெஞ்சுக்குள் போய்க் கொண்டிருந்தேன்.\nகுறத்தியின் குரலில் பாரதி பாடுகின்றார்.\nமாடிழந்து விட்டான் - தருமன்\nஆடிழந்து விட்டான் - தருமன்\nபீடிழந்த சகுனி - அங்குப்\nபாரதி ‘ஓம் ஓம்’ என முழங்கிக் காவியத்தை முடிக்கும்போது, உடுமலை வந்துவிட்டது.\nஅப்போதுதான் எனக்குள் அந்த முதற் கவிதை முளைத்தது, அத்தை வீட்டுத் தோட்டத்தை அடைவதற்குள்.\nஅது அரசியல் கவிதை. நான் அரசியல்வாதி. தருமன், சகுனி, பாஞ்சாலி, பாரதி, குறத்தி, மகிமைக்கார மாயக் கண்ணன், ரயிலின் தாளலயம், கரும்புகை எல்லாம் சேர்ந்தாலும், கவிதை என்னவோ அரசியல் கவிதைதான். தலைப்பு நினைவிருக்கிறது: கருப்புச் சட்டைக்கு\n‘பெரிய விநாயகர் தோட்டத்து’ பிள்ளையார் கோயில் முன்பக்கத் திட்டின் மேல் அமர்ந்து, கவிதையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வாய்க்காலின் சலசலப்புக்குள்ளிருந்து ஒரு கருத்த குள்ளமான மனிதர் குபுக்கென்று மேலே எழுந்தார். முகத்தில் தண்ணீர் வழிய, ‘என்ன அது’ என்று என்னைப் பார்த்தார்.\n‘கவிதை’ என்றேன், நடுங்கும் குரலில்.\n‘ஓஹோ’ என்று முகத்தைத் துடைத்துவிட்டு உடம்பில் நீர் வழிய விரைந்து என்னிடம் வந்து, ‘காட்டு’ என்றார்.\nகாட்டினேன். பார்த்தார். தமது நனைந்த விரலால், ஒரு சொல்லைச் சுட்டிக் காட்டி, ‘அதை இப்படி மாற்று’ என்றார், தமது கரகரத்த குரலில். ஆகா, என்ன ஆச்சரியம்’ என்றார், தமது கரகரத்த குரலில். ஆகா, என்ன ஆச்சரியம் அந்த மாற்றத்தில், ஜொலித்தது கவிதை\nசட்டென எழுந்து நின்றேன். என் கையில் காகிதம் படபடத்தது\nஅவர் மாற்று வேட்டியைக் கட்டிக்கொண்டு, ஒரு சிவப்பு ஆடையை எடுத்து தலையில் பெரிய உருமலை கட்டிக்கொண்டு, போக முற்படும்போது, ‘அய்யா\n‘புதுக் கம்பன் பூமிபாலக தாசன்’ என்று சொல்லி, மணிமகுடம் அணிந்த ஒரு மகாராஜன் போல விரைந்துவிட்டார். ‘உடுமலை மண் கவிதைப் பயிர் விளையும் மண்’ என்று பின்னால் சொன்னார்கள். இப்படி ஒரு கவியின் ஆசீர்வதிப்போடு என் கவிதை முளைத்தது.\nபல கவிஞர்கள் எழுதுகோல் எடுக்க காரணமாகியிருந்த வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியக் கவிஞர்களில் ஒருவர் நீங்கள். அந்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா\nஅந்த முதல் கருப்புக் கவிதையிலிருந்துதான், ‘வானம்பாடி’ தன் சிவப்புச் சிறகுகளை விரித்தது, கால் நூற்றாண்டிற்குப் பிறகு.\nஎன்னதான், வானத்தில் பறந்தாலும், தனது கூர்ந்த பார்வையோடு உலகைப் பார்க்க நேர்ந்தாலும் அது பூமி மண்ணை நோக்கியே திரும்பியது. தனது பூமி மண்ணை நோக்கி. அதனால் மண்ணையும், மண்ணின் மக்களையும் பாடுவதைத் தனது நோக்கமாகக் கொண்டது வானம்பாடி. எல்லோருக்குள்ளும் கவிதை உண்டு. அதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என்று கவிதையை ஜனநாயகப் படுத்தியது வானம்பாடி. ‘வானம்பாடி’ ஓர் இதழல்ல, இயக்கம் என்று வரவேற்றார், கலாநிதி கைலாசபதி. காரணம் இக்கவிஞர்கள் மானுடம் பாடும் பறவைகளாக இருந்ததுதான்.\nவானம்பாடிக் கவிதைகளை மாணவர்களெல்லாம் விரும்பிப் படித்ததாக அறியமுடிகிறது. இன்று வரும் கவிதைகளை அப்படிச் சொல்ல இயலாது எனத் தோன்றுகிறது. இது பற்றி \n‘வானம்பாடி’ இயக்கம், அரசியல் சார்புடைய, இலக்கிய, சமுதாய இயக்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது. கவிதையை அது வானத்திலிருந்து மண்ணுக்கு இறக்கிக்கொண்டு வந்தது. அதன் காரணமாக, கவிதைகள் இறுக்கமாகவும், பூடகமாகவும் இல்லாமல், இளகியதாய், வெளிப்படையாய், வெளிச்சமாய் இருந்தன. எமது நோக்கம், வடிவமல்ல, உள்ளடக்கம். எல்லாரும், எல்லாமும் விமர்சனத்திற்கு உரியனவாக இருந்ததால் கவிதைகளும் அப்படி இருந்தன.\nஏராளமான மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறீர்கள். உங்களுடைய படைப்புக்கு நேரம் ஒதுக்க முடிகிறதா\nஆயிரம் புத்தகங்களுக்குமேல் அச்சில் வந்துவிட்டன. எழுதியாக வேண்டியவை ஒரு பத்தாவது இருக்கும். எழுதுவ��ற்கு என்று எந்த நேரத்தையும் ஒதுக்குவதில்லை. நினைத்தபோது எழுதுவது, அவ்வளவுதான். நிர்பந்தம் எதுவும் இல்லை. எவரும் இப்படி எழுதலாம்.\nஓஷோவின் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்து உள்ளீர்கள். ஓஷோவின் மீதான தம் ஈடுபாடு எதை அடிப்படையாகக் கொண்டது தமிழ் மரபில் வந்த ஞானிகளுக்கு நிகராக ஓஷோவை நினைப்பதற்கு இடமிருக்கிறதா\nஓஷோவின் பரம எதிரி நான். மேடைகளில் அவரை நார்நாராகக் கிழித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தடுத்தாட்கொண்டவர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் ஓஷோ இந்திய மரபில் வந்த மாபெரும் கலகக்காரர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்ற கூட்டத்தைத் தாண்டி மேலே சென்றவர். நவீன உலகைத் துல்லியமாகப் புரிந்துகொண்ட மெய்ஞானி. மகாவீரர். பல்லாயிரத்தாண்டின் கெட்டிதட்டிப் போன நமது பிரமைகளை, தமது ஞானச் சம்மட்டியால் ஒரே போடாகப் போட்டுச் சுக்கு நூறாக்கியவர் அவரே. எனக்கு பிரபஞ்சக் கதவுகளை அகலத் திறந்து வைத்தவர். அவருக்கு ஈடு எவருமே இல்லை\nஉங்களின் நாடக முயற்சிகள் பற்றிச் சொல்ல முடியுமா \nதொடர்ந்து அதைத் தொடரமுடியாமல் போனது ஏன்\nஎனது நாடக முயற்சி ஆழமானது. மிக நீண்டது. சென்னையின் ஆரவாரக் கூச்சலில் அது மங்கிப் போயிற்று. உலகளாவிய நாடகப் போக்குகள், உத்திகள் பற்றி நான் அறிவேன். புதிய வடிவில், அடையாளம் இழந்து, ஈடுபட பலருக்கு மனமில்லை. தமது சட்டைகளைக் களைத்து தெருவில் இறங்கும் துணிச்சல்காரர்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. பல கல்லூரிகளில் பயிற்சியளித்து வருகிறோம். மரபுவழி நாடகங்களுக்கும், புதிய நவீன நாடகங்களுக்கும் நடுவில் இது ஒரு ஊசலாட்ட காலம். ஞாநி, பிரளயன் போன்றவர்களின் முயற்சிகள் வெல்லும்.\nசமீபத்தில் ‘மிர்தாதின் புத்தகம்’ நூலை மொழிபெயர்த்து உள்ளீர்கள். அதற்கு ஏதேனும் விசேச காரணம் உள்ளதா\n‘மிர்தாதின் புத்தகம்’ என்ற மிக்கேல் நைமியின் நூல் உலகின் தலைசிறந்த நூல். இதைத் தாண்டி வெளிவந்த ஞான நூல் எதுவும் இல்லை. இது ஞானி ஓஷோவால்தான் இந்தியாவில் பிரபலமாயிற்று. இதை மொழிபெயர்த்ததில் நான் பெருமை கொள்கிறேன். இதை வெளியிட்டதில் சகோதரர் காந்தி கண்ணதாசன் பெருமை கொள்கின்றார்.\nஇதற்கான சமீபத்திய பாராட்டு கனடா நாட்டிலிருந்து வந்தது. ‘இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசளி��்துப் பாராட்டியது. ஆனால், அதை இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. செய்தியே வெளியிடவில்லை. சில இதழ்கள் என் பெயரை மட்டும் நசுக்கிவிட்டன. தமிழ் இலக்கிய இதழ்கள் வாயே திறக்கவில்லை. இதில், ஏதோ ஒரு இரகசியம் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி காட்டுகிறது.\nபலமுறை கேட்கப்பட்டதுதான். கவிதையின் வடிவம், உள்ளடக்கம் காலத்திற்கு காலம் மாறி வந்திருக்கிறது. நாளைய கவிதை எப்படி இருக்கும்\nகாலந்தோறும் கருத்தும் மாறும், வடிவமும் மாறும். கவிதையும் இதில் தப்ப முடியாது. வானம்பாடிகள் அருணகிரிநாதர் போலச் சந்தக் கவிதையும் எழுத வல்லவர்கள். கால மாற்றத்தை உணர்ந்து மாறியவர்கள். வடிவம் என்னவாக இருந்தாலும், அதில் கருத்தும், கவித்துவமும் இருக்கவேண்டும். ஸ்ரீபதி பத்மநாபா, பாலைநிலவன், இயக்குநர் லிங்குசாமி போன்றோர் கவிதை வீச்சுகளைச் சான்றாகச் சொல்லலாம்.\nகீழே விழுந்ததோ துண்டு வானம்’\nஎன்ற பாலை நிலவன் கவிதைகள், ஓரிரு வரிகளில் பிரபஞ்சத்தை உணர்த்தவல்ல கவிதைகள். ‘லிங்கூ’ கவிதைகள் புதிய வடிவத்திற்குச் சான்று.\nபுதுக் கவிதைக்குப் பிறகு வரப்போவது, வந்துகொண்டிருப்பது, ‘அகவிதை’.\nதற்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்\n‘இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்’ என்ற திரைக்கதை உரையாடலை எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் போல மூல வடிவத்தை மாற்றாமல். அப்புறம் இட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த ஜெய்ஹிந்த் செண்பகராமன் வரலாற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/08/9.html", "date_download": "2018-04-25T06:25:38Z", "digest": "sha1:KZVF6JJ27PT6AL6SN6UXFKIQMLN7YY4L", "length": 9033, "nlines": 131, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 9", "raw_content": "\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 9\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 9\nகேள்விக்கான பதில்களை ஸுரா 7 வசனம் 88 முதல் ஸுரா 8 வசனம் 40 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிட���ும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 20 , 2009.\nநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகேள்வி 9.1 எங்கள் இரட்சகன் தன் அறிவால் எல்லா பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான் என கூறியது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.2 மனிதர்களில் முஸ்லிம்களுக்கு மட்டுமே முஹம்மது நபி தூதராக அனுப்பபட்டுள்ளார்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.3 நிராகரிப்போரின் தொழுகை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.4 மூஸா நபி , பிர்அவ்ன் சமூகத்திற்கான அத்தாட்சிகள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.5 திட்டமாக ஜின்களிளும், மனிதர்களிளும் அநேகர் ------காக படைக்கப் பட்டுள்ளனர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.6 அன்ஃபால் ----க்கு சொந்தம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.7 பிர்அவ்ன் க்கு மூஸா நபி காட்டிய முதல் அற்புதம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\n அல்லாஹ்தான் எங்கள் இரட்சகன்” என சாட்சியம் கூறியிருப்போர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.9 “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள்.பிறகு சூழ்ச்சி செய்யுங்கள்” என கூற கட்டளையிடப் பட்டவர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.10 மூஸா நபி இறைவனிடம் பேச சென்றபோது அவரது பிரதிநிதியாக விட்டுசென்றது\nc) மூஸா நபியின் சகோதரர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\n எங்கள் மீது பொறுமையை பொழிவாயாகமுஸ்லிம்களாக எங்களை கைப்பற்றுவாயாக\na) மூஸா நபி , ஹாரூன் நபி\nb) ஈமான் கொண்ட சூனியகாரர்கள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.12 குர்ஆன் ஓதப்பட்டால்\na) திரும்ப ஓத வேண்டும்\nb) செவி தாழ்த்தி கேட்க வேண்டும்\nc) வாய் பொத்தி அமைதி காக்க வேண்டும்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.13 இப்பகுதியில் அல்லாஹ் முஹம்மது நபியை உம்மி நபி (எழுத்தாற்றல் அற்றவர்) என்கிறான்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.14 முஹம்மது நபி காஃபிர்களுக்கு மத்தியில் இருக்கும் நிலையில் காஃபிர்கள் அழிக்கப்படலாம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 9.15 மூஸாநபிக்கு ----ல் நல்லுபதேசமும், விளக��கமும் எழுதி கொடுக்க பட்டது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 11\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 9 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 10\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 8 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 9\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 7 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி -ஜுஸ்வு 8\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 6 - பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Crompton-greaves-mixer-grinder.html", "date_download": "2018-04-25T07:05:23Z", "digest": "sha1:YVO4MDHZRC44AKODQLWPM3XYXXEBPCWM", "length": 4181, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Crompton Greaves Mixer Grinder: நல்ல சலுகையில்", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 4,550 , சலுகை விலை ரூ 2,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Micromax-canvas-tablet-Off.html", "date_download": "2018-04-25T07:05:27Z", "digest": "sha1:YLVYQNQ5X2GCCDZPRRVW5DU4NZTWIYEJ", "length": 4184, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 67% சலுகையில் Micromax Canvas Tablet", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 14,999 , சலுகை விலை ரூ 4,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/01/earth-flachs.html", "date_download": "2018-04-25T06:23:40Z", "digest": "sha1:7S4J27JXJOXB7ISYV7WCXVXEK2IDNFMR", "length": 20468, "nlines": 303, "source_domain": "www.muththumani.com", "title": "அக்டோபரில் உலகம் அழியும்! இரகசிய அறைகளை கட்டத்துவங்கும் பெரும் பணக்காரர்கள்... - Muththumani.com-மு���்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » அக்டோபரில் உலகம் அழியும் » அக்டோபரில் உலகம் அழியும் இரகசிய அறைகளை கட்டத்துவங்கும் பெரும் பணக்காரர்கள்...\n இரகசிய அறைகளை கட்டத்துவங்கும் பெரும் பணக்காரர்கள்...\nஇந்த ஆண்டு அக்டோபரில் பூமியை சிதைக்கும் அளவில் ஒரு கிரகம் வந்து தாக்கும் எனவும் இந்த அழிவில் இருந்து தப்பிக்க பெரும் பணக்காரர்கள் இரகசிய அறைகளை கட்டத்துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வு புத்தகத்தை வெளியிட்ட David Meade என்பவர் குறித்த தகவலை உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்த பேரழிவு நிகழப்போவதகவும், பூமி சின்னா பின்னமாக உடைவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி குறித்த தகவலை அறிந்த உலக பெரும் பணக்காரர்கள் அனைவரும் குறித்த பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள இரகசிய அறைகளை இப்போதே அமைக்க துவங்கியுள்ளதாக David Meade ஆதாரங்களை சுட்டிக்காட்டுகிறார்.\nகுறித்த நிகழ்விற்கு அவர் கூறும் முதல் காரணம், வழக்கத்திற்கு மாறாக உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து எழும் நிலநடுக்கங்கள். பல பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எழுவதற்கு முக்கிய காரணம், இயற்கை மக்களை எச்சரிக்கை விடுக்கிறது என்கிறார் David Meade.\nஅடுத்ததாக அவர் முன் வைக்கும் காரணம் புயல்கள். கடந்த சில ஆண்டுகளாக உக்கிர புயல்கள் தொடர்ந்து மனித இனத்தை வேட்டையாடி வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த உக்கிர புயல்கள் தாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nமேலும் பூமியில் உள்ள ஆழ்துளைகள் அனைத்தும் மிக வேகமாக பெரிதாகி வருவதாகவும், உஷ்ணக்காற்று மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறி வருவதாகவும், பருவ நிலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nமட்டுமின்றி பாலைவனம் சார்ந்த சில நாடுகளில் திடீரென்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையும் மழையின் அளவு குறைந்து குளிரின் அளவு அதிகரித்துள்ளதையும் அவர் சு��்டிக்காட்டியுள்ளார்.\nஇது இப்படியிருக்க, ஆண்டு தோறும் இதுபோன்று புதிதாய் கிளம்பும் சில ஆய்வாளர்கள் பூமி இந்த ஆண்டு சிதையும், உலகம் சில நாட்கள் இருளில் மூழ்கும் என புது புது கருத்துகளை வெளியிட்டும், அந்த குறித்த காலத்தில் நிகழாமல் போவதும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-04-25T06:48:38Z", "digest": "sha1:BOGPTDFRPFKTVIZGW6KS3QVUZRG5QRAR", "length": 11249, "nlines": 140, "source_domain": "www.sfipuducherry.com", "title": "ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை - பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவரின் பொறுப்பற்ற பேச்சு...! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை - பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவரின் பொறுப்பற்ற பேச்சு...\nசுதந்திரம் பெற்று நேரு காலத்திலிருந்து இன்றைக்கு மன்மோகன் சிங் காலம் வரை காங்கிரஸ்காரன்களாக இருந்தாலும் சரி - பி.ஜே.பி- காரன்களாக இருந்தாலும் சரி ஒருவரையொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நாடே அறியும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 1948 - லிருந்து பல்வேறு ஊழல்களை இந்த நாடு சந்தித்து வருகிறது என்பது தான் மறைக்க முடியாத உண்மை. 2009 - ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நிற்கும்படி, வகை வகையான ஊழல்களை அரங்கேற்றி வருவதை இந்த நாடே அறியும். 2 G ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீடு கட்டுவதில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், பிரச்சார் பாரதியில் ஊழல் என புற்றிலிருந்து பாம்புகள் வெளியே வருவது போல் வந்துகொண்டிருக்கின்றன. பிரதமரும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு காங்கிரஸ் - பா. ஜ. க. கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலமைச்சர்களும் மாநில அமைச்சர்களும் ஊழல் செய்து சிக்கி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் பார்த்து நாடே கொந்தளிப்பில் இருக்கிறது.\nஆனால் பிரதமரோ எது நடந்தாலும் வாயையே திறக்கமாட்டேன் என்கிறார். அப்படியே திறந்தாலும் '' எனக்கு எதுவும் தெரியாது'' என்று சொல்வதற்கு மட்டும் வாயை திறக்கிறார். எதுவும் தெரியாமல் நமக்கு ஒரு பிரதமர் எதற்கு.. என்பது தான் நம்முடையக் கேள்வியாகும். ஊழல் செய்து கைதானவர்களேல்லாம், இந்த ஊழல் பற்றி பிரதமருக்கும் தெரியும் என்று ஒரே மாதிரி பதிலைத் தான் சொல்கிறார்கள்.\nஅப்படியென்றால் பிரதமர் ஊழல் செய்யட்டும் என்று வேடிக்கைப் பார்த்திருந்தாரா.. என்பதும் நமது கேள்வியாகும். அதுமட்டுமல்ல ஒரு அமைச்சர் தவறு செய்கிறார் என்றால் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தானே அந்த பொறுப்பை ஏற்கவேண்டும். பிரதமருக்கும் ''இணைந்த பொறுப்பு'' தானே( Joint responsibility ) உண்டு என்று தானே இந்திய அரசியல் சாசனமும் சொல்கிறது. எதுவும் தெரியாத பிரதமருக்கு இதுவும் தெரியாதா.. என்பதும் நமது கேள்வியாகும். அதுமட்டுமல்ல ஒரு அமைச்சர் தவறு செய்கிறார் என்றால் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தானே அந்த பொறுப்பை ஏற்கவேண்டும். பிரதமருக்கும் ''இணைந்த பொறுப்பு'' தானே( Joint responsibility ) உண்டு என்று தானே இந்திய அரசியல் சாசனமும் சொல்கிறது. எதுவும் தெரியாத பிரதமருக்கு இதுவும் தெரியாதா..\nஇதற்கெல்லாம் பொறுப்பேற்று பதவி விலகி வேண்டிய பிரதமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என ஊழலுக்கெதிரான பல்வேறு இயக்கங்கள் நாடு முழுதும் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், நேற்று சுதந்திரதின விழாவில் மன்மோகன் சிங் பேசும் போது, ''ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை'' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு பொறுப்பான பதவியிலிருப்பவரின் பொறுப்பான பேச்சா இது என்று சந்தேகமாய் இருக்கிறது.\nநாடு முழுதும் இவ்வளவு ஊழல்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் - நடவடிக்கையும் எடுக்காமல், ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை என்று சொல்வது மன்மோகன் சிங் பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவர் என்று தான் பொருள்.\nவெளிப்படையான அரசு நிர்வாகமும் - நிர்வாக நடவடிக்கைகளும் இருந்தால் போதும் ஊழலை ஒழித்துவிட முடியும்... இதைச் செய்வாரா மன்மோகன் சிங்..\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanigaipanchangam.com/maitreya/index.php", "date_download": "2018-04-25T06:29:38Z", "digest": "sha1:LFZC7ZYL326TC55NJ2CBTADTMNP7LSVU", "length": 7472, "nlines": 28, "source_domain": "www.thanigaipanchangam.com", "title": "Maitreya Muhurtham - மைத்ர முகூர்த்தம், மைத்ரய - மைத்ரேய முகூர்த்தம் - கடன் தொல்லை நீங்க", "raw_content": "\nகடன் தொல்லை நீங்க - அடமானம் மீட்க - நிதி நெருக்கடி விலக,\nகடனை திருப்பித்தர நல்ல நாள் நேரம் (மன்மத௵,, துன்முகி௵, ஹேவிளம்பி ௵)\nமைத்ரேய முகூர்த்தம் என்றால் செவ்வாய் கிழமையும் அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில் அஸ்வினி இருக்கும் வேளையில் மேஷ லக்னம் அல்லது அனுஷம் இருக்கும் வேளையில் விருச்சிக லக்னம் காலமே மைத்ரேய முகூர்த்த காலமாகும்\n(மேலே தரப்பட்டுள்ள நேரம் இலங்கை தென்முனை முதல் ஹைதராபாத் (இணையான கோவா) வரை மட்டுமே பயன்படுத்த முடியும், வெளிநாடுகளுக்கு ஊரின் புவிநிலை அறிந்து கணிக்க வேண்டும். இது அப்படியே பொருந்தாது)\nசெவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஹோரை காலை 6 - 7 அல்லது மதியம் 1 - 2 இருக்கும் காலத்தில் மைத்ரேய முகூர்த்தம் வருமேயானால் மிகவும் விசேஷமானது.\nமாதம் தோறும் அஸ்வினி, அனுஷம் வருகை தந்தாலும், செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து பகல் வேளையில் மைத்ரேய முகூர்த்தம் வருடத்திற்கு சிலநாட்களே வரும்.\nமாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பணம் கடன் கொடுத்தல்-வாங்கல் கூடாது என்பதால் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஒரு நாழிகை வரை சூரிய வெளிச்சம் இருக்கும் காலத்திற்கு முன்னர் மைத்ரேய முகூர்த்தம் வரின் நன்று\nமைத்ரேய முகூர்த்த வேளையில் சிறிய அளவிற்காவது வங்கி கடன்(Bank Loan), நகை கடன் (Jewellery loan), வீட்டு அடமானம் (Housing mortgage loan), கடன் அட்டை(Credit card loan) கடனை திருப்பி தந்தால் வெகுவிரைவில் பெருங்கடன் தொகை அடைக்கப்பட்டு நிம்மதி கிட்டும்.\n1.மேத்ரய முகூர்த்த நாளில் இயலாத சூழலில் செவ்வாய் கிழமையுடன் அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில் லக்னம் நள்ளிரவு வந்தாலும் அன்று கடனை அடைத்தல் நன்று.\n2.அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சிக லக்னத்திலும் கடன் அடைக்கலாம். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று வரும் (இது முழுமையான மைத்ரய முகூர்த்தம் அல்ல சுமார் 66% மைத்ரய முகூர்த்தமாகும்)\n3.பிறந்த திதி, வாரம், நட்சத்திரம் ஆகியவற்றில் கடனை திரும்பி தருவது நன்று.\nகணகதாரா ஸ்தோத்திரம் வெள்ளிக்கிழமையில் படித்தல் நன்று, வீட்டில் லக்ஷ்மி படத்திற்கு லட்சுமி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்து பூஜித்தால் கடன் தொல்லை நீங்கி வளம் பெறலாம்.\nகடன் உள்ள காலங்களில் இறைவழிபாட்டிற்காக பொருட்செலவு செய்தல், பணம் செலவு செய்தால் கூடாது. இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி கற்பூரம்கூட ஏற்றக்கூடாது. இறைவனை மனதால் துதித்தலே அதிக பலனை தரும்.\nலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்தல் நன்று (எச்சரிக்கை: எக்காரணம் கொண்டும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் அதிக செலவாகும் ஹோமங்களை செய்யவேண்டாம். சாதாரண வழிபாடே போதுமானது)\nமைத்ர முகூர்த்தம் நாட்களில் கடன் திருப்பி தந்து முழகடனும் நீங்கி நல்அமைதியான வாழ்வு வாழ இறைவன் அருளட்டும்\nபழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்\nஎண் 9, 4வது தெரு, கல்யாண நகர், மேற்கு தாம்பரம், சென்னை 45\n(லையன்ஸ் இந்தியா ஹோட்டல் பின்புறம் - முடிச்சூர் சாலை)\n���ொலைபேசி: 98403 69677 (தொடர்பு நேரம் பகல் 1 மணிக்கு மேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-25T07:07:42Z", "digest": "sha1:3GAYVX6NDJZ4HMACOI57GXKZG4663IAE", "length": 7601, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரி (Indian Institute of Space Science and Technology) இந்திய விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது உலகில் முதன்முறையாக விண்வெளித்துறை சார்ந்த கல்விக்கென்று உருவாக்கப்பட்டுள்ள கல்லூரியாகும். இந்த கல்லூரி தொடங்க 26 ஏப்ரல், 2007 ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் விண்வெளித் துறை தலைவர் மாதவன் நாயர் இதனை 14 செப்டம்பர், 2007 அன்று தொடங்கி வைத்தார். தொடங்கி ஓராண்டுக்குள் இது நிகர் நிலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். இக்கல்லூரியின் துணைவேந்தராக அப்துல் கலாம் உள்ளார்.\nவிண்வெளித்துறையில் முனைவர் பட்டம் பெறலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2016, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-25T07:07:49Z", "digest": "sha1:Z3KDZJQ7YB7TJT53YYOGXGX7RIGLOQPB", "length": 12148, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "சானிங் டேட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநடிகர், திரைப்பட தயாரிப்பாளர், மாடல்\nசானிங் டேட்டம் (Channing Matthew Tatum, பிறப்பு: ஏப்ரல் 26, 1980) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஸ்டெப் அப், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் உள்ளிட்ட 34 திரைப்படங்களும், சி. எஸ். ஐ மியாமி, சாடர்டே நைட் அலைவ் மற்றும் தி சிம்ப்சன்ஸ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஇவர் தற்பொழுது 22 ஜம்ப் ஸ்றீட், யூப்பிட்டர் அசென்டிங்போன்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார்.\nசானிங் டேட்டம் அலபாமா நகரில் அமெரிக்கா நாட்டில் பிறந்தார். இவரின் தந்தை கே இவர் ஒரு விமான பணியாளராக செய்கின்றார் மற்றும் இவரின் தாய் க்லென், ஒரு கட்டுமானப்பணி யாராக வேலை செய்தார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு, அவரின் பெயர் பைகீ.\nசானிங் டாட்டும் மற்றும் அவரது மனைவி ஜென்னா திவான்-டாட்டம் 2012\n2006ம் ஆண்டு ஸ்டெப் அப் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கையில் ஜென்னா திவான் வை சந்தித்தார், அதை தொடர்ந்து இந்த திரைப்படம் நடித்து முடித்ததும், அவருடன் டேட்டிங் செய்தார். செப்டம்பர் 2008ம் மற்றும் இவர்களுக்கு திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டது. ஜூலை 11ம் திகதி 2011ம் ஆண்டு இருவருக்கும் கலிபோர்னியா வில் திருமணம் நடந்தது. 2013ம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.\n2005 வார் ஆஃப் த வொர்ல்ட்ஸ்\nஏ கைடு டு றெக்கக்னைசிங் யுவர் செயிண்ட்ஸ்\n2006 ஷீ இஸ் த மேன்\nஸ்டெப் அப் 2: த ஸ்றீட்ஸ்\nஜி.ஐ. ஜோ: த றைஸ் ஆஃப் கோப்றா\n2010 மோர்கன் அண்ட் டெஸ்டினீஸ் லெவண்டீந்த் டேட்:\n2011 த சன் ஆஃப் நோ வண்\n2012 21 ஜம்ப் ஸ்றீட்\nதிஸ் இஸ் தி எண்ட்\n2014 த லெகோ மூவீ\nத புக் ஒஃப் லைஃப்\n2004 சி. எஸ். ஐ: மியாமி பாப் டேவன்போர்ட் அத்தியாயம்: \"புரோ ரூ\"\n2012 சாடர்டே நைட் அலைவ் ஹோஸ்ட் அத்தியாயம்: \"Channing Tatum/பான் ஐவெர்\n2014 சிம்ப்சன்ஸ் அவராகவே குரல்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சானிங் டேட்டம்\nசானிங் டேட்டம் at People.com\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=2822", "date_download": "2018-04-25T06:45:05Z", "digest": "sha1:ZVGUANIOZWYQUENLRGGQQ6JIB6OGNMIU", "length": 3929, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nநடிக��் ரமேஷ் திலக் திருமண வரவேற்பு\nஅபியும் அனுவும் பிரஸ் மீட்\nகார்த்தி 17-வது படம் பூஜை\nதில்லுக்கு துட்டு 2 பட துவக்கம்\n6 அத்தியாயம் சக்சஸ் மீட்\nஏண்டா தலையில எண்ண வெக்கல சிறப்பு காட்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nயானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல்\n'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்\n - தெலுங்குத் திரையுலகம் அதிரடி\nசர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட்\nவழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-04-25T06:54:18Z", "digest": "sha1:J2U54YLILVPMZYLAILML6PXRC6X2ZDTT", "length": 10365, "nlines": 84, "source_domain": "tamil.cineicon.in", "title": "நடிகர் பிரசன்னாவின் நன்றி கடிதம் | Cineicon Tamil", "raw_content": "\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்\nதல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி\nஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்\nநடிகர் பிரசன்னாவின் நன்றி கடிதம்\nகடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “திருட்டுபயலே 2 ” என் இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த “ஜவான்” என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nமகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக “5ஸ்டார்” படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25��து படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து பெரும் பாராட்டும் வெற்றியும் பெற்றுத்தந்த இயக்குனர் திரு சுசி கணேசன் அவர்களுக்கு நன்றி நினையாது ஒருநாளும் போகாதென் வாழ்நாளில்.\nஎனது எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்து நிறைகுறைகளைச் சொல்லி தட்டிக்கொடுத்து ஊக்குவித்த பத்திரிக்கை தொலைக்காட்சி வானொலி இணையதள ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . உங்கள் பாராட்டுக்கள் பெரும் உந்து சக்தி எனக்கு. சில நேரங்களில் சில ஊடகங்கள் என்னைக் காயப்படுத்தியதும் உண்டு. அக்காயங்கள் என்னை மேலும் வலுவுடன் போராடவே உதவியுள்ளது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் எதிர்கொள்ள பழக்கப்படுத்தியுள்ள அக்காயங்களுக்கும் பெருநன்றி.\n15 ஆண்டுகால இப்பயணம் பூ விரித்து மென்மையான பாதையில் அமைந்திருக்கவில்லை. கரடுமுரடான அப்பாதையில் உற்ற துணை ஒன்று என் படங்களை பார்த்து ரசித்து பாராட்டி எப்போதும் மனதிலே நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருந்த ரசிகர்கள்தான் அந்தத் துணை. ஆண்டுகள் கடந்தும் என் படங்களை நினைவுகூர்ந்து பாராட்டி ஒவ்வொரு புது முயற்சியிலும் தோள்தட்டி , எனக்கான உயரம் பெரிதென்றும் அதற்க்கான அங்கீகாரம் கிடைக்குமென்றும் எப்போதும் சொல்லிச்சொல்லி துணை நின்றிருக்கும் என் ரசிகர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் இதயத்தின் அடித்தளத்தினின்று.\nஎனக்காக எப்போதும் பிரார்த்திக்கும் அம்மா அப்பா தம்பிக்கும் , யாரையும்விட என்னை முழுமுற்றிலும் நம்பி என் போராட்டங்களிலெல்லாம் கேள்வியின்றி துணை நின்று பலம்சேர்த்த அன்பு மனைவிக்கும் , குடும்பத்தாருக்கும் , என் நலனில் அப்போதும் அக்கறையுள்ள நண்பர்களுக்கும் நன்றி சொல்லி தீராது.\nஎன்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கும் உண்மையுள்ள பிரசன்னா\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\nவருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.ட��� பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsirukatai.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-04-25T06:52:23Z", "digest": "sha1:5672AVDYWSHDZYB2L6RRTIZLLLSBG77I", "length": 7948, "nlines": 101, "source_domain": "tamilsirukatai.blogspot.com", "title": "தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா | தமிழ் சிறுகதை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome » அறிவுக் கதைகள் » தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா\nதத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா\nஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.\nமரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.\nஎறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது\nஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.\nஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.\nவிரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.\nகடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் ன்றி சொன்னது\nஅன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.\nஎவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.\nஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் ...\nஅந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே...\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும...\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் ...\nஅரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூ...\nகந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். \"\"உங்களுக்கு என்ன துன...\nதத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/nov/15/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2808091.html", "date_download": "2018-04-25T07:02:12Z", "digest": "sha1:LUGVHDLUMJVE3WA2U2VDRQD7VPMS6ZLX", "length": 7864, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து: திருவண்ணாமலை கல்லூரி இரண்டாமிடம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து: திருவண்ணாமலை கல்லூரி இரண்டாமிடம்\nவேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர்.\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டி வேலூர் மாவட்டம், ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.\nவேலூர் மண்டலம் சார்பில் கலந்து கொண்ட திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர். மேலும், இரண்டாம் ஆண்டு கணிதத் துறை மாணவி வி.மகேஸ்வரி, மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி ஜெ.கிருத்திகா ஆகிய���ர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.\nதேர்வு செய்யப்பட்ட மாணவிகள் வரும் டிசம்பர் 8 முதல் 11-ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலம், காகாடியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.\nகல்லூரியில் பாராட்டு: வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் எம்.கோபி, ஆர்.மீரா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/08/blog-post_15.html", "date_download": "2018-04-25T06:34:37Z", "digest": "sha1:C2EFZ4YDXUPIGSSCGWR4KBLDFIO32HS7", "length": 41244, "nlines": 126, "source_domain": "www.thambiluvil.info", "title": "அரச திணைக்கள தலைவர்கள் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமுகமளிக்காது இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகம் | Thambiluvil.info", "raw_content": "\nஅரச திணைக்கள தலைவர்கள் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமுகமளிக்காது இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகம்\n[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ] அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அரச திணைக்களங்கள தலைவர்கள் சமூகமளிக்காது இருப்பது அபிவ...\n[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]\nஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அரச திணைக்களங்கள தலைவர்கள் சமூகமளிக்காது இருப்பது அபிவிருத்தியை எதிர்ப் பார்த்து இருக்கும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் அபிவிருத்தியினை இல்லாமற் செய்யும் அதேவேளை நாட்டுக்கும் துரோகச் செயலாகவே அமையும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராள��மன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நேற்று 14.08.2017 ஆம் திகதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொது மக்களின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுகின்ற போது அது தொடர்பாக முறையான திட்டங்களை அவிவிருத்தி கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்புடையவர்களாக இருப்பதுடன் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.\nஇவ்வாறு கூட்டத்திற்கு சமூகமளிக்காது இருப்பதனால் அந்த திணைக்களம் சார்ந்த அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடி முறையான அபிவிருத்திகளை எம்மால் முன்னெடுக்க முடியாது நிலைமைகள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமூகமளிக்காத திணைக்கள தலைவர்களின் விபரங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் அகியோருக்கு எழுத்து மூலமாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nBy-ASK MP பிரதேச செயலகம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nதங்கவேலாயுதபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்\nபல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா - 2017\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,17,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,7,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,27,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,10,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,55,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,3,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,3,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,27,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,17,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,4,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,3,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,6,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,95,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,2,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,5,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,3,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,4,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,34,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,210,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,��ீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின ந��கழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,23,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,69,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,3,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,30,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,3,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: அரச திணைக்கள தலைவர்கள் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமுகமளிக்காது இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் ���ெய்யும் துரோகம்\nஅரச திணைக்கள தலைவர்கள் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமுகமளிக்காது இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://desiproject.com/showthread.php?s=f62a5820d6c98929c9e0c93a9152838f&p=76497882", "date_download": "2018-04-25T06:42:01Z", "digest": "sha1:EK3M4FQMJZRYXBRRT4466UC7VGVLSKU5", "length": 8291, "nlines": 173, "source_domain": "desiproject.com", "title": "மனைவியை வேறு ஒரு நபர் கூட படுக்க வைத்து ! - Page 13 - Xossip", "raw_content": "\nபுண்டைல விரல் விட்டு குத்த குத்த என்னால நிக்க முடியல. சரியான மயக்கம். போதை. கிறங்கிட்டேன்.Western toilet முடீய குளோஸ் பண்ணி அது மேல உக்காந்துகிட்டேன்.\nபுண்டைல விரல் விட்டு குத்த குத்த என்னால நிக்க முடியல. சரியான மயக்கம். போதை. கிறங்கிட்டேன்.Western toilet முடீய குளோஸ் பண்ணி அது மேல உக்காந்துகிட்டேன். என்னோட தலை முடியை கொத்தா பிடிச்சு அவன் சுன்னிய என் உதட்டு மேல டச் பண்ணி னான். அவன் கை fulla என் புண்டையோட ஜுஸ். அத அவன் சுன்னில தடவி உதட்டுல வெச்சான். தலை முடியை அழுத்தி பிடிச்சான். என்னால வலி பொருக்க முடியாம ஆன்னு வாய்ய தொறந்தேன். அவன் சுன்னியை வாய்ல வெச்சுட்டான். 2 மினிட்ஸ் சப்பினேன். அவனுக்கு லீக் ஆய்ருச்சு. வெளியே எடுத்தூட்டேன். அவனை யும் வெளிய அனுப்பிட்டு wash clean பண்ணிட்டு dress பண்ணிட்டு seat ல போய் உக்காந்து ட்டேன். ரவி கேட்டான் என்ன ஆச்சுன்னு , stomach pain nu சொன்னேன்.\nவெளியே எடுத்தூட்டேன். அவனை யும் வெளிய அனுப்பிட்டு wash clean பண்ணிட்டு dress பண்ணிட்டு seat ல போய் உக்காந்து ட்டேன். ரவி கேட்டான் என்ன ஆச்சுன்னு , stomach pain nu சொன்னேன். கொஞ்ச நேரத்தில் நல்லா தூங்கிட்டேன். என் தம்பி போன் பண்ணினான். காலை ஏழு மணி. ரவி சொன்னார் 2 hour train லேட்டுன்னு. எதுத்தாப்ல சீட்ல ரவி பக்கத்தில் அந்த பெறுக்கியும் உக்காந்து இருந்தான் ஒன்னும் தெரியாத மாதிரி. Almost train காலியாக இருந்தது. குழந்தை க்கு பால் ஊட்டினேன் window பக்கமாக திரும்பி உக்காந்து. ரவி வெளியே போய்ட்டான்.\nஉம்மா. அல்லாஹ் ஹு அக்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-04-25T07:07:27Z", "digest": "sha1:XTLUWLLUFFWLNCM47JL36N734PE2KWCT", "length": 3722, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நெற்களஞ்சியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் ந���ங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நெற்களஞ்சியம் யின் அர்த்தம்\n(பழங்காலத்தில்) பெருமளவில் நெல் சேமித்து வைக்கக்கட்டப்பட்ட பெரிய அறை அல்லது கட்டடம்.\n‘இந்த நெற்களஞ்சியத்தின் கொள்ளளவு எவ்வளவு\n‘தஞ்சாவூர்ப் பகுதி தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/topic/apps/", "date_download": "2018-04-25T06:49:21Z", "digest": "sha1:5UWDSLBACZHEKJJTMPUWK6JVCGMMCDES", "length": 9374, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Latest Apps News in Tamil | Gadgets Tamilan", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nஇந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , புதிதாக பேட்டரியை பராமரிக்கும் வகையிலான ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசரை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ...\tRead more »\nகூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்\nசூழலியலைப் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் (Chipko Movement) மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் என அழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. சிப்கோ இயக்கம்...\tRead more »\nஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ\nஉலகின் முன்னணி தொழிற்குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பாடல்களை ஒளிபரப்பும் ஜியோ மியூசிக் உடன் சாவன் (Saavn) மியூசிக் நிறுவனத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. ஜியோ மியூசிக் உடன் இணையும் சாவன் மியூசிக் உலகின் முன்னணி இசை...\tRead more »\nஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் லென்ஸ் மேம்பாடு வெளியானது\nகூகுள் நிறுவனம் கடந்த உருவாக்குநர்கள் மாநாட்ட��ல் அறிமுகம் செய்திருந்த கூகுள் லென்ஸ் எனப்படுகின்ற வசதியின் வாயிலாக மொபைல் போன் கேமரா கொண்டு ஸ்கேன் செய்தால் பூக்கள் முதல் சரித்திர இடங்கள் வரையிலான அனைத்து விபரங்களை உடனே பெறும் வகையில் வெளியாகியுள்ளது. கூகுள் லென்ஸ் தற்போது...\tRead more »\nகமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி-யை கொண்டாடும் கூகுள் டூடுல்\nமை ஸ்டோரி அல்லது என் கதை என்ற பெயரில் கமலா தாஸ் எழுதிய சுயசரிதை பல்வேறு சர்ச்சைகளுக்கு பெற்றதாக விளங்கியது. ஆங்கிலம் மற்றும் மலையாளம் என இரண்டு இலக்கிய உலகிலும் மிக சிறந்த நிறன் கொண்டவராக அறியப்பட்ட கமலா தாஸ் அவர்களின் சுயசரிதை வெளிவந்த...\tRead more »\nஆட்டோ எக்ஸ்போவை முன்னிட்டு சிறப்பு எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்\nவருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியை பயனாளர்கள் இலகுவாக ட்விட்டரில் கீச்சுகளை வித்தியாசப்படுத்தும் வகையில் சிறப்பு எமோஜிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ எக்ஸ்போ எமோஜி ஆசியா அளவில் நடைபெறுகின்ற...\tRead more »\nவிரைவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்\nஉலகின் பிரசத்தி பெற்ற மெசேஞ் செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு என வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட உள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வாட்ஸ்அப் செயிலியை அடிப்படையாக கொண்டு வணிகரீதியான முயற்சியை தொடங்கியுள்ள இந்நிறுவனம் வாட்ஸ்அப் லோகோவில் B என்ற...\tRead more »\nஉங்கள் டேட்டாவை சேமிக்க கூகுள் டேட்டாலி வந்துவிட்டது – Google Datally\nஇணைய தேடுதல் ஜாம்பவான் கூகுள் புதிதாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு டேட்டாவை சேமிக்க என பிரத்தியேகமான கூகுள் டேட்டாலி (Google Datally) செயலி ப்ளே ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது. கூகுள் டேட்டாலி கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டேட்டாலி செயலி வாயிலாக நிகழ்நேரத்தில் பின்புலத்தில் டேட்டா சேவையை...\tRead more »\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும�� ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/01/179989", "date_download": "2018-04-25T06:34:59Z", "digest": "sha1:FVPIPQWU3F4PWCAAZ32ENHB4WFJ3JSGI", "length": 5704, "nlines": 61, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் பலரை நெகிழச் செய்த இலங்கை யுவதி - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nகனடாவில் பலரை நெகிழச் செய்த இலங்கை யுவதி\nஇலங்கையில் பிறந்து கனடா தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட யுவதி, பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.\nKacee Rhodes என்ற பெண்ணே இவ்வாறு பிறந்த நாடான இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.\nகனடா Calgary பகுதியில் வாழும் Kacee, இலங்கையில் தான் வாழ்ந்த குழந்தைகள் இல்லத்திற்காக பெரிய தொகை நிதியை சேர்த்து அதனை வழங்கியுள்ளார்.\nதன்னை வாழ வைத்த பீட்டர் வீரசேகர சிறுவர் இல்லத்தின் கணக்கிற்கு பெரும் தொகை பணம் வழங்கியுள்ளார். அந்த பணத்தின் மூலம் இல்லத்தில் வளரும் பிள்ளைகளுக்கு உதவுமாறு சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் அவர் அறிவித்துள்ளார்.\nகொழும்பு வரும் கனடா யுவதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இல்ல நிர்வாகத்தினால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅவர் கொழும்பு வந்தவுடன் அவருக்கு நன்றி செலுத்துவதற்காக இல்ல நிர்வாகி அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளார்.\nGail மற்றும் Mark Rhodes தம்பதியினால் Kacee 8 மாத குழந்தையாக இருக்கும் போது தத்தெடுக்கப்பட்டுள்ளார். Kacee 9 வயதாக இருக்கும் போது துரதிஷ்டவசமாக Gail உயிரிழந்து விட்டார்.\nஅதன் பின்னர் Mark பொறுப்பில் வளர்ந்த Kacee இன்று வாழ்க்கையில் நல்ல முறையில் உயர்ந்துள்ளார். அத்துடன் Kacee திருமணம் செய்யவுள்ள துணையுடன் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார் என கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Mannar.html", "date_download": "2018-04-25T06:19:17Z", "digest": "sha1:LCOSU3432BINGRGCJQD24O3RP5KD6ES6", "length": 3389, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "தமிழில் அதிக சம்பளம் மலையாளத்தை ஒதுக்கிய நடிகை", "raw_content": "\nதமிழில் அதிக சம்பளம் மலையாளத்தை ஒதுக்கிய நடிகை\nதமிழ் படத்தில் அதிக சம்பளம் கிடைப்பதால் மலையாள படத்தை ஏற்க மறுத்துவிட்டார் கீர்த்தி. நெற்றிக்கண் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் மேனகா. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் சொந்தமாக படங்கள் தயாரித்திருக்கிறார்.\nஇவரது மகள் கீர்த்தி. மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படம் மூலம் மோகன்லால் ஜோடியாக அறிமுகமானார். இவருக்கு மலையாளத்தில் பஹத் பாசிலுடன் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்க மறுத்துவிட்டார். இதுபற்றி கீர்த்தி கூறும்போது,பஹத் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தாலும் அதை என்னால் இப்போது ஏற்க முடியாது.\nகல்லூரி இறுதிகட்ட செமஸ்டர் தேர்வு எழுத வேண்டி இருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிறேன் என்றார். ஆனால் அவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். அதிக சம்பளம் என்பதால் மலையாள படத்தை தவிர்த்துவிட்டு தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம் கீர்த்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/05/blog-post_8040.html", "date_download": "2018-04-25T06:46:18Z", "digest": "sha1:OYYGA65EDSMZUGZRTPBW4YUSVE5UB77M", "length": 27691, "nlines": 149, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: நகத்தை பாருங்கள் நலம் தெரியும்", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nநகத்தை பாருங்கள் நலம் தெரியும்\nமனிதனின் கை, மற்றும் கால் விரல்களின் நுனிப்பகுதியை ஒரு தகடு போன்று மூடி இருப்பதுதான் நகங்களாகும். நகங்கள் `கெரட்டின்’ என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே நகமும் அமைந்திருக்கிறது.\nமனிதனைப் போல் சில பாலூட்டி விலங்குகளுக்கும் நகங்கள் உண்டு. ஆடு, மாடுகளின் கால் விரல் நுனிப்பகுதியை `குளம்பு’ என்று நாம் சொல்லுவதுண்டு. மனிதனுக்குள்ள நகங்கள்தான் சற்று மாறி, விலங்குகளுக்கும் அதன் உபயோகத்திற்கேற்ப, `குளம்பு’ என்ற பெயரில் மிகக் கடினமான, மிக உறுதியான, சற்று நீளமான பெரிய நகங்களாக காட்சியளிக்கின்றது.\nமனித உடலின் நுனிப் பகுதிகளா�� இருப்பது கை விரல்களும் கால் விரல்களும் தான். விரல்கள் அனைத்துமே மிக மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகங்கள் இல்லையெனில் விரல்களுக்கு அதிக பாதுகாப்பில்லை.\nநகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை. ஒருவருக்கு மிக வேகமாக வளரும். இன்னொருவருக்கு மிக மெதுவாக வளரும். கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும். அதனால்தான் கைவிரல் நகங்களைப் போல கால்விரல் நகங்களை நாம் அதிகமாக வெட்டுவதில்லை. அதேபோல் ஆள் காட்டி விரல் நகம், சுண்டு விரல் நகத்தை விட மிக வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். கைவிரல் நகங்கள் விழுந்து புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும். அதே நேரத்தில் கால் விரல் நகங்கள், புதிதாக முழுவதும் வளர, சுமார் 1 முதல் 11/2 ஆண்டுகள் ஆகும். மழைக்காலத்தை விட, வெயில்காலத்தில் நகங்கள் வேகமாக வளரும்.\nஒருவருடைய வயது, அவர் ஆணா- பெண்ணா, அவரது அன்றாட உழைப்பு, அவரது சாப்பாடு விஷயங்கள், அவரது பரம்பரை மற்றும் பருவ காலங்களைப் பொறுத்தே, நகங்கள் வளரும் நீளமும் வேகமும் அமையும்.\nமனிதன் இறந்த பிறகும் நகம் வளரும் என்று சிலர் சொல்வதுண்டு. இது உண்மையல்ல. இறந்தவுடன் நகத்திற்குக் கீழுள்ள தோலிலும், தசையிலுமுள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும். தோல் சுருங்கி இறுகி விடுவதால், நகம் மேலே நீளமாக, பெரிதாக தெரிய ஆரம்பிக்கும். இதுதான் உண்மை. இறந்த பிறகு நகம் வளரவே வளராது.\nஅநேகம் பேர் அழகுக்காக நகங்களை வளர்க்கிறார்கள். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகமாய் நகம் வளர்க்கிறார்கள். ஆனால் சிலர், தான் வளர்க்கும் நகத்தை ஒழுங்காக சீவி, வெட்டி, நெயில் பாலிஷ் எல்லாம் போட்டு, நகங்களுக்கடியில் அழுக்கு சேரவிடாமல் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அநேகம் பேர் இதைக் கண்டுகொள்வதே இல்லை.\nசிலருக்கு நகம் அடுத்தவர்களை கிள்ளிவிட மட்டுமே உபயோகப்படும். சிலருக்கு நகம் அவர்கள் செய்யும் வேலைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். பஸ் கண்டக்டருக்கு டிக்கெட் கிழிக்க, டெய்லருக்கு துணி மற்றும் காஜா பட்டன் ���ைக்க நகம் மிகவும் உபயோகப்படுகிறது. கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் நிறைய பேர் கட்டை விரல் நகத்தையும், ஆள் காட்டி விரல் நகத்தையும் சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பார்கள். தேயிலைச் செடியிலிருந்து கொழுந்துகளை வேக வேகமாக பறிப்பதற்கு நகம் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. வீட்டில் சமையலறையில் வெங்காயத்தை உரிப்பதற்கும், வேக வைத்த முட்டை தோலை கீறி உடைப்பதற்கு நகம் கொஞ்சம் நீளமாக இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று வீட்டுப் பெண்மணிகள் சொல்வதுண்டு. பெண்களின் பாதுகாப்புக்கு கூட நகங்கள் சில சமயங்களில் உபயோகப்படுவதுண்டு.\nகின்னஸ் உலக சாதனைப் பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த `லீ ரெட்மாண்ட்’ என்ற பெண் 28 அடி 41/2 அங்குலம் நீளத்திற்கு கை விரல் நகத்தை வளர்த்து சாதனை புரிந்துள்ளார். 1979-ம் ஆண்டிலிருந்து நகம் வளர்க்க ஆரம்பித்த இவர், 23.02.2008-ல் இந்த சாதனையை அடைந்துள்ளார். அதே அமெரிக்காவைச் சேர்ந்த `மெல்வின் பூத்’ என்பவர் 32 அடி, 3.8 அங்குலம் நீளத்திற்கு கைவிரல் நகத்தை வளர்த்து 30.05.2009-ல் சாதனை புரிந்துள்ளார். நமது உடல் உயரத்தை மாதிரி சுமார் ஆறு மடங்கு நீளம் இவர் தனது நகத்தை\nவளர்த்துள்ளார்.நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, இவருக்கு இன்ன நோய் இருக்கும் என்ற ஓரளவு கண்டுபிடித்து விடலாம். உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம். மருத்துவமனையில் நோயாளியாக வரும் ஒருவரின் கைவிரல் நகங்களைப் பார்த்தே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றும் கண்டுபிடித்து விடலாம்.\nநகங்களின் குறுக்கே, அதிக பள்ளமான கோடுகள் தெரிந்தால் வயதாகி விட்டது என்று அர்த்தம்.\nநகத்தில் அதனுடைய இயற்கையான நிறம் போய், வேறு நிறம் தென்பட்டாலோ, நகம் மிகமிக மெல்லியதாக இருந்தாலோ, நகம் மிக மிக தடியாக இருந்தாலோ, நகம் சுலபமாக உடைந்து போகிற மாதிரி இருந்தாலோ, நகத்தில் பிளவு இருந்தாலோ, நகரத்தில் வெடிப்பு இருந்தாலோ, நகத்தில் பள்ளமான கோடுகள் இருந்தாலோ, நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தாலோ, மொத்த நகமும் குவிந்து வளைந்து இருந்தாலோ, நகம் லேசாக வளைந்திருக்காமல் தட்டையாக இருந்தாலோ, நகம் உள்பக்கம் வளைந்திருந்தாலோ, இவை எல்லாம் உடலில் ஏதோவொரு இடத்தில் நோய் இருக���கிறது என்பதை காட்டும் அறிகுறியாகும். சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி, அழுக்காக இருப்பது போல் தோன்றும். `பங்கஸ்’ என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே, நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது. நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால், `சயனோஸிஸ்’ என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறதென்று அர்த்தம்.\nஇருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை `க்ளப்பிங்’ என்று கூறுவதுண்டு.\nசருமத்தைப் போல நகங்களும் காய்ந்து, உலர்ந்து போக வாய்ப்புண்டு. சில சமயங்களில் நகம் அதிகமாக காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு.\nசமையல்காரர்கள், துணி துவைப்பவர்கள், கெமிக்கல் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு கைவிரல் நகங்கள் அதிகமாக பாதிப்படையும். கால் விரல் நகங்களும் அப்படித்தான் பாதிப்புக்குள்ளாகின்றன. கால் விரல்களை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாததால், நகங்களில் நோய் ஏற்படுகின்றன.\nஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக, மிக சுத்தமாக இருப்பது போன்று தோன்றுவார்கள். ஆனால் அவர்களுடைய காலையும், கால் விரல்களையும் பார்க்க சகிக்காது. அவ்வளவு அசிங்கமாக வைத்திருப்பார்கள். கால் விரல்களுக்கு கண்டிப்பாக கவனிப்பு அவசியம்.\nதினமும் ஷூ போடும் பழக்கமுள்ளவர்கள் தினமும் துவைத்த சாக்ஸை அணிய வேண்டும். ஒருநாள் முழுக்க, காலுக்கும், ஷூவுக்கும் இடையில் இருக்கும் சாக்ஸ்களை கழற்றி, கழற்றி போடுவதினாலும், வியர்வையினாலும் சீக்கிரமே அழுக்காகி, சில நேரங்களில் நாற்றமடிக்கவே ஆரம்பித்து விடும். சில பேர் டிப்-டாப்பாக டிரெஸ் பண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஷூவைக் கழற்றினால், நாற்றம் தாங்க முடியாது. எனவே சாக்ஸை தினமும் மாற்ற வேண்டும். மேலும் முரட்டுத்தனமான சில உடற்பயிற்சிகள் செய்யும் போது கால் விரல் நகங்கள் பாதிக்கப்படும். ஷூ ரொம்ப டைட்டாக போட்டால் கூட கால் விரல் நகங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே சரியான அளவு பார்த்து காலனிகளை வாங்க வேண்டும். வெளியில் நடந்து போகும் போது, அதுவும் செருப்பில்லாமல் நடக்கும் போது, விரல் நகங்களில் கல், முள், கம்பி போன்றவை பட்டு நகங்கள் பாதிக்க வாய்ப்புண்டு\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஅந்த தாயே சந்திக்க விரும்புகிறிர்களா\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு மோகம் குறை\nரத்த சோகையை தடுக்கும் கீரைகள்\nஆபாச இணையத்தளத்தினால் பாழாகும் தாம்பத்தியம்...\nஇந்த பானத்தை குடிக்க முயற்சிக்கவும்...\nஇஸ்லாத்தை முறிக்கும் பத்து காரியங்கள்...\nதன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன...\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை..\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை...\nநபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்துக்காக விட்டு செ...\n பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர...\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n2010 இன் - கேவலமான டாப்-5 இந்தியர்கள்\nகுடல் புண் (அல்சர்) சில உண்மைகள்...\nபாலியல் வக்கிரம்..(அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை...\nமதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nவெற்றி பெற்ற மனிதராக வாழ முயற்சிக்கலாமே...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்கள...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nநகத்தை பாருங்கள் நலம் தெரியும்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nஉறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஎப்போதும் ஏசியே அனுபவிப்பவரா நீங்கள்...\nஇந்த பத்து செயல்களை பற்றி பரிசிலனை செய்யவும்...\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/06/", "date_download": "2018-04-25T06:20:22Z", "digest": "sha1:T5WTMUVHR3XKJ4FIK4PJISVDCEFIP3DP", "length": 17968, "nlines": 279, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: June 2009", "raw_content": "\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 1-பதில்கள்\nஸுரா எண்: வசன எண்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 2\nகேள்விக்கான பதில்களை ஸுரா 2 வசனம் 142 முதல் ஸுரா 2 வசனம் 252 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுலை 2 , 2009.\nநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகேள்வி 2.1 முஸ்லிம் உம்மத் --------க்கு சாட்சியாளர்கள்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.2 குர்ஆன் இறக்கியருளப்பட்டது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.3 ஹ்ஜ்ஜின் முக்கிய தயாரிப்பு\na) ஹத்யு (பலி பிராணி)\nc) அனைத்து கடன்களையும் அடைத்தல்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.4 -----தொழுகையை பேணிக்கொள்ளுங்கள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.6 கொலை(கத்ல்)யை விட மிக கொடியது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.7 எண்ணிவிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். இங்கு குறிப்பிடப்படும் நாட்கள்\nb) மினாவில் தங்கும் நாட்கள்\nc) ரமலானின் கடைசி பத்து நாட்கள்\nd) முஜ்தலிஃபாவில் த���்கும் நாட்கள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.8 “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்“ எப்போது கூற வேண்டும்\nc) மரணச் செய்தி கேள்விப்பட்டால்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.9 ----- மற்றும் ----- கொண்டு உதவி தேடுங்கள்,,,,,, அல்லாஹ் -----உடன் இருக்கிறான்\na) பொறுமை , தொழுகை,,,,,, பொறுமையாளர்கள்\nb) துஆ , தவ்பா ,,,,,, முத்தகீன்கள்\nc ) நோன்பு , தொழுகை,,,,,, பொறுமையாளர்கள்\nd) பயபக்தி , விசுவாசம் ,,,,, முத்தகீன்கள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.10 இவ்விரண்டின் பாவம் பலனை விடக்கொடியது\na) வட்டி , மது\nb) மது , போதைப்பொருள்\nc) மது , சூதாட்டம்\nd) வட்டி , சூதாட்டம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.11 கிப்லா மாற்றம் எதனால்\na) பிற்கால மக்கா வெற்றியை முன்னறிவிக்க\nc) தூதரை பின்பற்றுபவர் யார் என பிரித்தறிவிக்க\nd) வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டி\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\na) ரய்யான் என்ற சுவர்க்கவாசல் மூலம் நுழையலாம்\nb) உடல் நலம் பேணலாம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.13 ஸஃபா மற்றும் மர்வா\na) பாக்கியம் பெற்ற குன்றுகள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.14 ஹத்யு கடமையிருந்து அதை கொடுக்காதவரின் பரிகாரம்\na) ஆறு ஏழைக்கு உணவு\nb) ஹஜ்ஜில் 3 நாட்கள் பின் 7 நாட்கள் நோன்பு\nc) மூன்று நாட்கள் நோன்பு\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 2.15 இஸ்ராயீல் என்பதை தவிர்த்து , இந்த ஜுஸ்வுவில் பெயரிட்டு குறிப்பிடப்படும் மற்ற நபிமார்களின்எண்ணிக்கை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 1\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 1\nகேள்விக்கான பதில்களை ஸுரா 1 வசனம் 1 முதல் ஸுரா 2 வசனம் 141 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண், வசன எண் மறக்காமல் குறிப்பிடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுன் 25 , 2009.\n ------- மற்றும்----- ன் வழியில் அல்ல.\na) முனாஃபிக் , காஃபிர்\nb) அல்லாவின் கோபத்திற்கு ஆளானோர் , வழி தவறியோர்\nc) குடிகாரன் , வட்டி தொழில் செய்பவன்\nd) ஷைத்தான் , இப்லீஸ்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.2 முன்ஃபிக்குகளின் வியாபாரம் இலாபமளிக்கவில்லை. இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும இல்லை. இவர்களுக்கு உதாரணம்\na) நெருப்பு மூட்டிய ஒருவன் அல்லாஹ் அவர்கள் ஒளியை அணைத்துவிட்டான்\nb) காரிருள்,இடி,மின்னல் கலந்த மழை\nc) a மற்றும் b\nd) கல்லில் பெய்யும் மழை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:\nகேள்வி 1.3 இது வேதமாகும்.இதில் எந்த சந்தேகமுமில்லை. இது ---------க்கு வழிகாட்டி\nc) பயபக்தி உடையோருக்கு ( முத்தகீன்)\nd) முஹம்மது நபி உம்மத்திற்கு\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:\nகேள்வி 1.4 “நீ தூய்மையானவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றை தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தோன். தீர்க்கமான அறிவுடையோன்“ இது யாருடைய கூற்று\na) ஆதம் மற்றும் ஹவ்வா\nb) மூஸா மற்றும் ஹாரூன்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:\nகேள்வி 1.5 மூஸா நபிக்கு வாக்களித்திருந்த இரவுகள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.6 இறைநிராகரிப்பாளர்களின்--------- மற்றும் ------- ல் முத்திரையிடப்பட்டு விட்டது. ,,,,------ல் திரை உள்ளது\na) இதயம், செவிப்புலன் ,,,,, பார்வை\nb) செவிப்புலன், பார்வை ,,,, இதயம்\nc) இதயம் , பார்வை ,,,,,, செவிப்புலன்\nd) இதயம் , சிந்தனை ,,,,, ஐம்புலன்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.7 அல்லாஹ்-------- அல்லது அதைவிட அற்பத்தில் மேலானதை உதாரணம் கூற வெக்கப்பட மாட்டான்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.8 மூஸா நபியின் கூட்டத்தினர் குறிப்பிட்ட ஊருக்குள் நுழையும் போது கூறவேண்டி கட்டளையிடப்பட்ட வார்த்தை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.9 குரங்குகளாக மாற்றப்பட்டவர்கள்\nc) ஸாலிஹ் நபியின் உம்மத்\nd) ஹூத் நபி உம்மத்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.10 மூஸா நபியின் கூட்டத்தினர் அறுக்குமாறு கட்டளையிடப்பட்ட மாட்டின் நிறம்\na) கறுப்பு கலந்த வெண்மை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.11 ஹாரூத் , மாரூத் இருந்த நகரம்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.12 அல்லாஹ்வின் நேர்வழிதான் உண்மையான நேர்வழி எனக்கூறக் கட்டளையிடப்பட்டவர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.13 ”ரப்பனா தகப்பல் மின்னா (இறைவா எங்களின் பணியை ஏற்றுக்கொள்வாயாக (இறைவா எங்களின் பணியை ஏற்றுக்கொள்வாயாக)” இது யாருடைய கூற்று\nd) a மற்றும் b\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன ��ண்\nகேள்வி 1.14 ”அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” இது யாருடைய கூற்று\nd) a மற்றும் b\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nகேள்வி 1.15 மூஸா நபி கல்லை அடித்தவுடன் வந்த நீரூற்றுகளின் எண்ணிக்கை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்\nLabels: இறுதி வேதம், ஜுஸ்வு 1\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 1-பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 2\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 1\nஇறுதி வேதம் - பொதுவான விதிகள்\nஇறுதி வேதம்- பரிசுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2012_12_01_archive.html", "date_download": "2018-04-25T07:01:38Z", "digest": "sha1:F6JC3RLR4BWKVJPRQ3TIPDHK5XJUKI3O", "length": 12607, "nlines": 264, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: December 2012", "raw_content": "\nஏர் கண்டிஷனும் ஃபேனும் தான்\nதென்னையும் தான் - விசிறிகளாய் \nஅலங்கரிக்குது - அம்மியும் ஆட்டுரலும் \nகுளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே\nடிவியில் லயித்து - உலகை மறந்திருந்தோர்\nஇப்போது மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் ....\nதாயமும் பரமபதமும் - கண்ணாமூச்சியும்\nதொட்டு விளையாட்டும் கூட விளையாடுகிறார்கள் \nவாழப் பழகிவிட்ட நமக்கு- இயற்கையோடு\nஇயைந்த வாழ்வினை அதன் சிறப்பினை\nநமக்கு கற்றுத் தருகிறது - மின்வெட்டு \nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதியு போகலாம் வாங்க – நாய்தா குகைகள் - இயற்கையா செயற்கையா\nவாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13.\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n மண்ணில் நம்பிக்கையுடன் முதல் அடி எடுத்து வைக்க விரிந்திடும் வாய்ப்புகள் - ஏற்றமும் த...\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000 “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை” “தமிழ்...\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nஇனி ஒரு பிறவி வேண்டாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/05/eggies.html", "date_download": "2018-04-25T07:08:33Z", "digest": "sha1:EML4DKOKM75MJJGM6JFNJTDO7VOANTR2", "length": 12957, "nlines": 233, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - EGGIES", "raw_content": "\n90 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர்\nபேலியோ ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலும் மதிய உணவு ஆம்லெட்டாகத்தான் இருக்கிறது. சமயங்களில் இரவு நேரத்தில் முட்டை பொடிமாஸ், அல்லது நான்கைந்து கலக்கி என டின்னர் முடிப்பது வழக்கம். அப்போதுதான் இந்த கடையை பார்த்தேன். வள்ளுவர் கோட்டத்திலிருந்து வடபழனி நோக்கி போகும் திசையில் கோடம்பாக்கம் பிரிட்ஜுக்கு முன் இடது புறம் இந்த கடை அமைந்திருக்கிறாது. எக்கீஸ் என்றதும் அட முட்டையை மட்டுமே வைத்து அயிட்டங்கள் செய்கிறார்கள் என்றதும் ஒரு நாள் போய் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.\nஒரு நாள் இரவு லேட்டாய் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடை திறந்திருக்க, உள்ளே சென்றேன். குட்டியான கடை. ஏசி செய்யப்பட்டு, டீசெண்டான இண்டீரியரோடு, பாஸ்ட்புட் ஜாயிண்ட் போல இருந்தது. எக் மசாலா, சிக்கன் ஆம்லெட், ஸ்பினாச் ஆம்லெட், ஆம்லெட், மட்டுமில்லாமல், சிக்கன் பர்கர், ஷவர்மா பர்கர், கிரில் சிக்கன் போன்ற அயிட்டங்களும் இருந்தது. முட்டையில் நான் கேட்ட மசாலா இல்லையென்றதால், சரி விதயாசமாய் சிக்கன் ஆம்லெட் சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்தேன்.\nஆம்லெட்டில் ஷவர்மா சிக்கன் துண்டுகளை லேசான சீஸோடு அதன் நடுவில் பரப்பி, சுருட்டி, அதன் மேல் லைட்டாய் மயோனீஸை வரைந்து கொடுக்கிறார்கள். இளம்சூடான ஆம்லெட்டோடு, லைட்டான ரோஸ்டான சிக்கனும், சீஸும் சேரும் போது மெல்டிங் சுவையை உணர்ந்ததோடு மட்டுமில்லாமல், வயிற்றுக்கு போதுமானதாகவே இருந்து. மற்ற அயிட்டங்களை வேறொரு நாள் சுவைக்கலாம் என்று கிளம்பினேன். நிச்சயம் பேலியோ பிரியர்கள் ஒரே விதமான பொடிமாஸ், ஒன் சைட், டபுள் சைட், புல்ஸ் ஐ, வேக வைத்து என்று போரடித்திருந்தால் நிச்சயம் ட்ரை பண்ணக்கூடிய ஒரு விஷயம் தான். விலையும் ரொம்ப அதிகமில்லை. 60 ரூபாய் தான்.\nLabels: EGGIES, கோடம்பாக்கம்., சாப்பாட்டுக்கடை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/05/15\nசாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெ...\nகொத்து பரோட்டா - 18/05/15\nஒரு பழைய விமர்சனம் - லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/11/8.html", "date_download": "2018-04-25T06:37:02Z", "digest": "sha1:BZ6B36D4KPX52AK2D3K3Y36ESUUJTBFQ", "length": 5456, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "பிரேமம் புகழ் நிவின் பாலி நடிக்கும் \"ரிச்சி\" திரைப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியீடு ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபிரேமம் புகழ் நிவின் பாலி நடிக்கும் \"ரிச்சி\" திரைப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியீடு\nபிரேமம் உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தனது ராஜங்கத்தை விஸ்தரித்து இருக்கும் நிவின் பாலி தற்போது தமிழில் \"ரிச்சி\" என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்து இருப்பது தெரிந்ததே.\nஇவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நட்டி நடிக்க, இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் இணைந்து நடிக்கும் \"ரிச்சி\" படத்தின் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு பாண்டி குமார். சமூக வலைதளங்களில் எல்லோராலும் இந்தப் படத்தின் டீஸர் பெரிதும் பாராட்டப் பட்டு உள்ளது.\nடிசம்பர் 8ஆம் தேதி \"ரிச்சி\" வெளிவர உள்ளது என்பது\nஇப்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது. தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் \"ரிச்சி\" படத்தின் விநியோக உரிமையை, 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' என்று தொடர்ந்து வெற்றி படங்களாக குறி வைத்து வெளியிடும் 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பெற்று இருக்கிறார் என்பது படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.\n\"தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை. நான் வெளி இட்ட முந்தைய படங்களை போலவே \" ரிச்சி\" படத்தின் கதையும், படமாக்கப் பட்ட விதமும், படத்தின் வெற்றியை நிச்சயமாக்குகிறது. டிசம்பர் 8ஆம் தேதி 'ரிச்சி' வெளியாகும் . நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்\" என்று பெருமையுடன் கூறினார் 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன்.\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nஇயக்குனர் சேரன் நடித்துக்கொண்டிருக்கும் ராஜாவுக்கு செக் இறுதிகட்ட படப்பிடிப்பில்\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/44943.html", "date_download": "2018-04-25T07:03:04Z", "digest": "sha1:WGTOCLYUC5O55WNMHS4EK6VICIAQ5OED", "length": 26070, "nlines": 384, "source_domain": "cinema.vikatan.com", "title": "'என் டைட்டிலில் நெருப்புக்கு இடம் இல்லை!' | nila vaanam katru mazhai, john romeo", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'என் டைட்டிலில் நெருப்புக்��ு இடம் இல்லை\nஇந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட 'நிலா வானம் காற்று மழை' என்ற தமிழ் குறும்படம் தேர்வாகியுள்ளது. சந்தோஷத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்துக்கொண்டிருந்த குறும்பட இயக்குநரான ஜான் ரோமியோவைப் பிடித்துப் பேசினோம். இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.\n''கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட என் குறும்படம் தேர்வாகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் அந்த சந்தோஷத்துல இருந்து நான் வெளிவரல'' என்று மகிழ்ச்சி துள்ளலுடம் பேச ஆரம்பித்தார் ஜான். ''இது என்னுடைய இடண்டாவது குறும்படம். மொத்தம் 25 நிமிடங்கள் ஓடக்கூடியது. இது கெளரவக் கொலை சார்ந்த படம். சாதி சார்ந்து மட்டும்தான் கெளரவக் கொலை நடக்கும் என்பது கிடையாது. ஒரே சாதியா இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் பல கொலைகள் நடக்கும். அந்த கருப்பொருளை மையமாகக் கொண்டதே படம்.\nகாதலியை முத்தமிடத் துடிக்கும் காதலன். அவனின் பிறந்த நாளன்று முதல் முத்தம் தருவதாக சொல்கிறாள் காதலி. பிறந்த நாளும் வருகிறது. 'முத்தம் தா' என்று கேட்க, அந்த நேரத்தில் மாடிக்கு அவனின் நண்பன் வருகிறான். இருவரும் மறைந்துவிடுகிறார்கள். அவங்க இரண்டு பேருமே ஆவிகள்னு ஆடியன்ஸ்க்கு அப்போதான் தெரியும். எதற்காக இறந்தார்கள்... என்ன நடந்துச்சி... இதுதான் மீதி கதை. ரொமான்ஸ் கலந்த காதல் கதைதான் ‘நிலா வானம் காற்று மழை.''\n''பொதுவாகவே இளம் தலைமுறையின் காதலை, பெரியவர்கள் காமமாகவே பார்ப்பாங்க. ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை எப்போதுமே காமத்துடன்தான் ஒப்பிடுவோம். அதனால, அதைத் தவிர்த்து, நிலா வானம் காற்று மழை என்று டைட்டில் வைத்தோம். இந்த நான்கு பூதங்களையுமே படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மாறி மாறி பார்க்கலாம். தூய்மையான காதலின் வெளிப்பாடாகவே இந்தப் படம் இருக்கும்.''\nகுறும்படங்கள் எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்துச்சு\n''படிச்சது விஸ்காம். மாற்று சினிமாவுல எனக்கு அதிகப்படியான ஆர்வம். வீதி நாடகங்கள், நவீன நாடகங்கள் அதைத் தொடர்ந்து ஆவணப் படங்கள் என்று செயல்பட ஆரம்பித்தேன். 12 விதமான சமுகப் பிரச்னைகளை மையப்படுத்தி 12 ஆவணப் படங்களை எடுத்தேன். இந்த வருடத்திற்கான தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குநர் பிரம்மா என்னு���ைய நண்பர்தான்'' என்று காலரையும் தூக்கிவிட்டார் ஜான்.\nகதைத் தேர்வுக்கான காரணம் என்ன\n''2006-ல விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமத்துல கெளரவக் கொலை நடந்துச்சி. காதுல விஷம் ஊத்தி வீட்டுல இருக்கிறவங்களே கொன்னாங்க. அந்த செய்தியை ஜூனியர் விகடன்ல படிச்சேன். அப்பவே இந்தக் கதையை எழுதிட்டேன். மனசுக்குள்ளயே வெச்சு இப்போ குறும்படமாகவும் எடுத்தாச்சி.''\nபடத்தோட ஷூட்டிங் அனுபவம் பத்தி சொல்லுங்க\n''உண்டியல காசு சேக்குற மாதிரி சேர்த்து வெச்சு இந்தப் படத்தை எடுத்தேன். கடந்த டிசம்பர்ல ஷூட்டிங் ஆரம்பிச்சோம். வெளிவரப் போகுற 'சவாரி' படத்தோட ஹீரோ பெனிட்டோ தான் இந்தப் படத்துல முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு. ஆறு மாதங்கள் நடக்குற கதை நகர்வு. ஆனா, பட்ஜெட்டுக்காக மூணு நாட்கள்ல படத்தோட ஷூட்டிங் முடிச்சோம்.\nபேனசோனிக் GH4 கேமரை வெச்சுதான் படம் எடுத்தோம். 'குற்றம் கடிதல்' பட எடிட்டர் பிரேம் குமார்தான் எடிட்டர். நட்பு வட்டாரங்கள் உதவுனதுனால படத்தையும் சீக்கிரமா பட்ஜெட்டுக்குள்ள முடிச்சிட்டோம்.\nகேன்ஸ் திரைப்பட விழா மே 13-24 வரைக்கும் பிரான்ஸ் நாட்டுல இருக்குற கேன்ஸ் நகரத்துல நடக்குது. இந்த திடைப்பட விழாவுக்கு உலகத்துல இருக்குற எல்லா தயாரிப்பாளர்களும் வந்துருப்பாங்க. குறும்படங்கள் எடுத்தவர்களுக்கு முழு நீள படங்கள் எடுக்க வாய்ப்பு கிடைக்கும். இயக்குநர்களின் அடுத்தகட்ட வாய்ப்புக்கான பெரிய மேடை அது. இப்போ கேன்ஸ்ல என் படத்தையும் திரையிடப் போறாங்க'' என்று மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் ஜான்.\n''நாம எடுக்குற படம்லாம் கேன்ஸ்ல தேர்வாகாதுனு அனுப்பாம வெச்சிருப்பாங்க. ஆனா, அப்படி வெச்சிருக்கக் கூடாது. அனுப்பிப்பாருங்க... கண்டிப்பா சக்ஸஸ்தான்'' - இளம் இயக்குநர்களுக்கு நம்பிக்கையை விதைத்து முடிக்கிறார் ஜான் ரோமியோ.\nஜான் ரோமியோவைத் தொடர்புகொள்ள : john.explorer@gmail.com\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி ப���னிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்���த்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\nதமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன் - இளையராஜாவின் உருக்கமான கடிதம்\nபாபி சிம்ஹா மீது இயக்குநர் பரபரப்பு புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-25T07:06:21Z", "digest": "sha1:AFFUNEPNQVIAR6YXCQTQUWI7YLDUMBEG", "length": 35501, "nlines": 315, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக நாணய நிதியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பன்னாட்டு நாணய நிதியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதரவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஒரு ஐரோப்பியராக இருப்பதும், உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராக இருப்பதும் வழக்கம்.\n3.3.1 நிர்வாக இயக்குநர்களின் பட்டியல்\n4 அனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு\nIMF \"தலைமயகம் 1\" வாஷிங்டன்.டி.சி\nஅனைத்துலக நாணய நிதியம் முதலில் 1944 ல் பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டம் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது.[1]பெரும் மந்த நிலையின் போது, நாடுகளே தங்கள் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை மேம்படுத்தும் முயற்சியில் வர்த்தகத்திற்குத் தடைகளை அதிகப்படுத்தின. இது தேசிய நாணயங்களின் பரிவர்த்தனை மற்றும் உலக வர்த்தகத்தில் சரிவுக்கு வழிவகுத்தது.[2]\nமவுண்ட் வாஷிங்டன் ஹோட்டல் இன் தங்கும் அறை, பிரெட்டன் வூட்ஸ் மாநாடு பங்கேற்பாளர்கள் IMF மற்றும் உலக வங்கி\nசர்வதேச நாணய ஒத்துழைப்பின் இந்த முறிவு மேற்பார்வையின் தேவையை உருவாக்கியது. சர்வதேச அரசாங்க ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை பற்றி விவாதிக்க அமெரிக்காவின் நியூ ஹெம்சிபியரிலுள்ள ப்ரெட்டன் வூட்ஸ் நகரத்தில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 45 அரசாங்கங்களின் பிரதிநிதிகள் [Bretton Woods Conference] மாநாட்டில் ஐரோப்பாவை மீண்டும் எப்படி கட்டி எழுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது.\nசர்வதேச நாணய நிதியம் ஒரு உலகளாவிய பொருளாதார நிறுவனமாகக் கருதப்பட வேண்டிய பங்கு பற்றி இரண்டு கருத்துக்கள் இருந்தன. அமெரிக்க பிரதிநிதி ஹாரி டெக்ஸ்டர் வைட் அனைத்துலக நாணய நிதியம் ஒரு வங்கியைப் போலவே செயல்பட்டதை முன்னறிந்து, கடன்களைப் பெறும் மாநிலங்கள் தங்கள் கடன்களை சரியான கால்த்தில் திருப்பிச் செலுத்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்.[3]வெள்ளை திட்டத்தின் பெரும்பகுதி Bretton Woods இல் மேற்கொள்ளப்பட்ட இறுதி செயல்களில் இணைக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் ஒரு கூட்டுறவு நிதியமாக இருக்கும் என்று பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனர் ஜோன் மேனார்ட் கெயின்ஸ் கற்பனை செய்தார், அதில் உறுப்பினர்கள் மாநிலங்கள் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைகள் தற்காலிக நெருக்கடிகளால் தக்கவைக்க கூடும். இந்த கருத்து சர்வதேச நாணய நிதியத்தை முன்மொழிகிறது, இது அரசாங்கங்களுக்கு உதவியது மற்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு விடையிறுப்பாக புதிய உடன்படிக்கையின் போது ஐக்கிய மாகாணங்களில் செயல்பட்டது.\nமே மாதம் 2010 ல் IMF மற்றும் கிரேக்க பிணை எடுப்பு ஆகியவற்றின் மொத்த கிரேக்க பிணை எடுப்புக்கான கிரேக்க அரசாங்க கடன் நெருக்கடி # மீட்புப் பொதிகளில், 311 பில்லியன் யூரோ பங்குகளில், பொது கடன் பற்றாக்குறையால் தொடர்ந்து ஏற்படும் பொதுக் கடன். பிணை எடுப்பின் ஒரு பகுதியாக, கிரேக்க அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டது, இது பற்றாக்குறையை 2009 ல் 11% இலிருந்து 2014 ல் \"3 சதவிகிதம் குறைவாக\" குறைக்கும் என்று கூறியது.[4]பிணை எடுப்பில் சுவிஸ், பிரேசிலிய, இந்திய, ரஷ்ய, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அர்ஜென்டினியர் இயக்குநர்கள், கிரேக்க அதிகாரிகள் தங்களைத் தாங்களே (Haircut) நிதி குறைப்பு போன்ற கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சேர்க்கவில்லை.\nசர்வதேச நாணய நிதியத்தின் அனைத்��ு உறுப்பு நாடுகளும் இறையாண்மை மாநிலங்களாக இல்லை, ஆகையால் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து \"உறுப்பு நாடுகளும்\" ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் இல்லை.[5]ஐ.நா.வின் உறுப்பு நாடுகளாக இல்லாத சர்வதேச நாணய நிதியத்தின் \"உறுப்பு நாடுகளில்\" குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் கீழ் அதிகாரபூர்வமான அதிகார வரம்புகள் இல்லாத நாடுகள் எ.கா. அருபா,குராக்கோ, ஹாங்காங், மற்றும் மாகோ, அதேபோல் கொசோவோ.[6][7] கார்ப்பரேட் உறுப்பினர்கள், கீழே பட்டியலிடப்பட்டுள்ள முன்னாள் அதிகாரப்பூர்வ வாக்காளர் உறுப்பினர்களை நியமிக்கிறார்கள்.சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து உறுப்பினர்களும் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (Reconstruction and Development for International Bank) (IBRD) உறுப்பினர்களாக மற்றும் வேறுவழியின்றி இருக்கின்றனர்.\nசர்வதேச நாணய நிதியத்தின் ஒரு உறுப்பினராக எந்த நாடும் விண்ணப்பிக்கலாம். பிந்தைய IMF அமைப்பு, போருக்கு பிந்தைய காலத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் விதிகள் ஒப்பீட்டளவில் தளர்த்தப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை வழங்காதபட்சத்தில், சர்வதேச நாணய நிதிய விதிகளின் நடத்தை விதிமுறைகளுக்கு இணங்கவும், தேசிய பொருளாதார தகவலை வழங்கவும், நாணயக் கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும். இருப்பினும், IMF க்கு நிதியளிக்கும் அரசாங்கங்களுக்கு கடுமையான விதிகளை விதித்தது.\n1945 மற்றும் 1971 க்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்த நாடுகள் தங்கள் பரிமாற்ற விகிதங்களை வைத்திருக்க ஒப்புக் கொண்டன. இது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் படி, கட்டணத்தை சமநிலையில் ஒரு \"அடிப்படை சமநிலையை\" சரிசெய்வதற்கு மட்டுமே சரிசெய்யப்பட்டது.[8]\nசில உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் சிரமமான உறவு கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட அவர்கள் தங்களை கண்காணிக்க அனுமதிக்கவில்லை. உதாரணமாக அர்ஜென்டினா, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒரு உறுப்பபினர் ஆயினும் கட்டுரை IV ஆலோசனைக்குழுவில் பங்கேற்க மறுக்கிறது.[9]\nசர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகள் அனைத்து உறுப்பு நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய தகவல்களுக்கு, வங்கி உறுப்பினர்கள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் பரிமாற்ற விவகாரங்கள் ஆகியவற்றில் பிற உறுப்பினர்களின் பொருளாதார கொள்கைகளை, கஷ்டங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்தன.[10]\nஆளுநர்கள் குழு ஒன்று ஒரு கவர்னர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினர் நாட்டின் ஒரு மாற்று கவர்னர் கொண்டுள்ளது.ஒவ்வொரு உறுப்பினர் நாடும் அதன் இரண்டு ஆளுநர்களையும் நியமிக்கிறது.வாரியம் வழக்கமாக வருடத்திற்கு ஒருமுறை கூடி, சபையில் நிர்வாக இயக்குநர்களைத் தேற்தெடுக்கும் அல்லது நியமனம் செய்யும். ஒதுக்கீட்டு அதிகரிப்பை அங்கீகரிப்பதற்கு ஆளுநர்களின் சபை அதிகாரப்பூர்வமாக பொறுப்பாக இருக்கும்போது, சிறப்பு வரைபட உரிமை ஒதுக்கீடு,புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உறுப்பினர்கள் கட்டாயமாக திரும்பப் பெறுதல், உடன்படிக்கை மற்றும் சட்டங்கள் ஆகியவற்றிற்கான திருத்தங்கள், நடைமுறையில், அதன் அதிகாரங்களை பெரும்பாலானவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்தது.[11]\n24 நிர்வாக இயக்குநர்கள் உள்ள குழு ஒரு நிர்வாகக் குழுவாக உள்ளது. நிர்வாக இயக்குனர்கள் புவியியல் அடிப்படையிலான பட்டியலில் உள்ள அனைத்து 189 நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.பெரிய பொருளாதார நாடுகள் தங்கள் சொந்த நிர்வாக இயக்குநரைக் கொண்டுள்ளன, ஆனால் பெரும்பாலான நாடுகள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுடன் இனைந்து ஒரு குழுவாக தங்களின் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.\nசர்வதேச நாணய நிதியம் ஒரு நிர்வாக இயக்குநரால் தலைமை நிர்வாக அதிகாரி தலைவராகவும், நிறைவேற்று சபையின் தலைவராகவும் செயல்படுகிறது. நிர்வாக இயக்குனர் ஒரு முதல் பிரதி நிர்வாக இயக்குனரும் மற்றும் மூன்று துணை நிர்வாக இயக்குநர்களும் உதவி வருகின்றனர்.வரலாற்று ரீதியாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ஐரோப்பியர் மற்றும் உலக வங்கியின் தலைவர் அமெரிக்காவிலிருந்து வந்தவர். எவ்வாறாயினும், இந்தத் தரநிலை அதிகரித்து வருகின்றது மற்றும் இந்த இரண்டு பதில்களுக்கான போட்டி உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் மற்ற தகுதியுள்ள வேட்பாளர்களை சேர்ப்பதற்கு விரைவில் திறக்கப்படலாம். [12][13]\n2011 ல், உலகின் மிகப் பெரிய வளரும் நாடுகளின், BRIC நாடுகள் கூட்டமைப்பு, பின்வரும் அறிக்கையை வெளியிட்டது. ப��ரம்பரியமாக ஒரு ஐரோப்பியரை நிர்வாக இயக்குனராக நியமிக்கும் முறையானது சர்வதேச நாணய நிதியத்தின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, எனவெ தகுதி அடிப்படையிலான நியமனம் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. [12][14]\n1 6 மே 1946 – 5 மே 1951 காமில் கட் பெல்ஜியம் அரசியல்வாதி, நிதி மந்திரி\n2 3 ஆகஸ்ட் 1951 – 3 அக்டோபர் 1956 ஐவார் ரூத் ஸ்விடன் சட்டம், மத்திய வங்கியாளர்\n3 21 நவம்பர் 1956 – 5 மே 1963 பெர் ஜாக்சன் ஸ்விடன் சட்டம், பொருளாதாரம்,நாடுகளின் கூட்டமைப்பு , BIS\n4 1 செப்டம்பர் 1963 – 31 ஆகஸ்ட் 1973 பியர்-பால் சுமெட்சர் பிரான்ஸ் சட்டம், மத்திய வங்கியாளர், ஆட்சி அலுவலர்\n5 1 செப்டம்பர் 1973 – 18 ஜுன் 1978 ஜோகன் விட்டீவன் நெதர்லாந்து பொருளியல், கல்வி, எழுத்தாளர், அரசியல்வாதி, நிதி மந்திரி, துணை பிரதமர்,CPB\n6 18 ஜுன் 1978 – 15 ஜனவரி 1987 ஜாக் டி லாரோசியேர் பிரான்ஸ் ஆட்சி அலுவலர்\n7 16 ஜனவரி 1987 – 14 பிப்ரவரி 2000 Michel Camdessus பிரான்ஸ் பொருளியல், மத்திய வங்கியாளர்\n8 1 மே 2000 – 4 மார்ச் 2004 ஹோர்ஸ்ட் கோலர் ஜெர்மனி பொருளியல், EBRD\n9 7 ஜுன் 2004 – 31 அக்டோபர் 2007 ரோட்ரிகோ ராட்டோ ஸ்பெயின் சட்டம், MBA, அரசியல்வாதி, பொருளாதாரம் மந்திரி\n10 1 நவம்பர் 2007 – 18 மே 2011 டொமினிக் ஸ்ட்ராஸ் கான் பிரான்ஸ் பொருளியல், சட்டம், அரசியல்வாதி, நிதி மந்திரி\n11 5 ஜுலை 2011 – தற்போதுவரை கிறிஸ்டின் லகார்ட் பிரான்ஸ் சட்டம், அரசியல்வாதி, நிதி மந்திரி\nஅனைத்துலக நாணய நிதியத்தின் பலக்குறைப்பு[தொகு]\nஅண்மைக் காலத்தில் (2006, 2007) பல நாடுகள் அனைத்துலக நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதை தவிர்த்தும், பெற்ற கடனை அடைத்தும் வருவதால், அனைத்துலக நாணய நிதியத்தின் வருமானம் குறைந்து, அதன் பலம் சற்று குறுகி வருகின்றது.[15] [16]\nஅமெரிக்கா 42,122.4 17.69 ஜாக் லேவ் யநெட் யேலன் 421,961 16.75\nசப்பான் 15,628.5 6.56 டாரோ ஆசோ ஹருஹிகோ குரோடா 157,022 6.23\nசெருமனி 14,565.5 6.12 வொல்ப் காங் ஜென்ஸ் வேயட்மான் 146,392 5.81\nபிரான்ஸ் 10,738.5 4.51 பிறீ மொச்கோவிசி கிறிஸ்டியன் நோயர் 108,122 4.29\nஐக்கிய இராச்சியம் 10,738.5 4.51 ஜார்ஜ் ஒச்போர்னே மார்க் காரனே 108,122 4.29\nசீனா 9,525.9 4.00 ஷு சியோசுன் ஜி காங் 81 151 3.65\nஇத்தாலி 7,055.5 3.24 பாப்ரிசியோ சாச்கோமணி இக்னாசியோ விஸ்கோI 95,996 3.81\nசவூதி அரேபியா 6,985.5 2.93 இப்ராகிம் பாஹாத் அல்முபராக் 70,592 2.80\nகனடா 6,369.2 2.67 ஜிம் ப்லசேட்டி ஸ்டீபென் போலோஸ் 64,429 2.56\nஉருசியா 5,945.4 2.50 அன்ரன் சிலோவே செர்ஜி இக்னாத்யே 60,191 2.39\nஇந்தியா 5,821.5 2.44 அருண் ஜெட்லி ரகுர��ம் கோவிந்தராஜன் 58,952 2.34\nநெதர்லாந்து 5,162.4 2.17 கிளாஸ் நாட் ஹான்ஸ் ப்ரிஜில் பரிப் 52,361 2.08\nபெல்ஜியம் 4,605.2 1.93 லுக் கேனே மார்க் மொன்பலிய 46,789 1.86\nசுவிட்சர்லாந்து 3,458.5 1.45 தாமஸ் ஜோர்டான் எவெலின் விட்மர் ச்குல்ம் 35,322 1.40\nமெக்சிக்கோ 3,625.7 1.52 லூயிஸ் விதேகறாய் அகுஸ்டின் கார்ச்டேன்ஸ் 36,994 1.47\nஎசுப்பானியா 4,023.4 1.69 லூயிஸ் டி கின்டோஸ் லூயிஸ் எம். லிண்டே 40,971 1.63\n4,250.5 1.79 ஜூடோ மண்டிங்கோ அலெக்சாண்டர் டோம்பினி 43,242 1.72\nதென் கொரியா 3,366.4 1.41 ஜேவன்பஹ்க் சூன்க்சூ ஹிம் 34,401 1.37\nஆத்திரேலியா 3,236.4 1.36 வாய்னே சுவான் மார்டின் பங்கின்சொன் 33,101 1.31\nவெனிசுவேலா 2,659.1 1.12 ஜோர்ஜ் கிஜோர்டானி நெல்சன் ஜோஸ் மேறேன்ட்ஸ் டையாஸ் 27,328 1.08\nபாக்கித்தான் 1,033.7 0.43 யாசீன் அன்வர் அப்துல் வாசித் ரானா 11,074 0.44\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2017, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://throttle.ta.downloadastro.com/", "date_download": "2018-04-25T06:55:29Z", "digest": "sha1:K44FYJINHRFMN7X3ARJ6YE62CKQ3QJOI", "length": 10241, "nlines": 107, "source_domain": "throttle.ta.downloadastro.com", "title": "Throttle - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ தொடர்புச் சாதனங்கள் >‏ தொடர்பு மென்பொருட்கள் >‏ Throttle\nThrottle - முடுக்கப்பட்ட இணைய வேகத்தை வழங்கும் மென்பொருள்.\nதற்சமயம் எங்களிடம் Throttle, பதிப்பு 8.3.5.2018c மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nThrottle மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஉங்கள் விருப்பத்திற்குகந்த இணையதளத்தின் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் இடுங்கள். உங்கள் தொலைபேசி மணி அடிக்கும் பொழுதே யார் அழைக்கிறார்கள் என அறியுங்கள். ஒரு எளிய VoIP வலைத் தொலைபேசி. தொலை நகலி பொறியை வாங்காமலேயே தொலை நகல்களை எளிமையாக அனுப்பலாம், பெறலாம்.\nThrottle மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Throttle போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Throttle மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஇணைய உலாவலுக்கான ஒரு கணினி மென்பொருள்.\nஇந்த இலாவகமான மென்பொருள் கொண்டு உங்கள் படிநிலைகளை நிர்வகியுங்கள்\nஉங்கள் ஆவணங்கள் எதுவென்றாலும், அவற்றை மிக அழகாக வடிவமையுங்கள்.\nமதிப்பீடு: 5 ( 41)\nதரவரிசை எண் தொடர்பு மென்பொருட்கள்: 96\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 18/04/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 3.50 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 2\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 2,832\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : PGWARE LLC\nPGWARE LLC நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 7\n7 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nThrottle நச்சுநிரல் அற்றது, நாங்கள் Throttle மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61640", "date_download": "2018-04-25T06:24:39Z", "digest": "sha1:3LJDMMURSW2YSPPUVPDHVARYEKHDYPOZ", "length": 11474, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாத்தானே அப்பாலே போ! [போன்னா போகணும் கேட்டியா?]", "raw_content": "\n« வண்ணக்கடல் – பாலாஜி\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26 »\nநான் சின்னப்பையனாக இருந்த காலம். எங்களூரில் ஆரோன் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை. அதை நடத்தியவர்கள் வயதான தம்பதியினர். குழந்தைகள் இல்லை. அங்கே சிலேட்டு பலப்பம் முதல் ஐந்துக்கட்டை பேட்டரி வரை கிடைக்கும். ஆனால் ரிச்சர்ட் மிகமிக மெல்லத்தான் எடுத்துத் தருவார். காத்து நின்றிருக்கவேண்டும்.\nஅவர்கள் இருவருமே அதிதீவிர பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவை பிறகு பார்க்கலாம், சாத்தானை முதலில் ஒருவழிபண்ணுவோம் என்ற மாதிரியான அதிதீவிர நம்பிக்கை. அந்த அம்மாள் எந்நேரமும் பைபிளும் கையுமாக அமர்ந்திருப்பாள். கிழவருக்கு ஆன்மத்துணை. அவர் செய்யும் பிழைகளை எல்லாம் கடுமையாகச் சுட்டிக்காட்டி வசைபாடுவது என்பது அதன் பொருள்\nநான் ஒருநாள் மளிகைக்கடையில் சென்று கற்பூரம் கேட்டேன். இல்லை. சரி என்று நேராகச் சென்று அமலோற்பவம் அம்மாளிடம் கேட்டுவிட்டேன். பைபிளில் இருந்து தலைதூக்கி என்னது என திகைத்து பார்த்தாள். கண்ணாடிக்குள் கண்கள் ததும்பி ஆடின. ‘என்ன வேணும்’ நான் மேடையை சில்லறையால் தட்டி ‘சூடம்’ நான் மேடையை சில்லறையால் தட்டி ‘சூடம் கற்பூரம்\nஎரிமலை வெடித்தது. சீறி கைநீட்டி ‘சீ, அப்பாலே போ சாத்தானே. உனக்க தந்திரமெல்லாம் எனக்கறியலாம்’ என்றாள். நான் திடுக்கிட்டு சிறுநீர் துளித்தேன். ரிச்சர்ட் கொஞ்சம் தன்மையாக ‘இல்ல தெரியாம கேட்டிருப்பான். சின்னப்பயல்லா’ என்றாள். நான் திடுக்கிட்டு சிறுநீர் துளித்தேன். ரிச்சர்ட் கொஞ்சம் தன்மையாக ‘இல்ல தெரியாம கேட்டிருப்பான். சின்னப்பயல்லா’ என்றார். உடனே கிழவி அவரை நோக்கித்திரும்பி ‘சீ, விலகிப்போ சாத்தானே, இப்ப இந்தால வாறியா’ என்றார். உடனே கிழவி அவரை நோக்கித்திரும்பி ‘சீ, விலகிப்போ சாத்தானே, இப்ப இந்தால வாறியா\nஅதி தீவிர மதநம்பிக்கை போல எல்லாவற்றுக்கும் பதிலாவது வேறில்லை. மார்க்ஸிய- லெனினிய- ஸ்டாலினிய-மாவோவிய- போல்பாட்டிய நம்பிக்கையும்தான். வினவு தளத்தில் இந்தக்கட்டுரையை வாசித்தபோது ஒருகணம் ஏங்கித்தான் போனேன். இந்த அளவு எளிய விடைகளுடன் வாழவும் ஒரு கொடுப்பினை வேண்டும்\nகொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\nமனிதனாகி வந்த பரம்பொருள் 2\nஇந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்\nவிவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்\nTags: சுட்டிகள், நகைச்சுவை, மத���், வினவு\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75005", "date_download": "2018-04-25T06:25:20Z", "digest": "sha1:XSSFDOIYJV3YSMEYHFQIRYYBU45TYIT5", "length": 7596, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரயாகை செம்பதிப்பு அனுப்பப்பட்டுள்ளது", "raw_content": "\nபிரயாகை (செம்பதிப்பு) முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று (6-5-2015) புத்தத்தை அனுப்பி இருக்கிறோம். இந்தியா முழுவதிலும் உள்ளவர்களுக்கு ப்ரொஃப்ஷனல் கூரியர் மூலம் புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறோம்.\nசென்னையில் இருப்பவர்களுக்கு இரண்டு நாள்களுக்குள்ளும் (அதாவது மே 8ம் தேதிக்குள்),\nதமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு 3 நாள்களுக்குள்ளும் (அதாவது மே 9ம்தேதிக்குள்)\nமற்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு 4 முதல் 7 நாள்களுக்குள்ளும் (அதாவது மே 13ம் தேதிக்கு முன்பாக) புத்தகம் கிடைக்கும்.\nஇந்தக் குறிப்பிட்ட காலவரையில் புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.\nயூஜி கிருஷ்ணமூர்த்தி : தத்துவமா மெய்யியலா\nவாக்களிக்கும் பூமி - 1, நுழைவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cupidbuddha.blogspot.com/2014/01/who-is-rationalist.html", "date_download": "2018-04-25T07:02:06Z", "digest": "sha1:GBFS6FFUIUQXCEGIKE6RXHE6FPVNNSKC", "length": 5956, "nlines": 106, "source_domain": "cupidbuddha.blogspot.com", "title": "Cupid Buddha: who is a rationalist?????", "raw_content": "\nஎங்கே தொடங்க எதை தொடங்க...........\nஎனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வ...\nதனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண��டம்தான் நீ \" உணர்\" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞான...\nநிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன் லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...\nமுகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...\nநசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட \"ரட்சியும் பிதாவே\" என்று \"கெடா வெட்டி\" \"குர்பான்\" செய்திருக்குமோ எனக்க...\nநிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் ...\n\"மழைக்கு\" பின்னானதொரு உரையாடல் இயலாமையில் புகையும் சிகரெட்டினூடே, கவிழ்ந்து கிடக்கும் மதுக்கோப்பைகளின் மத்தியில், முயங்கிக்...\nசுழன்று சூழ்ச்சியறிந்து செய்த \"செயலை \" விட ... சும்மா \" இருத்தலின் \" அமைதி \" சுகம் \"\nதுப்பிச்சென்ற எச்சிலாய் எனது காதல் காமப்பெருவெளியெங்கும்..... சூரியனாய் எனது காமமிருப்பினும் அதன் சுடராய் துருத்திதெறித்துத்தெரிவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maduraiidly.blogspot.com/2010/05/blog-post_26.html", "date_download": "2018-04-25T06:49:03Z", "digest": "sha1:PH7ODJPT3DVR6NZOSG2UQEQG4DL77P32", "length": 8330, "nlines": 55, "source_domain": "maduraiidly.blogspot.com", "title": "அன்புடன் அ.மு .ஞானேந்திரன்: படித்தது,,ரசித்தது , ருசித்தது:", "raw_content": "\n'மனதில் ஓசைகள், இதழில் மெளனங்கள்,ஏன் என்று கேளுங்கள்'\nயுவகிருஷ்ணா : மே மாதம் நான் அனைத்து பதிவகளும் படிக்க நன்றாக உள்ளது . பய புள்ள நல்லாத்தான் எழுதுகிறது.\nரசித்தது : பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.\nடாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...\nபெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்\nடாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்\nநன்றி :யூவ கிருஷ்ணா .\nருசித்தது: திருநெல்வேலி வண்ணர்பேட்டை ராம்ப்ரசாத் ஹோட்டல் சாயுங்காலம் 6 மணிக்கு மேல chelli porroto . நல்ல இருக்கு .மசாலா கொஞ்சாம் அதிகம் . பாசகார பயபுள்ள ஹோட்டல்.\nநேரம் பிற்பகல் 3:21 இடுகையிட்டது திருநெல்வேலி ஜங்ஷன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்....\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு;-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n - பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயமான க்‌ஷேத்ர க்‌ஷேத்ரக்ஞ விபாக யோகத்தில் நம்மையும், நாம் காணும் உலகத்தையும் க்‌ஷேத்திரம், க்‌ஷேத்ரக்ஞன் என்ற இரண்டின் க...\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..’ - “என்னை பிடிக்கலையா’ - “என்னை பிடிக்கலையா.. நான் அழகாயில்லையா..” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற...\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா - ரஜினி அரசியலுக்கு வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்ப்பலை ஒன்றை ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கட்சிகள் தொடக்கம், லெட்டர் பேட் கட்சிகள் வ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n- யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து என்று ஆவல் வருகிறதல்லவா வேறு யாருமல்ல… நம்ம பாபி சிம்ஹாதான் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில்தான் பாபிசிம்ஹாவுக்கும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகுரு வணக்கம்... - ஆசிரியர் தினம் னா நினைவுக்கு வரது என்னோட குருமூர்த்தி சார், அவரப்பத்தின நினைவுங்கதான்... சின்ன வயசுல என் மனசில அழுத்தமா உக்காந்தவரு, இன்னும் இருக்காரு. முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=93e4b3abbf275c3141312a728ff35d9f", "date_download": "2018-04-25T06:33:53Z", "digest": "sha1:4NQZ63YVDNJXBZMQLHAIDKRKWT4D7WVG", "length": 33115, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்து���ம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby ���ரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறி���ியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/06/blog-post_11.html", "date_download": "2018-04-25T06:37:35Z", "digest": "sha1:QS4SGPXPGFTJCXPI2GTV4UUAUKPQ2UBG", "length": 5123, "nlines": 67, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: இறுதி வேதம் - பொதுவான விதிகள்", "raw_content": "\nஇறுதி வேதம் - பொதுவான விதிகள்\nஇறுதி வேதம் – பொதுவான விதிகள்\n” செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் (நிய்யத்) அடிப்படையிலேயே அமையும்” - அறிவிப்பாளர் – உமர் (ரலி) . (புகாரி)\nஅல்ஹம்துலில்லாஹ். நாம் குர்ஆனின் கருத்துகளைப் படிக்க வேண்டுமென நிய்யத் வைத்து விட்டோம் .அல்லாஹ் நம் நிய்யத்தை பொருந்தி இக்காரியத்தை நமக்கு இலேசாக்கட்டும்\nசகோதர , சகோதரிகளே.... ஷைத்தான் நம்முள்ளும், நம்மை சுற்றியும் இருக்கிறான். நம்மை குர்ஆனின் கருத்துகளை அறிவதை தடுக்க முழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.\nஷைத்தானுக்கு எதிரான உதவியையும், நேர்வழியையும் அல்லாஹ்விடமே வேண்டுவோம்.\nநாங்கள் இப்போட்டியை திறம்பட நடத்தவும், எங்கள் முயற்சியை அல்லாஹ் பொருந்தி கொள்ளவும் துஆ செய்யுங்கள்.\nஇனி – பொதுவான விதிகள்\n1) போட்டி இன்ஷா அல்லாஹ் ஜுன் 18 முதல் நடக்கும்\n2) கேள்விகள் ஒவ்வொரு வியாழன் அன்றும் அனுப்ப்ப்படும்\n3) முதல் ஜுஸ்விலிருந்து ஆரம்பமாகும்\n4) ஒரு வாரம் ஒரு ஜுஸ்வு என்ற வீதத்தில் இருக்கும்\n5) அனைத்து கேள்விகளும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும் என்ற வடிவில் இருக்கும்\n6) ஒருவாரத்திற்குள் பதில்களை அனுப்ப வேண்டும்\n7) நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது\nLabels: .இறுதி வேதம், நிய்யத், விதி\nஇந்தப் போட்டியை நடாத்த முயற்சியை எடுத்த உங்கள் எல்லோருக்கும், போட்டியில் பங்குபற்றும்\nஎங்கள் எல்லோருக்கும் வல்ல நாயனின் அருள் வேண்டி, இருகையேந்திப் பிரார்த்திப்பது...\nநேர் வழியைத் தேடும்: இலங்கை தகரியா.\nDear TAMIL and MOHAMED கருத்துகளுக்கும் , துஆவிற்கும் நன்றி\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 1-பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 2\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 1\nஇறுதி வேதம் - பொதுவான விதிகள்\nஇறுதி வேதம்- பரிசுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/American-elm-formal-trousers-Off.html", "date_download": "2018-04-25T06:53:38Z", "digest": "sha1:BMIOP7BPVN2RDVTPXL3CM6DZXSL4X2XG", "length": 4217, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் American-Elm Formal Trousers", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் American-Elm Pack of 3 Men's Basic Formal Trousers நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,697 , சலுகை விலை ரூ 1,349\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/06/10.html", "date_download": "2018-04-25T06:41:06Z", "digest": "sha1:EQJSRYOKKSR5HZ7IEO74NPDFTHKGXWJB", "length": 26469, "nlines": 378, "source_domain": "www.radiospathy.com", "title": "நீங்கள் கேட்டவை 10 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇன்றைய நீங்கள் கேட்டவை 10 பதிவில் பல நேயர்களின் விருப்பத்தேர்வோடு மலர்கின்றது.\nபாடல்களைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப்பாடல்களையும் நீங்கள் அறியத் தந்தால் அவை எதிர்வரும் காலங்களில் இடம்பெறும்.\nஇன்றைய நீங்கள் கேட்டவை 10 பகுதியில் பாடல்களைக் கேட்ட நேயர்களும் பாடல்களும் இதோ:\n1. பொன்ஸ்ஸின் விருப்பமாக \"தெய்வத்தின் தெய்வம்\" திரைப்படத்தில் இருந்து பி.சுசீலா பாடிய \"நீ இல்லாத உலகத்திலே என்ற பாடல். பாடலுக்கான இசை: ஜி.ராமநாதன்\n2. வல்லி சிம்ஹனின் விருப்பமாக \"வசந்த முல்லைப் போலே வந்து\" என்ற பாடல் \"சாரங்கதாரா\" திரைக்காக டி.எம்.செளந்தரராஜன் பாடுகின்றார். பாடல் இசை: ஜி.ராமநாதன்\n3. இந்து மகேஷின் விருப்பமாக கே.வி.மகாதேவன் இசையில் \"நாலு வ��லி நிலம்\" திரைப்படத்தில் இடம்பெற்ற \"ஊரார் உறங்கையிலே\" என்ற பாடல், திருச்சி லோகநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கின்றது.\n4. நக்கீரனின் விருப்பமாக \"தென்றல் காற்றே\" என்ற பாடல் மனோ, ஜானகி பாட, இளையராஜாவின் இசையில் \"கும்பக்கரைத் தங்கையா\" திரைக்காக இடம்பெறுகின்றது.\n5. மழை ஷ்ரேயாவின் விருப்பத் தேர்வில் \"கற்பூர முல்லை ஒன்று\" என்ற பாடலை சித்ரா, இளையராஜாவின் இசையில் \"கற்பூரமுல்லை\" திரைப்படத்திற்காகப் பாடுகின்றார்.\nதலைப்பை பார்த்து இந்த பாடலை கேட்கலாம் என்று பார்த்தால்,முதல் பாட்டே பொன்ஸ் கேட்டிருந்த பாட்டு தான்.\n\"உலகம் சம நிலை பெற வேண்டும்\".\nதலைப்பை பார்த்து இந்த பாடலை கேட்கலாம் என்று பார்த்தால்,முதல் பாட்டே பொன்ஸ் கேட்டிருந்த பாட்டு தான்.\nஇப்படியான பல ஆச்சரியங்களை அள்ளி வழங்கும் ஒரே தளம் உங்கள் றேடியோஸ்பதி (சும்மா பீலா தான் கண்டுக்காதீங்க ;-))\nநீங்க கேட்ட பாட்டு அகஸ்தியரில் இருக்கு, என் மகனில் இல்லை.\nஅல்லது உங்க மகனுக்காகக் கேட்டீங்களா ;-)\nபாட்டு அடுத்த வாரம் வரும் ரும் ம்..\nபத்தாவது நீங்கள் கேட்டவை வழமையான பாணியில்,மழைக்கால சன்னலோர இருக்கையில் பயணித்த சுகத்தை தந்தது.\nஉங்களுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் பதிவளித்தது எனக்கும் மகிழ்ச்சியே, பாடலும் கேட்கலாமே\nவாங்க குட்டி, மிக்க நன்றி\nபீட்டரு அதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ;-)\nஇது போலப் பழைய பாடல்கள்\nமீண்டும் கேட்கக் கொடுத்ததற்கு நன்றி.\nபுருசன் வீட்டில் வாழப்போற பொண்ணே பாட்டுக் கூட நல்லா இருக்கும்.வடிவுக்கு வளைகாப்புப் படம்னு நினைக்கிறேன்.\nஅருமையான பாடல்கள். கேட்டவர்கள் தேர்ந்தெடுத்துக் கேட்டிருக்கின்றார்கள்.\nசரி. என் பங்குக்குக் கேட்கிறேன். :)\n1. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம் என்ற படத்திலிருந்து (முடிந்தால் மெயிலில் அனுப்பி வைக்கவும்.)\n2. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும் படத்திலிருந்து\nதொடர்ந்து இப்படி நல்ல பழையபாட்டுக்கள் கேளுங்க கட்டாயம் வரும், நன்றி\nஅருமையான தெரிவுகளைத் தந்திருக்கின்றீகள், கட்டாயம் அடுத்த பதிவில் வரும்.\n1)செவ்வந்திப்பூக்களில் சிறுவீடு - மெல்லப்பேசுங்கள் என்ற படத்தில் இருந்து\n2)அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா- நண்டு என்ற படத்தில் இருந்து\n3)அடியேய் மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்ட��ை\nஉங்கள் தெரிவுகள் அனைத்தும் பொக்கிஷங்கள், இவை என்னிடம் உயர்தர ஒலித்தரத்தில் இருக்கின்றன. குறிப்பா அள்ளித்தந்த பூமி பாட்டு நல்ல ஒலித்தரத்தில் வேணும் என்று 2 நாள் முன்பாக HMV இசைத்தட்டு வாங்கியிருக்கின்றேன். உங்கள் தெரிவுகள் கட்டாயம் வரும்.\nகொஞ்சம் இங்கேயும் எட்டிப் பாருங்க.அக்கா ஒரு வேலை சொல்லியிருக்கேன்.பாட்டு பொறவு படிக்கலாம்.கோச்சிக்கிட மாட்டீயதானே\nஊரார் உறங்கையிலே பாட்டைத் தந்தமைக்கு நன்றிகள்.\n(அவர்தான் அந்தப் பாட்டை விரும்பிக்கேட்டிருந்தார்.)\nநாம விரும்பிக்கேட்க நினைக்கற பாட்டை வேறை யாராவது கேட்டு அதை நீங்கள் ஒலிபரப்பி விடுகிறீர்கள்\nநான் சில பாடல்களை விரும்பிக்கேட்க நினைக்கும்போது\nநீங்கள் அதை முதலிலேயே தந்துவிடுகிறீர்கள்.\nஇளையவர்களும் பழையபாடல்களின் பக்கம் ஈர்க்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.\n(பொக்கைவாய்க் கிழவன் முறுக்குத்தின்ன ஆசைப்படுகிற கணக்கில் நான் முன்னொருக்கால் கேட்ட புதிய பாட்டை நீங்கள் போடவே போடாதீர்கள்)\nபிரபாவிடம் இப்போது சமர்ப்பிக்கப்படும் எனது தேர்வுகள்:\nபாடல்: உடலுக்கு உயிர் காவல்\nபாடல்: வருவேன் நான் உனது\nஅள்ளித் தந்த பூமிக்காக - வெயிட்டிங்.\nகொஞ்சம் இங்கேயும் எட்டிப் பாருங்க.அக்கா ஒரு வேலை சொல்லியிருக்கேன்.பாட்டு பொறவு படிக்கலாம்.கோச்சிக்கிட மாட்டீயதானே //\nஎன்னையும் அழைத்தற்கு நன்றி, இது ஒரு விஷப்பரீட்சை, உண்மையெல்லாம் சொன்னால் கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்க, பார்க்கலாம், யோசிச்சு முடிவெடுக்கிறேன் ;-))\nபிரபாவிடம் இப்போது சமர்ப்பிக்கப்படும் எனது தேர்வுகள்:\nஇப்படியான ஊடகம் மூலம் உங்களைப் போன்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் எனக்கும் பரம திருப்தி. தென்னங்கீற்று சோலையிலே பாட்டு, பாதை தெரியுது பார் படத்தில் வந்தது.\nஉங்கள் தெரிவுகள் அனைத்தும் இருக்கின்றன. விரைவில் வரும்.\nஎன் விருப்ப பாடல் கார்த்திக் நடித்த \" உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்\" படத்திலிருந்து s.p.b மற்றும் சுவர்ணலதா பாடிய \" உன்னை தொட்ட \" என்ற பாடல் ..\nஉங்கள் தெரிவுகள் கட்டாயம் வரும்\nஎட்டு போட உங்களை அழைத்துள்ளேன். பார்க்க நுனிப்புல்\nகண்மணி அக்கா, சந்தோஷ் தம்பி, இப்ப நீங்களா, எஸ்கேப் ஆக முடியாது போல\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கையின் பிறந்த நாள்\nபத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில்\nநீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்\nஎழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பா...\nஅள்ளி வச்ச மல்லிகையே - இளமை தொலைத்தவளின் கதை\nசுகராகமே - நீங்கள் கேட்டவை அவசரப் பதிவு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/telecom/ril-mulling-reliance-jio-ipo-soon/", "date_download": "2018-04-25T06:37:24Z", "digest": "sha1:6ONEDJXUL2SYPCNCEUTMX2B3NHRGKJ76", "length": 6490, "nlines": 61, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ-வில் களமிறங்குகின்றது", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ-வில் களமிறங்குகின்றது\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் நிறுவனத்தின் மூதலீட்டை கொண்டு ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயரில் தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கியது.\nஅடுத்த ஆண்டு மத்தியில் அல்லது இறுதியில் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை மட்டும் தனியாக பிரித்து ஐபிஓ வாயிலாக வெளியிட ஜியோ தீவிரமாக விவாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது\nகடந்த செப்டம்பர் 2016 -யில் அதிகார்வப்பூர்வமாக சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் 4ஜி சார்ந்த சேவைகளில் அதிகப்படியான இலவசங்களை தொடர்ந்து வாரி வழங்கி 170 நாட்களில் 10 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை பெற்றிருந்த நிலையில், தற்போது கட்டண சேவையில் இயங்க தொடங்கியுள்ளது.\nஜியோ வருகைக்கு பின்னர் ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்த நநிலையில், டாடா மற்றும் ஆர்காம் ஆகிய இரு டெலிகோ நிறுவனங்களும் சந்தையிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது.\nகடந்த நிதி வருடத்தின் காலாண்டு முடிவில் ரூ.6,147 கோடி வரை வருமானத்தை ஈட்டியுள்ள ஜியோ நிறுவனம்,இந்த நிதி வருடத்தின் மூன்றாவது காலாண்டு முடிவில் முந்தைய காலண்டைவிட வருவாய் கூடுதலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜியோ ஐபிஓ 2018 அல்லது 2019 ஆம் ஆண்டில் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது. இந்நிறுவனம் தற்போது 14.6 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.\nPrevious Article கூகுள் டூடுல் கொண்டாடும் மேக்ஸ் பார்ன் பற்றி அறிவோம்\nNext Article சென்னையில் பார்தி ஏர்டெல் வோல்ட்இ சேவை ஆரம்பம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பி���ானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraiidly.blogspot.com/2010/04/blog-post_24.html", "date_download": "2018-04-25T06:49:20Z", "digest": "sha1:C2A6MW4BKUZSZO4LFKCCK45ZNM6VLTHW", "length": 8279, "nlines": 76, "source_domain": "maduraiidly.blogspot.com", "title": "அன்புடன் அ.மு .ஞானேந்திரன்: ரெட்டச்சுழி படம்", "raw_content": "\n'மனதில் ஓசைகள், இதழில் மெளனங்கள்,ஏன் என்று கேளுங்கள்'\nசனி, 24 ஏப்ரல், 2010\nதமிழ் சினிமாவின் இமயமும், சிகரமும் இணைந்து நடித்திருக்கும் படம்\nரெட்டச்சுழி படம் போய் பாக்கணும்-னு நெனச்சேன். கேபிள் சங்கர்\nதிரை விமர்சனம் படிசிசுட்டு படம் மொக்கையாகிவிட்டதே என்ற வருத்தம்.\nநேரம் பிற்பகல் 11:15 இடுகையிட்டது திருநெல்வேலி ஜங்ஷன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்ன கொடும சார் இது\nஇனி அப்படி ஒரு படம் வருமா \n''நான் வசந்தபாலன் ஆனது எப்படி\n“நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி”\nவில்லியம் ஷேக்ஸ்பியர்: வாழ்க்கையில் நீங்கள் வெற்...\nகவலையில் உள்ளமனிதர்களை சிரிக்கவைத்த மனிதன் அழவைத்த...\nதோல்வியை விட மோசமானது எது\nவாண்டாம் பார்காதிங்க சொல்லிபுட்டன் அம்புட்டுத்த...\nஉண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்....\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு;-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n - பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயமான க்‌ஷேத்ர க்‌ஷேத்ரக்ஞ வி��ாக யோகத்தில் நம்மையும், நாம் காணும் உலகத்தையும் க்‌ஷேத்திரம், க்‌ஷேத்ரக்ஞன் என்ற இரண்டின் க...\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..’ - “என்னை பிடிக்கலையா’ - “என்னை பிடிக்கலையா.. நான் அழகாயில்லையா..” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற...\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா - ரஜினி அரசியலுக்கு வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்ப்பலை ஒன்றை ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கட்சிகள் தொடக்கம், லெட்டர் பேட் கட்சிகள் வ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n- யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து என்று ஆவல் வருகிறதல்லவா வேறு யாருமல்ல… நம்ம பாபி சிம்ஹாதான் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில்தான் பாபிசிம்ஹாவுக்கும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகுரு வணக்கம்... - ஆசிரியர் தினம் னா நினைவுக்கு வரது என்னோட குருமூர்த்தி சார், அவரப்பத்தின நினைவுங்கதான்... சின்ன வயசுல என் மனசில அழுத்தமா உக்காந்தவரு, இன்னும் இருக்காரு. முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2008/10/blog-post_8643.html", "date_download": "2018-04-25T06:31:10Z", "digest": "sha1:TSI7AMW2OF7WSSGAV33VNHNFOEXZBIEZ", "length": 17466, "nlines": 167, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: இரண்டு புத்தகங்கள்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசமிபத்தில் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது. ஒன்று Chetan Bhagat எழுதிய \"One Night at Call Center\" என்ற புத்தகம், மற்றொன்று நடிகர் சூர்யாவின் \"இப்படிக்கு சூர்யா' என்ற புத்தகம்.\n\"FROM INDIA'S BEST SELLING ENGLISH NOVEL WRITER\" என்கின்ற தலைப்புடன் வந்திருக்கும் புத்தகம் இது. 2005ல் வெளிவந்த புத்தகம். Chetan Bhagat இதற்கு முன் \"Five Point Someone\" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். நான் இன்னும் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. \"One Night at Call Center\" புத்தகத்தை நண்பன் ஒருவன் மிகவும் நல்ல புத்தகம் என்று கூறிக் கொடுத்தான். நானும் மிகவும் எதிர்பார்புடன் வாங்கிப் படித்தேன். புத்தகம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேறும் அபத்தங்கள்.\nஇப்படி தான் கதை ஆரம்பிக்கின்றது, ஓர் train compartment'ல் Chetan'னும் ஓர் இளம்பெண்ணும் தனியாக பயணம் செய்கிறார்கள். (...). அந்த பயணத்தில் அந்த இளம்பெண் ஓர் உண்மை கதையைச் சொல்ல சம்மதிக்கிறாள், ஆனால் அந்தக் கதையை அடுத்தப் புத்தகமாக எழுத வேண்டும் என்ற condition'வுடன். இப்படி புத்தகம் ஆரம்பத்திலேயே ஓர் சினிமாத்தனம். இந்த சினிமாத்தனம் புத்தகம் முழுவதும் தொடர்கிறது. கிளைமாக்ஸில் கடவுள் வந்து அவர்களிடம் போனில் பேசும் போதும், அடுத்து பிளான் செய்து project manager'யை ஏமாற்றும் போதும், chetan அங்கிலப் படங்களை மிஞ்சி விடுகிறார்.\nIT கம்பெனியில் வேலைப் பார்பவர்கள் அனைவரும் அவர்களுடைய manager'யை வெறுக்கிறார்கள் என்ற ஓர் point'யை வைத்துக்கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார் chetan. ஷியாம், பிரியங்கா, ராதிகா, வரூண், மிலிட்டரி அங்கிள், இஷா என்று இந்த கதையில் ஆறு முக்கியக் கதாபாத்திரங்கள். ஆனால் யாரை பற்றியும் முழுமையாக சொல்லவில்லை. கால்சென்டரில் வேலை செய்பவர்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார் Chetan. ஓர் ஆங்கிலப் படத்திற்கு தேவையான Romance, Comedy, Sex, Twist என்று சகலமும் இதில் உள்ளது. ஓருவேளை இவை தான் இந்த புத்தகத்தை வெற்றியடைய செய்ததா என்று தெரியவில்லை. இப்பொழுது இந்த கதை \"Hello\" என்ற பெயரில் படமாக வெளிவந்து உள்ளது. என்ன கொடுமை சார் \nLandmark புத்தகக்கடையில் பல மாதங்களாக நான் பார்த்தப் புத்தகம் \"இப்படிக்கு சூர்யா\". ஓர் நடிகனால் என்ன எழுத முடியும் என்ற எண்ணத்தில் இந்த புத்தகத்தை தொட்டு கூட பார்த்தது இல்லை. தவிர்க்கமுடியாத மற்றும் சொல்லமுடியாத சில காரணங்களால் இந்த புத்தகம் என் கைக்கு வந்தது. ஓர் கோபத்தில் தான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன். ஆனால் அந்த புத்தகத்தின் வந்த முதல் அத்தியாயமே என்னை படிக்க தூண்டியது.\n\"கடல் வேண்டாம்என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கின்ற தாழ்வு மனப்பான்மைத்தான் என் ஓரே சொத்து\" என்பது தான் முதல் அத்தியாயம். நாம் நினைப்பது போல் சூர்யா ஓர் ஹீரோவாகவே பிறந்து விடவில்லை. அவருடைய பள்���ி நாட்களில் தன்னால் ஓன்றும் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் தவித்து இருக்கிறார். எல்லோரும் தன் தம்பியிடம் பாசமாக இருப்பதை பார்த்து தம்பியை வெறுத்து இருக்கிறார். ஏழாம் வகுப்பில் \"FAIL\" ஆனதால் வேறு பள்ளியில் ஏட்டாம் வகுப்பு பயில்கிறார். இவை அனைத்தும் மிகவும் யதார்தமாகவே கூறப்பட்டு உள்ளது.\nமேலே கூறியவை எல்லாம் முதல் 80 பக்கங்களில் முடிந்து விடுகின்றன். அடுத்து வரும் பக்கங்கள் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை பற்றி சொல்கின்றன். இவற்றை படிக்கும் போது ஓர் சலிப்பு உண்டாகிறது. முதல் 80 பக்கங்களை மட்டும் வைத்துப் பார்த்தால், இது கண்டிப்பாக ஓர் சிறந்த \"SELF MOTIVATION\" புத்தகம். என்னால் 130 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை.\nஅருண் தனது வலைபதிவில் கவிதைகள் எழுதி வருகிறான். அதன் முகவரி ::: http://www.perinba.wordpress.com/\nஅந்த கவிதைகளை படித்தவுடன் எனக்கு தோன்றிய கவிதை........................\nதயவு செய்து கவிதை எங்கே என்று மட்டும் கேட்காதீங்க.... முடிந்தால் முடிவில் \"கன்னித்தீவு தொடர்கிறது\" என்று சேர்த்துப் படிக்கவும்.\nஅவளும் தேவதையாகத் தான் இருந்தால்\nஅவள் தேவைகள் முடியும் வரை.\nஎன்னை அடிக்க எதையோ தேடுவது போல தெரிது\nசரவணாவின் வலையில் என் கவிதைகளும் எழுத்துக்களும் அடிக்கடி அடிபடுகின்றன.\nஎன் வரையில் கவிதையை நான் ரகம் பிரிப்பதில்லை. அது நல்லது அல்லது லாயக்கற்றது என்பதை அடுத்த கவிதை எழுதும் போதுதான் தீர்மானிக்கிறேன். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பதில்லை. கவிதையை அதுபாட்டுக்கு நடை பழகவிட்டுவிடுவதே என் வழக்கம். “இந்த கவிதை புரியவேயில்லை” என்பது, “அவனுக்கு கோர்வையாக பேசத்தெரியாது “\nஎன்பதைப் போன்றது. வார்த்தைகளை கைபிடி அளவே பயன்படுத்துவது கவிதையின் அடிநாதம். ஒருவன் சொல்லவந்த விஷயத்தை அவன் பார்வைக்கே சென்று பார்ப்பது மேலோங்கிய ரசனை. எழுதிய அத்தனை கவிதைகளும் அனைவருக்கும் புரிவதில்லை. ‘இதுதான் என் கவிதையின்\nசாரம்‘ என பிரச்சார வார்த்தைகளைக் கொண்டு புனைவது கவிதையாகாது என்பது என் சார்பு. என்றோ நான் பார்த்த என் அம்மாயி வீட்டின் திண்ணையை நான் கவிதையாய் சொல்லும்போது அது காட்சி விவரிப்பில் அம்சமானதாக இருப்பினும் , வாசிப்பவர் மனது என்றோ தான் பார்த்த அழுக்கு கிராமத்துத் திண்ணையை ஞாபகப்படுத்திக்கொள்ளும்.\nநான் பார்த்த திண்ணை இப��படித்தான் இருந்தது என்பதை விவரிக்கிறேன். அவர்கள் கற்பனையில் அது வேறு ஒரு திண்ணை. வேறுபாடு வந்தேதீரும். அதை எற்றுக்கொள்ளும் மனம் என்னிடமுண்டு.\nதலைவா யாரு அந்த William Wordsworth... உங்க சொந்தகாரரா\nஉன்ன பசிச்ச புலி திங்க....\nஅவளும் தேவதையாகத் தான் இருந்தால்\nஅவள் தேவைகள் முடியும் வரை//\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nஎன் தனி மனித தேடல்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/myskin-susennthiran-vikranth-movie-name-suttupidikkautharavu/", "date_download": "2018-04-25T06:23:52Z", "digest": "sha1:LQKFZGR4VGT4JYBEW3ZKDXTLV6GO6CRX", "length": 7324, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர், முதல் லுக். இயக்குனர் இவரா ? - Cinemapettai", "raw_content": "\nHome News மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர், முதல் லுக். இயக்குனர் இவரா \nமிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர், முதல் லுக். இயக்குனர் இவரா \nபல இயக்குனர்கள் நடிகர் அவதாரம் எடுத்து வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரனும் நடிகர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.\nஇயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த் ஆகிய மூவர் மையக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.\nநேற்று காலை முதலே இப்பட நிறுவனம் இப்படத்தை பற்றிய அறிவிப்பை படிப்படியாக தங்கள் ட்விட்டரில் அறிவித்தனர்.\nஇவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் இயக்குனர் யார் என்று மாலை 6 . 30 மணிக்கு அறிவிப்பதாக கூறினர். பின்னர் படத்தின் டைட்டில் மூன்று வார்த்தை என்றும் அதனை கண்டுபிடிக்க சிறு க்ளுவும் கொடுத்தனர் படிப்படியாக.\nஇறுதியாக மாலை இவர்கள் படத்தின் டைட்டில், முதல் லுக், மற்றும் இயக்குனர் பற்றி தெரிவித்தனர்.\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இப்படத்திற்கு “சுட்டு பிடிக்க உத்தரவு” என்று பெயர் வைத்துள்ளனர்.\nவிரைவில் படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் வரும் .\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/vijitha-berugoda", "date_download": "2018-04-25T06:49:32Z", "digest": "sha1:ZFUSSII3OAOUJC62NN2Y2RFJKKJIM2SR", "length": 9848, "nlines": 212, "source_domain": "archive.manthri.lk", "title": "விஜித பேருகொட – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / விஜித பேருகொட\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதோட்ட தொழில் துரை\t(41.27)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (17.86)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(10.84)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதோட்ட தொழில் துரை\t(41.27)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (17.86)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(10.84)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (4.73)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: ரதலியத்த வித்தியாலயம், பிபில ம.ம.வி.\nUndergraduate: களனி பல்கலைக்கழகம்- பி.ஏ,(ஹொன்ஸ்) பொருளியல் , விசேடம்\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to விஜித பேருகொட\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/nov/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-2807617.html", "date_download": "2018-04-25T07:04:11Z", "digest": "sha1:UOGX4YNG5XW57I4ATUD7DBKM62RKBRW2", "length": 7068, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு\nவிழுப்புரத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பரிசுகளையும், சான்றிதழ்களையும் திங்கள்கிழமை வழங்கினார்.\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் விழுப்புரம், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nஃபிரி ஸ்டைல், ஃபிரி ஸ்டோக், பேக் ஸ்டோக், பட்டர் ஃபிளை ஆகிய பிரிவுகளின் கீழ் 50 மீட்டர், 100 மீ, 200 மீ என தொலைவின் அடிப்படையில் இருபாலருக்���ும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திங்கள்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.\nமுதல் பரிசு ரூ.1,200, இரண்டாம் பரிசு ரூ.800, மூன்றாம் பரிசு ரூ.400-ம் பரிசுத் தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் பத்மநாபன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/04/blog-post_07.html", "date_download": "2018-04-25T06:38:53Z", "digest": "sha1:522AIBSQD7GGSW5CCZ3KZLENA3FDLG4O", "length": 15319, "nlines": 283, "source_domain": "www.radiospathy.com", "title": "உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஎன்ன அழகான வரிகள், வரிகளைச் சேதப்படுத்தாமல் ஜேசுதாஸின் கனிவான குரலும், இளையராஜாவின் ஆர்ப்பாட்டமற்ற ஒத்தடமாய் இசையும். அவள் அப்படித்தான் திரைப்படப்பாடலான \" உறவுகள் தொடர்கதை\" பற்றிய என் ஒலிச்சிலாகிப்பும்,\nமிக மிக அழகான பாடல் இது.\nகேட்ப்பவரை உருக வைக்கும் ட்யூனும், சூப்பர் வரிகளும், அதற்க்கேற்ற குரலும்.\nமிக மிக அழகான பாடல் இது.\nகேட்ப்பவரை உருக வைக்கும் ட்யூனும், சூப்பர் வரிகளும், அதற்க்கேற்ற குரலும்.//\nநேற்று மட்டும் 6 -7 தடவை திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டேன். சக்கரைப் பந்தலில் தேன் மாரி போல் வரிகளும், குரலும், இசையும்.\nஉண்மை தான் நண்பரே, எல்லா விஷயங்களும் கச்சிதமாக அமைந்து, கலர் யுகத்தில் வந்தாலும் கறுப்பு வெள்ளையில் வந்த சிறந்ததோர் கலைப்படைப்பு.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n\" ... ஜேசுதாஸின் கனிவான குரலும், \"\nவாங்க அருள்செல்வன், பாடியது ஜேசுதாசே தான். ராஜாவின் தொடர்ந்த படங்களில் ஜெயச்சந்திரன் வந்திருந்தார்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nஇன்று தான் இந்தப் பதிவு பார்த்தேன்..\nமனதை��் தொடும் வரிகளும், காதுகளால் மனமெங்கும் நிறையும் இதமான இசையும்.. நன்றி பகிர்வுக்கு..\nபாஸ், அருமையான பாடல் நீங்க விடியோ அல்லது ஆடியோ லிங்க் இணைத்தல் நன்றாக இருக்மே,நன்றி\nமுன்னாடி இருந்துச்சு ஆனா அந்த ஆடியோ சர்வரே காணாமல் போயிடுச்சு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநீங்கள் கேட்டவை - 3\nகாதலர் கீதங்கள் - மெளனமான நேரம்\nஇசைக்கோலம்: யாழ் சீலனின் கிற்றார் இசை\nநீங்கள் கேட்டவை - பாகம் 2\nஒரு படப்பாடல் - மூன்று முடிச்சு\nஅமுத மழை பொழியும் முழு நிலவிலே...\nநீங்கள் கேட்டவை 1 - காற்றினிலே வரும் கீதம்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஇசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம�� தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2012/11/blog-post_19.html", "date_download": "2018-04-25T06:36:27Z", "digest": "sha1:3WNXEYMFUVQ2SE3S4B773YW7JIWVSPKI", "length": 13228, "nlines": 91, "source_domain": "www.tharavu.com", "title": "இலங்கைக்கு அவசரமாக வரும் அமெரிக்க விசேட பிரதிநிதி | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கு அவசரமாக வரும் அமெரிக்க விசேட பிரதிநிதி\n13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் இலங்கை செல்ல உள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த வாரம் கொழும்புச் செல்ல உள்ளதாக எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய பிரேரணையின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசு, இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்பது தொடர்பில் அவர் முக்கியமாக அரசுத் தலைவர்களுடன் பேசுவார், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வுகளை நடத்துவார். அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் முதன்முறையாக இலங்கை செல்லள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஐரிஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கிற்கு அடுத்த நிலையில் உள்ளவர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு சிறந்ததோர் தீர்வை வழங்குவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே அமெரிக்க மேற்படி பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.\nLabels: இலங்கை , உலகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனி���ா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/06/blog-post_86.html", "date_download": "2018-04-25T06:59:39Z", "digest": "sha1:W2WMCOIPBZBQLLDNCXIAX65MAQDCJUL5", "length": 30151, "nlines": 103, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: கலிங்கத்துக் கோயில் பரணி - ஜெ. ராம்கி", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nகலிங்கத்துக் கோயில் பரணி - ஜெ. ராம்கி\nபுவனேஷ்வரின் பெரிய கோயிலான லிங்கராஜா கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த அந்த சின்னக் கோயில், முதலில் பயணத் திட்டத்தில் இல்லை. நந்தவனத்துக்கு நடுவே சிதைந்திருந்த கோயில், பல கோணங்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை ஞாபகப்படுத்தியது. இடதுபுற கோஷ்டத்தில் ஒரு கையில் கலசமேந்தி, இன்னொரு கையில் கடக முக முத்திரையோடு நடன வடிவில் முகமெங்கும் புன்னகையோடு பிள்ளையார் எங்களை வரவேற்றார். புவனேஸ்வரில் புள்ளமங்கை வாசம் திராவிட உட்கல ஜாத்ராவை அங்கிருந்து ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருந்தது.\nதாளேஸ்வரா தியால் என்ற அந்த சின்ன சிவன் கோயிலின் விமானம் இடிந்திருக்கிறது. மற்றவையெல்லாம் ஒரிசா கோயில்களின் கலிங்க பாரம்பரியக் கட்டமைப்பை ஒத்திருந்தது. தியோல் என்பது கோயில். ரேகா என்பது கர்ப்பகிரகம். கர்ப்பகிரகத்தை சுற்றி பார்ஷ தேவத�� என்னும் கோஷ்ட தெய்வங்களைப் பார்க்கமுடிகிறது. இடதுபுறம் பிள்ளையார். நம்மூர்க் கோயிலின் பின்புறம் சிவா, விஷ்ணு அல்லது பிரம்மா இருப்பார். இங்கே கார்த்திகேயன் என்னும் முருகன் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக துர்க்கையம்மன்.\nஎந்தக் கோயிலாக இருந்தாலும் கோஷ்ட தெய்வங்கள் மூன்றுதான். சிவன் கோயிலாக இருந்தால் பிள்ளையார், கார்த்திகேயன் & பார்வதி அல்லது துர்க்கை. விஷ்ணு கோயிலாக இருந்தால், நரசிம்மா, திரிவிக்ரமா & வராகா. சக்த என்னும் சூரிய வழிபாட்டுக்கோயிலாக இருந்தால் மூன்று இடங்களிலும் சூரியனின் வெவ்வேறு நிலையில் உள்ள சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.\nஒவ்வொரு கோயிலில் வாசலிலும் சிவனின் பல்வேறு அவதாரங்களுக்குப் பிரதான இடமுண்டு. ஏகபாத சேகரன், ஒடிசா கோயில்களில் பரவலான இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைவு. நுழைவாயிலின் மேற்பகுதியில் கஜ லெட்சுமிக்குப் பதிலாக நவக்கிரகங்களின் உருவம் உள்ளது. சில இடங்களில் நவக்கிரக வரிசைக்குக் கீழே கஜலெட்சுமி உருவமும் உண்டு. நவக்கிரகங்களில் எட்டுப் பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கேது, பெரும்பாலான கோயில்களில் இடம்பெறுவதில்லை. ராகுவின் முகம், சற்றே பெரிதாக குளோஸப்பில் காட்டப்படுகிறது.\nபுவனேஷ்வரில் மட்டுமல்லாமல் ஒடிஷா முழுவதும் உள்ள கோயில்களை கலிங்கா கட்டமைப்பாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ரேகா, பீடா, காக்ரா. முதல் இரண்டு வகையையும் இணைத்துக் கட்டப்பட்ட பல கோயில்களே தற்போது எஞ்சியிருக்கின்றன. கருவறையின் மீது நீளவாக்கில் கட்டப்பட்ட அமைப்புதான் ரேகா தியோல்.\nரேகா தியோலுக்கு முன்னால் இருப்பது ஜகன்மோகனா. நம்மூரின் முக மண்டபத்தோடு இதை ஒப்பிடலாம். இதையே பீடா தியோல் என்பார்கள். ரேகா தியோல் போல் அல்லாமல் பீடா தியோல், அகலவாக்கில் விஸ்தாரமாகக் கட்டியிருக்கிறார்கள். இங்கிருந்துதான் கர்ப்பகிரகத்தில் உள்ள இறைவனை வழிபடவேண்டும்.\nஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக் கோயில்களில் ரேகாவும், ஜகன்மோகனாவும் மட்டுமே இருந்திருக்கின்றன. பிற்காலத்திய கோயில்களில் ஜகன்மோகனா சற்றே விரிவுபடுத்துப்பட்டு அதற்கு முன்னர் இன்னும் சில மினி ஜகன்மோகனா மண்டபங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. நட மந்திர் என்றும் சொல்லப்படக்கூடிய நடன மண்டப���ும், போக மண்டபம் என்னும் மடப்பள்ளியும், பூரி, லிங்கராஜா போன்ற பெரிய கோயில்களில் காணமுடிகிறது.\nதரைத்தளத்தின் அமைப்பு, கோயிலுக்கு ஏற்றபடி வேறுபடுகிறது. பிஷ்டா என்னும் தரைத்தளத்தின் மீதுதான் ரேகாவும், ஜகன்மோகனாவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. உயரம், கோயிலுக்குக் கோயில் மாறுபட்டிருக்கிறது. அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள பகுதியை படா என்கிறார்கள். படா வரை ரேகாவும் ஜகன்மோகனாவும் ஒரே அளவில் தென்படுகின்றன. படாவுக்கு பின்னர் வருவது காந்தி. காந்தியின் வெளிப்புறச் சுற்றுச்சுவர்தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ஏராளமான சிற்பங்களும், அதை ஒட்டிய வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.\nபாபகா, ஜங்கா, வரண்டா என்னும் மூன்று பகுதிகள் கொண்ட படாவைப் பெரும்பாலான கோயில்களில் பார்க்கமுடிகிறது. பூரி, லிங்கராஜா போன்ற கோயில்களில் ஐந்து வகையான படாவைக் காணலாம். பாபகா, தல ஜங்கா, பந்தனா, உப ஜங்கா & வராண்டா. ரேகாவைச் சுற்றியுள்ள வெளிப்புறச் சுவர்களை 5,7,9 ஒன்று வெவ்வேறு அளவுகளில் செய்திருக்கிறார்கள். ஐந்து விதமான மடிப்புகள் கொண்ட பஞ்சரத ரேகாவை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு புரொஜெக்ஷனுக்கும் தனித்தனியே பெயரும் உண்டு. ராகா, கனிகா, அனுராதா\nபடா மற்றும் காந்தியின் வெளிப்புறங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் அமைப்பின் மீது சில உருவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், கர்ப்பகிரகத்தின் மேலிருந்து பாய்ந்துகொண்டிருப்பது போல் செய்திருக்கிறார்கள். இதென்ன தேவையில்லாமல் நீட்டிக்கொண்டிருக்கிறதே என்று தோன்றலாம். ரேகா தியோல் அமைப்பின் மொத்த எடையையும் குறுக்கு நெடுக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான உருளை வடிவ அமைப்புகளே தாங்கிக்கொண்டிருக்கிறன. அவ்வாறு வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை சிங்கமாகவும், கீர்த்திமுகமாகவும், கஜசிம்ஹாவாகவும் அழகுபடுத்தியிருக்கிறார்கள்.\nரேகாவையும், ஜகன்மோகனாவையும் சுற்றி, ஏராளமான சுதைச் சிற்பங்களைக் காணமுடிகிறது. பெரும்பாலும் அலசா கன்யா என்னும் ஆடல் மகளிரின் சிற்பங்கள் விதவிதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நடுவே பாதி மனித உடலுடனும் பாதி பாம்பு உடலுடனும் தென்படும் நாகா மற்றும் நாகி ஆகிய உருவங்களும் அவர்களின் சல்லாபங்களும் உண்டு. சாலபஞ்சிகா என்னும் சிற்றின்பத்தில் திளைக்கும் மகளிர் உருவங்கள், குறிப்பாக மரங்களின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடி நிற்பதும், கிளைகளைத் தழுவியபடிக் காமப்பார்வை பார்ப்பதும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.\nயானையைக் காலடியில் இட்டு மிதித்தபடி, பிரம்மாண்டமாய் நெருப்பைக் கக்கியபடி விண்ணில் பாயத்துடிக்கும் விட்டலா என்னும் பாயும் சிங்கத்தை ஒவ்வொரு கோயிலிலும் பார்க்கமுடிகிறது. சிவன் கோயிலாகட்டும், விஷ்ணு கோயிலாகட்டும், கனிகா என்னும் வெளிப்புற சுவர் நீட்சியின் ஒவ்வொரு உள்ளடங்கிய பகுதியிலும் விட்டலாவைக் காணமுடிகிறது. சிறு வடிவங்களில் ஆரம்பித்துப் பெரிய அளவு வரை ஏராளமான விட்டலா உருவங்கள் கோயிலின் பிரம்மாண்டத்துக்குத் துணை சேர்க்கின்றன.\nசுற்றுப்புறச் சுவரின் அலங்காரங்களுக்கு நடுவே மினியேச்சர் வடிவக் கோயிலைக் காணமுடிகிறது. புடைப்புச் சிற்பமாக தென்படும் இந்த மினியேச்சர் கோயில்களில் உள்ளே மூர்த்திகளும் உண்டு. பெரும்பாலும் நவக்கிரகங்கள் அல்லது சிவ வடிவங்களே காணப்படுகின்றன. ஒட்டுமொத்த மினியேச்சர் அமைப்பையும் முண்டி என்கிறார்கள். கோயிலின் அமைப்புக்கு ஏற்றபடி காக்ரா முண்டி, பீடா முண்டி என்றும், அளவில் சிறியதும் பெரியதுமான சிறிய மினியேச்சர் கோயில்களை படா முதல் காந்தி வரை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.\nநாம் இதுவரை பார்த்தவையெல்லாம் அடிப்படைக் கட்டுமான வடிவங்கள். இதே சாயலில் புவனேஷ்வர் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் காணமுடியும். அளவில் பெரியதும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பெரிய கோயில்களாக புவனேஷ்வரின் லிங்கராஜா கோயிலையும், பூரியின் ஜெகநாதர் கோயிலையும் குறிப்பிடலாம். இரண்டையும் விடப் பெரிய கோயிலாக கோனரக் சூரியக் கோயில் இருந்திருக்க வேண்டும். கோனரக்கில் ஜக்மோகனாவும், நட மந்திரும் மட்டும் எஞ்சியிருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுமானமும் தொடர்ந்து இருந்திருக்கும் பட்சத்தில் ஆசியாவிலேயே பிரம்மாண்டான கோயிலாக இருந்திருக்கக்கூடும்.\nஓடிசாவுக்கே உரிய கலிங்கக் கோயில்கள், பல நூறு ஆண்டுகளாகப் பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும், ஒருசில அடிப்படைக் கட்டுமான விஷயங்கள் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்திக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். கலிங்க பாணியிலான முதல் கோயில், ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னால் இத்தகைய கோயில்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஆனால், முதலாம் நூற்றாண்டு தொடங்கி, ஏராளமான கோயில்கள் இருந்திருக்கின்றன என்பது உண்மை. அவை கலிங்க பாணியிலான கோயில்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. காரவேலர்களின் ஹத்தி கும்பா கல்வெட்டிலிருந்து, அப்போதே கோயில்கள் இருந்ததும், கடவுள் சிலைகள் பழுதுபார்க்கப்பட்டதும் தெரியவருகிறது. ஆனால், கோயில்களின் கட்டமைப்பு பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யக்ஷா, நாகா வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை.\nகிடைத்த தடயங்களின்படி, கலிங்கக் கட்டமைப்பிலான கோயில்களின் வரலாறு ஆறாம் நூற்றாண்டில் சைலேத்பவர்களின் ஆட்சியில் தொடங்குகிறது. ஒன்பது மற்றும் பதினோராம் நூற்றாண்டுகளில் பரவலானது. ஒரிசா பகுதியை ஆண்டு கொண்டிருந்த சோமவம்ஷியின் ஆட்சிக்காலங்களில் எண்ணிக்கையளவில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் தொடர்ந்த கங்கர்களின் காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக பதிமூன்றாம் நூற்றாண்டின் முடிவில் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. 800 ஆண்டுகள் தொடர்ந்த கலிங்கக் கோயில் கட்டுமான பாரம்பரியத்தின் உச்சம், கோனராக்கின் சூரியக் கோயிலில் நிறைவு பெற்றது என்று சொல்லலாம்.\nபூரியின் ஜெகந்நாதர் கோயில் கி.பி 1150ல் அனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. தஞ்சையை ஆண்ட முதலாம் குலோத்துங்கனின் மருமகன். சைவராக வாழ்க்கையைத் தொடங்கி, பூரிக்கு விஜயம் மேற்கொண்ட ராமானுஜரால் வைஷ்ணவனாக மாறியவன். இடிந்து கிடந்த ஜெகந்நாதர் கோயிலை, பிரம்மாண்டமான கோயிலாக எழுப்பியவன்.\nமாலை நேரம். நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். பூரி கோயிலில் சகல விஷயங்களுக்கும் பாத்யதை பெற்ற பாண்டா குழுவைச் சேர்ந்த ஒருவர், முதுகில் கொடிகளைக் கட்டியபடி, நட மந்திரிலிருந்து ஜக்மோகனாவில் மீது தாவி ஏறுகிறார். பின்னர் அங்கிருந்து கர்ப்பகிரத்தின் மீது தாவி, விறுவிறுவென்று மேலே ஏற ஆரம்பிக்கிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நூறு அடி உயரம் கொண்ட ரேகா தியோலைக் கடந்து பேக்கி என்னும் ஆளுயுர இடத்தை அடைகிறார். அங்கிருக்கும் விஷ்ணுவுக்கு ஆரத்தி நடைபெறுகிறது.\nஅங்கிருந்து சங்கிலியைப் பிடித்தபடியே அமலக்காவின் மீது ஏறுகிறார். கரணம் தவறினால் மரணம் அமலாக்காவைத் தாண்டி காபூரி என்னும் தளத்தை அடைகிறார். பூரி கடற்கரையிலிருந்து வரும் காற்று, ஆளைத் தள்ளிவிடுகிறது. அங்கிருக்கும் கலசத்தின் வழியாக சுதர்சன சக்கரத்தின் மீதேறி ஒரு கையால் பிடித்தபடியே இன்னொரு கையால் கொடியை மாற்றுகிறார். கூட்டம் பரவச நிலைக்குச் செல்கிறது, ஜெய் ஜெகந்நாத்\nசிவப்புக் கொடிக்கு பதிலாக மஞ்சள் கொடி. மழையும் புயலும் இருந்தாலும் கூட தினந்தோறும் தொடரும் சடங்கு என்கிறார்கள். இதுவரை ஒருமுறை கூட அசம்பாவிதம் நடைபெற்றதில்லையாம். கீழிறிங்கி வரும் பாண்டாவிடமிருந்து பழைய கொடிகளை வாங்கிக்கொள்ள நூறு ரூபாய் நோட்டுகளுடன் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஓர் அபாயகரமான சடங்கு, ஒரு மாபெரும் சாகசமாக இங்கே சித்தரிக்கப்படுகிறது. 214 அடி உயர கோபுரத்தைக் கட்டிமுடித்த கையோடு, சொந்தத் தாய்மாமனின் படைத்தலைவனான கருணாநகரத் தொண்டைமானால் தோற்கடிக்கப்பட்டு வீழ்ந்த அனந்தவர்மனின் கதை, இன்னொரு இடத்தில் சாகசமாக்கப்பட்டு, கலிங்கத்துப் பரணி என்னும் அபாயகரமான இலக்கியமாக்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nLabels: வலம் மார்ச் 2017 இதழ், ஜெ.ராம்கி\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஏப்ரல் 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nநினைவு அலைகள்: ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் - சுஜாதா த...\nகார்ட்டூன்கள் (ஏப்ரல் 2017) - ஆர்.ஜி.\nISRO: திசை கண்டேன், வான் கண்டேன் - ஜெயராமன் ரகுநாத...\nமறந்து போன பக்கங்கள் - அரவிந்த் சுவாமிநாதன்\nமாய மனம் [சிறுகதை] - ஆர்.வி.எஸ்\nதுபாஷி (பாகம் 2) - பி.எஸ்.நரேந்திரன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் - லக்ஷ்மணப் பெருமா...\nநெடுவாசல் போராட்டம் - ஆர். கோபிநாத்\nதீன்தயாள் உபாத்யாயா: கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வ...\nவலம் மார்ச் 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன்கள் (மார்ச் 2017) - ஆர்.ஜி\nஆதிகவியின் முதல் கவிதை - பெங்களூர் ஸ்ரீகாந்த்\nகொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) - ராமசந்திரன் உஷா\nநீட்டாக ஒரு தேர்வு - BK ராமச்சந்திரன்\nபட்ஜெட் 2017 - ஜெ. ரகுநாதன்\nபுலாலும் ஆரியமும�� - பத்மன்\nகலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் - வல்லபா ஶ்ரீந...\nகலிங்கத்துக் கோயில் பரணி - ஜெ. ராம்கி\nT.K.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் - ஈரோடு நாகராஜ்\nநிவேதிதா பிடே: சேவைக்கு விருது - பாலா\nஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் - அரவிந்...\nதிராவிட அரசியலின் அராஜக முனை - ஓகை நடராஜன்\nகேமரா கனவுகள் - சுஜாதா தேசிகன்\nவலம் ஜூன் 2017 இதழ் உள்ளடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-04-25T06:35:56Z", "digest": "sha1:DFAEF4NWYLQWWCBEST3DYFJAVPQM6IK6", "length": 7581, "nlines": 60, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஃபேஸ்புக் ஆளில்லா அக்யூலா விமானம் எதற்கு ?", "raw_content": "\nஃபேஸ்புக் ஆளில்லா அக்யூலா விமானம் எதற்கு \nஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆளில்லா அக்யூலா விமானம் தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது.\nசமீபத்தில் 200 கோடி மாதந்திர பயனாளர்களை ஃபேஸ்புக் எட்டியிருகின்ற நிலையில் உலகம் முழுமைக்கு இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக்கின் திட்டங்களில் ஒன்றான ஆளில்லா பறக்கும் அக்யூலா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.\nபோயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தை கொண்டுள்ள ‘அக்யூலா’ ஆளில்லா விமானத்தின் வாயிலாக இணைய சேவையை உலகின் அனைத்து பகுதிக்கும் விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்ற இந்நிறுவனத்தின் முதற்கட்ட சோதனை ஜூன் 2016-ல் நடைபெற்ற போது ஆரம்பத்தில் தரையிறங்குவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்த விமானம் விபத்துக்குள்ளானது.\nதற்போது மீண்டும் கடந்த மே மாதம் 2017-ல் நடைபெற்ற சோதனை ஓட்டம் குறித்தான தகவலை தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் ஆக்யூலா பற்றி கூறுகையில் ” அரிசோனா நகரில் 106 நிமிடங்கள் வானில் பறந்தது, ஃபேஸ்புக் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தாலும், 3000 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளது. நினைத்த இலக்கு மற்றும் உயரத்தில் பறக்கவில்லையென்றாலும், சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தந்துதுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஆளில்லா விமானத்தின் முக்கிய நோக்கமே வானில் நிலை நிறுத்தப்பட்டு லேசர் வாயிலாக ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத்தை அனுக முடியாத இடங்களிலும் இணையத்தை வழங்குவதற்கே இந்த திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.\nPrevious Article பேட்டரி இல்லாத ஸ்மார்ட்போன் சாதித்த ஆய்வாளர்கள்..\nNext Article ரூ.500க்கு ஜியோ 4ஜி போன் பற்றி தெரியவேண்டிய 5 அம்சங்கள்..\nஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்\nபிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்\nசிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்\nஇன்று சீன விண்வெளி மையம் பூமியில் விழுகிறது\nஇந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95600", "date_download": "2018-04-25T06:42:01Z", "digest": "sha1:6Q6SU7W3H6FNNG4XCD6RH2JZEPHRW2TX", "length": 7060, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "Venmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்", "raw_content": "\nVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்\nஜெயமோகன் 2014 ஜனவரி 1 ல் துவங்கி எழுதிவரும் மகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம் வெண்முரசு தனி இணையதளத்தில் வெளிவருகிறது. அத்தளத்தை www.venmurasu.in என்ற முகவரியில் அணுகலாம்.\nவெண்முரசு தளத்தில் நாவல் மட்டுமே உள்ளது ,பிற பதிவுகள் எதுவும் இருக்காது .நாவலை தொடக்கத்தில் இருந்து படிக்க ஏற்ற தளம் அது. (தளம் சில நாட்கள் இயங்காமல் இருந்தது).\nஅருகர்களின் பாதை 1 - கனககிரி, சிரவண பெலகொலா\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள் - 3 வேர்களும் வ��ருட்சங்களும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/05/blog-post_7167.html", "date_download": "2018-04-25T07:01:38Z", "digest": "sha1:ATPZBKAWKB6K4POJJNGQSBXB2YB3OFYU", "length": 15704, "nlines": 131, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை\nவாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஏராளமானோர் வாக்களிக்காத நிலை ஏற்பட்டதால், கீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என நகர் மக்கள் நல பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅந்த அமைப்பின் செயலாளர் முகைதீன�� இப்ராகிம், தமிழக தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nதற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கீழக்கரை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியாலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை கிடைக்காததாலும் வாக் காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினாலும், குறிப்பாக புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கிடைத்தும் வாக் காளர் படிவத்தில் பெயர் இல்லாததாலும், நகரில் பெரும்பான்மை வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லை. இதனால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டிய வாக்காளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறைகளை சரி செய்து கீழக்கரையில் மறுவாக்கு பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தா��ிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை பகுதியில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் க...\n19 மணி நேரம் பறந்த புறா \nகீழக்கரை சுகாதார கேட்டிற்கு விடிவு ஏற்படுமா\nகீழக்கரை&ஏர்வாடி முனை ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் ந...\nசமுதாய புரவலர் கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் காலமானார்க...\nகீழக்கரை இளைஞர்களால் காப்பாற்றப்பட்ட முள்ளம்பன்றி\nகீழக்கரை அருகே தீவுகளில் மஞ்சள் நிற பலூன் வேலிகள்\nகீழக்கரை அரசு கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்\nசிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை...\nகீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு...\nமுன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை\n500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு\nகீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப...\nஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி இல்ல திருமண வ...\nகூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜ...\nராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சிய...\n2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது மக்கள் அவதி\nகீழக்கரை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண...\nமீன்பிடி தடையால் வருமானமின்றி கந்து வட்டி கும்பலிட...\n14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி \nகுப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை \nதொடரும் இஸ்லாமியா பள்ளி மாணவிகளின் சாதனை \nமாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்\nமுகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழ...\nகாஞ்சிரங்குடியில் புதிய தொழுகை பள்ளி திறப்பு\nசாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக...\nஈமான் சங்கம் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில...\nகீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் விபத்தில் காயம...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியம...\nகீழக்கரை பகுதி \"தினகரன்\" & தமிழ்முரசு நாளிதழ்களுக்...\nகீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்த���் ஆணையத்...\nகீழக்கரையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள தர்பூசண...\nடிரான்ஸ்பார்மர் மீது லாரி உரசியதால் சேதம்: இரவு மு...\nகீழக்கரை ஜெட்டி பாலத்தி்லிருந்து மீன் பிடிக்கும் ச...\nகீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் \nகீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் \nகீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம பைக் அகற்...\nகீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை...\nகீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்\nநகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோ...\nஇஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/nov/14/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2807585.html", "date_download": "2018-04-25T07:02:48Z", "digest": "sha1:SVNFUAPAKIC47BI5YD2336SAUZOUVRPN", "length": 7537, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சேலத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு\nசேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தம்பதி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில், கெங்கவல்லி வேப்பம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (40) குடும்பத்தினருடன் மனு அளிக்க வந்தார்.\nபின்னர், அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.\nவிசாரணையில், அவர்கள் கெங்கவல்லியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மனைவி கலைச்செல்வி (35), மகள் சாரதி (9), மகன் அரவிந்தன் (4) எனத் தெரியவந்தது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயராஜ் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வந்தாராம்.\nஇதனிடையே, தோட்டத்துக்கு செல்லும் வழியில் சிலர் முள்களை வெட்டி போட்டு பிரச்னை செய்து, மிரட்டல் விடுத்தனராம்.\nஇதுதொடர்பாக, கெங்கவல்லி காவல் நிலையம் மற்றும் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த ஜெயராஜ், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து, அவரிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/12/blog-post_85.html", "date_download": "2018-04-25T06:36:59Z", "digest": "sha1:VLVKZG6VXTA4UADO5HKO5RX73ATIWEVN", "length": 48863, "nlines": 567, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை.23/04/2018 - 29/04/ 2018 தமிழ் 09 முரசு 02 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன\nசிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா” என்றார் முருகேசன். போனோம். ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளிவந்தன.\n“சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க\nஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.\nகாலையில் ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நின்ற நீண்ட வரிசையைக் கவனித்தேன். கணிசமாகக் கல்லூரி மாணவிகள் காத்திருந்தார்கள்.\nமக்கள் எதன் பொருட்டெல்லாம் ஒரு தலைவரைத் தம்முடையவராக வரித்துக்கொள்கிறார்கள், எப்படியெல்லாம் ஒருவரைத் தமக்குள் உருவகித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொதுவான ஒரு வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடிவதில்லை. ஜெயலலிதாவோடு சேர்ந்து அவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் 203 பேர் இறந்திருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த அடுத்தடுத்த நாட்களில் அவருடைய சமாதிக்கு முன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்து மொட்டையடித்துக்கொண்டு அழுது, தங்கள் துயரம் தீர்த்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோரின் கதைகளையும் கேட்டுப் பாருங்கள், இறந்தது ஒரு ஜெயலலிதா அல்ல\nவாழ்வும் மர்மம், சாவும் மர்மம்\nதனிப்பட்ட வகையில், ஒரு காவியத்தன்மை வாய்ந்த சர்வதேச சினிமாவுக்கான திரைக்கதைக்குத் தகுதியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை. செல்வாக்கான குடும்பம். அது நொடித்துப்போகும்போது பிறக்கும் குழந்தை. வெகு சீக்கிரம் தன் தந்தையையும் இழக்கும் அக்குழந்தையை வளர்ப்பதற்காக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் தாய். சிறு வயதிலேயே தாயின் பிரிவும் தனிமையும். ஒருவித லட்சிய வேட்கையோடு வளரும் அந்தக் குழந்தையின் கனவு ஒரு சராசரி நடுத்தர வர்க்கப் பெண்ணின் கனவுகளிலிருந்து பெரிதும் மேம்பட்டதல்ல.\nபடிப்பு, வேலை, காதல், கணவர், குழந்தைகள், குடும்பம். எதுவும் எண்ணியபடி நிறைவேறவில்லை. மாறாக, அது சினிமாவில் கால் பதிக்கிறது. உச்சம் தொடுகிறது. அரசியலில் நுழைகிறது. தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை எழுப்புகிறது. பின், அந்தப் பிம்பமே அது என ஏனையோரையும் நம்பவைத்துத் தானும் நம்பலாகிறது. அதற்குள் அடைப்பட்டுக்கொள்கிறது. வழிபடலாகிறது. அந்தப் பிம்பத்துக்குள் சிறைப்பட்டிருந்த உயிர் என்ன நினைத்தது, எப்படி வாழ்ந்தது தெரியாது. ஒருநாள் உயிர் பிரிகிறது. அப்போதும் சடலம் எனப் பிம்பமே மக்கள் முன் பார்வைக்கு வருகிறது, புதைகுழிக்குள் செல்கிறது. வாழ்வும் மர்மம், சாவும் மர்மம்\nஜெயலலிதாவின் வாழ்க்கைக்குள் அவருடைய வார்த்தைகளின் வழியே சென்று பார்க்கும்போது பச்சாதாபம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், இதற்கெல்லாம் யார் காரணம் அவரே வரித்துக்கொண்ட வாழ்க்கை அல்லவா இது அவரே வரித்துக்கொண்ட வாழ்க்கை அல்லவா இது சுயஆளுமை மிக்க பெண்களைக் கொன்று, அவர்களைக் கடவுளாக்கி, கோயில் கட்டி வழிபாடு நடத்தி, அவர்களிடமிருந்தே அருளையும் பெறும் தொன்றுதொட்ட ஆணாதிக்க பலிபீட மரபிலிருந்து ஜெயலலிதாவின் கதை எந்த வகையில் வேறுபட்டது சுயஆளுமை மிக்க பெண்களைக் கொன்று, அவர்களைக் கடவுளாக்கி, கோயில் கட்டி வழிபாடு நடத்தி, அவர்களிடமிருந்தே அருளையும் பெறும் தொன்றுதொட்ட ஆணாதிக்க பலிபீட மரபிலிருந்து ஜெயலலிதாவின் கதை எந்த வகையில் வேறுபட்டது வாழ்க்கை முழுவதும் அதிகாரம் எனும் மாயக் கயிறு ஜெயலலிதாவின் கண்களை இறுகக் கட்டியிருந்தது. அதுவே அவர் கைகளால் அவருட��ய சொந்த வீட்டையே வாழ்நாள் சிறையாகக் கட்டிக்கொள்ள வைத்தது.\nதமிழ்நாட்டுப் பெண்களில் கணிசமானோர் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஜெயலலிதாவைப் பெண் சக்தியின் ஒரு அடையாளமாக, தங்களின் பிரதிநிதியாகக் காண்பதைக் கண்டிருக்கிறேன். ஆணாதிக்கத்தின் கோட்டையான அரசியலில் ஒரு பெண்ணாக அவர் சென்ற உயரம் பிரமிக்கத்தக்கது. எனினும், பெண்களுக்காக அமைப்பைப் புரட்டியவர் அல்ல அவர். ஜெயலலிதா இறக்கும்போது அதிமுகவின் 50 மாவட்டச் செயலர்களில் ஒருவர்கூடப் பெண் இல்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.\nஅதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை ஏனையக் கட்சிகளோடு மேம்பட்டது அல்ல. வாச்சாத்தி தாக்குதலும் காவல் நிலையங்களிலேயே நடந்த சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா பாலியல் வன்முறைகளும் அவர் ஆட்சியில் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கத்தில் அவருடைய அரசு நிற்கவில்லை; மாறாக எதிரே வன்முறையை நிகழ்த்திய அரசப் படையினர் தரப்பில் நின்று வாதிட்டது.\nஉண்மையில் ஜெயலலிதாவிடமிருந்து வெளிப்பட்டது பெண் அரசியல் அல்ல; ஆண் அரசியலின் பெண் வடிவப் பிரதிபலிப்பு. மறைமுகமாக இந்திராவிடமிருந்து வெளிப்பட்டதும் மாயாவதி, மம்தாவிடமிருந்து வெளிப்படுவதும்கூட அதுவே.\nஜெயலலிதாவின் மரணத்தையொட்டி உருவாகியிருக்கும் வெற்றிடம் அவருடைய கட்சிக்காரர்களையும் ஆதரவாளர்களையும் காட்டிலும் தமிழ்நாட்டு மக்களையே பெரும் சிக்கலில் தள்ளியிருப்பதாக நான் எண்ணுகிறேன். ஜெயலலிதா இறந்த மறுகணம் இதுவரை அவரால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக மக்களுக்குச் சொல்லப்பட்ட அவருடைய தோழி சசிகலா குடும்பத்தின் வட்டத்துக்குள் அவருடைய சடலம் கொண்டுவரப்பட்டது ஒரு குறியீடு.\nஇதுநாள் வரை அவர்கள் யாவரும் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள் என்றால், சில மணி நேரங்களில் எப்படி அவர்கள் அத்தனை பேரும் எவ்விதச் சிக்கலுமின்றி உடனடியாக இப்படி அப்பட்டமாக ஒருங்கிணைய முடியும் கணத்தில் ஒருங்கிணைந்தவர்கள் கைகளில் அரசு இயந்திரமும் ஏனைய அதிகாரங்களும் எப்படி இவ்வளவு இயல்பாகப் பணிய முடியும் கணத்தில் ஒருங்கிணைந்தவர்கள் கைகளில் அரசு இயந்திரமும் ஏனைய அதிகாரங்களும் எப்படி இவ்வளவு இயல்பாகப் பணிய முடியும் ஜெயலலிதா இதைக்கூட அறிந்திருக்கும் திறனற்றவராக இருந்தாரா அல்லது அறிந்திருந்தும் தமிழக மக்களிடமிருந்து மறைத்தாரா ஜெயலலிதா இதைக்கூட அறிந்திருக்கும் திறனற்றவராக இருந்தாரா அல்லது அறிந்திருந்தும் தமிழக மக்களிடமிருந்து மறைத்தாரா கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேல் திரைமறைவில் இருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரே நாளில் ராஜாஜி மண்டபத்தின் மையத்தில் வந்து நின்றதிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி அவருடன் உரையாடியதிலும் அதிசயிக்க ஏதுமில்லை\nஜெயலலிதா இறந்த இரவில் அடுத்த முதல்வராகவே நடராஜன் பதவிப் பிராமணம் ஏற்றிருந்தால்கூட திகைக்க ஒன்றுமில்லாத நிலையில் அல்லவா தமிழக மக்களைத் தள்ளிச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் முதல்வர் உயிரிழப்பது தமிழகத்துக்குப் புதிது அல்ல. திராவிட இயக்கத்தின் முதல் முதல்வரான அண்ணாவும் ஜெயலலிதாவின் முன்னோடி எம்ஜிஆரும் ஆட்சியில் இருக்கும்போதே இறந்தனர். ஆயினும், அன்றைய நெருக்கடிகளுடன் ஒப்பிட முடியாத சூழல் இன்றைக்கு உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது.\nஇதுவரை இல்லாத சூழலாக, அரசுப் பதவியில் இருந்தாலும், பொறுப்புகளையும் அதிகாரத்தையும் நேரடியாகக் கையாண்டிராத, எந்நேரமும் தலைமை மீதான அச்சத்திலும் பதற்றத்திலும் கட்டுண்டு கிடந்த ஒரு கூட்டம் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது; அவர்களுக்குள் உருவாகியிருக்கும் அதிகாரப் போட்டியின் விளைவு அவர்களில் ஒவ்வொருவரையும் மதிப்புக்கூட்டப்பட்டவர்களாக உருமாற்றியிருக்கிறது; அவர்கள் கையில் தமிழகத்தின் எதிர்காலம் சென்றிருக்கிறது. தலைமை மீதான அச்சம் காரணமாக, ஒப்பீட்டளவில் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் இதுநாள் வரை அரசு இயந்திரச் செயல்பாடுகளில் மிகக் குறைந்த அளவிலேயே குறுக்கிட்டுவந்தவர்கள் இனி நேரடியாக அவரவர் எல்லைக்குட்பட்ட அளவில் ராஜாவாக மாறவிருக்கிறார்கள்.\nஜெயலலிதா மருத்துவனையில் போய்ப் படுத்த அடுத்த சில நாட்களிலேயே, பாஜகவின் சூட்சமக் கயிறுக்குள் அதிமுகவின் பொம்மை நிர்வாகம் வந்துவிட்டது என்ற குரல்கள் எழுந்தன. அது பொய் அல்ல என்பதைத்தானே வெளிப்பட்ட காட்சிகள் கூறுகின்றன ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவருடைய மரணம், அடுத்தகட்ட ஆட்சி மாற்றம் வரை அரசாங்கத்த��ன் பிரதிநிதியென இதுவரை ஆளுநர் நீங்கலாக ஒருவர் பேசவில்லையே ஏன் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவருடைய மரணம், அடுத்தகட்ட ஆட்சி மாற்றம் வரை அரசாங்கத்தின் பிரதிநிதியென இதுவரை ஆளுநர் நீங்கலாக ஒருவர் பேசவில்லையே ஏன் தமிழகத்தில் திடீரென எப்படி ஆளுநர் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்தார் தமிழகத்தில் திடீரென எப்படி ஆளுநர் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்தார் தமிழக மக்கள் வாக்களித்தது அதிமுகவினருக்கா, ஆளுநருக்கா\nநாட்டை ஒற்றையாட்சி முறையை நோக்கி உந்தும் ஒரு அரசு மத்தியில் இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முன் ஐம்புலன்களும் ஒடுங்க அடங்கி நின்ற முதல்வர் பன்னீர்செல்வமும், பல்லாயிரக்கணக்கானோர் பார்த்திருக்க ஜெயலலிதாவின் சடலத்தை வைத்துக்கொண்டே மோடியிடம் கை கொடுக்கப் போட்டியிட்ட - வாய்ப்பிருந்தால் தற்படமும் எடுத்திருக்கக்கூடிய - ஜெயலலிதாவின் அமைச்சர்களும் வெளிப்படுத்தும் செய்தி என்ன இவர்களா தமிழகத்தின் தனித்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் இனி குரல் கொடுக்கப்போகிறார்கள் இவர்களா தமிழகத்தின் தனித்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் இனி குரல் கொடுக்கப்போகிறார்கள் ஜெயலலிதா சடலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த அண்ணா கொடியைப் பின்னர் வந்த மூவர்ணக் கொடி கொண்டு மூடியது எனக்கென்னவோ நாளைய சூழலை விவரிக்கும் படிமமாகவே விரிந்தது.\nமேலதிக அபாயம் எதிர் வரிசையின் வெற்றிடத்திலிருந்து வெளிப்படுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் கலாச்சாரம் அவருடைய கட்சியைத் தாண்டி இன்று ஏனைய கட்சிகளிலும் ஊடுருவியிருக்கிறது. இன்றைய திமுக அண்ணாவழி திமுக அல்ல; ஜெயலலிதாபிரதி திமுக. அண்ணா மறைந்தபோது, அவருக்கு அடுத்த நிலையில், திமுகவில் முதல்வராகும் தகுதியோடு குறைந்தது ஐந்து தலைவர்கள் இருந்தார்கள். எதிர் வரிசையில் காமராஜர், ராஜாஜி, சம்பத் போன்ற தொலைநோக்குள்ள காத்திரமான பல ஆளுமைகள் இருந்தார்கள்.\nஎம்ஜிஆர் மறைந்தபோது, அதிமுகவில் அடுத்த நிலையில் நெடுஞ்செழியன் முதல் ஜெயலலிதா உட்பட பண்ரூட்டி ராமச்சந்திரன் வரை ஒரு நீள்வரிசை இருந்தது. எதிர் வரிசையில் கருணாநிதி துடிப்பான நிலையில் இருந்தார். கூடவே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி முதல் வி.பி.சிந்தன் வரை மக்கள் செல்வாக்��ு மிக்க பல தலைவர்கள் இருந்தார்கள். இன்றைய நிலை என்ன\nதமிழ்நாட்டு அரசியல் பெருமளவில் இரு தலைவர்களின் துருவ அரசியலாகக் கடந்த கால் நூற்றாண்டிலேயே நிலைபெற்றதன் விளைவு, எதிரணியில் கருணாநிதி முதுமையின் தள்ளாமையில் சிக்குண்டிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் - ஓரளவில் ஸ்டாலின் நீங்கலாக - ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் இல்லை. இரண்டாம் நிலையில் சுயசெல்வாக்குள்ள தலைவர்களையும் எல்லாக் கட்சிகளிலுமே தேட வேண்டியிருக்கிறது.\nசித்தாந்தம் தோற்று, தனிப்பட்ட ஆளுமையின் செல்வாக்கும் வியூகங்களும் அற்று உருவாகும் இந்த வெற்றிடம் இயல்பாக அரசியலில் யார் செல்வாக்குப் பெற வழிகோலும் என்றால், பெரும்பான்மைவாதத்துக்கு வழிகோலும். சாதிய, மதவாத சக்திகள் முழு ஆதிக்கம் பெற வழிகோலும். தமிழகத்தில் இதுவரை முதல்வர் பதவியைக் குறிவைக்கும் நிலையில் சாதிய சக்திகள் இல்லை. இப்போது எண்ணிக்கை பெரும்பான்மையும் பொருளாதார வலுவுமிக்க சாதிய சக்திகள் அதிமுகவுக்குள் அணிதிரள ஆரம்பித்திருப்பதன் விளைவு ஏனைய கட்சிகளையும் இது பீடிக்கும்; முக்குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், நாயுடுகள் எனத் தனித்தனியே அணிதிரளல்களும் பேரங்களும் நடக்கும். கூடவே மதவாதமும் தலை தூக்கும். இவற்றினூடாக டெல்லியின் கை ஓங்கும்.\nதிராவிட இயக்கம் தன்னுடைய நூற்றாண்டில் அதன் வரலாற்றிலேயே மிகச் சவாலான ஒரு காலகட்டத்துக்குள் நுழைவதாகவே கருதுகிறேன். பிராமணர் எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கத்தின் எதிர்காலம் இக்கட்டுக்குள்ளாவதை இன்று ஒரு பிராமணத் தலைவரின் மறைவு உந்தியிருப்பதை வெறுமனே வரலாற்று முரண் என்று கடப்பதற்கில்லை. அதைத் தாண்டிய ஒரு சமூக உளவியல் இங்கு வெளிப்படுகிறது. பிராமணரைப் பார்த்தொழுகும் இந்தியச் சாதிய கலாச்சாரத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இயக்கங்களாலும் வெளிப்பட இயலாததன் தோல்வியே அது. தன்னுடைய கட்சியைத் தாண்டி எதிரிகள் மீதும்கூட ஜெயலலிதாயிஸத்தைப் படரவிட்டுச் சென்றிருப்பதையே ஜெயலலிதா வாழ்வின் எச்சம் எனக் கருதுகிறேன்\n‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை...\nசெல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திர...\nஅம்மாவிற்கு கொல��லும் விஷம் கொடுக்கப்பட்டதா \nபுரிதலும் பகிர்தலும் --அருண். விஜயராணி நேர்காணல் ...\nமறைந்த நடிகர் சோவைப் பற்றி சிவகுமார்\nகவி விதை - 20 - அன்பின் நிறம் வெள்ளை --- விழி ம...\nதுக்ளக் சோ சகாப்தம் நிறைவடைந்தது -முருகபூபதி\nதமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன\nகடற் கள்ளன் - எச்.ஏ. அஸீஸ்\nநீயா நானா கோபிநாத் தாக்கப்பட்டார்\nமு.சடாட்சரனின் படைப்புகள், யதார்த்த உலகின் அநுபவ ச...\nஇலங்கையில் பாரதி (அங்கம் 02) - முருகபூபதி\nகிழக்கிலங்கையின் மூத்த மகா கலைஞன் நீலாவணன் - பாக...\n எம். ஜெயராமசர்மா ... மெ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/relationships/can-a-penis-be-too-big-for-vagina/photoshow/62251550.cms", "date_download": "2018-04-25T06:46:57Z", "digest": "sha1:SHPHAIZOPKKH4W6UCQZXLNOLDQMZI2FB", "length": 35945, "nlines": 310, "source_domain": "tamil.samayam.com", "title": "penis size:can a penis be too big for vagina- Tamil Samayam Photogallery", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\nஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா\n1/7ஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா\nஒவ்வொருஆணுக்கும் ஆணுறுப்பின் அளவு மாறுபடும். இருப்பினும் உடலுறவின் போது பெண் உறுப்பில் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீ���்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/7ஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா\nபெண்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க ஹார்மோன் மற்றும் மருத்துவ பிரச்னைகள் சந்திக்க நேரிடும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவ���ற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/7ஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா\nஉடலுறவின் போது பெண் உறுப்பு வறட்சியாக இருத்தலும், சில மருந்துகளாலும் வலி அதிகரிக்கிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, த���ிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/7ஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா\nஉடலுறவுக்கு முன் தேவையான அளவு பெண் உறுப்பு திரவம் வரும் வரை பெண் உறுப்பை தூண்டுவதன் மூலம் இந்த பிரச்னையை தீர்க்கலாம். செயற்கை எண்ணை (லூபிரிகண்ட்) வாங்குவது சிறந்ததல்ல.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/7ஆணுறுப்பால் தான் பெண் உறுப்பில் வலி ஏற்படுகிறதா\nசில பிறப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளும், சிகிச்சைகளும் பெண் உறுப்பை வறட்சி���டைய செய்கின்றது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/manjuma-mohan-about-audience/", "date_download": "2018-04-25T06:43:10Z", "digest": "sha1:3EWP3GN36VZCERLBWGS7VYMD75RVNSHX", "length": 7209, "nlines": 67, "source_domain": "www.cinemapettai.com", "title": "தியேட்டருக்கு மக்கள் எதற்கு வருகிறார்கள்?? சினிமா பாக்கவா???? இல்லை ஹீரோயின்களை நிர்வாணமாய் பார்க்கவா?- மஞ்சிமா மோகன் - Cinemapettai", "raw_content": "\nHome News தியேட்டருக்கு மக்கள் எதற்கு வருகிறார்கள் சினிமா பாக்கவா இல்லை ஹீரோயின்களை நிர்வாணமாய் பார்க்கவா\nதியேட்டருக்கு மக்கள் எதற்கு வருகிறார்கள் சினிமா பாக்கவா இல்லை ஹீரோயின்களை நிர்வாணமாய் பார்க்கவா\nதியேட்டருக்கு மக்கள் எதற்கு வருகிறார்கள் நல்ல சினிமா பாக்கவா இல்லை ஹீரோயின்களை நிர்வாணமாய் பார்க்கவா\nஒரு வடக்கன் செல்ஃபி படம் மூலம் ஹீரோயின் ஆனவர் கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட் வந்தார். இயக்குனர் கவுதம் மேனன் அவரை கோலிவுட் அழைத்து வந்தார்.\nவிக்ரம் பிரபு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சிமா. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இப்படை வெல்லும் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஹீரோயின்களின் உடை பற்றி ஒருவர் அசிங்கமாக ட்வீட் போட்டார். இதை பார்த்த மஞ்சிமா கோபம் அடைந்து பதிலுக்கு ட்வீட்டினார். இதை பார்த்த அந்த நபர் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார்.\nஉடை பற்றி ட்வீட் போட்ட நபருக்கு மஞ்சிமா அளித்த பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, ஹீரோயின்களை நிர்வாணமாக பார்க்கத் தான் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு சார். அவர்கள் ஆடை குறைப்பை அல்ல நல்ல படங்களை பார்க்க வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nதுப்பாக்கி ப��த்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunmuga-jayavel.blogspot.com/2011/03/", "date_download": "2018-04-25T06:34:22Z", "digest": "sha1:FVX4GDJHCJHVHAAXGYXTF2S6XIB6HGZ2", "length": 2005, "nlines": 37, "source_domain": "shunmuga-jayavel.blogspot.com", "title": "ஜயவேல்: March 2011", "raw_content": "\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nசனிக்கிழமை 2 ஏப்ரல் 1983 இந்தியா உலககோப்பையை வென்ற நாள்.\nசனிக்கிழமை 2 ஏப்ரல் 2011--------------\n1983 &2011 காலண்டர் ஒரே மாதிரியாக உள்ளது.\nரிக்கி பாண்டிங் & அப்ரிடி பார் செல்லும் வழியில் ரிக்கி வா மச்சான் சரக்கு அடிக்கலாம்\nஅப்ரிடி அட இரு மாப்பிள்ளே சங்கரா வரட்டும் எல்லோரும் ஒன்னா அடிக்கலாம்.\nசனிக்கிழமை 2 ஏப்ரல் 1983 இந்தியா உலககோப்பையை வென்...\nபிறந்தது அம்பாசமுத்திரம், படித்தது பாளையங்கோட்டையில் arsvjaya@gmail.com shunmuga.velayutham@yahoo.in நற்றுனையாவது நமச்சிவாயவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2011_05_01_archive.html", "date_download": "2018-04-25T07:01:25Z", "digest": "sha1:EA2Y2HBTPKKNPG6JE4QR7T34DHF4VT6O", "length": 10544, "nlines": 245, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: May 2011", "raw_content": "\nகொண்ட போது - மனைவியாய்\nஉலகின் சக்தியாய் - புதுமைப் பெண்\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதியு போகலாம் வாங்க – நாய்தா குகைகள் - இயற்கையா செயற்கையா\nவாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13.\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n மண்��ில் நம்பிக்கையுடன் முதல் அடி எடுத்து வைக்க விரிந்திடும் வாய்ப்புகள் - ஏற்றமும் த...\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000 “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை” “தமிழ்...\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2015_09_01_archive.html", "date_download": "2018-04-25T07:01:45Z", "digest": "sha1:YGKUMHT3RRZA6KJW5LXJHZH7TC2OMH6P", "length": 44046, "nlines": 508, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: September 2015", "raw_content": "\nநாளும் சுழலும் உலகு தனில்\nநில்லாது நகரும் வாழ்க்கை படகு\nபுயலோ தென்றலோ எதுவாக இருப்பினும்\nசெல்லும் வழியெலாம் நல் துணையாய்\nஅன்பே வாழ்வுதனை ஊழிக் கடல்மீது\nபேரன்பு நிறை உளமது ஆங்கே\nபொறாமையுமே தானே தலையெ டுக்காதே\nதன்னலம் தாண்டிய பொது நலத்துடனே\nநற்பண்பும் நிறைந்து பரந்தே கிடக்குமே\nநட்பும் உறவும் அக மகிழ்ந்தே\nஅன்பும் பண்பும் நாளும் துணையாக\nஉள்ளத்தில் மலையென வளரும் நம்பிக்கை\nநம்பிக்கை கொடுக்குமே ஊக்கமான தைரியம்\nதைரியத்தில் பிறக்குமே உள்ளத் தெளிவு\nஇவை எல்லாம் அமைத்து கொடுக்கும்\nவெற்றியும் கண்ணை மறைக்காது கவனித்தாலே\nவாழ்வில் நற்சுற்றமும் நிலையாய் இருக்குமே\nநிறைவான வாழ்வதற்கு இவைதாம் ஆதாரமே\nமனத்தில் பசுமரத்தாணியாய் இவையும் பதிந்தால்\nநிம்மதி நிறை வாழ்வுமே எந்நாளும்\nமரபுக் கவிதை எழுத நான் எடுத்துக் கொண்ட சிறு முயற்சி. அவலோகிதம்\nமென்பொருளின் உதவியுடன் இந்த கவிதையை எழுதியுள்ளேன். இப்பாடல் வெண்டுறை என்ற பாவகையை சார்ந்ததென்று அந்த மென்பொருளில் உள்ளிடுகையில் அறிந்தேன். பிழைகள் இருப்பின் அறிஞர் பெருமக்கள் சுட்டிக் காட்டுங்கள்.\nஇப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தம���ழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது என்று உறுதிமொழி அளிக்கிறேன்.\nஇப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்\nLabels: மின் தமிழ் இலக்கிய போட்டிகள் , வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா\nதொழில்நுட்பம் பண்பாட்டை அழித்தல் சரியா \nகால் துடித்தாடும் ஆட்டம் என\nபுன்னகை இழையோட முகம் நோக்கும் குழந்தை\nஅரக்கப் பறக்க ஓடும் மாணாக்கர் என\nசுற்றி நிகழும் நிகழ்வுதனை உணர\nஓர் முறை சுழல விடுங்கள் \nசுற்றி இருக்கும் உலகை விட்டு\nதனி உலகை சிருஷ்டித்துக் கொண்டு\nசிரித்து பேசி அழுது ஆர்ப்பரிக்க\nசுற்றத்திற்கோ - ஏதும் புரியாது\nஉலகை மறந்து உறவை மறந்து\nசிந்தையை சிறை பிடித்து - அறிவிற்கு\nஉயர் பண்பாடு அழிக்க வழிகோலுதல் சரியா\nஇப்பதிவில் உள்ள புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி.\nஇப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது என்று உறுதிமொழி அளிக்கிறேன்.\nஇப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்\nLabels: மின் தமிழ் இலக்கிய போட்டிகள் , வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா\nதன்னலம் கருதா உற்ற உறவிடை\nகைபேசி கணினி குறுந்தகவல் என\nமனம் ஏனோ விலகியோடி சென்றதுவே \nஉற்ற உறவின் அருகாமையும் - ஏதோ\nஉள்ளம் அதுவும் நம்பாது துடிதுடிக்க\nஉறவுகளும் துடித்து வெடித்து மருகுகின்றனவே \nவாழ்வதன் தரமும் வாழ்வு முறையும் முன்னேற\nகலகப்பாய் மகிழ்ந்திருக்க வேண்டிய பொழுதெலாம்\nகலங்கி மருகி மருகியே வீணாய் கழிகிறதே \nஇன்றியமையா உறவின் உன்னதம் தனை\nஉணரும் வேளை எது தானோ \nஉள்ளம் அதுவும் அழகாகும் -\nமிளிரும் - அழகிய பண்பாடு \nபுகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.\nஇப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது என்று உறுதிமொழி அளிக்கிறேன்.\nஇப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.\nLabels: மின் தமிழ் இலக்கிய போட்டிகள் , வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா\nபல பகிர்ந்து - பரவசமடைந்த\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் \nதெரித்திடும் - மகிழ்ச்சி அலை \nமழை அது - மண் சேர்ந்த மாத்திரத்தில்\nகுதூகலிக்குமே - சிறு கிள்ளையென \nசுமந்து காத்திருக்கும் செய்தித் தாளும்\nஆசனமும் தயாராய் தான் காத்திருக்க\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\n“தமிழ் இணையக் கல்விக் கழகம்”\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\n – வகைக்கு மூன்று பரிசுகள்\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nவகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி - கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள் -ஏ4 பக்க அளவில் 4பக்கம். இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்\nவகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்\nவகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்\nவகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு\nவகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு\n(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.\n(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.\n(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.\n(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.\n(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)\n(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.\n(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com\n(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.\n(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.\n(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.\n(1) போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்��ில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.\n(2) விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.\n போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்\n(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள் - http://bloggersmeet2015.blogspot.com\n(5) உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..\nமேற்கண்ட தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் பக்கத்தில் இருந்தும், வலைப்பதிவர் சந்திப்பு - 2015 பக்கத்தில் இருந்தும் எடுத்து இங்கு பகிரப் பட்டுள்ளன.\nLabels: வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா\nமுகமறியா பல அன்பு உறவுகள்\nஅங்கீகாரம் - இதனால் கிடைக்குமே\nஉற்சாகமும் ஊக்கமும் ஊட்டமும் அளிக்கும் முகமறியா உறவுகளை நேரில் சந்திக்க விருப்பமா \nநான்காவது வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு \nவருகின்ற அக்டோபர் 11ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, புதுக்கோட்டை ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்.\nநிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு,\nஉடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..\nமற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.\n(1) கவிதை ஓவியக் கண்காட்சி\n(6) 20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்\n(7) தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு\n(8) பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்\n(9) புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்\n(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது. இதோடு,\nபங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத் தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்... மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமத�� நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்....\nபதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்\nவங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.\nநன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர், விவரம் அறிய இங்கே வாருங்கள் –\nமேற்கண்ட தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வளரும் கவிதை வலைப்பக்கத்திலிருந்து எடுத்து பகிரப்பட்டுள்ளது.\nLabels: வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா\nஏன் - உன் மூக்கு கூட\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதியு போகலாம் வாங்க – நாய்தா குகைகள் - இயற்கையா செயற்கையா\nவாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13.\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n மண்ணில் நம்பிக்கையுடன் முதல் அடி எடுத்து வைக்க விரிந்திடும் வாய்ப்புகள் - ஏற்றமும் த...\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000 “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை” “தமிழ்...\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nதொழில்நுட்பம் பண்பாட்டை அழித்தல் சரியா \nதமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=172&lang=en-GB", "date_download": "2018-04-25T06:57:44Z", "digest": "sha1:567QPOMIIUT367PU6TJKE4N3U5IR3S3B", "length": 10397, "nlines": 54, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online கிரேட்லேக்ஸ்சில் நியூயார்க்", "raw_content": "\nWritten by கவிஞர் வைதேகி பாலாஜி\nசில நிகழ்சிகள் நடந்து முடிந்த பின்பும் அதனுடைய தாக்கம் மனதை விட்டு அகல வெகு நேரமாகிவிடும்.அப்படி ஒரு இனிமையான தாக்கத்தையும், பல நாள் நினைத்து அசைப்போட தேவையான சாரத்தையும் விட்டுப் போயிருக்கிறது.கடந்த வாரம் கிரேட்லேக்ஸ் மேலாண்மை பள்ளியில் நடைப்பெற்ற ஒரு நிகழ்வு.\nஒரு காலத்தில் நியுயார்க் நகரம் என்ற பெயரை கேட்பதற்கே ஆச்சர்யப்பட்டவர்கள் நாம், ஆனால் இன்று யாருமே எண்ணிப்பார்க்க முடியாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது இந்தியாவின் வளர்ச்சி.நம்மையும் நம் திறமைகளையும் அறிந்துக்கொள்ள பல நாட்டவர்கள் இங்கு வருகை புரிகின்றனர்.இந்திய மாணவர்களின் திறமையை கண்டு வியந்து இவர்களுடன் நம்மால் போட்டியிட முடியுமா என்று பல நாட்டு மாணவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.\nநியுயார்க் 'பேஸ்' பல்கலைகலகத்திலிருந்து பேராசிரியர் திரு.பி.வி.விஸ்வநாத் அவர்கள் வழிநடத்த, பேஸ் பல்கலைகழகத்தில் சிறிய பொருளாதாரத்தை(Micro Economics) பயிலும் 11 மாணவ ,மாணவியர் இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா வந்திருக்கின்றனர். ' ‘பொன்னியின் செல்வன்' படித்தால் போதும் அதில் மேலாண்மை கல்வியையும் அதன் நுணுக்கங்களையும் சுலபமாக புரிந்துக்கொள்ளலாம் என்று பேராசிரியர் திரு.பி.வி.விஸ்வநாத் அவர்கள் கூறுகிறார். இக்கூற் லிருந்து அவர் தமிழன் என்பது தெளிவாக புரியும்.\nகிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளியின் தனித்தன்மை வாய்ந்த திட்டமாக விளங்கும் கர்மயோகாவின் வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு அதனைப்பற்றி அறியும் ஆவலில் பேஸ் பல்கலை கழக மாணவர்கள் க்ரியட்லேகேஸ் வளாகத்திற்கு வருகை புரிந்தனர். .கர்மயோகா மாணவர்களின் சேவையை பெற்று கொண்டிருக்கும் 2௦ கிராமங்களில் ஒன்றான புதுப்படினம் கிராமம் பற்றியும் ,அக் கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக செயல்படுத்தியுள்ள திடங்கள் பற்றியும் மாணவர் மனோதேஜ் படகாட்சிகளுடன் விளக்கினார்.\nபுதுப்பட்டினம் கிராமத்திலுள்ள 'ஹோப் பவுண்டேசன் , பள்ளியை சேர்ந்த 20 திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டு அரங்கத்தை குதூகலமாக்கினர். கிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளிக்குள் நுழைந்ததையே ஆச்சர்யமாக நினைத்த குழந்தைகள் ,பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடியதில் மேலும் பிரமிப்படைந்தனர்.\nமீனவ குடும்பத்தில் பிறந்து , பள்ளிக்கு செல்வதே அரிது என்ற சூழலில் வளர்ந்த குழந்தைக்கு , தான் பழகிய மக்களுக்கு மத்தியில் தனித்து நின்று தமிழில் பேசுவதே கடினமான ஒன்று ,இந்த சூழலில் வளர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி உலக தரம் வாய்ந்த மேலாண்மை பள்ளியில் , அமெரிக்க மாணவர்களுக்கிடையே ஆங்கிலத்தில் பேசியதை அவள் வாழ் நாள் முழுவதும் பேசி மகிழ்வாள். அவள் பேசியதில் பொருள் இருந்ததா , இலக்கணம் இருந்ததா என்றெல்லாம் ஆராயாமல்,மைக் பிடித்து பேசிய அவள் தைரியதிற்காகவே அவளை பாராட்ட வேண்டும்.\n'ஹோப் பவுண்டேசன்' பள்ளியின் தாளாளர் புதுபட்டினம் குப்பத்தில் வசிக்கும் மக்களின் பண தேவையையும், வட்டியில்லாமல் அவர்களுக்கு பணம் கடனாக கொடுத்து,அந்த பணத்தை திரும்ப செலுத்தினால் இருமடங்காக கடன் தரும் திட்டதைப்பற்றியும் விளக்கினார்.\nஜப்பான் ,சீனா ,அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பல நாட்டு மாணவர்கள் பேஸ் பல்கலைக கத்தில் பயில்கின்றனர்.பல நாடுகளின் பிரதிபலிப்பாக, ஒரே மேடையில் அவர்கள் காட்சி தந்தது காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.\nஜப்பான் ,சீனா ,அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பல நாட்டு மாணவர்கள் பேஸ் பல்கலைகழகத்தில் பயில்கின்றனர்.பல நாடுகளின் பிரதிபலிப்பாக, ஒரே மேடையில் அவர்கள் காட்சி தந்தது காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள கர்மயோகா கிராமமான முள்ளிக்கொளத்தூர் பள்ளியின் 2 ஆசிரியைகளும் வந்திருந்தனர்.\nஅயல் நாட்டு மாணவி நம் கலாசாரத்தை மதிக்கும் வகையில் சேலை அணிந்து வந்திருந்தார்.சேலை உடுத்த தெரியாவிட்டாலும் நம் கலாச்சாரத்தை மதிக்கவேண்டுமென்று நினைத்த அப் பெண்ணின் பண்பிற்கு தலை வணங்க வேண்டும் .\nகிரேட் லேக்ஸ் , பேஸ் பல்கலைகழகம் இருதரப்பு மாணவர்களும் இணைந்து கேள்வி பதிலுடன் கலந்துரையாடி,கருத்துக்களை பகிர்ந்துகொண்டு , நினைவு பரிசை பரிமாறிக் கொண்டு, விருந்துண்டு, அவர்கள் விடைபெற்று செலும்போது வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் விடைபெறும்போது இருக்கும் வருத்தம் கிரேட் லேக்ஸ் முழுவதும் பரவியிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-25T07:07:03Z", "digest": "sha1:HV5OR7MOMY3NB7AD3HS5PKFWZD66OQLP", "length": 13275, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்தியாவின் அடிப்படை உரிமைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி:\nமுதல் ∙ இரண்டாவது ∙ மூன்றாவது ∙ நான்காவது ∙ ஐந்தாவது\nஆறாவது ∙ ஏழாவது ∙ எட்டாவது ∙ ஒன்பதாவது\nபத்தாவது ∙ பதினொன்றாவது ∙ பனிரெண்டாவது\nமாநில அரசுகள், ஆட்சிப் பகுதி அரசுகள் மற்றும் உள்ளாட்சி\nமற்ற நாடுகள் · சட்டம் நுழைவு\nஇந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்' ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது.\nஅமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது. இந்திய அரசியலமைப்பின் சட்டவிதி 12 முதல் 35 வரை ஆறுவகை உரிமைகள் குறித்து விவரிக்கும் அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி, உரிமைகளுக்கான, இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுகிறது.\nஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.\nதனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), ம��ழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.\nஇந்த அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை, மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். அடிப்படை உரிமையை, நெருக்கடி கால அறிவிப்பின் மூலம், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.\nகலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை\nஅரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை\n↑ இந்தியஅரசியலமைப்பில்- பகுதி III ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்.\nஇந்திய அரசியலமைப்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nஇந்திய மக்களின் அடிப்படை சட்டங்கள்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986\nதமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2017, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2016/10/20/nobel-2/?replytocom=8693", "date_download": "2018-04-25T06:46:27Z", "digest": "sha1:BIA7MRO5L3KH3HTNMXN72JHKAKHY2ZL5", "length": 29333, "nlines": 162, "source_domain": "cybersimman.com", "title": "விஞ்ஞானிகளை கவர்ந்த பாப் டைலன்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்க��ைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இணைய செய்திகள் » விஞ்ஞானிகளை கவர்ந்த பாப் டைலன்\nவிஞ்ஞானிகளை கவர்ந்த பாப் டைலன்\nஅமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான பாப் டைலன் இலக்கிய நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது உலக அளவில் ஆச்சர்யத்தையும், ஏற்படுத்தவே செய்தது. இருந்தாலும் இந்த விருக்து ஒரு இலக்கிய மேதைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது அபிப்ராயமாக இருக்கிறது.\nமேலைநாட்டு இலக்கிய மேதைகளின் பெயர்களுக்கு பரிட்ய்சமான தமிழ் இலக்கிய உலகில் பாப் பாடகரான டைலனுக்கு இலக்கிய நோபல் எனும் செய்தி கொஞ்சம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.\nஎனக்கு டைலனிடம் அதிக பரிட்சயம் இல்லை: இசையிலும் அத்தனை தேர்ச்சி இல்லை என்பதால், டைலனுக்கு இலக்கிய நோபல் வழங்கப்பட்டது சரியா தவறா என அலசி ஆராய முற்படப்போவதில்லை. டைலனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவரைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிவிட துடித்துக்கொண்டிருந்தேன். டைலனை அதிகம் அறியாத நிலையில், வெறும் கூகுள் தேடலில் அவரைப்பற்றி எழுத விரும்பவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக டைலன் பற்றி எழுது அர���மையான வாய்ப்பு கிடைத்துள்ளது. டைலன் விஞ்ஞானிகளை பெரிதும் கவர்ந்திருக்கிறார் எனும் செய்தி தான் அது.\nடைலனின் வரிகள் அமெரிக்க பாடல் பாரம்பரியத்தில் புதிய கவித்துவ வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்ற நோபல் குழுவின் பாராட்டு ஒரு புறம் இருக்க, அவரது வரிகள் விஞ்ஞானிகளால் அவரது ஆய்வுக்கட்டுரைகளில் விரும்பி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது எனும் தகவல் அவரது கவித்துவ தாக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது.\nஇதில் என்ன விஷேசம் என்றால், இந்த தகவல் கடந்த ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தான். பி.எம்.ஜே எனும் சஞ்சிகையில் வெளியான அந்த கட்டுரை, விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகளில் 727 முறை பாப் டைலன் பற்றிய மேற்கோள்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.\nஆக, டைலன் விஞ்ஞானிகளையும் கவர்ந்திருக்கிறார். இதற்கு அழகான உதாரணம் பார்ப்போமா நைட்ரிக் அமிலம் பற்றிய கட்டுரை ஒன்றில், பதில் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது (“Nitric Oxide and Inflammation: The answer is blowing in the wind.” ) எனும் டைலனின் வரி பொருத்தமாக அமைந்துள்ளது.\nநெதர்லாந்தை சேர்ந்த ஜெர் ரிஜ்கர்ஸ் எனும் விஞ்ஞானி, நான் டைனலில் ரசிகன், அதனால் தான் அவரை மேற்கோள் காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.\nடைலனின் பாடல் வரிகள் சாகசம் நிறைந்ததாக, சித்தனையை தூண்டுவதாக இருப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநிற்க, ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், தங்களில் யார் அதிக அளவில் டைலனின் வரிகளை மேற்கோள் காட்டுகிறோம் என பார்க்கலாம் என ஒரு போட்டி வைத்துக்கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.\nடைலனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பற்றி கருத்து கூறும் முன் டைலனை அறிந்து கொள்வது நல்லது.\nவிஞ்ஞான சமூகத்தில் டைலனின் தாக்கம் ஒரு புறம் இருக்க, விஞ்ஞான கட்டுரைகளில் அவரை விட தாக்கம் செலுத்திய பாடகர்கள் இல்லாமல் இல்லை: அவர்களின் பெயர் பீட்டில்ஸ்\nபாப் டைலன் பற்றி அறிய:http://bobdylan.com/\nஅமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான பாப் டைலன் இலக்கிய நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது உலக அளவில் ஆச்சர்யத்தையும், ஏற்படுத்தவே செய்தது. இருந்தாலும் இந்த விருக்து ஒரு இலக்கிய மேதைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது அபிப்ராயமாக இருக்கிறது.\nமேலைநாட்ட�� இலக்கிய மேதைகளின் பெயர்களுக்கு பரிட்ய்சமான தமிழ் இலக்கிய உலகில் பாப் பாடகரான டைலனுக்கு இலக்கிய நோபல் எனும் செய்தி கொஞ்சம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.\nஎனக்கு டைலனிடம் அதிக பரிட்சயம் இல்லை: இசையிலும் அத்தனை தேர்ச்சி இல்லை என்பதால், டைலனுக்கு இலக்கிய நோபல் வழங்கப்பட்டது சரியா தவறா என அலசி ஆராய முற்படப்போவதில்லை. டைலனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவரைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிவிட துடித்துக்கொண்டிருந்தேன். டைலனை அதிகம் அறியாத நிலையில், வெறும் கூகுள் தேடலில் அவரைப்பற்றி எழுத விரும்பவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக டைலன் பற்றி எழுது அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. டைலன் விஞ்ஞானிகளை பெரிதும் கவர்ந்திருக்கிறார் எனும் செய்தி தான் அது.\nடைலனின் வரிகள் அமெரிக்க பாடல் பாரம்பரியத்தில் புதிய கவித்துவ வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்ற நோபல் குழுவின் பாராட்டு ஒரு புறம் இருக்க, அவரது வரிகள் விஞ்ஞானிகளால் அவரது ஆய்வுக்கட்டுரைகளில் விரும்பி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது எனும் தகவல் அவரது கவித்துவ தாக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது.\nஇதில் என்ன விஷேசம் என்றால், இந்த தகவல் கடந்த ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தான். பி.எம்.ஜே எனும் சஞ்சிகையில் வெளியான அந்த கட்டுரை, விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகளில் 727 முறை பாப் டைலன் பற்றிய மேற்கோள்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.\nஆக, டைலன் விஞ்ஞானிகளையும் கவர்ந்திருக்கிறார். இதற்கு அழகான உதாரணம் பார்ப்போமா நைட்ரிக் அமிலம் பற்றிய கட்டுரை ஒன்றில், பதில் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது (“Nitric Oxide and Inflammation: The answer is blowing in the wind.” ) எனும் டைலனின் வரி பொருத்தமாக அமைந்துள்ளது.\nநெதர்லாந்தை சேர்ந்த ஜெர் ரிஜ்கர்ஸ் எனும் விஞ்ஞானி, நான் டைனலில் ரசிகன், அதனால் தான் அவரை மேற்கோள் காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.\nடைலனின் பாடல் வரிகள் சாகசம் நிறைந்ததாக, சித்தனையை தூண்டுவதாக இருப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநிற்க, ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், தங்களில் யார் அதிக அளவில் டைலனின் வரிகளை மேற்கோள் காட்டுகிறோம் என பார்க்கலாம் என ஒரு போட்டி வைத்துக்கொண்டதாகவும��� ஒரு செய்தி வெளியாகியுள்ளது.\nடைலனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பற்றி கருத்து கூறும் முன் டைலனை அறிந்து கொள்வது நல்லது.\nவிஞ்ஞான சமூகத்தில் டைலனின் தாக்கம் ஒரு புறம் இருக்க, விஞ்ஞான கட்டுரைகளில் அவரை விட தாக்கம் செலுத்திய பாடகர்கள் இல்லாமல் இல்லை: அவர்களின் பெயர் பீட்டில்ஸ்\nபாப் டைலன் பற்றி அறிய:http://bobdylan.com/\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nதினம் ஒரு கிரிப்டோ நாணயம்\nOne Comment on “விஞ்ஞானிகளை கவர்ந்த பாப் டைலன்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/nov/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2807583.html", "date_download": "2018-04-25T07:03:32Z", "digest": "sha1:VOL23TCHGHADUEQUYDTKNJTT33GNPRUP", "length": 6857, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்\nஒசூர் அருகே ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஒசூர் அருகே பத்தலப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஹனுமந்தராய சுவாமி திருக்கோயிலில்48 நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இறுதி நாளான திங்கள்கிழமை திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீ ஹனுமந்தராயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும், சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹாமங்களாரத்தி நடத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து மாலையில் திருக்கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைப��ம் நடைபெற்றது. இதில், வேத சாஸ்திரம், இந்து தர்ம பந்ததிகளின்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அலங்கரிக்கப்பட்ட உற்வச மூர்த்திகளின் பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t43919-topic", "date_download": "2018-04-25T06:54:50Z", "digest": "sha1:JSYVJZQVWTGNFUI4A5NRXTJV6CEIONMW", "length": 24172, "nlines": 222, "source_domain": "www.eegarai.net", "title": "எந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னி��் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nஎந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஎந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்\nஅக்டோபர் 1ஆம் தேதி எந்திரன் வெளியாகிறது. ர‌ஜினி நடித்தப் படங்கள் வெளியாகும் போது வழக்கத்துக்கு மாறான பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இருக்கும். இது அவரது மாஸ் இமே‌ஜ் மற்றும் ரசிகர்களால் ஏற்படுவது.\nபாபா வெளிவந்த போதும் மிகப்பெ‌ரிய அளவில் மீடியாக்கள் கொட்டி முழ‌ங்‌கின. பாபா பக்கம் என்று தனிப் பகுதி ஒதுக்கியவர்கள் படம் வெளியான பிறகு ர‌ஜினி ஏமாற்றிவிட்டதாகவும், அரைத்த மாவையே அரைத்திருப்பதாகவும் அங்கலாயத்துக் கொண்டனர். ர‌ஜினி ஒரு நல்ல படத்தை தரவில்லை என்ற ஆதங்கத்தைவிட, நமது ஓவர் பில்டப் வாசகர் முன் சாயம் இழந்துவிட்டதே என்ற கோபம்தான் அவர்களை விமர்சனத்தில், அரைத்த மாவு என்று நெ‌ளிய வைத்தது.\nஎந்திரன் வெளிவரும் இந்த காலகட்டத்தில் விளம்பரம், வர்த்தகம் என அனைத்துமே மாற்றமடைந்துவிட்டது. ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களின் கதையில்லா படங்களையும் விளம்பரம் மூலம் ஓட வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். தொலைக்காட்சியும், அச்சு ஊடகமும் கையிலிருந்தால் எதையும் விற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை ஆகப்பெ‌ரிய செலிபி‌ரிட்டி ர‌ஜினிகாந்த். இந்த செலிபி‌ரிட்டி எல்லோரையும்விட அதிகமாக ரசிகர்களுக்கு தேவைப்படுகிறார். தான் யாருக்கு ரசிகராக இருக்கிறோமோ அவர்தான் உலகின் ஆகச் சிறந்த பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனுமே விரும்புகிறான்.\nஇந்த செலிபி‌ரிட்டி ஷங்கருக்கு மிகவும் தேவைப்படுகிறார். எந்திரன் போன்ற காஸ்ட்லியான கனவை நனவாக்க கடைநிலை செலிபி‌ரிட்டியாலோ, இடைநிலை செலிபி‌ரிட்டியாலோ முடியாது.\nஇந்த செலிபி‌ரிட்டி சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனத்துக்கு மிக மிகத் தேவை. 150 கோடியை முதலீடு செய்து அதைவிட பல மடங்கை அறுவடை செய்ய நாக்க முக்க செலிபி‌ரிட்டிகளால் முடியவே முடியாது. ர‌ஜினி போன்ற மெகா செலிபி‌ரிட்டிதான் வேண்டும்.\nஇன்று தமிழக மக்கள் அனைவரும் எந்திரன் எனும் தேவதூதனை எதிர்நோக்கி நோன்பு இருப்பதான சித்திரத்தை தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த மிகை யதார்த்தத்திற்குள்தான் இன்று தமிழகம் மிதந்து கொண்டிருக்கிறது. எந்திரனை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதே ஒரு மனிதனின் ஆகப்பெ‌ரிய கடமை போலவும், அதுவே மாபெரும் கௌரவம் போலவும் தினம் மந்தி‌ரித்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இந்த மந்திரத்துக்கு கட்டுப்பட்டு முதல் நாள் ஐந்தாயிரம் பத்தாயிரம் பணம் கொடுத்து படம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நூற்றைம்பது கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால்தான் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் பல கோடி ரூபாய்க்கு எந்திரன் பெட்டியை வாங்கியிருக்கிறார்கள்.\nஎந்திரன் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பர வெளிச்சம் தமிழகத்தின் கண்களை கூசச் செய்கிறது. பியர் பூர்தியூவின் வார்த்தைகளில் சொன்னால், மீடியாக்களின் அதிகாரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும், எந்திரனே எல்லாம் என்ற மிகை யதார்த்த உலகில்தான் இன்று தமிழகம் இருக்கிறது.\nமுதல் நாளே எந்திரனை பார்க்கும் வேட்கையில் பல்லாயிரம் ரூபாயை காவு கொடுக்க நாம் தயாரானால், நம்மை அறியாமலே நாம் மீடியாவின் மிகை யதார்த்த வலையில் சிக்கிக் கொண்டோம் என்று அர்த்தம்.\nஐநூறும், ஐந்தாயிரமும் கொடுத்து விட்டில் பூச்சி ஆகப்போகிறோமா இல்லை, இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து திரையரங்கு கட்டணத்தை மட்டுமே செலுத்தி நமது சுய கௌரவத்தை மீட்டெடுக்கப் போகிறோமா\nமுடிவு தனி மனிதர்களின் கையில்தான் இருக்கிறது.\nதொலைக்காட்சியின் ஆபத்து குறித்துப் பேசும் சமூகவியலாளர் பியர் பூர்தியூ முக்கியமான ஒரு விஷயத்தை தெ‌ளிவுப்படுத்துகிறார். தொலைக்காட்சி என்பது யதார்த்தத்தை காண்பிப்பது என்பதைத் தாண்டி யதார்த்தத்தை போலியாக உருவாக்குவதாக குற்றம்சாற்றுகிறார்.\nஉதாரணமாக, குஷ்பு கற்பு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெ‌ரிவித்து நடந்த போராட்டத்தில் பதினைந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஒரு தெருவைக்கூட சலசலப்புக்கு உள்ளாக்காத இந்த போராட்டத்தை குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பியது, தனது அச்சு ஊடகத்தில் தலைப்புச் செய்தியாக்கியது. தமிழ்நாட்டில் அன்றைய தேதியில் அதுதான் மிகப் பெ‌ரிய பிரச்சனையாக ஊதி பெ‌ரிதாக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி இந்த செய்திக்கு அளவுக்கு மீறிய அழுத்தத்தை கொடுக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் கவனத்தில் அது பதியாமலே போயிருக்கும், நமக்கு ஒரு ‘திடீர்’ அரசியல்வாதியும் கிடைத்திருக்க மாட்டார்.\nஎந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்வது, எதை ஊதிப் பெ‌ரிதாக்குவது என்பது மட்டுமின்றி எதை பிரச்சனைக்குள்ளாக்குவது என்பதுவரை தொலைக்காட்சிகளை நிர்வகிக்கும் தனி மனிதர்களால்தான் முடிவு செய்யப்படுகிறது. இன்னும் ச‌ரியாகச் சொன்னால் நாம் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக் கூடாது என்பதையே இந்த தனி மனிதர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இதைதான் பியர் பூர்தியூ தொலைக்காட்சியின் அபாயம் என்று குறிப்பிட்டார்.\n24 மணி நேர செய்தி சேனல்கள் பெருகிய பிறகு செய்திகளின் தேவை அதிகமாகிவிட்டது. செய்தி சேனல்கள் அகோரப் பசியுடன் பிரேக்கிங் நியூஸுக்காக அலைகின்றன. அவைகளின் பசியின் பெரும் பகுதியை தீர்த்து வைப்பவர்கள் செலிபி‌ரிட்டிகள் எனப்படும் பிரபலமானவர்கள். ஐஸ்வர்யாராய் சேலை கட்டினால் அதை நாள் முழுவதும் காண்பிக்க செய்திச் சேனல்கள் கூச்சப்படுவதில்லை. இதனால் நாம் எதிர்பார்க்காத திசையிலிருந்தெல்லாம் செலிபி‌ரிட்டிகள் முளைத்து வருகிறார்கள்\nRe: எந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்\nபடம் வெளிவந்து ஆறு நாலு ஆச்சு நண்பா ,,,,\nRe: எந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்\nஎந்திரனை புறக்கணியுங்கள் என்ற கட்டுரையின் விவாதங்களை பார்த்த பிறகு எதார்த்த மனிதர்களுக்காக இந்த கட்டுரையை இணைத்தேன்\nRe: எந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t71738-topic", "date_download": "2018-04-25T06:55:02Z", "digest": "sha1:GNFIXXJJTH47RLFMJO2MGHY3QNKTS7UO", "length": 18528, "nlines": 202, "source_domain": "www.eegarai.net", "title": "வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி! - ஷாரூக் கண்ணீர்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nவாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி\nயார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை.\nதிரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.\nரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில்.\nஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.\nஇன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொ��ுட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்), மும்பைக்குப் பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்\nரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.\nஇதுகுறித்து தனது ட்விட்டரில், \"மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்,\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"\"சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்\nரஜினி உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், \"உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி,\" என்றார்.\nRe: வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி\n@kitcha wrote: ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்\n\"உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி,\" என்றார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t96906-topic", "date_download": "2018-04-25T06:56:03Z", "digest": "sha1:L6IKD35SJK7TFIYBYBPOZTWAWH7W33U4", "length": 20523, "nlines": 237, "source_domain": "www.eegarai.net", "title": "திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா!", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n���ோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nதிரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா\nவித்தியாசமான கதை. நல்ல கவிதை வரிகளுடன் பாடல்கள். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள். நானே நாயகன் என்கிற கருணாஸின் பிடிவாதத்தால், சாறு வீணாகிப் போன \"சக்கை மாமா\".\nசின்ன வயதில் தலையில் அடிபட்டு, முடிவு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் இருக்கும் ஒரே மகனுக்காக, நிலபுலங்களை விற்று பணம் அனுப்பும் கிராமத்து அப்பா (இளவரசு). எழுத்தாளனாகும் வெறியில், எழுதிய குப்பைகளை எல்லாம் புத்தகமாகப் போட்டு, தானே விழா நடத்தி, தனக்கு கவுரவம் தேடிக்‌கொள்ளும் சந்தமாமா என்கிற சந்தான கிருஷ்ணன் (கருணாஸ்), அவரது ஒரே மகன். பிரபல எழுத்தாளர் ஜே.காந்தன் (வ.ஐ.ச.ஜெயபாலன்), சந்தானத்தின் கண்மூடித்தனமான வெறியைத் தகர்த்து தெளிவாக்குகிறார். அனுபவம் சொல்லும் கதைகளே வெற்றி பெறும் என்கிற உண்மையை உணரும் சந்தானம், தன் மனைவி மேரியையே(சுவேதா பாசு) காதலியாக நடிக்க சொல்லி எழுதும் \"கண்ணாடி மல்லிகை\" கதைத்தொடர், பெரும் வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் விபரீத விளையாட்டால், குடும்பம் சிதையும் அபாயம் சந்தானம் மனைவியை மீட்டாரா\nபாடல்கள்... வைரமுத்து. இசை... ஸ்ரீகாந்த் தேவா. \"கோயம்பேடு சிலுக்கக்கா...\" என்றொரு குத்து, \"யாரோடி...\" என்கிற மெலடி, \"கண்டேன் ‌கண்டேன்...\" என்கிற தனிக்குரல் பாடல், என வெரைட்டி தர முயற்சித்திருக்கிறார். கருணாஸ், நாயகனுக்குண்டான சிரத்தையும், வளைந்து நெளிந்து ஆடுகிறார். விஜய் ஸ்டெப்ஸ் போடுகிறார். நமக்குத்தான் சார்லி சாப்ளின் ஆடுவது போலவே இருக்கிறது.\nகருணா‌ஸை முன்னிறுத்தும் அத்தனை காட்சிகளிலும், கோடை மழையாக சிலிக்க வைக்கிறார் சுவேதா பாசு. நாடக மேடைப் பாணியில், ஜோக்குகளை உதிர்த்து விடும் ஜால்ரா கூட்டம், மந்திரக்காரனின் தொப்பி முயல் போல, வருவதும், காணாமல் போவதுமா குழப்புகிறது. கருணாஸ்... காமெடியா குணச்சித்திரமா என்று குழம்பியதில், தலை வெட்டிய கோழி போல துடித்து அடங்குகிறது படம்.\nமொத்தத்தில், \"சந்தமாமா\" - சாறு வீணாகிப்போன சக்கை மாமா\".\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா\nகம்பி மேல் நடக்கும் கதை.\nகருணாஸின் மனைவியை, அவர் திருமணமானவர் என்பது தெரியாமல் காதலிக்கிறான் ஓர் இளைஞன். அதிர்ந்து போகும் மனைவியிடம் அதை தொடரச் சொல்லி, அவனுடன் பழக விடுகிறார் கணவன். ஏன் அவர் ஓர் எழுத்தாளர் அந்த சம்பவங்களை ஒரு தொடர் கதையாக எழுதுகிறார். அப்புறம் என்ன ஆனது\nகொஞ்சம் அசந்தாலும் கருணாஸின் கேரெக்டர் “மாமா’வாகவே ஆகிவிடும் அபாயம் இருந்தும் க்ளைமாக்ஸால் அது சாதுர்யமாகச் சமாளித்திருக்கிறார்கள்.\nதன்னுடைய பர்ஸனாலிட்டி பற்றி நன்றாகப் புரிந்தவர் கருணாஸ். அதனால் படத்திற்கு ஒப்புக் கொள்ளும் போதே, நல்ல சிவப்பாக, கொழுக் மொழுக்கென்று ஒரு கதாநாயகி வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார் போலிருக்கிறது.\nக்ளைமாக்ஸில் அவர் மின் கம்பிகளில் சிக்கித் தவிப்பது கலகல. மனைவி எங்கே சென்றாலும் கையில் நோட்டுடன் திரிவது எரிச்சல்.\nஆப்பிளுக்குக் கால் முளைத்த மாதிரி அழகாக இருக்கிறார் ஹீரோயின் ஸ்வேதா. (நன்றி: படத்தில் வரும் வசனம்\nகாதலனாக வரும் ஹரீஷ் களையாக இருக்கிறார்.\nசின்ன வயதில் கருணாஸின் தலையில் அடிபட்டதால், எப்போது வேண்டுமானாலும் அவர் இறந்துவிடுவார் என்ற ஃப்ளாஷ்பேக், படத்தின் தொய்வைக் கொஞ்சம் தடுத்து நிறுத்துகிறது. இயக்கம் ராதாகிருஷ்ணன்.\nஆஹா - இடைவேளைக்கு பின்\nஹிஹி - இடைவேளைக்கு முன்\nகுமுதம் ரேட்டிங் - ஓகே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா\nகொஞ்சம் அசந்தாலும் கருணாஸின��� கேரெக்டர் “மாமா’வாகவே ஆகிவிடும் அபாயம் இருந்தும் க்ளைமாக்ஸால் அது சாதுர்யமாகச் சமாளித்திருக்கிறார்கள்.\nRe: திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா\n அதுமாதிரி தேர்தெடுத்து நடிப்பது நல்லது கருணாஸ்.\nஇப்போ வீணாகிப்போன சக்கை யா ல இருக்கு.\nRe: திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/11/200.html", "date_download": "2018-04-25T06:42:59Z", "digest": "sha1:MOSDWRBX6MQRXDPDPG53FRVGLID6DLOI", "length": 7959, "nlines": 70, "source_domain": "www.urtamilcinema.com", "title": "200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை ~ Ur Tamil Cinema", "raw_content": "\n200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை\nவி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “\nஇந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார்,K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகன் நடிக்கிறார்.\nவசனம் - T.S.சுரேஷ்குமார் / பாடல்கள் - சினேகன்\nகலை - A.பழனிவேல் / ஒளிப்பதிவு - ராஜா.C.சேகர், பாலகிருஷ்ணன்\nஇசை - மரியா மனோகர்\nநடனம் - அசோக்ராஜா, சங்கர்\nஸ்டன்ட் - அன்பறிவு, மிராக்கில் மைக்கேல்\nஇணை தயாரிப்பு - K.T.S.பாஸ்கரன், K.சுப்பிரமணியம், I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்\nகதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - S.விஜயசேகரன்\nஇந்த படத்தில் முக்கிய அம்சமாக சொல்லப்படும் விஷயத்தை இயக்குனர் எஸ்.விஜயசேகரன் கூறியதாவது.. உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை ஆனால் மனித இனத்தில் ஆ���ுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே எவனும் புத்தனில்லை.\nசினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.\nஎவனும் புத்தனில்லை “ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.\nஇந்த படத்தின் FIRST LOOK POSTER & LYRICAL VIDEO நடிகர் விஷால் மற்றும் தயரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா இருவரும் வெளியிட்டார்கள் .இதில் மரியாமனோகர் இசையில் கவிஞர் சினேகன் பாடல் எழுதி அவரே200 வெளிநாட்டு அழகிகளுடன் கிளுகிளுப்பு நடனம் ஆடியது குறிப்பிடதக்கது. L.R.ஈஸ்வரி மற்றும்மலேசிய பாப் பாடகர்கள் மாமா மாப்ள K16,HWING, MURU, AARU,THR RAAGA MARAN பாடி இருக்கிறார்கள்.ஆடியோ வெளியீடு TIMES GROUP JUNGLEE MUSIC\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nஇயக்குனர் சேரன் நடித்துக்கொண்டிருக்கும் ராஜாவுக்கு செக் இறுதிகட்ட படப்பிடிப்பில்\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-25T06:48:50Z", "digest": "sha1:7V4LSHHRHPURVEONGVIWVQ37CMQMTS24", "length": 10949, "nlines": 46, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "கமல்ஹாசன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்திய நடிகர், நடனர், பாடகர், இயக்குநர்\nகமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது\nகமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, இராமநாதபுரம்), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]\nசினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும்.[4]\nகல்பனாவின் நகைச்சுவை உணர்வும், எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள். இத்தனை திறமையுடனும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும், அறிவும் தேவை. கல்பனாவுக்கு இரண்டும் இருந்தன.[5]\nநடிகர் கல்பனா அவர்களின் மரணம் குறித்த செய்தியில் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டது.\nசுதந்திரத்தையும் அராஜகத்தையும் காலம் பிரிக்கிறது. சுதந்திரம் என்பது லஷ்மணன் கோடு போல் வரம்புடன் வர வேண்டும். சுதந்திரம் என்பது மாறாதது, நிலையானது. சுதந்திரம் என்பது நம் உடல் போன்றது, அதனை நாம் ஊட்டிவளர்க்க வேண்டும், காக்க வேண்டும்.[6]\nஉண்மையான கருத்து சுதந்திரம் கொண்டதுதான் உண்மையான ஜனநாயகம்.[7]\n‘தேவர் மகன்’ படத்தில் ‘விதை நான் போட்டது’ என்ற வசனத்தை எழுதியிருப்பேன். அதை சிவாஜி கணேசன் பேசியிருப்பார். அந்த விதைகளில் ஒன்றுதான் நான். [8]\n‘தேவர் மகன்' படத்தில் சிவாஜிக்கு போய் எப்படி வசனம் சொல்லிக் கொடுப் பது என பயந்தது உண்டு. வசனம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டதே அவரிடம்தான். ஆனால், அவரை விட பணிவான நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. பார்க்க கம்பீரமாக இருந்தாலும், பூனைக் குட்டியாக மாறி விடுவார். வசனம் நன்றாக இருந்தால், ‘‘அதை எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லுப்பா’’ எனக் கேட்பார். அந்த ஊக்கம் ‘தேவர் மகன்' படம் முழுவதும் வியாபித்தது.[8]\nசிவாஜி கணேசன் பற்றி கமல்\nஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு.[9]\nஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல் ஜாதிப் பெயர் இருக்கிறதே என்றால், முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள். பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள். நான் எடுத்துவிட்டேன்.[10]\nநட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்த வேண்டாம். என்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.[11]\nதென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் கூறியது.\nஆரம்பத்தில் புதுமை மிக்க கருத்துக்களோடு, அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளும் படங்களில் நடிப்பதே சிறந்தது என்று கருதினார். பின்னாளில் படம் பார்ப்போரில் அதிகப்படியானவர்கள், உண்மையான அன்பைப் பொழிபவர்கள், பாமர மக்கள் என்பதை உணர்ந்துகொண்டு, அவர்களை மகிழ்விக்க மசாலாப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்��ார் - கமல்ஹாசனைப் பற்றி சிவகுமார் கூறியது.[12]\n\"நண்பர் கமலஹாசன் உடற்பயிற்சி, நடனபயிற்சி இவ்விரண்டிலும் மிக இளவயதிலேயே அதிகக் கவனம் செலுத்தி அசுரசாதகம் செய்தது, பின்னாளில் திரைப்படங்களில் பல்வேறு பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தப் பெரிதும் உதவியது. - கமல்ஹாசனைப் பற்றி சிவகுமார் கூறியது.[12]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ அனுமதி இல்லாமல் செல்போனில் படம் எடுப்பது அத்துமீறல்; நடிகர் கமல்ஹாசன் பேட்டி (19 ஜுன் 2015). Retrieved on 26 மே 2016.\n↑ கல்பனாவின் அசாத்திய ஆற்றலில் கண் கலங்கியதுண்டு: கமல் (28 ஜனவரி 2016). Retrieved on 26 மே 2016.\n↑ ஐ.ஏ.என்.எஸ் (1 பிப்ரவரி 2016). எனது முழு சுதந்திரத்தை இன்னும் பார்க்கவில்லை: கமல். Retrieved on 26 மே 2016.\n↑ ஆட்சி, அதிகாரங்கள் கருத்து சுதந்திரத்தில் தலையிடக்கூடாது: ஹார்வர்டு பல்கலையில் கமல் பேச்சு (8 பிப்ரவரி 2016). Retrieved on 26 மே 2016.\n↑ 8.0 8.1 ஸ்கிரீனன் (19 ஏப்ரல் 2016). சிவாஜிகணேசன் விதைத்த விதைகளில் நானும் ஒருவன்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி. Retrieved on 26 மே 2016.\n↑ ஒரே குடும்பமாக விளங்கும் உலகை உருவாக்குவோம்: லூதர் கிங் ஜூனியர் நினைவு விழாவில் கமல் பேச்சு (24 ஏப்ரல் 2016). Retrieved on 26 மே 2016.\n↑ அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன் (29 ஏப்ரல் 2016). Retrieved on 26 மே 2016.\n↑ நட்சத்திரம் என்று அந்நியப்படுத்தாதீர்; தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்: கமல்ஹாசன் (02 மே 2016). Retrieved on 26 மே 2016.\n↑ 12.0 12.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 378.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pachaitamizhan.blogspot.com/2010/01/", "date_download": "2018-04-25T06:18:09Z", "digest": "sha1:K7OQUGJHTHXM4XVIFCREDOR6FXLRPKXJ", "length": 2720, "nlines": 44, "source_domain": "pachaitamizhan.blogspot.com", "title": "பச்சைத் தமிழன்: January 2010", "raw_content": "\nகாங்கிரஸ் கடலை - பெயர்க் காரணம்\nகாங்கிரஸ் நூறு கிராம் அப்டின்னு யாராவது பேக்கரில கேட்டு பாத்துருக்கீங்களா\nஅப்டி கேட்டா என்ன நடக்கும்னு நெனைக்கிறீங்க\nபெங்களுருல நண்பர் ஒருத்தர் அப்டி பேக்கரில கேட்ட உடனே நா ரொம்ப மெரண்டுட்டேன்,\nஆனா கடைக்காரர் கொஞ்சம் கார கடலை எடுத்து கொடுத்தார்\nஅப்புறம் தான் நண்பர் அந்த கடைக்கு பெயர் காரணம் சொன்னார்.\nமுன்னாடி எல்லாம் காங்கிரஸ் கட்சியோட செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில\nஇந்த மாதிரி வறுத்த நிலக்கடலை�� காரம் போட்டு தான் கொடுப்பாங்களாம் நொறுக்கு தீனிக்கு.\nஅதனால தான் அந்த கடலைக்கு காங்கிரஸ் கடலைன்னு பேராம்.\nகாங்கிரஸ் கடலை - பெயர்க் காரணம்\nகடையம் மண்ணின் மைந்தர்கள். பள்ளிப்பருவத்திலிருந்து நண்பர்கள். பதிவுலகிலும் தொடர்கிறோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2770&sid=ded4297864c12b39423dfefa24ba9e53", "date_download": "2018-04-25T07:03:20Z", "digest": "sha1:JGFVP3HB6RFBYFDA2CJQT4GYBLSPNRDN", "length": 30213, "nlines": 374, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட���டுறார்..\nஅந்த ஆள் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே வீடு\nஅவங்க வீட்டுல எல்லோரும் சந்தேகப் பேய்களாம்..\nநைட்ல தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்\nஉங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க,\nநாம் எதிரி நாட்டு எல்லையை அடைந்து விட்டோம்,\nகட்சி போற போக்கப்பார்த்த, ஆரம்பக் கட்டத்துக்கே\nகட்சி ஆரம்பிக்கும்போது நான் மட்டும்தான் இருந்தேன்..\nRe: சுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:41 pm\nஅருமை.............................. முடியல அனைத்தும் அருமை...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉ��க்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/&id=41071", "date_download": "2018-04-25T06:45:41Z", "digest": "sha1:YSONCRQFGNYZUQD67A7PCWOT6LJADQNN", "length": 15943, "nlines": 148, "source_domain": "tamilkurinji.co.in", "title": "திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil Nadu: Vendor killed as roof of Tiruchendur temple collapses,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil Nadu: Vendor killed as roof of Tiruchendur temple collapses Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதிருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.\nஇதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர்.\nதொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து கோயில் சில மணி நேரம் நடை சாத்தப்பட்டு பின் திறக்கப்பட்டது . அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் விரைந்துள்ளார்.\nஇதனிடையே, மேற்கூரை இடிந்து விழுந்து இறந்த பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுபோன்ற சம்பவங்கள் வரும்காலங்களில் நடக்காத வண்ணம், அனைத்து கோயில் கட்டடங்களை ஆய்வு செய்யவும், இந்து சமய ஆணையர் கள ஆய்வு செய்யவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை என்று கவர்னருக்கு பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது 'தி வீக்'\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nமதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து\nஅதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை\nவிருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக வெளியான ஆடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்-\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்\nஇரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nபேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்\nகலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி\nமாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி கைது\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா\nஅதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை\nபோனில் கதறி அழுத சிம்பு: 'அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி'- வைகோ உருக்கம்\nகாவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான்\nஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது\nசீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது\nதமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோ���ி\n' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை\nகருப்பு உடையில் திமுக தலைவர் கருணாநிதி: வைரலாகும் புகைப்படம்\nமக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு: இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4317/", "date_download": "2018-04-25T06:45:49Z", "digest": "sha1:OYBKIPVSQFOA2LJ5H54TB7AUGADXBFHW", "length": 9601, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பாராளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்ப்போம் ; பா.ஜ.க | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பாராளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்ப்போம் ; பா.ஜ.க\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின்முடிவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்ப்போம் என பா.ஜ.க திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது .\nஇது குறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்\nசெய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- சில்லறை வணிகத்தில் நேரடி_அன்னிய முதலீட்டை நாங்கள் எதிர்க்கிறோம். இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இதர கட்சிகளுடனும் ஆலோசித்து ஒரு யுக்தியை வகுப்போம். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசின்முடிவை கடுமையாக எதிர்ப்போம். இந்த முடிவு நாட்டுமக்களின் நலன்களுக்கு எதிரானது. எனவே இது குறித்து அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து ஒருயுக்தி வகுக்கப்படும் என்றார்\nகருப்புபணத்துக்கு எத���ரான சிலுவைப் போரில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் November 16, 2016\nஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் December 4, 2017\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருமாதத்துக்கு நடைபெறுகிறது October 14, 2016\nபாடச்சுமை குறைக்கப்பட வேண்டியது அவசியமாகும். February 26, 2018\nபொருளாதார வளர்ச்சி ஏற்பட இந்தியாவில் தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் November 6, 2016\nபாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை கூடவுள்ளது March 10, 2017\nஇந்திரா காந்தியையே மிஞ்சி விட்டடோம் என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட மோடி மோடி December 20, 2017\nஅடுத்த பொங்கல் ஜல்லிகட்டோடு July 8, 2016\nரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரை குடியுரிமை September 1, 2016\nபிரதமர் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார். ஆனால் ஊரை ஏமாற்றும் பொய்யர்களை சந்திக்க மாட்டார். April 12, 2017\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uni5.co/index.php/en/awareness-blog/kodungaloor-thaalapoli-festival-a-historical-study.html", "date_download": "2018-04-25T07:06:20Z", "digest": "sha1:VUPOJO2CL7SNPGO4UV7WEHWZQP4HF2BE", "length": 8140, "nlines": 107, "source_domain": "uni5.co", "title": "Kodungaloor Thaalapoli festival - a historical study - Uni5 Community Blog", "raw_content": "\nசேர தேசமாம் கேரளத்தில் பல தேவி ஸ்தலங்களில் ”தாலப்பொலி” என்ற வருஷாந்த்ர உத்சவம் உண்டு.\n”ஸ்தலப் பொலி” - ஸ்தலத்தைப் பொலிவடைச் செய்ய அவ்வூர் தேவதை எழுந்தருளிக் கோயிலில் ப்ரதிஷ்ட்டையான நாள் என்று அர்த்தம்.\nகொடுங்கல்லூர் [வஞ்சி மூதூர்-சேரர் தம் தலைநகரம்]\nஇவ்வூரில் சேரன் செங்குட்டுவன் ஸ்தாபித்த கண்ணகி கோயிலின் தாலப்பொலி ஆண்டு தோறும் நமது தை மாதம் ஒன்றாம் நாள் மகரசங்க்ராந்தியில் வரும்.\nசேர மன்னன் குமுளி மலை மீது கண்ணகியார் சமாதியான முருக ஸ்தலத்தில் [நெடுவேள் குன்றம்] கோட்டம் எழுப்பினான்.இதையே சிலப்பதிகாரம் கூறுகிறது.\nஅதன்பின் தன் மாநகரில் தானும் தன் ராணியும், குலமும், மக்களும் கண்ணகியாரைப் பரவித்தொழ ஆதியில் இருந்த கொற்றவை கோயிலிலேயே கண்ணகியாரின் உடல் எச்சங்களையும், அவரது சில உடைமைகளையும் சமாதிக் கோயில் வைத்தான் சேர மன்னன்.\nகோவலனை சிவலிங்க வடிவில் அருகில் அமர்த்தினான்.\nகோயிலின் தேவியை நோக்கித் தொழும் போது நமது இடது கையின் பக்கத்தில் கருங்கல் அறை காணப்படும்.அதன் உள்ளே கண்ணகியாரின் உடமைகளும் உடல் எச்சங்களும் உள. ஆடி அமாவாசை மலாஇ மதுரை எரிக்கப்பட்டதை சிலப்பதிகாரம் சுட்டுகிறது.அன்ரு தேவியின் சமாதி திறக்கப் பட்டு விசேஷ பூஜைகள் நிகழும், மக்கள் காண்பதற்கு இல்லை.அன்று தேவியின் சிலைக்கு ”சாந்தாட்டம்” என்ற மருந்து பூசிமெழுகப்படும்.\nகொற்றவை கோயிலில் அவ்வறை எழுப்பப்படும் வரை இன்று ஊரின் தென் பகுதியில் உள்ள மரத்தடி ஒற்றை முலைச்சி அம்மன் பீடத்தில் தான் கண்ணகியாரின் உடைமைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன.\nதை மகரசங்க்ரமத்தில் அவ்வுடைமைகள் கோயிலில் சமாதியாக ப்ரதிஷ்ட்டை ஆன நாளே தை மாதத் தாலப்பொலி.\nமிக்க மரியாதையுடன் இன்றும் ஒற்றை முலைச்சி அம்மன் பீடத்தில் இருந்தே யானைகளின் அணிவகுப்பில் தேவி புறப்பட்டு உலா வர, அவ்வூர்ப் பெண்கள் இருபுறத்தே மிக்க மரியாதையுடன் கைகளில் பூக்களும் தீபமும் ஏந்தி வரவேற்பதைக் காணலாம்.\nசேர மன்னனும் அரசியும் அன்று முன்னே நடந்து வந்து தேவியைக் கோயிலில் ஏற்றினர்.இன்றும் கொடுங்கல்லூர் அரச பரம்பரையினர் இதில் ஈடுபடுவதைக் காண்க.\nபஞ்ச வாத்ய இசை முழங்க அன்னையை மரியாதை செய்யும் தாலப்பொலி உத்சவம் அவசியம் வரலாற்றுச் சிறப்புடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/11/021115.html", "date_download": "2018-04-25T07:08:13Z", "digest": "sha1:IUPZ6LLJTUZXBHMA3YX7NEVPMWEBRW2T", "length": 26437, "nlines": 258, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -02/11/15", "raw_content": "\nவரி விலக்கு அளிக்கப்படும் தொகை பொது மக்களுக்கே அன்றி தயாரிப்பளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிட���யாது என்பதை கோர்ட் தெளிவாக சொல்லியிருப்பது வரவேற்க்க தக்க விஷயம். என்ன இதே போல சில மாதங்களுக்கு முன் கோர்ட் இதோ போன்ற தீர்ப்பை சொன்ன போது சென்னையில் தேவி திரையரங்கம் மட்டும் வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு வரியில்லாம டிக்கெட் விற்க, அதற்கு மற்ற திரையரங்க உரிமையாளர்களிடமிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும், எதிர்ப்பு வர, மீண்டும் 120 ரூபாய்க்கே விற்க ஆர்மபித்தார்கள். கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்துவதில் நம் அரசிற்கு இருக்கும் அக்கறை அந்த அளவுக்குத்தான். அரசே கவலைப்படாத போது எப்படி தொழில் செய்கிறவர்கள் கவலைப்படப் போகிறார்கள் மதிக்கப் போகிறார்கள் பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறதென்று. ஒரு வகையில் டாக்ஸ்ஃப்ரீ இல்லாமல் இருந்தால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு நான்கைந்து லட்சம் வெட்டிச் செலவு மிச்சம்.\nலூக்ஸ் அரங்கம் கை மாற்றப்பட்ட விஷயத்தை சவுக்கு தளத்தில் ஒரு வருடத்துக்கு முன்பே தெள்ளத் தெளிவாய் அதற்கான டாக்குமெண்டுகளின் காப்பியோடு வெளியிட்டு விட்டார்கள். அஃபீஷியலாய் தற்போதுதான் லூக்ஸ் எஸ்.பி.ஐயிடமிருந்து, ஜாஸ் சினிமாவிற்கு மாறியிருக்கிறது என வெளியே சொல்லியிருக்கிறார்கள். உடனே ஏதோ புதிய செய்தியை தருவது போல ஹிந்து பத்திரிக்கையும், மற்ற பத்திரிக்கைகளும் சவுக்கு எழுதிய அதே போஸ்ட்டை தங்கள் லேங்குவேஜில் புதிதாய் கண்டுபிடித்தது போல எழுதுவது செம்ம காமெடியாய் இருக்கிறது. தற்போதெல்லாம் பத்திரிக்கைகள் அவர்களது ஆதரவு நிலைக்கு ஏற்ப எதை எப்போது வெளீப்படுத்துவது என்று யோசித்து தெரியப்படுத்துவதற்குள் இணையம் மூலம் செய்திகள் பரவிவிடுகிறது. நிலைமை அப்படியிருக்க, புதிதாய் பொங்குவது என்ன கணக்கென்றே தெரியவில்லை. சரி.. ஃபோரம் மாலில் உள்ள அரங்குகள் யார் வசம் என்று இப்போதாவது முன்னமே சொல்ல ஆரம்பியுங்களேன். வாழ்க ஜனநாயகத்தின் நான்காவதுதூண்\nஅஞ்சாறு லட்சம் மிச்சம் தயாரிப்பாளருக்கு இந்த டாக்ஸ் ஃப்ரீ மக்களுக்குத்தாங்கிற ஹைகோர்ட் தீர்ப்பால.\nசவுக்கு எழுதியதை ஒரு வருடம் கழித்து ஆதாரத்தோடு வெளியிடுகிறது தி ஹிண்டு. இதான் உன் டக்கா\nபெரியாரைப் பத்தி பேசுற அதே வாய்தான் ஜாதிகளைப் பத்தியும் பேசுதுங்க.. இவங்கள நம்பி ஓட்டு போட்டு. ம்ஹும்\nஹய்ய்யா மழை.. மழை.. மழை.. சந்தோஷம்.. தண்ணிப் பிரச்சனை தீரட்டும்\nநம்பிக்கை தான் வாழ்க்கை என்பது சமயங்களில் அபத்தமாகவும் தெரிகிறது.\nதினத்தந்தி தனது ஆங்கில பத்திரிக்கை எடிஷனை ஆரம்பித்திருக்கிறது டி.டி நெக்ஸ்ட் என்கிற பெயரில் சென்னை பதிப்பு இலவசமாய் தமிழ் தினத்தந்தியோடு. ரெண்டு நாட்கள் தான் ஆகிறது என்கிற படியால் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. அதுவும் முதல் நாள் பக்கங்கள் பாதிக்கு விளம்பரங்கள்மட்டுமே இருக்க, ஒண்ணியும் சொல்றதுக்கு இல்லை. ஆனால் தந்தியின் ஆங்கில பத்திரிக்கைக்கு தினமலர் தினத்தந்தியில் வாழ்த்து விளம்பரம் கொடுத்திருந்தது ஒரு பக்கம் ப்ளாங்காய் பார்த்தால் நல்ல விஷயமாக தோன்றினாலும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகங்களில் ஏதோ உள்குத்தாய் இருப்பது போல எனக்கு மட்டும் தான் படுகிறதா\nபுஷ்பநாதன். சில வருடங்களுக்கு முன் அவரின் நாய் சேகர் என்று நினைக்கிறேன் அக்குறும்பட வெளியீட்டிற்கு என்னை சிறப்பு அழைப்பாளராய் அழைத்திருந்தார். காமெடி படம். ஒல்லியாய் மிக அமைதியாய் இருந்தார் புஷ்பநாதன். ஹெச்.ஆராய் பார்த்த வேலையை உதறிவிட்டு சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டுமென்ற வெறியோடு அக்குறும்பட முயற்சியில் இறங்கியிருந்தார். பின்பு என்னிடம் உதவியாளராய் வாய்ப்பு கேட்டார். அச்சமயம் நான் படம் ஆரம்பிக்கவில்லை. அதனால் தொடர்பில் இருக்குமாறு சொல்லி வேலைய மட்டும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுறுத்தினேன். அறிவுரையை கேட்டதாய் சரித்திரம் பூகோளம் இல்லையென்று உங்களுக்கு தெரியாததில்லை. அதனைத் தொடர்ந்து வேலையை விட்டுவிட்டு, ஒர் சிறு முதலீட்டு திரைப்படத்தில் உதவி இயக்குனராய் பயணிக்க ஆரம்பித்தார். பசியும் பஞ்சமும் உடன் வேலைப் பார்க்க ஆரம்பித்தது. மெல்ல உண்மை புரிந்து குடும்ப ப்ரச்சனை மேலோங்க, மீண்டும் கல்லூரி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். சினிமா எனும் விடாது கருப்பு அவரை விடாமல் துரத்த, வேலையை விடாமல் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் குறும்பட முயற்சி. அதை விடாமல் போட்டிகள் நடக்கும் விழாக்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்தல் என்று தொடர்ந்து விடா முயற்சி. தற்போது அது மீசிக் வீடியோவுக்கு பாடல் எழுதி இயக்கும் அளவிற்கு மட்டுமில்லாமல் அவ்வீடியோவில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். சென்னை பேச்சுலர்ஸ் எனு���் இந்த மீயூசிக் வீடியோ பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. இவரின் வளர்ச்சிக்காக, ஒவ்வொரு முறை ஸ்கிரிப்ட் சைடிலும், டெக்னிக்கல் சைடிலும், மேலும் ஒரு குறும்படத்தில் நடிக்காமல் விட்ட வகையிலும், இந்த மியூசிக் வீடியோவை மேலும் நல்ல சிங்கிளாய் வெளிவர எனக்கு தெரிந்த சில மீயூசிக் கம்பெனிகளுக்கு அறிமுகம் செய்தததைத் தவிர பெரிதாய் ஏதுமில்லை. பட் நல்ல வளர்ச்சி. சூப்பர் சிங்கர் திவாகர் மற்றும் சின்னாவின் குரலில், புஷ்பநாதனின் பாடல், நடிப்பு மற்றும் இயக்கத்தில் சென்னை பேச்சுலர்ஸ். உங்கள் பார்வைக்காக..\nநம்ப முடியாத விஷயம் தான், காணாமல் போன ஏரி, குளம், என கேள்விபட்டிருக்கிறோம். அல்லது தூர்க்கப்பட்டு, காணாமல் அடிக்கப்பட்டு, அதில் வீடு கட்டி, கிரப்பிரவேசம் செய்து கொண்டிருக்கும் இந்நாளில் தூர்ந்து போன ஏரியை மீண்டும் செப்பனிட்டு, மீண்டும் ததும்பி நிற்கும் ஏரியாய் பிரம்மாண்டமாய் மீட்டிருக்கிறார்கள் வாலாஜா ஏரியை மீட்டதன் மூலம் விவாசயத்தை மீட்டிருக்கிறார்கள். நிலத்தடி நீர் நிலையை ஏற்றியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் மட்டுமல்ல, அதில் நமக்காக பாடுபட ஆர்வமாயிருந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சுகன் தீப் சிங் போன்ற அரசாங்க அதிகாரியின் முயற்சியும், ஒவ்வொரு பொதுதுறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அந்த ஏரியா சுற்றுப்பட்ட ஊர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமென்ற சட்டத்தை முன்னிறுத்தி என்.எல்.சியே அந்த ஏரியை மீட்கக்கூடிய முழு செலவையும் ஏற்க வேண்டுமென்று முன் வைத்து கோரிக்கை ஏற்க செயலில் இறங்கினார் கலெக்டர். தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் போராட்டம், என சில பல வருடங்கள் போராட்டங்கள் போனது. தற்போது 2014ல் ஆரம்பிக்கப்பட்டு நம் கண் முன்னே ஏரி ததும்பும் தண்ணீரோடு. அதன் டீடெய்ல்டு ரிப்போர்ட்..\nரெண்டு நாள் மழைக்கு சென்னை நாறுகிறது. ததும்புகிறது இன்னும் சில இடங்களில். ஏற்கனவே மோசமான ரோடுகள் தற்போது மேலும் மோசமாகி பல்லிளிக்கிறது. இதை திமுக அனுதாபி அல்லது அதிமுக (அ) அனுதாபியாகவோ சொல்லவில்லை. ஒரு தமிழ் குடிமகனாக.. அய்யோ.. தமிழ் நாட்டின் நல் குடிமகனாக அடச்சே.. சரி.. தமிழ் நாட்டில் வாழ்கிறவனாகச் சொல்கிறேன. முந்தா நாள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து அம்பிகா எம்பயர் வருவதற்���ு சுமார் முக்கால் மணி நேரம் ஆகியிருக்கிறது. அதற்கு பிறகு செம்ம காலி.. காரணம் தண்ணீர் தேங்கியிருப்பதால் பெரிய வண்டிகள் தவிர, வழக்கமாய் தண்ணீர் தேங்கிய ரூட்டில் பயணித்தவர்களைத் தவிர, டூவீலர்கள், சிறு கார்கள், புதியதாய் தண்ணீர் தேங்கும் பக்கம் போக பயந்தவர்கள் ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ட்ராபிக் போலீஸ் இல்லாமை. கோயம்பேடுக்கு பிறகு, அரும்பாக்கம் பக்கத்தில் போலீஸ் இருந்தார்கள் அதன் பிறகு வரும் பெரியார் பாதை சிக்னலில் போலீஸ் இல்லை. இதனால் நம் மக்களையும் சும்மா சொல்லக்கூடாது. நான் முந்தி நீமுந்தி என போட்டிப் போட்டு ட்ராபிக் ஜாமை மேலும் அதிகமாக்கினார்கள்.\nLabels: அடல்ட் கார்னர், கொத்து பரோட்டா, திரை விமர்சனம்\nமிகவும் மனதை கவர்ந்த முக்கிய செய்தி,\nவாலாஜா ஈரி மீண்டும் மீட்கப்பட்ட தகவல்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 23/11/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் ப��்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/tnpsc-recruitment-2017-tamil-nadu_1.html", "date_download": "2018-04-25T06:41:01Z", "digest": "sha1:Z2TDYKKBW3ARIH5HBQ37JNMGI6ZDATJS", "length": 6504, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - AUTOMOBILE ENGINEER | NO. OF VACANCIES - 3 | LAST DATE : 26.06.2017 | DATE OF EXAMINATION : 20.08.2017", "raw_content": "\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/27301/", "date_download": "2018-04-25T06:46:31Z", "digest": "sha1:BXRQXIZPEFUUUVASLA3RAMJ2MRTL3ABF", "length": 50143, "nlines": 275, "source_domain": "www.sltj.lk", "title": "தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை இனவாதத்துடன் முடிச்சுப் போடுவது ஏன்? – பளீல் நளீமிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில் | SLTJ Official Website", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nதவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை இனவாதத்துடன் முடிச்சுப் போடுவது ஏன் – பளீல் நளீமிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில்\nNov. 08 Comments Off on தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை இனவாதத்துடன் முடிச்சுப் போடுவது ஏன் – பளீல் நளீமிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில்\nGSP+ வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒரு உப குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இதனைக் கண்டித்து கடந்த 03.11.2016 – வியாழக் கிழமையன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாரிய ஆர்பாட்டமொன்று கொழும்பில் நடத்தப்பட்டது.\nஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் தற்போது பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவதை நாம் அவதானிக்க முடிகிறது.\nஅதிலும் குறிப்பாக நேற்றைய விடிவெள்ளி மற்றும் நவமணி ஆகிய பத்திரிக்கைகள் அஷ்ஷெய்க் பளீல் நளீமி எழுதிய “ஆர்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்” என்ற தலைப்பிலான ஆக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளை பற்றி விமர்சனமாக குறித்த ஆக்கம் எழுதப்பட்டிருந்ததே தவிர முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய எவ்வித ஆழமான கருத்துக்களும் அதில் அடங்கப்பட வில்லை. குறித்த ஆக்கம் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பதிலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.\nஉள்நாட்டு பிரச்சினைக்கு வெளிநாட்டு பத்வாவை எதிர்பார்ப்பவர்கள் நாங்கள் அல்ல\nஅஷ்ஷெய்க் பளீல் நளீமி அவர்களின் குறித்த கட்டுரையில் உள்நாட்டு பிரச்சினைக்கு வெளிநாட்டுத் தீர்வை பெற்றுக் கொள்வதைப் போல் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.\n“ரஷ்யாவில் மழை பெய்யும் போது கம்பியூனிஸ்ட்டுக்கள் இல���்கையில் குடை பிடிப்பார்கள்” என்றொரு கருத்துண்டாம். அது போல் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டமும் அமைந்தது என்று வாதிட வருகிறார் அஷ்ஷெய்க் பளீல் நளீமி அவர்கள்.\nஉண்மையில் இந்த புது மொழி யாருக்கு பொருந்தும் என்பதை கட்டுரையாளர் கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொள்ள வேண்டும்.\nஎகிப்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இலங்கையில் தீர்வு தேடுபவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்ல. அல்லது ஆயுதத்துடன் வரும் இஸ்ரேல் படைக்கு கல்லால் அடித்து உயிர் துறங்கள் என்று பத்வா வழங்குபவர்களும் நாங்கள் அல்ல. வெளிநாட்டில் நடக்கும் காரியங்களை இங்கு காசாக்க முனைபவர்களும் தவ்ஹீத் வாதிகள் அல்ல. மாறாக இலங்கை பிரச்சினைகளுக்கு வீதியில் இறங்கி போராடுவதே தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரிய பணியாகும். காலத்துக்கு தேவையான பணிகளை மிக கச்சிதமாக முன்னெடுத்து செயல்படுவதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய முறையில் வழி காட்டுவதுமே தவ்ஹீத் ஜமாஅத் இது வரை காலம் செய்து வருகிறது.\nகுறித்த ஆர்பாட்டத்தில் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவர்களை மரியாதைக் குறைவாக பேசியதாகவும் அதுதான் தற்போது பிரச்சினையென்றும் கட்டுரையின் சாராம்சம் அமையப் பெற்றிருக்கிறது.\nபொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்பவர் கடந்த காலங்களில் எந்த விதங்களில் நடந்து கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்தும் பல விதமாக கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார். முஸ்லிம்களை பற்றி பேசி வரும் கருத்துக்களை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளா விட்டாலும் படைத்த இறைவனைப் பற்றி பேசும் வார்த்தைகளை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்கும் படி இஸ்லாம் நமக்கு வலியுறுத்த வில்லை.\nஅவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.\nமேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு சொல்வது என்ன என்பதை அஷ்ஷெய்க் பளீல் அவர்கள் தெரிந்து தான் இருக்கிறாரா என்பதை அஷ்ஷெய்க் பளீல் அவர்கள் தெரிந்து தான் இருக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாரா\nநூஹ் (அல���) அவர்கள் கப்பலை கட்டுகிற நேரத்தில் அதனை கின்டல் செய்தவர்களை கேலி செய்தவர்களை நோக்கி சொன்ன பதிலை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துக் காட்டுகிறான். அல்லாஹ்வின் பணியை கேலி செய்தவர்களுக்கே உங்களைப் போன்று நாங்களும் நடப்போம் என்று நூஹ் (அலை) அவர்கள் கூறும் போது, அல்லாஹ்வையே ஒருவன் தொடந்து கேலி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு மரியாதைக்கு மேல் மரியாதை கொடுப்பதற்கு எந்த குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டப் போகிறீர்கள்\nமுஸ்லிம்களை திட்டுவதையோ, ஏசுவதையோ, பொருத்துப் போகலாம். என்று வைத்துக் கொள்வோம் தொடர்ந்தும் அல்லாஹ்வை கேவலப்படுத்துவதை ஏன் பொருத்துப் போக வேண்டும் நாம் என்ன அவருக்கு எதிராக அவரை தாக்கினோமா நாம் என்ன அவருக்கு எதிராக அவரை தாக்கினோமா, அடித்தோமா, அடிக்கும் படி தூண்டினோமா, அடித்தோமா, அடிக்கும் படி தூண்டினோமா அவருக்குறிய பதில் அளிக்கப்பட்டது அவ்வளவு தான்.\nகொடுக்கப்பட்ட பதில்களை கடினமாக வார்த்தைகள் சுட்டிக் காட்டப்பட்டால் அதனை திருத்திக் கொண்டு அடுத்த கட்டம் பயனிப்பதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் அவருக்கு பதில் கொடுப்பதே தவறு என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் மார்க்கம் அதற்கு என்ன அனுமதியை தந்திருக்கிறது.\nGSP+ சலுகை்ககாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் கொண்டுவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தும் போது, முஸ்லிம் தனியார் சட்டத்தை கிண்டல் செய்தது மாத்திரமன்றி உங்கள் அல்லாஹ்வுக்கு இரண்டு மனைவிகளா மூன்று மனைவிகளா என்றெல்லாம் கேலி செய்த ஒருவரை விமர்சிக்கும் போது,\nநாம் பயப்படும் சமுதாயம் என்று அவர் நினைக்கிறாரா நாய் சப்தமிடுவதைப் போல் சப்தமிடுகிறார். எமது உரிமையை தடுக்க ஞானசாரவாலும் முடியாது. நோனசாரவாலும் முடியாது. சாராயம் குடிக்கும் இவர்கள் எப்படி எமது உரிமை பற்றி பேச முடியும் நாய் சப்தமிடுவதைப் போல் சப்தமிடுகிறார். எமது உரிமையை தடுக்க ஞானசாரவாலும் முடியாது. நோனசாரவாலும் முடியாது. சாராயம் குடிக்கும் இவர்கள் எப்படி எமது உரிமை பற்றி பேச முடியும் அவரின் சமுதாயமே அவரை மதிப்பதில்லை.\nநாங்கள் தேரர்களை மதிக்கிறோம். பௌத்த மதத் தலைவர்களை மதிக்கிறோம். ஆனால் எங்கள் அல்லாஹ்வை கேவலப் படுத்தும��� இவரை (ஞானசாரவை) நாங்கள் மதிக்க மாட்டோம் என்பதே எங்கள் நிலைபாடாகும்.\nசிங்கள மக்களின் உரிமைகளுக்காக நாங்களும் குரல் கொடுப்போம். ஆனால் இந்த ஞானசாரவை சிங்கள மக்களும் மதிக்க மாட்டார்கள். என்று தான் ஆர்பாட்டத்தில் பேசப்பட்டது.\nஇப்படி பேசுயது தான் மிகப் பெரும் தவறாக போனது என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார்.\nஇஸ்லாத்திற்கு எதிராக எவர் பேசினாலும் அவர்களை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் அதனை தவறு கானும் இவர்கள் அமெரிக்காவிலோ அல்லது வெளிநாடுகளிலோ மாத்திரம் இஸ்லாத்திற்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால் அதற்கு எதிராக முந்திக் கொண்டு பதிலளிக்க முனைவது ஏன்\nவெளிநாட்டில் இஸ்லாத்தையோ, அல்லாஹ்வையோ யாராவது கேவலப்படுத்தினால் துள்ளிக் குதிக்கும் நாம் உள்நாட்டில் ஒருவன் அல்லாஹ்வை கேவலப்படுத்தும் போது மாத்திரம் ஏன் அமைதியாகிறோம்\nஉள்நாட்டில் அல்லாஹ்வை எவனாவது திட்டினால் பொறுமை பத்வாவும், வெளிநாட்டில் யாராவது அல்லாஹ்வை திட்டினால் திருப்பியடிக்கும் பத்வாவும் எங்கிருந்து பெற்றீர்கள்\nஅபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும் பேசத் தெரியாது என்று சொல்வார்களா\nதவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி சொல்லும் இதே உபதேசத்தை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை நோக்கியும் பளீல் நளீமி அவர்கள் சொல்வார்களா\n உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக (எதிரிகள்) அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்று விட்டாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்று விட்டாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்ற���ன்” என்று கூறினார்.\n(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கி (நீ வணங்கும் சிலையான) லாத்தின் மர்ம உறுப்பை சுவைத்துப் பார் என ஏசிவிட்டு, “நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா” என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, “இவர் யார்” என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, “இவர் யார்” என்று கேட்டார். மக்கள் “அபூபக்ர்” என்று பதிலüத்தார்கள். அதற்கு உர்வா, “நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லா விட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்” என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்.\nமேற்கண்ட செய்தியில் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் என்ன வார்த்தை பேசினார்கள் அது போல் தான் ஆர்பாட்டத்தில் பேசப்பட்டதா அது போல் தான் ஆர்பாட்டத்தில் பேசப்பட்டதா அல்லது அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும் பேசத் தெரியாது, நிதானம் இல்லை, சமுதாய அக்கரையில்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா\nஆர்பாட்டம் தான் எதிர் விளைவை உண்டாக்கியதா\nதவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தினால் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டதாகவும் அதற்கு இவர்கள் பொருப்பெடுப்பார்களா என்றும் அஷ்ஷெய்க் பளீல் நளிமி தனது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது சிங்கள நாடு இந்த இடத்திற்கு சக்கிலித் தம்பியோ வரவில்லை. தேவையான ஆயுதங்களை கொண்டு வந்திருக்கிறோம். தம்பிலா வந்திருந்தால் தற்கொலை தாக்குல் நடத்துவோம். என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை தடுக்க வந்தவர்கள் சொல்லிய செய்தியை மேற்கோள் காட்டி தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் ஏற்படுத்திய விளைவு இது என்கிறார் கட்டுரையாளர்.\nமொட்டை தலைக்கும் முட்டுக் காலுக்கும் முடிச்சுப் போடும் வேலையை இவர் செய்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\nகுறித்த இனவாதிகள் பேசியது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் பின்னரா அல்லது ஆர்பாட்டத்திற்கு முன்னரா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.\nதவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் பின்னர் குறித்த இனவாதிகள் இப்படி பேசியிருந்தால் பளீல் நளீமியின் வாதப்படி ஆர்பாட்டத்தில் சிங்கள மொழியில் பேசிய உரை ஏற்படுத்திய விளைவு என்று சொல்லலாம். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் நடக்கும் போது தான் குறித்த நபர் கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக குறித்த பேச்சை பேசுகிறார்.\nஇப்படியிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரையினால் தான் இந்த விளைவு என்று எப்படி இவர் எழுத முடியும்\nமுஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டம் அறிவிக்கப்படுகிறது. குறித்த போராட்டம் நடத்தப்பட்டால் கொலை செய்வோம் என்கிறார்கள். அதற்காக உரிமையை விட்டுக் கொடுத்து ஊமையான சமுதாயமாக வாழும் படி இஸ்லாம் சொல்கிறதா அல்லது உரிமைக்காக போராடும் படி சொல்கிறதா\nதவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தில் பேசிய பேச்சுத் தான் இனவாதத்தை தூண்டியது என்று சொல்ல வந்தவர் அதற்கு ஆதாரமாக ஆர்பாட்டத்திற்கு முன்னர் இனவாதிகள் பேசியதை ஆதாரம் காட்டுவது ஏன்\nஅப்படியானால் GSP+ சலுகையை காரணம் காட்டி முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தியதே தவறு என்று சொல்ல வருகிறாரா கட்டுரையாளர்\nவிமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது விமர்சனமாக்குவது இஸ்லாமிய அறிஞர்களுக்கு அழகான பண்பாக நாம் காணவில்லை.\nதெளியாகொன்னையில் பள்ளிவாயல் தாக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த தாக்குதல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தான் நடந்தது என்றும் ஆகவே இதுபோன்று பள்ளிகள் தாக்கப்படும் போது கொழும்பு ஆர்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தருவார்களா என்றும் கட்டுரையாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nதவ்ஹீத் ஜமாஅத் இலங்கை வரலாற்றில் இதுதான் முதலாவதாக நடத்திய ஆர்பாட்டமா இதற்கு முன்பு நாம் எந்த ஆர்பாட்டத்தையும் நடத்தவே இல்லையா\nதெளியாகொன்னை பள்ளித் தாக்குதலுக்கு கொழும்பு ஆர்பாட்டக் காரர்கள் பாதுகாப்புத் தருவார்களா என்று கேட்கும் இவர் தேசிய ஷுரா சபையின் அங்கத்தவராக இருந்து கொண்டு இந்தக் கேள்வியை கேட்பதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்கும் இவர் தேசிய ஷுரா சபையின் அங்கத்தவராக இருந்து கொண்டு இந்தக் கேள்வியை கேட்பதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வார்களா இதே பாணியில் நாம் திருப்பிக் கேட்டால் அதற்கு என்ன பதில் தருவார்கள்\nஇலங்கை வரலாற்றில் பள்ளிகள் தாக்கப்படவே இல்லையா அல்லது தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு முன் ஆர்பாட்டம் ந��த்தவே இல்லையா\nதெளியாகொன்னை பள்ளிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பாதுகாப்பு வழங்குமா\nஇந்த ஆட்சி பொறுப்பெடுத்த பின் கல்ஹின்னை பள்ளி தாக்கப்பட்டதே இதற்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள் இதற்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள் கட்டுரையாளர் சார்ந்திருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமியா கட்டுரையாளர் சார்ந்திருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமியா அல்லது ஜம்மிய்யதுல் உலமா சபையா அல்லது ஜம்மிய்யதுல் உலமா சபையா\nமும்மன்ன பாடசாலை மைதானம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதே இதற்கு யார் பொறுப்பெடுப்பார்கள் ஜம்மிய்யதுல் உலமா சபையா\nபொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்கப்பட்டதே இதற்கு யார் பொறுப்பெடுப்பார்கள் ஜம்மிய்யதுல் உலமா சபையா\nஹலால் பிரச்சினையை காரணம் காட்டி நாட்டின் பல பள்ளிகள் தாக்கப்பட்டதே அதற்கெல்லாம் ஜம்மிய்யதுல் உலமா சபை தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்று சொன்னால் அது அறிவுடைமையாகுமா\nசமுதாயத்திற்கான ஒரு பணியை செய்யும் போது அதனை பிடிக்காத மாற்று சமுதாயத்தவர்கள் அதனை எதிர்ப்பதினால் அந்தப் பணியின் பின்னால் இயற்கையாக நடைபெறும் காரியங்களுக்கும் பணியை செய்தவர்கள் தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்பது அறிவுடமையல்ல, அப்படி செய்வதானால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஏற்படும் பொறுப்புகளை விட அதிகமாகவே மற்ற அமைப்புகளுக்கு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nமத உணர்வுகள் மதிக்கப்பட வில்லையா\nமத உணர்வுகளை மதிக்காமலும், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் விதமாகவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாகவும் கட்டுரையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான பல்வேறு பட்ட நிகழ்ச்சிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும். குறிப்பாக இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் விதத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் நாடு முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் அதன் மூலம் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் களையப்படுவதும் தொடர்ந்தும் நடைபெற்று வரும் ஒன்றாகும்.\nஇவைகள் பற்றிய எவ்வித தெளிவும் இல்லாமல் விமர்சன நோக்கத்துடன் மாத்த��ரம் குறித்த கட்டுரையை எழுதியிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nதவ்ஹீத் ஜமாஅத்தின் காத்திரமான முடிவுகள்\nமுஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க கருத்து பரிமாற்றத்தை தோற்றுவிப்பதற்கு முன்பாக இதனை பற்றி பேசியவர்கள் யார் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று அனைவரும் பேசியிருக்கிறோம். GSP+ சலுகைக்காக தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது யார் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று அனைவரும் பேசியிருக்கிறோம். GSP+ சலுகைக்காக தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது யார் இன்று வரை அதே முடிவை கொண்டு செல்வது யார்\nGSP+ என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவர்களுக்கெல்லாம் அதனைப் பற்றிய தெளிவூட்டல்களையும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் முக்கியத்துவத்தையும் பொது மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர்கள்.\nஅறிக்கை விடுவதினால் மாத்திரம் காரியம் சாதித்து விடலாம் என்பது சமயோசிதம் அல்ல. அறிக்கைகள் செய்திகளை சொல்லுமே தவிர அலுத்தத்தை உண்டாக்காது. ஆர்பாட்டங்கள் தான் அலுத்தத்தை உண்டாக்கும். ஆகவே தான் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தை நடத்தியது. இந்த சாதாரண உண்மையையும் இங்கு சொல்லி வைக்க ஆசைப்படுகிறோம்.\nகொழும்பு ஆர்பாட்டத்துடன் நாம் நின்று விட வில்லை. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பிலும் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் தொடர்பிலும் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்கள் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இது பற்றிய தெளிவூட்டல்களை வழங்கும் நூல்கள் போன்றவற்றையும் ஜமாஅத் வெளியிடவிருக்கிறது.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதுடன் புத்தி ஜீவிகளுடனான பரந்து பட்ட சந்திப்புக்களிலும் ஜமாஅத் ஈடுபடவுள்ளது.\nGSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டத்தின் கருப்பொருளை திசை திருப்பும் விதமாக கருத்துக்களை ���ெளியிட்டு சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய உரிமைகளை மறக்கடித்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஎந்த ஒருவரும், எந்தக் காரணத்திற்காகவும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கக் கூடாது. அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்களை முஸ்லிம் சமுதாயத் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமே தவிர அரசோ, ஐரோப்பிய ஒன்றியமோ அதில் தலையிடக் கூடாது. இந்த முக்கிய கருப்பொருளை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தை விமர்சனம் என்ற பெயரில் நாம் திசை திருப்பி விட்டால் கிடைக்கும் விடிவையும் இழுத்து மூடியவர்களாக மாறி விடுவோம் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம்.\n← முஸ்லிம்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம் என்று மிரட்டியவர் மற்றும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் ஆகியோர் மீது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாத் – SLTJ\nதமன்கடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி →\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\n2018 ஏப்ரல் மாத அழைப்பு (E-Book)\nSLTJ கல்முனை கிளையின் புரஜெக்டர் பயான்..\nஸ்ரீலங்கா …Read More »\nSLTJ ஹொம்மாத்தகமை கிளையின் 7 வது இரத்ததான முகாம் – 24.03.2018\nSLTJ எதுன்கஹகொடுவ கிளையினால் நடத்தப்பட்ட பெண்களுக்கான முற்றவெளி பயான் நிகழ்ச்சி\nSLTJ மாளிகவத்தை கிளை நடத்திய ஆண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் வகுப்பு..\nSLTJ கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்..\nSLTJ மாளிகாவத்தை கிளையின் பெண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் ஓதல் மற்றும் மனனப் பயிற்சி வகுப்பு..\nSLTJ மாளிகாவத்தை கிளையின் மாணவர் அணி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-25T07:07:56Z", "digest": "sha1:DGLDUHVGRMJ2HTRAEHGJOVUFG3YBQ3V7", "length": 3520, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனமுவந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனமுவந்து யின் அர்த்தம்\n‘அந்தச் செல்வந்தர் மனமுவந்து கோயில் திருப்பணிக்கு நன்கொடை அளித்தார்’\n‘நீங்கள் மனமுவந்து எது தந்தாலும் ஏற்றுக்கொள்வோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/donald-trump-lawyer-paid-adult-film-star-130-000-keep-quiet-308341.html", "date_download": "2018-04-25T07:03:15Z", "digest": "sha1:F67RAFLN4TKQ5XA42XYAIFSL4Y5OWQCB", "length": 13701, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆபாச பட நடிகையையும் விட்டு வைக்காத ட்ரம்ப்? அம்பலமான $130,000 டீல்! | Donald Trump Lawyer Paid Adult Film Star $130,000 To Keep Quiet: Report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆபாச பட நடிகையையும் விட்டு வைக்காத ட்ரம்ப்\nஆபாச பட நடிகையையும் விட்டு வைக்காத ட்ரம்ப்\nடொனால்ட் ட்ரம்ப் கெடுபிடி: எச்-1பி விசாவை பெறுவதற்காக விண்ணப்பிப்பது 50 சதவீதமாக குறையும்\nபேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி\nமே மாதம் ஏலத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாணச் சிலை\nட்ரம்புடனான 'உறவை' வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டப்பட்டேன்.. ஆபாச பட நடிகை பரபர\nஎலியும் பூனையுமான வெள்ளச்சாமியும், குழந்தைசாமியும் விரைவில் சந்திக்கப் போறாங்களாம்\nமோசம்.. டிரம்ப் டவரின் டெல்லி அப்பார்ட்மெண்டில் வீடு வாங்குங்கள்.. அதிபர் மகனுடன் சாப்பிடுங்கள்\nசுதந்திர நாட்டில் குழந்தைகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு.. ஜனாதிபதி வேதனை\nஆபாச நடிகைக்கு பணம் கொடுத்து செட்டில்மென்ட் செய்த ட்ரம்ப்- வீடியோ\nவாஷிங்டன்: உறவு வைத்துக் கொண்டதை வெளியே சொல்லாமல் இருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்பில் ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் என்பவருக்கு $130,000 தொகை கொடுக்கப்பட்டதாக அமெரிக்க முன்னணி நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.\nடொனால்ட் ட்ரம்பின் வழ��்கறிஞர் மைக்கேல் கோஹென், ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு பணம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் ட்ரம்ப் மற்றும் ஸ்டீபனி கிளிஃபோர்ட் உறவு வைத்துக்கொண்டதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.\nட்ரம்ப், மெலானியாவை 3வது மனைவியாக மணம் முடித்த அடுத்த ஓராண்டில், நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்பதே அந்த செய்திக்கான அர்த்தம்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சிட்டி நேஷனல் பேங்கின் வழியாக, இந்த பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் நடிகை வாய் திறக்காமல் இருக்க பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளார் மைக்கேல் கோஹென்.\nமைக்கேல் கோஹென் கூறுகையில், 2011 முதலே இந்த வதந்தி பரப்பப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே இதற்கு மறுப்பு கூறியுள்ளார் என்றார். ஸ்டீபனி கிளிஃபோர்ட் கூறுகையில், ட்ரம்ப்பிடமிருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது. அப்படி ஒரு உறவு இருந்திருந்தால், அதை நீங்கள் நியூசாக வாசித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். எனது புத்தகத்தில் வாசித்திருப்பீர்கள் என கூறியுள்ளார் அவர்.\nமைக்கேல் கோஹென் பெயர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை இல்லை. அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டிலும் மைக்கேல் கோஹென் பெயர் அடிபட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் செய்தித் தொடர்பாளருக்கு, மைக்கேல் கோஹென் இமெயில் அனுப்பியதாக சர்ச்சை எழுந்திருந்தது.\nநடிகை, ஸ்டீபனி கிளிஃபோர்ட்டின் தாய் ஷீலா வெய்மர் கூறுகையில், நான் எனது மகளுடன் பேசியே 12 வருடங்கள் ஆகிறது. எனவே ட்ரம்ப்புடன் அவருக்கு தொடர்பு இருந்ததா, சட்டப்படி செட்டில்மென்ட் செய்யப்பட்டதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எனது மகளுக்கு ஸ்டோர்மி என பட்டப்பெயர் இருப்பதுகூட எனக்கு தெரியாது. ஆனால்ட் ட்ரம்ப் ஒரு நல்ல நிர்வாகி. அமெரிக்காவை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndonald trump president actress டொனால்ட் ட்ரம்ப் அதிபர் நடிகை\nசட்டசபையில் ஆபாச படம் பார்த���த மாஜிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு... கர்நாடக தேர்தலில் பாஜகவின் கூத்து\nஎப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம்.. கமல்ஹாசன் அதிரடி\nகாவிரி: நாளை முதல் இரு சக்கர வாகன பிரசார பயணம்- பி.ஆர்.பாண்டியன்\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65450/cinema/Kollywood/I-watch-Aramm-movie-for-Nayanthara-says-Mohanraja.htm", "date_download": "2018-04-25T06:45:43Z", "digest": "sha1:UTZXS77WHPS6BVPWFYIBL3QG4IHBGNLC", "length": 11743, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நயன்தாராவுக்காக அறம் படம் பார்த்தேன் : மோகன்ராஜா - I watch Aramm movie for Nayanthara says Mohanraja", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா.. - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா.. | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்.. | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநயன்தாராவுக்காக அறம் படம் பார்த்தேன் : மோகன்ராஜா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜெயம்ரவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய படம் தனி ஒருவன். நயன்தாரா நாயகியாக நடித்த அந்த படத்தில் அரவிந்த்சாமி அதிரடி வில்லனாக நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முன்பு வரை ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன்ராஜா, முதன்முறையாக ஒரு புதிய கதையை இயக்கினார். அதையடுத்து தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை இயக்கியிருக்கிறார்.\nஇதுபற்றி மோகன்ராஜா கூறுகையில், தனி ஒருவனுக்கு பிறகு எந்த மாதிரி படம் பண்ணலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, சிவகார்த்திகேயன் வந்து எனக்கு தனி ஒருவன் மாதிரி ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் என்றார். அதுவும் தயாரிப்பாளரோடு வந்தார். அவரிடம் மூன்று கதைகள் சொன்னேன். அதில் ஒன்றை ஓகே செய்தார்.\nஇந்த கதை சமூகத்தைப்பார்த்து நான் கேட்க நினைத்த கேள்வி. அதாவது 20 வருடங்களாக நான் எனக்குள்ளே கேட்டுக்கொண்டிருந்த அந்த கேள்வியை இந்த வேலைக்காரன் படம் மூலம் சமூகத்திடம் கேட்கிறேன். இந்த படத்தில் ஒரு மெசேஜ் உள்ளது. இந்த படம் வெளியான பிறகு அனைவருமே இது கேட்க வேண்டிய கேள்விதான் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nபொதுவாக, நான் எனது படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போது வேறு படங்களை பார்க்க மாட்டேன். ஆனால் நயன்தாரா விட மாட்டார் என்பதால் அவருக்காக அறம் படத்தைப்பார்த்தேன். நல்ல படம், பிரமாதமாக நடித்திருந்தார். அவருக்குள் இவ்வளவு திறமை இருந்ததினால்தான் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். அப்படியொரு நடிகை எனது வேலைக்காரனில் நடித்திருப்பது பெருமையான விசயம் என்கிறார் மோகன்ராஜா.\nஅனிருத்தை உற்சாகப்படுத்திய ... வடசென்னை கதையில் அஜித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு\nமேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல்\n'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்\n - தெலுங்குத் திரையுலகம் அதிரடி\nசர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட்\nவழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநயன்தாரா கொடுத்த அரைமணி நேர அவகாசம்\n'கோட்டயம் குர்பானா'வில் புதிய நயன்தாரா\nகோட்டயம் குர்பானாவாக மாறும் நயன்தாரா\nபடப்பிடிப்பு துவங்கும் முன்பே விலைபோன நயன்தாராவின் மலையாள படம்\nவிஜய்யின் அடுத்த பட இயக்குநர் மோகன்ராஜா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95", "date_download": "2018-04-25T06:35:39Z", "digest": "sha1:AYW7HSHHA63PZLYNMPF2YIKNC635N67V", "length": 9317, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் தாக்குதல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் தாக்குதல்\nநெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர்.\nவிவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு கரும்பு ரகங்களை தேர்வு செய்து நடமுடியாது. ஆலை நிர்வாகம் எந்த ரகத்தை நடவு செய்யச் சொல்கிறார்களோ அந்த ரகங்களை மட்டுமே விவசாயிகள் நடவு செய்ய வேண்டும்.\nகோயமுத்தூர் விவசாய பல்கலைக் கழகம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், இ.ஐ.டி., பாரி ஆலை ஆகியன கரும்பில் பல ரகங்களை அறிமுகப்படுத்துகின்றனர்.\nநெல்லிக்குப்பம் ஆலை பகுதியில் கோக 94012 ரக கரும்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளுக்கு வழங்கினர். இந்த ரக கரும்பு அதிக பரப்பில் விவசாயிகள் நடவு செய்தனர்.\nவான்பாக்கத்தில் நடவு செய்யப்பட்ட கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் தாக்கியுள்ளது. இந்நோயைக் கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.\nஇந்நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. நோய் கண்ட பயிர்களை வேரோடு பிடுங்கி தீவைத்து கொளுத்த வேண்டும்.\nநோய் தாக்கிய வயலுக்கு அடிக்கடி தண்ணீர் வைக்கக் கூடாது. நோய் அதிகம் தாக்கினால் கரும்பை அறுவடை செய்து விட வேண்டும் என்பதே ஆலையின் பரிந்துரை.\nஒரு புதிய ரகத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முன் ஆலைக்குச் சொந்தமான நிலத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பயிர் செய்து நோய் தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். நோய் தாக்குதல் இல்லாவிட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.\nஆலை நிர்வாகம் பரிந்துரை செய்த ரகத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டு அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே ���ஷ்டஈடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ....\nவேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்...\nநீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு ...\nமானிய விலையில் தென்னை டானிக் விற்பனை →\n← கரும்பில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுததும் வழிகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2010/10/blog-post_11.html", "date_download": "2018-04-25T06:51:40Z", "digest": "sha1:SLEOJBVGUO5MXTWBYVPP4UOHWLY262FF", "length": 21542, "nlines": 177, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: பெண்களின் கால்கள்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - IV\nவணக்கம் சார். எப்படி சார் இருக்கீங்க. எல்லா பதிவையும் இதே மாதிரி ஆரம்பிக்கிறது எனக்கே அலுப்பா இருக்கு சார். எழுதுற எனக்கே அலுப்பு'னா, படிக்கிற உங்களுக்கு. எல்லா பதிவையும் இதே மாதிரி ஆரம்பிக்கிறது எனக்கே அலுப்பா இருக்கு சார். எழுதுற எனக்கே அலுப்பு'னா, படிக்கிற உங்களுக்கு. கவலைப்படாதீங்க சார் அடுத்ததடவை மலையாளத்தில் ஆரம்பிக்கிறேன். இப்பொழுதுதான் ஒரு அழகான பெண் மலையாளம் சொல்லி தர ஆரம்பித்து இருக்காள், எப்படியாவது மலையாளத்தை பிக்கப் பண்ணிடலாம்'னு நினைக்கிறேன்.\nஅழகான பெண் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன சார். பெண் என்றாலே அழகு தானே. ஒரு பெண்ணை அழகு, அழகில்லை என்று எதை வைத்து எடை போடுகிறார்கள். குமார் சொல்வான் \" நேருக்கு நேர்\" படத்தில் வரும் சிம்ரன்தான் உண்மையான உலக அழகி என்று. இவன்தான் ஒருமுறை \"அலைகள் ஓய்வதில்லை\" திரைப்படத்தை பார்த்துவிட்டு, தூக்கத்தில் அன்று இரவு முழுவதும் \"அமலா\", \"அமலா\" என்று புலம்பிக்கொண்டு இருந்தான், நான் அவனை எழுப்பிவிட்டு அது \"அமலா\" இல்லை, \"ராதா\" என்றேன். அவன் \"பெயரில் என்ன இருக்கிறது\" என்று சொல்லி மீண்டும் கனவுகான தொடங்கிவிட்டான்.\nஅவன் சொல்வது சரிதான் சார். பெயரில் என்ன இருக்கிறது. எல்லாமே உடையிலும் நடையிலும்தான் இருக்கிறது.\nநீங்கள் பெண்களின் கால்களை கவனித்து இருக்கிறீர்களா. நான் எல்லா பெண்களிடமும் முதலில் பார்ப்பது அவர்கள் கால்களைத்தான். பின்புதான் மற்றவை எல்லாம். பெண்களின் கால்விரல்கள்தான் எத்தனை அழகு. நான் எல்லா பெண்களிடமும் முதலில் பார்ப்பது அவர்கள் கால்களைத்தான். பின்புதான் மற்றவை எல்லாம். பெண்களின் கால்விரல்கள்தான் எத்தனை அழகு, அதுவும் அந்த சுண்டுவிரல்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். \"விண்ணைத்தாண்டி வருவாயா\" திரைப்படத்தில் கூட சிம்பு, திரிஷாவின் சுண்டுவிரலைத்தான் முதலில் பிடிப்பான்.\nபெண்கள் தங்கள் முகத்தை போலவே கால்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். கால்களை அழகாக வைத்துகொள்ள எப்பொழுதும் விரும்புகிறார்கள். அதற்காக ஏதோ, ஏதோ மருந்துகள் எல்லாம் கால்களில் போட்டுக்கொள்கிறார்கள். முகத்தில் தேமல் வந்தால் கூட அதிகம் கவலைப்படாத பெண்கள், கால்களில் வெடிப்பு வந்தவுடன், ஏதோ தங்கள் அழகே போய்விட்டது போல் வருத்தப்படுகிறார்கள்.\nசார், நீங்கள் கால்களிள் மருதாணி வைத்திருக்கும் பெண்களை பார்த்து இருக்கிறீர்களா. அவள் கையில் இருக்கும் மருதாணியைவிட காலில் இருக்கும் மருதாணி அழகாகயிருக்கும். எதற்காக பெண்கள் தங்கள் கால்களை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அவள் கையில் இருக்கும் மருதாணியைவிட காலில் இருக்கும் மருதாணி அழகாகயிருக்கும். எதற்காக பெண்கள் தங்கள் கால்களை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள் ஒருவேளை என்னைப்போலவே பெண்களின் கால்களை ரசிப்பவர்கள் பல பேர் இருக்கிறார்களா\n\"நாம் ஒருவனால் கவனிக்கப்படுகிறோம் என்ற விஷயத்தை பெண்களின் ஆழ்மனது சுலபமாக கண்டுக்கொள்கிறது\". யாரவது பார்க்கும்போது, தானாகவே பெண்ணின் கைகள் அவள் ஆடையை சரிசெய்யும். அது போல, நாம் பெண்ணின் கால்களை பார்க்கும் போது, தானாகவே எதன் பின்னாலாவது அவள் கால்களை மறைத்துக்கொள்கிறாள்.\nநான் பெண்களின் கால்களை ரசிக்க தொடங்கியது எப்பொழுது இருந்து என்று சரியாக ஞாபகம் இல்ல�� சார். கண்டிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகதான். ஒருவேளை மனுஷ்யபுத்திரனின் \"கால்களின் ஆல்பம்\" கவிதையின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்.\nகுமாரிடம் இதைப்பற்றி கேட்டேன் சார், \" நீ பெண்களில் கால்களை பார்ப்பியா\" என்று, \"நம்மை செருப்பால் அடிப்பார்களோ\" என்று, \"நம்மை செருப்பால் அடிப்பார்களோ, என்று சந்தேகம் வரும்பொழுது மட்டும் பார்ப்பேன்\" என்றான்.\nஒரு பெண், தனது கால்களில் அணிந்திருக்கும் காலணியை பார்த்தே அவளைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ளலாம் சார். இது உண்மை சார். நீங்களே வேண்டுமானால் சோதித்து பாருங்கள், ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கும் எல்லா பெண்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். போன வாரம் எங்கள் அலுவலகத்தில் இலவசமாக கொடுத்த டீ-சர்ட் large Size'ல் இருந்ததால் மாற்ற போயிருந்தேன் சார். அப்பொழுது அங்கே வந்த பொண்ணு ஒண்ணு, அவள் கையில் மடித்து வைத்திருந்த புதிய டீ-சர்டை விரித்து காட்டி, \"I am having large, but I want small\" என்றாள். அப்பொழுதுதான் அவள் கால்களை பார்த்தேன் எவ்வளவு பெரிய ஹை ஹீல்ஸ் தெரியுமா\nசரி சார், மீண்டும் அடுத்த பதிவில் இதைப்போல் நாட்டுக்கு தேவையான கருத்துகளுடன் சந்திப்போம்.\nLabels: இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன், கிறுக்கல், புனைவுகள்\nதனி காட்டு ராஜா said...\n//நான் அவனை எழுப்பிவிட்டு அது \"அமலா\" இல்லை, \"ராதா\" என்றேன். அவன் \"பெயரில் என்ன இருக்கிறது\" என்று சொல்லி மீண்டும் கனவுகான தொடங்கிவிட்டான்.//\nபெயரில் ஒன்றும் இல்லை சரவணா .......என் ஞானக் கண்ணை திறந்து விட்டாய் சரவணா ...\nஆனால் ராதா என்ற பெயருக்கு ஒரு விசேசம் உண்டு ..... ரா -என்றால் காதல் ,ரா-தா என்றால் காதலை தருபவள் ....\n//நீங்கள் பெண்களின் கால்களை கவனித்து இருக்கிறீர்களா. நான் எல்லா பெண்களிடமும் முதலில் பார்ப்பது அவர்கள் கால்களைத்தான்.//\nநான் கால்களை கவனித்தது இல்லை சரவணா ..... முகத்தை பார்த்த பின் கழுத்துக்கு கீழ் பார்ப்பது தான் என் வழக்கம் ... 98% ஆண்களின் வழக்கம் ......சில பெண்கள் முகம் சரியில்லை என்றால் கூட மார்பு வனப்பாக இருந்தால்[நமிதா ] கண் இமைக்காமல் சில கணங்கள் பார்ப்பதுண்டு..... [வில்லேன்டா..........]\nஆனால் என்னை பொறுத்தவரை பெண்மை நிறைந்த பெண் என்றால் அவள் விழி ,வெக்கம் இந்த இரண்டையும் சொல்லலாம்....ரசிக்கலாம் .....\n//அப்பொழுது அங்கே வந்த பொண்ணு ஒண்ணு, அவள் கையில் மடித்து வைத்திருந்த புத���ய டீ-சர்டை விரித்து காட்டி, \"I am having large, but I want small\" என்றாள். அப்பொழுதுதான் அவள் கால்களை பார்த்தேன் எவ்வளவு பெரிய ஹை ஹீல்ஸ் தெரியுமா\nஒன்னு நல்லா தெரியுது சரவணா ....நீ எதை பார்க்கணுமோ அதை பார்க்கமாட்டாய் என்று .....\n///.சில பெண்கள் முகம் சரியில்லை என்றால் கூட மார்பு வனப்பாக இருந்தால்[நமிதா ] கண் இமைக்காமல் சில கணங்கள் பார்ப்பதுண்டு///\nஎன்ன கோபி இப்படி படக்'னு சொல்லிட்டீர்கள்.. பெண் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றிக்கொண்டு இருக்கும் சில வலைப்பதிவாளர்கள் படித்தால் நம் நிலைமை என்னாவது\nசொல்லமுடியாது நாளைக்கு உங்கள் வீட்டுக்கு ஆட்டோ வரலாம். அப்படி எதாவது பிரச்சனை என்றால் உடனே எனக்கு தெரியப்படுத்தவும். நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கொள்வேன். :)\nதனி காட்டு ராஜா said...\n//என்ன கோபி இப்படி படக்'னு சொல்லிட்டீர்கள்.. பெண் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றிக்கொண்டு இருக்கும் சில வலைப்பதிவாளர்கள் படித்தால் நம் நிலைமை என்னாவது\nபெண் பாதுகாவலர் வலை பதிவர்கள் எல்லாம் பெண்கள் மத்தியில் தன்னுடைய இமேஜ் -யை உயர்த்தி காட்ட தான் பில்ட் - அப் கொடுப்பார்கள் ...நெஜமா அவனுக பக்கத்துல இருந்து பார்த்தா தான் தெரியும் ......பெண் காவலரா \nவாழ்க்கை என்பதே அனுபவம் தானே :)...\n//**பெண்களின் உண்மை அழகு கண்களில் இருக்கு நண்பா**/\nஎனக்கு எப்பொழுதும் மற்றவர்களின் கண்களை பார்த்து பேசுவதுதான் பிடிக்கும் நண்பா.\nநீங்கள் ஒருவரின் கண்களை பார்த்து பேச வேண்டுமானால், நீங்கள் எந்த ஒரு பொய்யும் இல்லாமல், உள்மனதில் இருந்து பேசவேண்டும்.\nஏனோ என்னால் அப்படி பேச முடியவில்லை. ஒரு பெண்ணின் கண்களை பார்த்து பேசும்போது என்னை அறியாமல் எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது.\nநம்மை நம்பி பேசும் ஒரு பெண்ணை ஏமாற்றுகிறோமே எனற குற்றவுணர்ச்சி அது.\nதனி காட்டு ராஜா said...\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - III\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - II\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venus-space.blogspot.com/2008/09/blog-post_21.html", "date_download": "2018-04-25T06:37:20Z", "digest": "sha1:4I25FI72KJ5J6YMCYSYYTUYIBYMWLHRX", "length": 4334, "nlines": 65, "source_domain": "venus-space.blogspot.com", "title": "காவ்யாவின் தமிழ்வனம்: காதல்பக்கம் - கனவு", "raw_content": "\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா....\nஇயங்கி கொண்டிருக்கிறது உலகம் அதன் போக்கிலே....\nஇயங்க மறுக்கும் என் மனம்...\nபிரளயமாய் புறப்பட்டு கரை தொட்டு அடங்கி போகும் அலையாய்....\nதொண்டை குழியில் மறைந்து போகின்றன\nஎங்கோ தூர தொலைவில் மறந்து விட்டு விட்டேன் என் சிரிப்பினை....\nஉள்நோக்கி பயணிக்கின்றன என் கண்ணீர் துளிகள்....\nஉணர்வுகளுக்கு உயிர் கொடுக்க முயன்று\nதோற்றுப் போகின்றன என் வார்த்தைகள்...\nஅழுத்தமாய் விடுகின்ற மூச்சிலே கரைக்க முயல்கிறேன்\nஎன் ஊமைக் காயங்களை காற்றோடு....\nபாரம் ஏறிக் கொண்டிருக்கும் காற்று நாளை என் சுவாசத்தை நெருக்குமோ...\nஅச்சத்தைக் கொடுத்து கரைந்து செல்கிறது ....\nமுற்றிலும் உலர்ந்து நிற்கிறது மனக்காடு.....\nநாளைக்கான ஈரம் தேடித் தேடி வீழ்கையிலே....\nஈரம் உணர்ந்தேன் விழி ஓரத்திலே....\nஎன் தலை கோதும் விரல்களை\nஅழுத்தி பிடித்து கொள்கிறேன் கனவிலே......\nபட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்\nஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,\nபெய்த மழை நீரின் மிச்சத்தில்\nவட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=696&name=muthu%2520Rajendran", "date_download": "2018-04-25T06:26:56Z", "digest": "sha1:FVMPS6GK5P4FPS5RYXG2XL7FBQZDKV44", "length": 16757, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: muthu%20Rajendran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் muthu Rajendran அவரது கருத்துக்கள்\nபொது அம்மா ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை\nயாரு கண்டார்கள் மூன்று ஆண்டு முடிந்ததும் அவர்களுக்கு கார் வழங்கும் திட்டம் தொடங்கபடலாம் மக்களுக்கு ஒரே மாதிரியான கல்வி , மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று கேட்கவும் ஆள் இல்லை கொடுக்கவும் அரசு இல்லை.எனவே மக்கள் வரிப்பணத்தை இப்படி வேண்டியவர்களுக்கு கொடுத்து வோட்டை வாங்கும் வேலையைத்தான் செய்வார்கள் ராபர்டிடம் பிடிங்கி பீட்டருக்கு கொடு என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு அதுதான் இவர்களின் நடைமுறை 05-மார்ச்-2018 12:39:56 IST\nஅரசியல் இது ஜெ., சிலை தானா\nஒரு அமைச்சர் சொல்கிறார் தத்ரூபமாக இருக்கிறது என்று இன்னொரு அமைச்சர் சீரமைக்க படும் என்கிறார். எதற்கும் நீதியரசர் ஆறுமுகசாமி கமிஷன் போல இவர்கள் யாருக்கு சிலை அமைத்தார்கள் என்று அறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து முடிவு செய்யலாம் 26-பிப்-2018 11:09:04 IST\nஅரசியல் இளையராஜா ஐயர் தான்எச்.ராஜா\nஆண்டவன் முன் அனைவரும் சமம். சமத்துவம் இல்லாத தர்மம் தர்மமாகாது. என் மொழி கொண்டே இறைவனை துதிக்க ஏது தடை இடையில் யாரும் தேவையில்லாது இறைவனை துதிப்போம் சாதி இரண்டொழிய வேறில்லை என்று சாற்றினாள் அவ்வை பிராட்டி பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்கிறது வள்ளுவம். அன்பு நம்பிக்கை விசுவாசம் இவையே மனித வாழ்க்கைக்கு பிரதானமானது. அதிலும் நம்பிக்கையும் விசுவாசமும் அன்பின் அடிப்படையில் அமைந்தால் அதுவே தூய்மையானது. ஒவ்வொருவரின் நிறையை பார்ப்போம் குறைகளை பார்ப்பதை தவிர்ப்போம் அற்புதமான இந்த மனித வாழ்வில் அன்பை விதையுங்கள் 29-ஜன-2018 16:12:08 IST\nமுக்கிய செய்திகள் மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடை ஜெனிரிக் மருந்துகளால் செலவு பாதியாக குறைவு\nஇது போன்ற கடைகள் அனைத்து நகரங்களிலும் குறிப்பாக சென்னையில் பல இடங்களில் ஆரம்பிக்க வேண்டும் மத்திய அரசு ஆரம்பிப்பது மட்டுமல்லாது அணைத்து கூட்டுறவு மருந்துக்கடைகளிலும் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் 26-நவ-2017 13:28:42 IST\nஅரசியல் இடைத்தேர்தலை புறக்கணிக்க பா.ஜ., முடிவு\nகண்டிப்பாக பி ஜே பி நிற்கவேண்டும் ஏகப்பட்ட வாக்காளர்கள் என்ன செய்வது 25-நவ-2017 22:05:47 IST\nபொது உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு\nஉண்மையில் மக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவ அரசு முன் வந்தால் எல்லா மருந்துகளையும் ஜெனிரிக் பெயரில் தான் மருத்துவர்கள் எழுத வேண்டும் விற்கவேண்டும் என்றும் வேண்டுமானால் யாருடைய தயாரிப்பு என்று கீழே போட்டுக் கொள்ள வேண்டும் என்று உத்திரவு இடவேண்டும். அவ்வாறு செய்தாலே மருந்துகள் விலை தானாக குறைந்துவிடும் . மருத்துவர்கள் பிராண்ட் பெயரை பயன்படுவதால் தான் அதிக விலைக்கு விற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது 25-நவ-2017 16:21:21 IST\nஅரசியல் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை சின்னம்\nமக்கள் அறியாமையை அறுவடை செய்ய இது உதவலாம். இந்த ஒட்டு மொத்த ஊழல் கட்சியை இரட்டை இலை அல்ல வாழை இலை , மந்தாரை இலை ஆக வந்தாலும் காப்பாற்றாது 23-நவ-2017 16:30:28 IST\nஅரசியல் பாவம் செய்தால் கேன்சர் வரும் சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇதய சுத்தியோடு சொல்கிறேன். உலகில் யாருக்கும் நமது எதிரிக்கு கூட இந்த நோய் வரக்கூடாது. இந்த நோய் வாராமல் தடுக்க/ வந்தால் வந்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். அரசு தனியார் தொண்டு நிறுவனங்கள் எல்லாம் இணைந்து இந்த கொடிய நோயை விரட்ட எல்லா வித முயற்சிகளையும் செய்யவேண்டும். உண்ணும் பொருள்களிலிருந்து மிக கவனமாகவும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் காத்துக்கொள்ள முடியும். விரைவில் அறிவியல் அறிஞர்கள் இதற்கு தடுப்பு ஊசியை கண்டுபிடித்து மனித குலத்தை காக்க எல்லாம் வல்ல இறைவருள் துணை நிற்பதாக 23-நவ-2017 16:25:31 IST\nஅரசியல் ‛நான் என்ன ஜோக்கரா\nஅக்மார்க் ஐ எஸ் ஐ முத்திரை பெற்ற ஊழல் இருந்தும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் மக்களிடம் கட்டிங் கேட்கும் நடைமுறையை வைத்து கொண்டும் சர்வ சுத்த அரசு போல சத்தமாக பேசுவதை கேட்டு என்ன சொல்வது. 20-நவ-2017 09:52:01 IST\nஅரசியல் கருணாநிதி அழைத்தால் வருவேன் அழகிரி\nவேண்டாங்க உங்கள் தம்பியின் உழைப்பை வீணாக்கிவிடாதீர்கள் 19-நவ-2017 17:19:11 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-news/2017/may/20/104-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2705271.html", "date_download": "2018-04-25T07:05:28Z", "digest": "sha1:HAYS4HOSJABBTXLIGXA3CPKXASD5NSJ7", "length": 6802, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "104 சேவைக்கு 4 ஆயிரம் அழைப்புகள்- Dinamani", "raw_content": "\n104 சேவைக்கு 4 ஆயிரம் அழைப்புகள்\nத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து 104 தொலைபேசி சேவைக்கு சுமார் 4 ஆயிரம் அழைப்புகள் சென்றன.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து 104 சேவையில் ஆலோசனை வழங்குவதற்காக 8 உளவியல் ஆலோசகர்கள் குழு அமைக்கப்பட்டது.\nஇது தொடர்பாக 104 மருத்துவ சேவையின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியது: பெரும்பாலும் மாணவர்களே ஆலோசனைக்காக அழைத்திருந்தனர். குறைவான மதிப்பெண் பெற்றோர், தேர்ச்சி பெறாதோர், அதிக மதிப்பெண் பெற்றும் திருப்தி இல்லாத மாணவர்கள் அதிக அளவில் அழைத்திருந்தனர்.\nமதிப்பெண் குறைந்ததால் தற்கொலை எண்ணத்தோடும் சில மாணவர்கள் அழைத்தனர். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.\nவெள்ளிக்கிழமை மாலை தேர்வு தொடர்பாக 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. 220 பேருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.\nரேங்க் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சக மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் அழுத்தம் குறைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஏற்படும் பரபரப்பு குறைந்துள்ளது என்று உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/07/blog-post_4092.html", "date_download": "2018-04-25T06:54:19Z", "digest": "sha1:NFRLI3N35GQZ5M5T4OXJJ2FGWVFNYLEU", "length": 6752, "nlines": 139, "source_domain": "www.sfipuducherry.com", "title": "‘நான் விவசாயிகளின் தோழன்’ ராகுல் காந்தியின் புது நாடகம் | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\n‘நான் விவசாயிகளின் தோழன்’ ராகுல் காந்தியின் புது நாடகம்\nபாத யாத்திரை . ராகுல்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி செவ்வாயன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் உ��்ள பட்டா பர்சால் கிராமத்தில் இருந்து தனது பாத யாத் திரையைத் துவங்கினார்.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் படும் பாட்டை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப் போவதாக ராகுல் காந்தி பாத யாத்திரை துவங்கி யுள்ளார்.\nவாக்காளர்கள் அதிக முள்ள உத்தரப் பிரதேசத்தில் நலிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்து வருகிறார் ராகுல். தற்போது முதல்வர் மாயாவதி அரசு பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் தான் ராகுல், மாயாவதி அர சைக் கண்டித்து பாதயாத் திரை துவங்கியுள்ளார்.\nஇது குறித்து ராகுல் கூறி யதாவது:\nநான் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வெளி உலகத்தாருக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்கிருந்து ஆக்ரா வரை நடப்பது பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த யாத் திரை மூலம் எங்கெல்லாம் நிலம் அபகரிக்கப்பட்டுள் ளது என்று கிராமத்தின ரிடம் இருந்து தெரிந்து கொள்வேன் என்றார்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2011/10/15/pdf-books/", "date_download": "2018-04-25T06:25:58Z", "digest": "sha1:AG5CDJ3NLR5O4454KITRBVEJ6ICYC3SQ", "length": 37199, "nlines": 188, "source_domain": "cybersimman.com", "title": "பிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள். | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் த��குதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இ��்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இதர » பிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள்.\nபிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள்.\nபிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானாஇரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமாஇரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமாபயன்படுத்துவது சரியாக இருக்குமாசரியாக இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா\nபி டி எப் எஸ் பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிற‌து.\nபி டி எப் எஸ் பி இணையதளத்தை பிடிஎப் வடிவிலான புத்தகங்களுக்கான தேடியந்திரம் என்று சொல்லலாம்.பிடிஎப் வடிவிலான புத்தகங்களின் இருப்பிடம் என்றும் சொல்லலாம்.இதன்வசம் கிட்டத்த‌ட்ட 70 லட்சத்திகும் மேற்பட்ட பிடிஎப் புத்தகங்கள் இருக்கின்றன.இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.விரைவில் ஒரு கோடி புத்தகங்களை தொடக்கூடும் என்று நம்பலாம்.\nபிடிஎப் புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் கூகுலில் தேடுவது போல இதிலும் தேடிப்பார்த்து விருப்பமான புத்தகத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இல்லை என்றால் முகப்பு பக்கத்தில் புகைப்படத்தோடு பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலில் இருந்து விருப்பமானத்தை தேர்வு செய்து கொள்ள்லாம்.\nபிடிஎப் கோப்பு வடிவில் உள்ள தகவல்களை தேடுவதற்கு என்று பிரத்யேக‌ தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.அவற்றில் தேடும் போதும் பிடிஎப் கோப்புகளை மட்டும் அல்ல பிடிஎப் புத்தகங்களையும் கண்டுபிடிக்கலாம்.\nஇந்த தளம் பிரத்யேகமாக பிடிஎப் புத்தகங்களுக்கானாது என்பது தான் விசேஷ‌ம்.\nபிடிஎப் கோப்புக்ளை தேடுவதற்கான நோக்கமும் தேவையும் வேறு.பெரும்பாலான தேடியந்திரங்களின் தேடல் பட்டியலில் இடம் பெறத்தவறும் பிடிஎப் வடிவிலான தகவல்களையும் சேர்த்து தேட விரும்பும் போது பிடிஎப் தேடியந்திரங்கள் தேவைப்படுகின்ற‌‌ன.\nஆனால் பிடிஎப் புத்தகங்கள் என்னும் போது வாசிப்பு அனுபவமே மேலோங்கி நிற்கும்.அப்போது பி டி எப் எஸ் பி தேடியந்திரமே சிற‌ந்தது.நாவல் மற்றும் கையேடுகள் போன்றவற்றை படிக்க விரும்பினாலும் இதுவே ஏற்றது.\nஅதோடு இந்த தேடியந்திர‌த்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டும் அல்லாது உலகின் பல மொழிகளில் உள்ள பிடிஎப் புத்தகங்களை அணுக முடியும் என்பது தான்.மேலும் புத்தகத்தின் பக்க அளவை குறிப்பிட்டும் தேடலாம்.\nஅதாவது பத்து பக்கங்கள் கொண்ட புத்தகம் மட்டும் தேவை என்றோ 100 பக்கத்துக்குள் உள்ள புத்த்கம் டேவை என்றோ குறிப்பிட்டு தேட்லை சுருக்கி கொள்ளலாம்.நாவல் போன்ற்வை தேவை என்றால் பக்க எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.சிறுகதை அல்லது கையேடு போன்றவை என்றால் பக்கத்தின் என்ணிக்கையை குறைத்து கொள்ளலாம்.\nஇந்த இரு அம்சங்களும் இத்தேடியந்திரத்தை விஷேசமானதாக ஆக்குகிறது.\nஇந்த தேடியந்திரத்தில் இடம் பெறுபவை பெரும்பாலும் பிடிஎப் வடிவிலான புத்தகங்கள்.சரி ,இதே போலவே இ புத்தகங்களை தேடித்தரும் புத்தகங்களும் இருக்கின்றன.இலவ‌சமாக இபுத்தகங்களை படிக்க உதவும் தளங்களும் இருக்கின்றன.\nஎனில் இ புத்த‌கங்களுக்கும் பிடிஎப் புத்த‌கங்களுக்கும் வேறுபாடு என்னஅநேகமாக அவை தயாருகும் விதம் மற்றும் அவற்றை படிப்பதற்கான சாதங்கள் பொருத்து இது மாறுபடும் என்று நினைக்கிறேன்.பிடிஎப் புத்த்கம் என்னும் போது ஒரு புத்தகத்தின் பக்கங்களை அப்படியே ஸ்கேன் செய்து பிடிஎப் வடிவில் மாற்றிவிடுவது.இவற்றை டிஜிட்டல் புத்த்கம் என்றும் குறிப்பிடலாம்.\nஇபுத்த‌கம் என்பது இணைய யுகத்திற்கான புத்த்கம் .டிஜிட்டல் புத்தகத்தில் கூடுதல் அம்சங்கள் எதுவும் கிடையாது.ஆனால் இபுத்தக‌த்திலோ இணைப்புகளில் துவங்கி அடிக்குறிப்பு வசதி என அசத��தலாம்.வாசக‌ர்கள் அதனோடு பேசலாம்.ஒரு விதத்தில் இபுத்த‌கம் வளர்ந்து கொண்டே இருக்ககூடியது.\nஇபுத்தகம் பற்றி இன்னும் என்னவோ சொல்லலாம்.\nநிற்க மேலே சொன்ன தேடியந்திரத்தில் ஒரே குறை தமிழ் பிடிஎப் புத்தகங்க‌ள் இல்லை என்பது தான்.தமிழில் பிடிஎப் புத்தகங்க‌ளை தேடினால் தமிழ்கியுப்ஸ் என்னும் தளம் கண்ணில் படுகிற‌து.சென்னை லைப்ரரி தளத்தில் புதுமை பித்தன் துவங்கி பல எழுத்தாளர்களை வாசிக்கலாம்.கல்கியின் பொன்னியின் செலவ‌னும் இபுத்தகமாக கிடைக்கிற‌து.தமிழ்நாவல்ஸ் ஆன்லைன் வலைப்பதிவிலும் தமிழ் இபுத்தகங்களை பார்க்கலாம்.ஆனால் ஒரே ரமணிசந்திரனின் ஆதிக்கம்.\nநான் தொழில்நுட்ப ஆர்வலனே தவிர தொழில்நுட்ப‌ நிபுணத்துவம் கொண்டவன் அல்ல.எனக்கு தெரிந்த வரை இபுத்தகம் ,பிடிஎப் புத்த‌கம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.இரண்டுக்குமான வேறுபாடு மற்றும் ஒற்றுமையை அறிந்தவர்கள் விளக்கி எழுதலாம்.அதனை கவுரவ சிறப்பு பதிவாக கூட வெளியிட தயாராக இருக்கிறேன்.\nபிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானாஇரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமாஇரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமாபயன்படுத்துவது சரியாக இருக்குமாசரியாக இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா\nபி டி எப் எஸ் பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிற‌து.\nபி டி எப் எஸ் பி இணையதளத்தை பிடிஎப் வடிவிலான புத்தகங்களுக்கான தேடியந்திரம் என்று சொல்லலாம்.பிடிஎப் வடிவிலான புத்தகங்களின் இருப்பிடம் என்றும் சொல்லலாம்.இதன்வசம் கிட்டத்த‌ட்ட 70 லட்சத்திகும் மேற்பட்ட பிடிஎப் புத்தகங்கள் இருக்கின்றன.இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.விரைவில் ஒரு கோடி புத்தகங்களை தொடக்கூடும் என்று நம்பலாம்.\nபிடிஎப் புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் கூகுலில் தேடுவது போல இதிலும் தேடிப்பார்த்து விருப்பமான புத்தகத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இல்லை என்றால் முகப்பு பக்கத்தில் புகைப்படத்தோடு பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலில் இருந்து விருப்பமானத்தை தேர்வு செய்து கொள்ள்லாம்.\nபிடிஎப் கோப்பு வடிவில் உள்ள தகவல்களை தேடுவதற்கு என்று பிரத்யேக‌ தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.அவற்றில் தேடும் போதும் பிடிஎப் கோப்புக���ை மட்டும் அல்ல பிடிஎப் புத்தகங்களையும் கண்டுபிடிக்கலாம்.\nஇந்த தளம் பிரத்யேகமாக பிடிஎப் புத்தகங்களுக்கானாது என்பது தான் விசேஷ‌ம்.\nபிடிஎப் கோப்புக்ளை தேடுவதற்கான நோக்கமும் தேவையும் வேறு.பெரும்பாலான தேடியந்திரங்களின் தேடல் பட்டியலில் இடம் பெறத்தவறும் பிடிஎப் வடிவிலான தகவல்களையும் சேர்த்து தேட விரும்பும் போது பிடிஎப் தேடியந்திரங்கள் தேவைப்படுகின்ற‌‌ன.\nஆனால் பிடிஎப் புத்தகங்கள் என்னும் போது வாசிப்பு அனுபவமே மேலோங்கி நிற்கும்.அப்போது பி டி எப் எஸ் பி தேடியந்திரமே சிற‌ந்தது.நாவல் மற்றும் கையேடுகள் போன்றவற்றை படிக்க விரும்பினாலும் இதுவே ஏற்றது.\nஅதோடு இந்த தேடியந்திர‌த்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டும் அல்லாது உலகின் பல மொழிகளில் உள்ள பிடிஎப் புத்தகங்களை அணுக முடியும் என்பது தான்.மேலும் புத்தகத்தின் பக்க அளவை குறிப்பிட்டும் தேடலாம்.\nஅதாவது பத்து பக்கங்கள் கொண்ட புத்தகம் மட்டும் தேவை என்றோ 100 பக்கத்துக்குள் உள்ள புத்த்கம் டேவை என்றோ குறிப்பிட்டு தேட்லை சுருக்கி கொள்ளலாம்.நாவல் போன்ற்வை தேவை என்றால் பக்க எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.சிறுகதை அல்லது கையேடு போன்றவை என்றால் பக்கத்தின் என்ணிக்கையை குறைத்து கொள்ளலாம்.\nஇந்த இரு அம்சங்களும் இத்தேடியந்திரத்தை விஷேசமானதாக ஆக்குகிறது.\nஇந்த தேடியந்திரத்தில் இடம் பெறுபவை பெரும்பாலும் பிடிஎப் வடிவிலான புத்தகங்கள்.சரி ,இதே போலவே இ புத்தகங்களை தேடித்தரும் புத்தகங்களும் இருக்கின்றன.இலவ‌சமாக இபுத்தகங்களை படிக்க உதவும் தளங்களும் இருக்கின்றன.\nஎனில் இ புத்த‌கங்களுக்கும் பிடிஎப் புத்த‌கங்களுக்கும் வேறுபாடு என்னஅநேகமாக அவை தயாருகும் விதம் மற்றும் அவற்றை படிப்பதற்கான சாதங்கள் பொருத்து இது மாறுபடும் என்று நினைக்கிறேன்.பிடிஎப் புத்த்கம் என்னும் போது ஒரு புத்தகத்தின் பக்கங்களை அப்படியே ஸ்கேன் செய்து பிடிஎப் வடிவில் மாற்றிவிடுவது.இவற்றை டிஜிட்டல் புத்த்கம் என்றும் குறிப்பிடலாம்.\nஇபுத்த‌கம் என்பது இணைய யுகத்திற்கான புத்த்கம் .டிஜிட்டல் புத்தகத்தில் கூடுதல் அம்சங்கள் எதுவும் கிடையாது.ஆனால் இபுத்தக‌த்திலோ இணைப்புகளில் துவங்கி அடிக்குறிப்பு வசதி என அசத்தலாம்.வாசக‌ர்கள் அதனோடு பேசலாம்.ஒரு வ��தத்தில் இபுத்த‌கம் வளர்ந்து கொண்டே இருக்ககூடியது.\nஇபுத்தகம் பற்றி இன்னும் என்னவோ சொல்லலாம்.\nநிற்க மேலே சொன்ன தேடியந்திரத்தில் ஒரே குறை தமிழ் பிடிஎப் புத்தகங்க‌ள் இல்லை என்பது தான்.தமிழில் பிடிஎப் புத்தகங்க‌ளை தேடினால் தமிழ்கியுப்ஸ் என்னும் தளம் கண்ணில் படுகிற‌து.சென்னை லைப்ரரி தளத்தில் புதுமை பித்தன் துவங்கி பல எழுத்தாளர்களை வாசிக்கலாம்.கல்கியின் பொன்னியின் செலவ‌னும் இபுத்தகமாக கிடைக்கிற‌து.தமிழ்நாவல்ஸ் ஆன்லைன் வலைப்பதிவிலும் தமிழ் இபுத்தகங்களை பார்க்கலாம்.ஆனால் ஒரே ரமணிசந்திரனின் ஆதிக்கம்.\nநான் தொழில்நுட்ப ஆர்வலனே தவிர தொழில்நுட்ப‌ நிபுணத்துவம் கொண்டவன் அல்ல.எனக்கு தெரிந்த வரை இபுத்தகம் ,பிடிஎப் புத்த‌கம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.இரண்டுக்குமான வேறுபாடு மற்றும் ஒற்றுமையை அறிந்தவர்கள் விளக்கி எழுதலாம்.அதனை கவுரவ சிறப்பு பதிவாக கூட வெளியிட தயாராக இருக்கிறேன்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை\nமறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி \nடெக் அகராதி- 2 டிரோன்ஸ் – ஆளில்லா விமானங்கள்\n’வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி\nதமிழில் ஆட்சென்ஸ் சேவை – என்ன எதிர்பார்க்கலாம்\n0 Comments on “பிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள்.”\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…\nமிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான இணையத் தளங்களைப் பற்றி உங்கள் பதிவுகள் மூலம்\nநன்றி. தங்கள் பணி மேலும் வளர்ந்து நம் தமிழ் கூறும் நல்லுலகை அடைய வாழ்த்துகிறேன்.\nPingback: தலைகீழ் பிடிஎப் கோப்புகள். « Cybersimman's Blog\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2008/12/blog-post_8077.html", "date_download": "2018-04-25T06:30:50Z", "digest": "sha1:Z36VCAZOYIKNDRV7SWMOQU6QZUUK46M6", "length": 10186, "nlines": 144, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: ஏழு காரணங்கள்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஅசோக் திடிர் என்று ஒரு நாள் வேலையை ரிசைன் செய்து விட்டான். மற்றவர்களை போல மாதம் ஒரு கம்பேனியாக வேலைக்கு போகும் ஆள் அவன் இல்லை. கடந்த ஒரு ஆண்டாக அவன் அந்த கம்பேனியில் தான் வேலை செய்கிறான். அவன் செய்கின்ற மொக்கை வேலைக்கு அந்த கம்பேனியை தவிர வேறு யாரும் இந்த அளவு சம்பளம் தர மாட்டார்கள் என்று அவனே பல முறை சொல்லி இருக்கிறான். இந்த காலத்தில் IT கம்பேனில வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் போது அவன் வேலையை விட்டது அவன் Roomates எல்லாருக்கும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. அசோக் வேலையை ரிசைன் செய்ததற்கு அவன் சொல்லும் ஏழு காரணங்கள்,\n1) அசோக் அலுவலகத்தில் வெள்ளி, சனியை தவிர அனைத்து நாட்களும் formal dress தான் போட வேண்டும், ஆனால் அசோகிற்கு எந்த ஒரு formal dress'ம் match ஆகாததால்.\n2) அவன் வேலை பார்க்கும் கம்பேனி 24*7, ஆகவே அவன் எப்பொழுதும் cab'ல தான் ஆபிஸ் போவான். cab'ல் கூட வருகிற சிலர், சிலரை impress செய்ய மொக்கை காமெடி சொல்லி சிரிப்பதால்.\n3) அசோக் அலுவலகத்தில் security violation என்று சொல்லி website அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. Internet'ல் company internal site மட்டும் தான் open செய்து பார்க்க முடிவதால்.\n4) அசோக் cabin'க்கும் அடுத்த cabin'ல் உட்கார்ந்து இருக்கும் பெண், தினமும் முகம் முழுவதும் make-up போட்டு கொண்டு முகத்தை அவன் அருகில் காட்டி பயமுறுத்துவதால்.\n5) மதியம் உணவிற்கு எப்பொழுதும் அசோக் Non-Veg தான் விரும்பி சாப்பிடுவான். ஆனால் ஆபிஸ் canteen மதிய உணவில் non-veg item எதுவும் இல்லாததால்.\n6) ஆபிஸில், எல்லா வெள்ளிகிழமை மாலை வேளைகளிலும் அந்த நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் மற்றவர்களை பற்றி\nஎல்லாம் கவலைப்படாமல், பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி, கண்ணாமுச்சி போட்டி என்று மொக்கை போட்டிகளை நடத்துவதால்.\n7) ஆபிஸில் தண்ணீர் குடிக்கும் இடத்தில் cost-cutting என்று சொல்லி பேப்பர் கப்புக்கு பதிலாக எவர்சில்வர் டம்ளருக்கு மாறியதால்.\nஅசோக் வேலையை ரிசைன் பண்ணியதற்கான காரணங்களை பார்க்கும் போது, அவன் செய்தது சரி என்று தான் தோன்றுகிறது. உங்களுக்கு\n” நீ எதையாவது சகித்து கொண்டு வாழ்கிறாய் என்றால், நீ அடிமையாக வாழ்கிறாய் என்று அர்த்தம் ”\n“ சகிப்புத்தன்ம�� என்பது அடிமைத்தனம் ”\n//” நீ எதையாவது சகித்து கொண்டு வாழ்கிறாய் என்றால், நீ அடிமையாக வாழ்கிறாய் என்று அர்த்தம் ”\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nசாரு நிவேதிதாவின் பத்து புதிய புத்தகங்கள்\nஅசோக்கின் டைரியில் இருந்து சில பக்கங்கள்.\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2010/06/reality-show.html", "date_download": "2018-04-25T06:43:55Z", "digest": "sha1:AZKC4DPSPOQTY2AKNAADXNQAZXQSNMBK", "length": 10699, "nlines": 150, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: Reality Show", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\n\"Reality Show\", எனக்கு பிடிக்காத டி.வி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இங்கு \"இதுவும் ஒன்று\" என்ற வார்த்தையை ஒரு சம்பிரதாயத்துக்காக பயன்படுத்தியிருக்கிறேன். இப்பொழுது எந்த சேனலை பார்த்தாலும் \"Reality Show'கள்\" மட்டும்தான் நடந்துக்கொண்டு இருக்கின்றன.\n, சூப்பர் சிங்கர், மானாட மயிலாட\" என்று பட்டியலை பெரியதாக்கிக்கொண்டே போகலாம் (எனக்கு பலவற்றின் பெயர்கள் கூட நினைவில் இல்லை).\nசென்ற வாரம், ஒரு நிகழ்ச்சியில் \" Dance Competition \" என்று சொல்லி மேடையில் அமைத்த கொட்டும் அருவியில் இருவர் ஜல்சா பண்ணிக்கொண்டு இருந்தார்கள். சனிக்கிழமை இரவு 12க்கு வசந்த் டி.வி.யில் கூட இந்தளவு தெளிவாக காட்டமாட்டார்கள். நம்பாவிட்டால் நீங்களே ஒரு சனிகிழமை இரவு வசந்த் தொலைக்காட்சியை பாருங்கள்.\n\"Airtel Junior Super singer\" என்று இன்னொரு அபத்தம். இந்த நிகழ்ச்சியால் எப்படி குழந்தைகள் மனத���வால் பாதிப்பு அடைகிறார்கள் என்பது, குழந்தைகள் வலைப்பதிவு எழுத தொடங்கினால் மட்டுமே நமக்கு புரியும்.\n\" நிகழ்ச்சியை பற்றி சாரு தனது வலைப்பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறார். எப்பொழுதும் எதைபற்றியும் கவலைப்படாமல், தனது மனதில் தோன்றியதை தெளிவாக எழுதும் சாரு, இதைபற்றியும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.\nReality Show'வை பற்றி Jim Carrey நடித்து \"truman show\" என்ற திரைப்படம் 1998'ல் வெளிவந்தது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.\nஅது ஒரு குழந்தையின் பிதற்றலாகவே இருந்துவிட்டு போகட்டும், அந்த குழந்தையின் பிதற்றல் படிப்பதற்க்கு நன்றாக இருக்கிறதே அது போதும். நான் சாருவுக்கு முழுமையாக support எதுவும் செய்யவில்லை. எனக்கு தெரியும் சாரு இப்படிதான் என்று. நாளைக்கே அந்தோனிக்கும் இதுக்கும் எந்த சம்மந்தம் இல்லை, அவர் உத்தமர் என்று சாரு எழுதினால், நான் கண்டிப்பாக அச்சரியம் அடைய போவது இல்லை. அது அவரின் இயல்பு.\n. No problem.. அது உங்களின் தனிபட்ட விருப்பம்.\nAirtel Super Singer'ல கிராமத்து குழந்தைகள் எதுவும் பங்குகொள்ளாதற்க்கு காரணம் என்ன.... கிராமத்து குழந்தைகள் நன்றாக பாட மாட்டார்களா.... கிராமத்து குழந்தைகள் நன்றாக பாட மாட்டார்களா.. இளையராஜா போன்றவர்கள் கிராமத்தில் இருந்துதானே வந்தார்கள்.\nஇதைபோல் சில கேள்விகள்தான் எனக்கு reality show'கள் பிடிக்காமல் போனதற்கு காரணம். \"i hate reality show\", இதை பலரிடம் பலவருடங்களாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.\nஎன்னை பொறுத்தவரை IPL கூட ஒருவகையான Reality showதான்.\nதனி காட்டு ராஜா said...\nBusiness World -இல் இதெல்லாம் சாதாரணமப்பா .....\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nநீங்கள் அவனை கடவுள் என்பீர்கள்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறு���்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2012/01/blog-post_10.html", "date_download": "2018-04-25T06:44:13Z", "digest": "sha1:AWEPNRI2CXVGQMPIOMLRQEVDZ3AUUYGM", "length": 13317, "nlines": 130, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: வசந்தகாலத்தில் ஒருநாள்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎன் வாழ்நாளின் வசந்தகாலத்தில் வாழத்தொடங்கி இருக்கிறேன். இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே, எப்பொழுதும் எனது மழைச்சாரல் பொழிந்துக்கொண்டே இருகிறது. அதன் சாரலில் பனித்துளிகள் உருவாகி என் முகத்தினை தடவி என் தூக்கத்தை கலைக்கின்றது. என் தூக்கத்தை கலைக்கும் இந்த பனித்துளியின் மீது எனக்கு எந்தவீதத்திலும் கோபம் ஏற்படுவதில்லை, மாறாக அதன் மீது ஒருவீத காதலே எற்படுகிறது. வசந்தகாலத்தில் உருவாகும் பனித்துளிகளின் முரணினை யோசித்துக்கொண்டே சாலைகளில் நடக்க தொடங்குகிறேன். நான் சாலையில் பார்த்த முதல் நபரே என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகைக்கு பதிலாக என்னுள் நேற்று இரவிலிருந்தே ஒட்டிக்கொண்டு இருக்கும் சந்தோஷ கீற்றுக்களில் சிலவற்றை அவரிடம் தந்துவிட்டு மீண்டும் நடக்க தொடங்குகிறேன். ஒரு இளம் வெயிலும் என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.\nஇந்த வசந்தகாலத்தில், எனக்கு உண்டான சந்தோஷத்தை சாலையில் போவோரிடம் எல்லாம் பகிர்ந்துக்கொள்கிறேன். அவர்களுக்கும் வசந்தகாலத்தின் மீது ஒருவீத காதல் வந்துவிடுகிறது. தேவையில்லாமல், ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சுகிறேன், ஒரு முதியவருக்கு சாலையினை கடக்க உதவுகிறேன், எப்பொழுதுதோ இறந்து போன் கணவனைப் பற்றி ஒரு மூதாட்டியிடம் விசாரிக்கிறேன், என்னைப் பார்த்து புன்னகைக்கும் என் அலுவலக பெண் ஒருத்திக்கு ரோஜாப்பூ ஒன்றினை பரிசாக தருகிறேன்.\nஇந்த வசந்தகாலத்தில் கவிதைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. என் கவிதைகளில் என்னையறியாமல் வந்துவிடும் சாம்பல் நிற பூனைகளைப் பற்றி இப்பொழுதெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. அந்த பூனைகளை அதன் போக்குக்கு விட்டுவிடுகிறேன். அவை, எனது கவிதைகளின் ஆரம்ப வரி முதல் இறுதி வரை ஆட்டம் போடுகின்றன. வசந்த காலத்த���ல் என்னுள் புகுந்துக்கொண்ட ஆனந்தத்தை பகிர்ந்துக்கொள்ள யாரும் இல்லாத போது, இந்த பூனைகளிடம் பேசத்தொடங்குகிறேன். எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த கவிதைகளுக்குள் அழியாமல் இருக்க போகும் இந்த பூனைகள், அந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை உண்டே உயிர் வாழ்வதாக சொல்லுகின்றன. அதனிடம் சில நேரங்களில் நகுலன் வீட்டு பூனைகளைப் பற்றியும் விசாரிக்கிறேன். என்னுடைய வசந்தகால இன்பம் அவைகளுக்கும் தொற்றிக்கொள்கிறது, ஒரு பூனை எப்பொழுதோ படித்த பாரதியின் கவிதை ஒன்றை மிகவும் சத்தமாக வாசிக்கிறது.\nபின்னர், எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளனை சந்தித்தேன். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய ஒரே வாசகன் நான்தான் என்று சொல்லி அவனின் வசந்தகாலத்தினை அழிக்க விரும்பாததால், தவறான முகவரிக்கு வந்துவிட்டதாக சொல்லி சென்றேன்.\nஇந்த வசந்தகாலத்தில், என் புனைவு உலகிற்கு எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தியை, அரைப் பக்கமே எழுதிய ஒரு பத்திக் கதை அல்லது கட்டுரை மூலம் என் கதை உலகிற்கு அழைத்துவந்தேன். இந்த வசந்தகாலத்தில் ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது என் வசந்தகாலத்தை இன்னும் மகிழ்ச்சிப்படுத்தியது.\nஇரவினூடே வந்து சென்ற ஒரு ரயிலின் உதவியுடன், என் கனவுலகிற்கு பயணப்பட்டேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்த என் பள்ளிக்கால பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவள், அவளின் கணவனையும், குழந்தையையும் அறிமுகம் செய்தாள். அவளின் கணவனுடன் தேநீர் அருந்தும் போது, அவனும் ஒரு ரயில் மூலமாகவே இந்த கனவுலகிற்கு வந்ததாகச் சொன்னான். நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டிருப்பது அவன் கனவினால். அல்லது என் கனவினால் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே - இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே பொழியும் மழைச்சாரலால் உருவான பனித்துளிகள் என் முகத்தினை தடவ, நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வ���ைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nபெண்னை மயக்கி காதலிப்பது எப்படி\nவார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் கதைகள்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1862/", "date_download": "2018-04-25T06:37:24Z", "digest": "sha1:4JBXXGA5KK7Z36TIBYWMEO3GA2N4T3IN", "length": 13171, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "வேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டிய மரியா ஜுயஸ் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nவேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டிய மரியா ஜுயஸ்\nவேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டியவர் தான் மரியா ஜுயஸ்.\nஎகிப்தில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கிரேக்கராக இருந்திருக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கின்றனர்.\nமரியா தனது கண்டுபிடிப்புகளை மரியா பிராக்டிகா என்ற நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார். செய்முறைக்கு\nஅதிகளவில் முக்கியத்துவம் அளித்தார். சோதனைகள் மூலம் நேரடியாக பார்க்கும் உண்மைகளை பதிவு செய்தார். சித்தாந்தங்கள் விதிகள் என எழுத்துக் கோட்பாடுகளில் இறங்கி விடவில்லை.\nஉலோகங்கள் தனிமங்களா என்றும், அவற்றின் உருகுநிலைத்தன்மை பற்றியும் ஆராய்ந்துள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட தனிமங்களை பட்டியல் இட்டுள்ளார்.\nவேதியியலின் அடிப்படை, தனிமங்கள் மற்றும் அவற்றின் பண்புகள் சார்ந்ததே. மரியா தனிமங்களின் கலவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இரண்டு வெவ்வேறான உலோகங்கள் இணைந்து உண்டாகும் கலவை அவ்விரு தனிமங்களின் பண்புகளோடு மட்டும் அல்லாமல் புதிய சிறப்புப் பண்புகளையும் பெறுகிறது என்பதை மரியா கண்டுபிடித்தார்.\nஇவரது சோதனைகளில் தங்கத்தை ஓர் அணிகலனாக மாற்றியதுதான் பெருமை வாய்ந்தது. தங்கம் காரட்டுகளில் அளக்கப்பட வேண்டும் என்று புதிய அளவை முறையை ஏற்படுத்தியது மரியாதான். 24 காரட் தங்கத்தில் தாமிரம் போன்ற மற்றொரு தனிமத்தைச் சரியான விகிதத்தில் கலந்தால் மட்டுமே நாம் நினைக்கும் அணிகலனாக தங்கத்தை வளைக்க முடியும். இதைக் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டிய பெருமை இவரையேச் சேரும். தனிம வேதிவினைகள் நிகழ பல கருவிகளைக் கண்டறிந்தார். கருவி இயலிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.\nஇவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது ‘கெர்டோ டாக்கிஸ்’ என்ற கருவி. தனிமங்களை உயர் வெப்ப நிலைக்கு உட்படுத்துவதே தனிம இயலின் முக்கியமான விஷயமாகும். இதுபோன்ற உயர் வெப்ப நிலைகளை எட்ட கொதிகலன்கள் தேவை. கெர்டோடாக்கிஸ் என்பது பாதரசம், சல்பர், காரீயம் போன்றவற்றை உயர் கொதிநிலைக்கு உட்படுத்தி, அந்த வெப்பத்தில் தாமிரத்தை உருக்கும் புதிய யுக்தியைக் கொண்ட கருவி. சல்பரின் ஆவி நிலை தங்கம் போல பளபளப்பாக காட்சியளித்தது. அதைக்கண்ட மரியா, அதிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க முயன்று பிறகு அது தவறு என்பதையும் கண்டுகொண்டார். ஆனால், தங்கம் கிடைக்காமல் போனாலும், வெள்ளி சல்பைடு என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இது உலோக வேலைகளில் ‘நைலோ’ என்ற பெயரில் துரு ஏறாமல் இருக்க சேர்க்கப்பட்டு வருகிறது.\nஇரட்டை நீராவி கொதிகலன் மரியாவின் மற்றொரு உன்னதமான கண்டுபிடிப்பு. இதுதான் உலகின் முதல் வெப்ப சமநிலையைப் பாதுகாக்கும் கலன் அதாவது, பிளாஸ்க். இப்போதும் கூட பிரான்சில் பிளாஸ்க்கின் பெயர் ‘மரியாவின் தொட்டி’ என்றே அழைக்கப்படுகிறது.\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு November 29, 2017\nஇந்தியாவின் மரியாதையை பிரதமர் மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தியுள்ளார் June 17, 2016\nதங்கம் மாயமானது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை August 29, 2016\nஅரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி May 26, 2016\nராம்நாத் கோவிந்த் வெற்றி என்பது முடிவான ஒன்று June 20, 2017\nநாராயணசாமி பதவியேற்பதற்குள் ஒரு ரவுண்டு புரட்சியை முடித்து விடுவார் போல கிரண்பேடி\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை November 26, 2017\nதேசிய ஒற்றுமை தினம் October 31, 2017\nஇன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல் வளர்ச்சி மூலம்தான் தீர்வுகாண முடியும் October 17, 2017\nபதக்கங்கள்வென்ற இந்தியவீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து April 15, 2018\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/149822", "date_download": "2018-04-25T06:37:26Z", "digest": "sha1:DNJVEWKAXVD7GBRH5G52ZBUJT4ML72U6", "length": 4899, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Two films opt out of Pongal Race - Cineulagam", "raw_content": "\nஅடக்கடவுளே... உலகத்துல இப்படியும் ஒரு பெண்ணா... லட்சக்கணக்கானோர் அவதானித்த காட்சி\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்\nஇதை சாப்பிட்டால் சக்தி வாய்ந்த புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nவரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/08/blog-post_27.html", "date_download": "2018-04-25T06:49:31Z", "digest": "sha1:3W2Y4XJHFNYIC2EZTJQGQG6RVHMW723G", "length": 18549, "nlines": 287, "source_domain": "www.radiospathy.com", "title": "ஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nஇன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.\nஇதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்\nமுதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய \"செம்மீன்\" திரைப்பாடலான \"பெண்ணாளே பெண்ணாலே\" என்ற பாடல்.\nஅடுத்து ரவீந்திரன் இசையில் \"ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா\" திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய \"ப்ரமதவனம் வீண்டும்\" என்னும் பாடல் வருகின்றது.\nதொடர்ந்து \"மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா\" என்ற பாடலை \"மனசினக்கரே\" திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.\nமலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான \"வடக்கும் நாதன்\"படத்தில் இருந்து \"பாகி பரம்பொருளே\" என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.\nநம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் \"பச்ச பானம்\" என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.\n ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு\nஎன்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக \"காழ்ச்சா\" திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் \"குத்தநாடன் காயலிலே\" வருகின்றது.\nஎந்தன் பொண்ணு சேட்ட எல்லா பாட்டும் அடிபேலியானு ;)))\nராஜாவோட பாட்டுகள் ஒருபாடு உண்டு....இனி அதையும் நான் கேட்கும்...என்னோட ���ஷ்ட கானத்திற்கு ஒரு ஸ்பெசல் நன்றி கேட்டோ ;))\nஏதோ என்னால் முடிஞ்ச சமூக சேவை ;-)\nஆசம்ஸகள் to you ;)\nஉங்கள் சேவை தொடரட்டும் பிரபு\nகேரள கலை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்கள் நிறைய இடம் பெற்றிருக்கும்.\nவருகைக்கு நன்றி வெயிலான் மற்றும் அநாமோதய நண்பர். மற்றைய பாட்டுக்களையும் கேட்டுச் சொல்லுங்க.\nஎனது மச்சான் ஒரு கேரள பிள்ளையைத்தான் திருமணம் செய்திருக்கிறார். அவவுக்கு உங்களது பாடல்களை எல்லாம் அனுப்பி வைச்சேன். தொலைபேசி ஊடாக. திணறிப்போனா. அத்தனை பூரிப்பும் உங்களுக்கே சொந்தம். எனது மச்சான் சொன்னார். கவனம் கேரளாப்பெண்கள் ஊரில் சொல்வது போல மட்டக்களப்பு பெண்கள் போல என. மந்திரம் கொண்டு திரிவர்களாம். (பகிடிக்கு.)அத்தனை அழகான பெண்களாம். மாட்டியிட்டாரோ கானா பிரபா ஒரு கேரள பொண்ணிடம். எண்டு கேட்டு சொல்லும்படி. அவர்கள் வருவார்களாம் திருமணம் செய்துவைக்க கேரளாவுக்கு. டோன் வோரி கானா. இனியென்ன நாங்கள் இருக்கிறம்.\nஏதோ என்னால் முடிஞ்ச சமூக சேவை ;-)\nஆகா தமிழ் பேசினவையை எல்லாம் மலையாளி ஆக்கிப் போட்டன் ;)\nஎண்டு பாரதியே பாடினவர், நான் மட்டும் எம்மாத்திரம். இயற்கை எழில் தரும் கேரளாவுக்குப் போய்ப் பாருங்க, என்னை மாதிரி இப்பிடிப் பித்துப் பிடிக்கும் ;-)\nநல்லா இருக்கு பாட்டுக்கள் என்றால் எனக்கும் பிரியம் தான் அண்ணா தொடர்ந்து உங்கள் வரவுக்காக காத்து நிக்கும் தம்பி நான்\nதாயகத்தில் இருந்து உங்களைக் காணச் சந்தோசமா இருக்கு. நல்லூர்த் திருவிழாப் பதிவுகளில் கொஞ்சம் மினக்கடுகின்றேன்.அடுத்த வாரம் முதல் பாட்டுக்கள் தொடரும்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nபாடிப் பறந்த குயில்கள் - பாகம் 1\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்���ுனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/photo-feature/?page-no=2", "date_download": "2018-04-25T06:21:29Z", "digest": "sha1:EM3XJEDUODLEY5XRTV42GBSAFOY4OLDJ", "length": 6550, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Photo Feature Stories in Tamil on Mobiles, Gadgets, Laptops - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.\nவாட்ஸ்ஆப் க்ரூப்பின் ஒவ்வொரு மெம்பரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 டிப்ஸ்.\nபட்ஜெட் விலையில் வாங்கச் ��ிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள்\nதமிழ்நாட்டின் பெஸ்ட் டாடா டோகோமோ திட்டமான ரூ.499/-ன் நன்மைகள்.\n5000எம்ஏஎச் பேட்டரி & டூயல் கேமராவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்.\n16எம்பி செல்பீ, டூயல் கேம் என மிரட்டும் ரெட்மீ எஸ்2; இந்தியர்களுக்கு அதிர்ஷ்டம்.\nவிக்கிப்பீடியாவில் ஒரு சூப்பரான அம்சம் இணைப்பு; இனி நேரம் மிச்சமாகும்.\nபட்ஜெட் விலையில் புதிய டெல் இன்ஸ்பிரான் லேப்டாப் அறிமுகம்.\nவிஞ்ஞானிகள் அசத்தல்: பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி கண்டுபிடிப்பு.\n\\\"வாவ்\\\" சொல்ல வைக்கும் டேட்டா; ரூ.49/-க்கு புதிய திட்டம்; ஏர்டெல் அதிரடி.\nவாட்ஸ்ஆப்பை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது; ஏன்.\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 6எக்ஸ்.\nவாட்ஸ்ஆப் பயன்படுத்த குறைந்தது 16 வயதாவது இருக்கவேண்டும்: அடேங்கப்பா.\nநாசாவே பயந்த திட்டத்தை செய்யும் இஸ்ரோ; தமிழர் தலைமையில் ஒரு மைல்கல்.\nசியோமி மி 6எக்ஸ் சாதனத்திற்கு போட்டியாக களமிறங்கும் நோக்கியா எக்ஸ்6.\nஉங்கள் வைஃபை-யை திருட்டுத்தனமான பயன்படுத்துபவர்களை கண்டறிவது எப்படி\nமேக்புக் ப்ரோவின் பேட்டரியை மாற்றித்தரும் ஆப்பிள்: காரணம் என்ன\nகார்டனா-வை முடக்குவது அல்லது கட்டுப்படுத்துவது எப்படி\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5", "date_download": "2018-04-25T06:51:35Z", "digest": "sha1:PPCIGBTMFRARUEMAHRYWQVE7K4C5VYXQ", "length": 9841, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயந்திர நடவுக்கு மாறிய விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயந்திர நடவுக்கு மாறிய விவசாயிகள்\nஅரசின் முக்கிய திட்டமான 100 நாள் வேலை திட்டம் முதலில் வறட்சி அதிகமான மாவட்டங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பிக்க பட்டது. காலாவட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த திட்டம் வந்த பின் விவசாயத்திற்கு வேலை செய்ய முன்வருவோர் குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் இயந்திரமயமாக மாற�� வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மேல் நாடு விவசாயத்தில் பயன் படுத்தப்படும் harvester combine போன்ற இயந்திரங்கள் கூட வந்து விட்டன.. இதோ இந்த போக்கை பற்றிய தினமலரில் வந்த செய்தி…\nநெல் நடவுப் பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள், இயந்திர நடவுக்கு மாறியுள்ளனர்.\nகடம்பத்துார் ஒன்றிய பகுதியில், பகுதிவாசிகள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, விவசாய நடவுப்பணிக்கு ஆட்கள் கிடைக்காததால், இயந்திர நடவுப் பணிக்கு மாறி வருகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:\n100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வந்தது முதல், வயல்களில் நெல் நடவுப் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், நாங்கள் இயந்திர நடவுப் பணிக்கு மாறியுள்ளோம்.\nமேலும், ‘இயந்திரம், மூலம், நெல் நடவுக்கு தேவையான நாற்றங்கால், சரியான விதை தேர்வு செய்யப்பட்டு, விதை நேர்த்தி செய்து, இயந்திரம் மூலம் டிரேயில் விதைக்கப்படுகிறது.\nபின் வயலுக்கு தேவையான அளவு நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, இயந்திரம் மூலம் நடவு செய்யப்படுகிறது.\nஅதன் மூலம் ஆட்கள் செலவு குறைவதுடன், குறைந்த வயது மற்றும் வளமான நாற்றுகள், குறித்த நேரத்தில் நடவு செய்வதன் மூலம் கூடுதல் மகசூல் பெற முடியும்.\nஇயந்திரம் மூலம் ஒரு ஏக்கர் நடவு செய்ய, 5,500 முதல், 6,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.\nஇதனால், கூலி ஆட்களை கொண்டு பணி செய்வதை காட்டிலும், எங்களுக்கு பணி சுலபமாக முடிந்து விடுகிறது. இதனால், நாங்கள் அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம்இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்...\nபழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி...\nநம்பிக்கையூட்டும் புதிய பயிர்க் காப்பீடு\nவேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி...\nPosted in வேளாண்மை செய்திகள் Tagged எந்திரங்கள்\nரபி பருவ பயிர்களுக்குக் காப்பீடு →\n← யார் இந்த நம்மாழ்வார்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianpunch.blogspot.com/2010/01/ar.html", "date_download": "2018-04-25T06:24:23Z", "digest": "sha1:OIGAQ2Z2DHIJRMVGW7AUDOTHZMRDMP45", "length": 2003, "nlines": 33, "source_domain": "indianpunch.blogspot.com", "title": "IndianPunch: A.R. ரகுமான் சார் ஒரு கேள்வி?", "raw_content": "\nA.R. ரகுமான் சார் ஒரு கேள்வி\nAR ரகுமான் சார் ஆஸ்தேரிலியா உள்ள பணக்கார இந்தியர்களுக்காக பாட்டு எல்லாம் பாடுரீங்க அரசாங்கத்துக்கு இந்தியர்களை அடிக்கத்ீங்கனு கெஞ்சி கேக்குறீங்கஏன் சார் தமிழ்நாடுள்ள அப்பாவி தமிழர்கள் நாம ருசிய சாப்பாரூதுக்காக கடல் போயி இலங்கை ராணுவத்தால் சுட்டு செத்து போறாங்களே அத்த மட்டும் ஏன்சார் நம்ம அரசாங்கத்துக்கிட்ட கேக்க மாட்டுரிங்க\nLabels: ரகுமான் ஆஸ்தேரிலியா இலங்கை\nA.R. ரகுமான் சார் ஒரு கேள்வி\nஇல. கணேசன் பிரதமர் மன்மோகன் சிங்\nமராத்தி மொழியில் தான் பேச வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2012/11/blog-post_3059.html", "date_download": "2018-04-25T06:40:58Z", "digest": "sha1:NDWMJE32KU4NXMWDLZ7V5NIWSVDM7LKX", "length": 16646, "nlines": 91, "source_domain": "www.tharavu.com", "title": "மாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம் | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nமாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம்\nதமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரா் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரா்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினா் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர். எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரா் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். காலை முதல் இச் செய்தி பதிவேற்றம் செய்யும் வரை இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது. மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமகத் தாக்கத் தொடங்கினர். இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர். பாலசிங்கம் விடுதியில் பெரும் அமளி துமளி இடம்பெற்றுக்கெண்டிருக்க ஆனந்தக்குமாரசுவாமி விடுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சுடரேற்றப்பட்டது. காரிருளில் சுடர்கள் ஜெகஜோதியாய் ஒளிர்வதைக்கண்ட படைகள் தாக்க முடியாத கோபத்துடன் ஆனந்தக்குமராசுவாமி விடுதி நோக்கிப் பாய்ந்தனர். இவ்வேளையில் தனது கமெராவில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த கமெராவைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை. முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர். பல்கலைக்கழகத்தினுள் படையினர் பிரசன்னம் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாராய் முகமாய் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.\nLabels: ஈழம் , விடுதலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிம���கள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-25T06:58:14Z", "digest": "sha1:TSJWTG42TT23MNKR26KOQVF2732JZS2S", "length": 5280, "nlines": 95, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மட்டு1மீட்டு2மீட்டு3மீட்டு4\nபேச்சு வழக்கு பொதுவாக உள்ளதைவிட அல்லது சராசரியாக உள்ளதைவிடக் குறைவு.\n‘உயரம் கொஞ்சம் மட்டு. அதைத் தவிர பையன் நன்றாக இருக்கிறான்’\n‘குழம்புக்குக் கொஞ்சம் மட்டாகக் காரம் போடு\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மட்டு1மீட்டு2மீட்டு3மீட்டு4\n(வீணை, தம்பூரா போன்ற இசைக் கருவிகளின்) தந்தியை விரலால் மெலிதாக இழுத்து விடுவதன்மூலம் அதிரச் செய்தல்.\n‘தம்பூராவை மீட்டிக்கொண்டு பாடத் தொடங்கினார்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மட்டு1மீட்டு2மீட்டு3மீட்டு4\n(அடகு வைத்ததை) திரும்பப் பெறுதல்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மட்டு1மீட்டு2மீட்டு3மீட்டு4\nஇலங்கைத் தமிழ் வழக்கு நினைவு கூர்தல்.\n‘நீ சொன்னதைத் திரும்பவும் மீட்டிப்பார்க்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-said-the-rajya-sabha-that-jayalalitha-beaten-her-nad-slapped-306377.html", "date_download": "2018-04-25T07:08:21Z", "digest": "sha1:2SKBNYA5NSOIONEWHJVYLL523EQO5K6A", "length": 13307, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. விடம் அடி வாங்கிய சசிகலா புஷ்பா தினகரனை சந்தித்தது ஏன்? | Who is Sasikala Pushpa? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஜெ. விடம் அடி வாங்கிய சசிகலா புஷ்பா தினகரனை சந்தித்தது ஏன்\nஜெ. விடம் அடி வாங்கிய சசிகலா புஷ்பா தினகரனை சந்தித்தது ஏன்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ.வாகிறார் சசிகலா புஷ்பா\nகணவரோடு சென்று சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆசி பெறப்போகிறேன்.. சசிகலா புஷ்பா உருக்கம்\n2-வது கணவர் ராமசாமியின் 2-வது மனைவி சத்யபிரியா குழந்தையை வளர்க்க விரும்புகிறேன்: சசிகலா புஷ்பா\nமுதல் திருமணத்தை மறைத்து சத்யபிரியா பணம் கேட்டு மிரட்டல்:சசிகலா புஷ்பா 2-வது கணவர் ராமசாமி\n2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை மறைத்தார்: சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி புகார்\nமதுரை குடும்ப நல நீதிமன்ற தடையை மீறி ராமசாமியை மறுமணம் செய்த சசிகலா புஷ்பா\nதமிழகத்தில் கூட்டணி பற்றி தலைமைதான் முடிவெடுக்கும்- அமைச்சர் ஜெயக்குமார், தம்பித்துரை\nடிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்\nசென்னை: எம்பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி ஜெயலலிதா தன்னை அடித்தார் என ராஜ்யசபாவில் கதறியவர்தான் இந்த சசிகலா புஷ்பா. அவர், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனை சந்தித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆர்கே நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்து அதிமுக ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேசியவர் சசிகலா புஷ்பா. சசிகலா குடும்பத்தை விமர்சித்து வந்தவர்.\nஅதிமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. கடந்த ஆண்டு இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது தினகரன் பக்கம் சாய்ந்துள்ளார்.\nஅதிமுக எம்பியான சசிகலா புஷ்பா, திமுக தரப்புடன் நெருக்கமாக இருப்பதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு ஜெயலலிதா மீது ராஜ்யசபாவில் மிக தைரியமாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஜெயலலிதா தன்னை அறைந்தார், தன்னை அடித்தார் என்று ராஜ்யசபாவில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். எம்பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி ஜெயலலிதா மிரட்டுகிறார். என்னை அவர் அடித்தார்.\nஆனால், எத்தனை மிரட்டல் வந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்' என்று ராஜ்ய சபாவில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கண்ணீர் விட்டு கதறினார் சசிகலா புஷ்பா.\nசசிகலா குடும்பம் மீது குற்றச்சாட்டு\nஇதைக் கேட்டு அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார்.\nஜெயலலிதா மரணமடைந்த போது கூட அவரது சாவுக்கு சசிகலா குடும்பம் தான் என அவர் குற்றம்சாட்டினார். மேலும் மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதாவை கொன்றது என்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வந்தார் இந்த சசிகலா புஷ்பா.\nடெல்லியில் லாபி இல்லாமல் இருக்கிறார் தினகரன். தற்போது அந்த இடத்திற்கு வாலன்டியாராக சசிகலா புஷ்பா வருவது போல தெரிகிறது. இதற்காகவே அவர் தினகரனை சந்தித்துப் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nsasikala pushpa admk rajya sabha mp dinakaran accused jayalalitha beaten சசிகலா புஷ்பா அதிமுக ராஜ்யசபா எம்பி தினகரன் ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசட்டசபையில் ஆபாச படம் பார்த்த மாஜிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு... கர்நாடக தேர்தலில் பாஜகவின் கூத்து\nதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 2 பொறுப்பு.. பின்னணி என்ன\nகனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகள் முடக்கம்\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/india/04/131821", "date_download": "2018-04-25T06:42:22Z", "digest": "sha1:MUXDTK2DRNQFLQ2DXGREQW3HC3UJLA4M", "length": 18400, "nlines": 81, "source_domain": "canadamirror.com", "title": "“தலைவர் பிரபா���ரனை சுட்டுக்கொல்லுங்கள்” -இந்திய அதிகாரி உத்தரவு - வன்னிக்காட்டில் பிரபாகரன்- பாகம்-1 - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\n“தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்லுங்கள்” -இந்திய அதிகாரி உத்தரவு - வன்னிக்காட்டில் பிரபாகரன்- பாகம்-1\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொலை செய்யும் நோக்கத்தோடு வன்னிக்காடுகளுக்குள் தமது படை நடவடிக்கைகளை தொடங்கியிருந்தார்கள் இந்திய அமைதி காக்கும் படையினர். அந்தப் படை நடவடிக்கைகக்கு இந்தியப் படையினர் சூட்டியிருந்த பெயர் 'ஆப்பரேஷன் செக் மேட்'( Operation Check mate).\n'செக் மேட்' என்கின்ற வார்த்தை சதுரங்க(Chess) விளையாட்டில் உபயோகிக்கப்படுவது வழக்கம். சதுரங்க விளையாட்டின் இறுதியாக ஒரு தரப்பில் உள்ள ராஜாவுக்கு எதிரி குறிவைத்து, அந்த ராஜா நகர முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படும் சந்தர்ப்பத்தை 'செக்மேட் '(Check-mate) என்று கூறுவார்கள்.\nவிடுதலைப் புலிகளின் தலைவரும் எங்குமே நகர முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இந்தியப் படையினரின் கைகளில் அகப்படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வழியுமே இல்லை என்பதையும் வெளிப்படுத்தவே இந்த படை நடவடிக்கைக்கு இப்படியான ஒரு பெயரை இந்தியப் படைத்துறைத் தலைமை சூட்டியிருந்தது.\n'புலிகளின் தலைவர் ஒன்று தம்மிடம் சரணடைய வேண்டும்..., அல்லது சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்யவேண்டும்... - இரண்டையும் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது' என்று இந்தியப் படைத் தளபதிகள் இந்திய அரசியல் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள். அந்த அளவிற்கு புலிகளின் தலைமையை நோக்கி முற்றுகைகள் இறுகியுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள்.\nபுலிகளின் தலைவரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த முற்றுகைகளில் இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் இந்திய இராணுவம் என்பன முழுப்பலத்துடன் இறக்கப்பட்டிருந்தன. இந்தியப் படையினர் புலிகளின் தலைமை மீதான தமது சுற்றிவளைப்பை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கு வளையங்களாக அமைத்திருந்தார்கள். ஏதாவது ஒரு வளையத்தினுள் புலிகளின் தலைவர் சிக்கியேயாகவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள்.\nஅந்த சுற்றிவளைப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலையும் சற்று சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவே நித்திகைக்குளம் என்கின்ற காட்டுப் பிரதேசத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும், சில நூறு போராளிகளும், சுமார் இருபதினாயிரம் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின் நடுவே அகப்பட்டிருந்தார்கள்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட அந்த நித்திகைக் குள முற்றுகை பற்றியும், அந்த முற்றுகை நடவடிக்கையின் பொழுது இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சில சம்பவங்கள் பற்றியும், அந்தக் காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சில இரகசியச் சதிகள் பற்றியும்தான் இந்தத் தொடரில் விரிவாக நாம் பார்க்க இருக்கின்றோம்.\nஅது ஒரு இக்கட்டான காலப்பகுதி.\nவன்னியை வளைத்து இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தனர். சிறுசிறு முகாம்கள். பாரிய தளங்கள், ரோந்துக்கள், வீதி உலாக்கள், சுற்றிவளைப்புகள், வான் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் என்று புலிகளின் தலைவரைக் குறிவைத்து நிறைய நகர்வுகள் இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன.\nஇத்தனைக்கும் மத்தியில் புலிகளின் தலைவர் தனது புலிப் போராளிகளுடன் இணைந்து வீர யுத்தம் புரிந்துகொண்டிருந்தார். எத்தனையோ விதமான நெருக்குதல்களைச் சமாளித்தபடி அவரது போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.புலிகளின் தலைவரையும், மற்றைய இடங்களில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த கெரிலாக்களையும் பிரிக்கும் முகமாக பல நகர்வுகளை இந்தியப் படையினர் எடுத்திருந்தார்கள்.\nஅப்படியும் அவர்களால் புலிகளின் போராட்ட வீச்சினை சிறிதும் தனிக்கமுடியாமல் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.\nஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதன் மூலம்தான் புலிகளின் போராட்டப் பலத்தைச் சிதைக்கமுடியும் என்ற தீர்மானத்திற்கு வந்த இந்தியப் படையினர், அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 'Operation Check mate' என்ற பாரிய அந்தப் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.\nவன்னி, மணலாற்றுக் (வெலியோய���) காடுகளில் மறைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பூண்டோடு ஒழித்துவிடுவதே அந்தப் படை நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.\nஅந்தச் சுற்றிவளைப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலையும் சற்று சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவே நித்திகைக்குளம் என்கின்ற காட்டுப் பிரதேசத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் சில நூறு போராளிகளும், சுமார் இருபதினாயிரம் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின் நடுவே அகப்பட்டிருந்தார்கள்.\nஇந்தியாவின்முப்படைகளின் தளபதிகளுக்கும் இச்செய்தி கிடைக்கின்றது. 'முற்றுகையை மேலும் இறுக்குங்கள்...' '...எவ்வழியாகிலும் பிரபாகரன் தப்பிடாது பார்த்துக்கொள்ளுங்கள்...' '...தேவையானால் அவரைக் கொல்லவும் தயங்கவேண்டாம்....' என்று முப்படைகளின் தளபதிகளிடம் இருந்து களத்திற்கு உத்தரவுகள் பறந்தவண்ணம் இருந்தன.\nகளத்தில் வகுப்பட்ட திட்டங்களை இந்தியாவில் இருந்த படைத்துறைத் தளபதிகள் மேலும் கூர்மையாக்க ஆரம்பித்தார்கள். மன்னார், வவுனியா, கிளிநொச்சிப் படைத்தளங்களில் இருந்து மேலும் பத்தாயிரம் படையினர் நிதிகைக்குள முற்றுகைக்கு வலுச்சேர்க்கும்படிக்கு அனுப்பபட்டார்கள்.\nஇருபதுக்கு மேற்பட்ட வான் ஊர்த்திகள்,\nபதினைந்திற்கு மேற்பட்ட குண்டு வீச்சு விமானங்கள்,\nசுமார் ஐந்து வேவு விமானங்கள்,\nமுல்லைத்தீவு-திருகோணமலை கடல் எல்லையைக் காவல் செய்தவாறு சுமார் எட்டுப் போர்க்கப்பல்கள்,\nஇருபதுக்கு மேற்பட்ட அதிநவீன தாக்குதல் விசைப் படகுகள் -தாக்குதலுக்கு தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.\nஇவற்றைவிட 1000 மராத்திய அதிரடிப் படையினரும், 1000 குர்க்கா அதிவிசேட அதிரடிப் படையினரும் அச்சுற்றிளைப்புப் பிரதேசத்திற்குள் விரைந்து அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்தச் செய்தி இந்திய அமைதிப்படையின் தளபதி ஊடாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வான் அலை மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.\nராஜீவுக்கோ சொல்லமுடியாத சந்தோசம். ஈழத்தமிழர் விடயத்தில் தமக்குப் பிடித்த தலையிடி இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்ற நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வெளிப்பட்டது.\n;.... கள நகர்வுகள் என்ன.... முடிவுகள் என்ன ...' - என்று தனக்கு ஒவ்வொரு அரை மணி நேரமும் அறிவிக்கும���படி ராஜீவ் காந்தி படைத்தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nதனது மற்றைய வேலைகள் அனைத்தையும் இரத்துச் செய்யும்படி தனது உதவியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.\n'புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்டுவிட்டார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார்' என்ற செய்தியை உலகிற்கு அறிவிக்கும் அந்த தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/09/blog-post_3192.html", "date_download": "2018-04-25T07:01:05Z", "digest": "sha1:S26ZRFCXY2CCUJDL5ANJ66L4OU5KIT7B", "length": 20490, "nlines": 152, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் இத‌ய‌ நோயாளிக‌ளுக்கு சிகிச்சைய‌ளிக்க‌ ந‌வீன‌ ம‌ருத்துவ‌ க‌ருவி!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் இத‌ய‌ நோயாளிக‌ளுக்கு சிகிச்சைய‌ளிக்க‌ ந‌வீன‌ ம‌ருத்துவ‌ க‌ருவி\nகீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை ந‌வீன‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.‌பிர‌ச‌வ‌ம் தொட‌ர்பான‌ சிகிச்சைக்கு தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள்(ஸ்கேன்) உள்ப‌ட‌ அனைத்தும் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ளாது.த‌ற்போது இத‌ய‌ துடிப்பை சீர் செய்வ‌த‌ற்காக‌ ந‌வின‌ க‌ருவி வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இந்த‌ க‌ருவி மூல‌ம் மார‌டைப்பால் பாதிக்க‌ப்ப‌ட்டு சிகிச்சைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளின் உட‌ன‌டியாக‌ இத‌ய‌ துடிப்பை சீர்செய்ய முடியுமென‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.\nஇந்நிலையில் மாயாகுள‌த்தில் வ‌சித்து வ‌ரும் ப‌ழ‌னி(42) என்ப‌வ‌ர் ச‌மைய‌ல் வேலை செய்து வ‌ருகிறார்.இவ‌ருக்கு மாராடைப்பு ஏற்ப‌ட்டு கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ இவ‌ருக்கு இத‌ய‌ துடிப்பு பாதிக்க‌ப்ப‌ட்ட‌து .ம‌ருத்துவ‌ர்கள் சாகுல் ஹ‌மீது,ஹ‌சீன்,ஜ‌வாஹிர் ஹுசைன்,முத்த‌மிழ‌ர‌சி த‌லைமை ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன் ஆகியோர் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு புதிய‌தாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ ந‌வீன‌ க‌ருவி மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்டவ‌ரின் இத‌ய‌துடிப்பை சீர் செய்து சிகிச்சை அளித்த‌ன‌ர்.இது போன்ற‌ சிகிச்சை க���ழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் முத‌ல் முறை என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.\nஇது குறித்து அர‌சு த‌லைமை ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன் கூறுகையில்,\nகீழ‌க்க‌ரை அர‌சும‌ருத்துவ‌மனை ந‌வீன‌ம‌யமாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.பொது ம‌க்க‌ள் ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ள வேண்டும் என‌ கேட்டு கொண்டார்.\nமங்காத்தாவின் தங்கச்சி மகன் September 23, 2012 at 6:57 PM\nகீழக்கரை சிரிக்க ஆரம்பித்து விட்டது.(வஞ்சி புகழ்ச்சி)..\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nபிற‌ந்த‌ நாள‌ன்று டெங்கு காய்ச்ச‌லில் கீழ‌க்க‌ரை இ...\nகுடும்ப‌த்தோடு ஏர்வாடி த‌ர்ஹா வ‌ந்த‌ பெண் ராம‌நாத‌...\nகீழக்கரை நகராட்சி கூட்டத்தில் ர‌க‌ளை\n500பிளாட் பகுதியில் புதிய‌தாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌‌ கு...\nகீழ‌க்க‌ரையில் ம‌துஒழிப்பு ம‌ற்றும் ம‌துக்க‌டைக‌ளை...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும்...\nச‌த‌க் க‌ல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்\nகீழ‌க்க‌ரையில் 3 மீன‌வ‌ர் ச‌ங்க‌ங்க‌ள் ஒரே ச‌ங்க‌ம...\nஅர‌சு சுகாதார‌ நிலைய‌ம் ம‌ற்றும் பாப்புல‌ர் ஃபிரண்...\nகீழ‌க்க‌ரைக்கான‌ உர‌க்கிட‌ங்கில் குப்பை கொட்டும் ப...\nச‌த‌க் க‌ல்லூரியில் 50க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ங்கே...\nகீழக்க‌ரை ந‌க‌ராட்சி உர‌க்கிட‌ங்கில் ம‌ர‌க்க‌ன்றுக...\nகீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் இத‌ய‌ நோயாளிக‌ள...\nசாலைதெருவில் கழிவுநீர் கால்வாய் சேத‌ம‌டைந்துள்ள‌தா...\nகீழ‌க்க‌ரையில் 25.09.12 அன்று ச‌த‌க் க‌ல்லூரி வ‌ளா...\nகீழ‌க்க‌ரையில் 24ம‌ணி நேர‌ம் செய‌ல்ப‌டும் அர‌சு ஆர...\nமின்வெட்டை க‌ண்டித்து குழுமிய‌ ம‌க்க‌ள்\nராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது பெட்ரோல் குண்...\nகீழ‌க்க‌ரை ரேச‌ன் பொருட்க‌ள் வெளி மார்கெட்டில் விற...\nகீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரியில் தேசிய‌ அளவிலான‌ 2 நா...\nகீழ‌க்க‌ரையில் மின்வெட்டை க‌ண்டித்து மெழுவ‌ர்த்தி ...\nஹாபிழ் ப‌ட்ட‌ம் பெற்ற‌ மாண‌வ‌ருக்கு பாராட்டு விழா\nம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து கீழ‌க்க‌ரை த‌பால் நிலைய‌...\nமுழு அடைப்பால் கீழ‌க்க‌ரையின் முக்கிய‌ சாலைக‌ள் வெ...\nஊர் ந‌லன் குறித்து ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து\nநாளை முழு அடைப்புக்கு ஆத‌ர‌வு\nஇஸ்லாமியா ப‌ள்ளியின் தொட‌ர் வெற்றி\nஏர்வாடி த‌ர்ஹாவில் உயிரிழ‌ந்த‌ நிலையில் பெண் உட‌ல்...\nகீழ‌க்க‌ரையில் \"நோ பார்க்கிங்கில்\" நிறுத்த‌ப்ப‌ட்ட...\nமுக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை அவ‌ம‌தித்த‌தை க‌ண்...\nதேசிய‌ அடையாள‌ அட்டை ம‌றுப்பு க‌ண்டித்து கீழ‌க்க‌ர...\nகீழ‌க்க‌ரை 18வாலிப‌ர் த‌ர்ஹா வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்...\nகீழ‌க்க‌ரையில் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌கம் திடீர் முற்று...\nகீழ‌க்க‌ரை ப‌த்திர‌ப‌திவு அலுவல‌க‌த்தை வெளியூருக்க...\nஅமெரிக்காவை க‌‌ண்டித்து ராம‌நாத‌புர‌த்தில் பாப்புல...\nகீழ‌க்க‌ரையில் அ���‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம்\nகீழ‌க்க‌ரையில் நாளை 2 ரேஷ‌ன் க‌டை அட்டைதார‌ர்க‌ளு...\nகீழ‌க்க‌ரையில் வீட்டுக்கு வீடு தேங்காய் வ‌ழ‌ங்கி க...\n14வ‌து வார்டு ஈசா த‌ண்டையார் தெருவில் ஆபத்தான‌ நில...\nஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் கோரி தொட‌ரும் ப‌ள்ளி மாண‌வ‌ர்...\nகீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையில் பூங்கா அமைக்கும் திட்ட‌த...\n18வ‌து வார்டு ப‌குதியில் குப்பைக‌ள...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் டவுன் ப‌ஸ் இய‌க்க‌ம் நிறுத...\nகவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுத்ததால் கணவர் மீது...\nகீழக்கரை 9வது வார்டு பகுதியில் ஆபத்தான நிலையில் மி...\nகீழக்கரையில் தொடரும் சிறு திருட்டுக்கள்\nகீழக்கரை நகராட்சியின் பலகையில் பழைய தகவல்களை மாற்ற...\nகீழக்கரை நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் திருமண ந...\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் இஸ்லாமியா பள்ளி...\nகீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் 1000த்திற்கும் மேற...\nகீழக்கரையில் கோழிக‌டைக‌ளில் கோழிக‌ழிவுக‌ளை அக‌ற்று...\nகீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க இளைஞர்கள் முயற்சியில...\nகீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான ...\nகீழ‌க்கரை மின்சார பிரச்சனை குறித்து அமைச்ச‌ரிட‌ம் ...\nகீழ‌க்க‌ரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது இல்ல...\nராமநாதபுரம் பல்திறன் போட்டிகளில் பரிசுகளை அள்ளிய க...\nசுகாதார சீர்கேட்டில் 18வது வார்டு\nகீழக்கரை பாலிடெக்னிக் ரோட்ராக்ட் புதிய‌ நிர்வாகிகள...\nகீழ‌க்க‌ரை பாதாள‌ சாக்க‌டை திட்டம் மற்றும் தனி தால...\nபவளபாறைகளை வெட்டி எடுத்தாக கீழக்கரையில் 3பேர் கைது...\nகீழக்கரையில் நாளை (03-9)காலை9 மணி முதல் மாலை5 30 ம...\nகீழக்கரை முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்தி பிளக்ஸ்...\nகழிவுநீர் கால்வாய் பணியில் விதிமுறை மீறல்\nகீழக்கரை வடக்குதெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு...\nவரலாற்று சிறப்பு மிக்க ஊர் கீழக்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2013/11/blog-post_24.html", "date_download": "2018-04-25T06:37:26Z", "digest": "sha1:S2ABMMZ75HKZ2JMO54KOW4V2PJ52W2DY", "length": 13527, "nlines": 186, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: அல்ஜீரியாவில் அபயமளித்தார் மஹா பெரியவர்", "raw_content": "\nஅல்ஜீரியாவில் அபயமளித்தார் மஹா பெரியவர்\nபின் தங்கிய நாடாகிய அல்ஜீரியாவில் ரயில்வேயை மேம்படுத்த திட்டம் வகுத்தார்கள். அதற்கு அந்நாட்டு ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த்து நம் இந்திய இரயில்வேத்துறைப் பொறியாளர்களை. (எல்லா நாடுகளிலும் வெறியாளர்கள் இருப்பார்கள்; ஆனால் பாரதத்தில் தான் பொறியாளர்கள் கிடைப்பார்கள்\nபல கோடி ரூபாய் திட்டம்; பல் வகையான இயந்திரங்கள் \nபொறியாளர்களும் பணியாளர்களுமாக அந்த நாட்டில் 1986 மே 17ம் தேதியன்று காலடி வைத்தோம்.\nமுதுனிலைப் பொறியாளனான என்னிடம் , இயந்திரங்ளை இயக்குவது, செப்பனிடுவது, சரி பார்ப்பது என்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.\nஎங்கள் போதாத காலம் போலிருக்கிறது... இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன; வாரம் தவறாமல் ஒரு விபத்து இந்தத் தொழிலாளிக்குத் தலையில் அடி; அவர் கீழே விழுந்து கால் உடைத்துக்கொண்டார்; அந்தப்பகுதி இடிந்து விழுந்தது... இந்தத் தொழிலாளிக்குத் தலையில் அடி; அவர் கீழே விழுந்து கால் உடைத்துக்கொண்டார்; அந்தப்பகுதி இடிந்து விழுந்தது... என்பன போன்ற \"மகிழ்ச்சிகரமான \" செய்திகள்.\nகுறித்த காலத்திற்குள் வேலையை முடித்துவிட முடியுமா என்பது ஒருபுறமிருக்க, எங்கள் குழுவைத்தேர்ந்தெடத்த இந்திய இரயில்வே வாரியத்தினர் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற மனக்குறையும் சேர்ந்துகொண்டது.\nஇனி, எங்ளுக்கு தெய்வமே துணை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோ.\nமேம்பாட்டுத்திட்; முதன்மை அதிகாரி திரு. செல்வம் அவர்களுக்கும், தலைமை செயற்பொறியாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் கலக்கம் வந்துவிட்ட்து\n\"ராமச்சந்திரன் , என்ன செய்யலாம் \n\" ரொம்ப சரி. நாங்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்றோம். இப்போ, நீங்கள் தெய்வத்தைக் காட்டுங்கள்....\"\n\" உங்களுக்கே தெரியும் சார் உங்கள் அறையில் அந்த ஒரு படத்தை மட்டும் தானே வைத்திருக்கிறீர்க. அந்த நடமாடும் தெய்வம் தான் நமக்குத்துணை...\"\nஅடுத்த நாளே ஒரு நீண்ட கடிதம் எழுதினோம் பரமாச்சாரியாருக்கு எங்கள் இன்னல்கள், துயரங்கள், சோகங்கள், இயந்திரக்கோளாறுகள, விபத்துகள்,... திட்டம் குறித்த காலத்தில் நிறைவேறி, வெற்றியுடன் தாய்நாடு திரும்பவேண்டும் – என்ற பிரார்த்தனையோடு.\nபதினைந்தாம் நாள் , ஆசீர்வாத கடிதமும் பிரசாதமும் வந்தன – காஞ்சி ஸ்ரீ மடத்திலிருந்து.\nசனிக்கிழமைதோறும், மாலையில் எங்கள் முகாமில் இறைவழிபாடு நடை பெறும். அந்தவார பூஜையின் போது எல்லாருக்கும் பெரியவாள் அனுக்ரஹித்த பிரசாதம் கொடுத்தோம். எல்லார் நெற்றியிலு��் திருநீறு ஜொலித்தது.\nஅதற்குப்பின் ஒரு சிறு விபத்துகூட ஏற்படவில்லை இயந்திரங்கள் இயந்திரகதியில் சுழலத்தொடங்கின. தொழிலாளர்கள் பயமில்லாமல் பணி செய்தார்கள்.\nமேம்பாட்டுப்பணி, பற்பல இடங்களில் (site) நடைபெற்றது. ஒவ்வோர் இடத்திலும் வேலையைத் துவக்கும்முன், எனக்கு நிச்சயமாக அழைப்பு வரும் – பூஜை செய்வதற்காக.\nகுறிப்பிட்டிருந் காலத்திற்கு முன்னதாகவே, எங்கள் பணி சிறப்பாக நிறைவேறியது. பிரெஞ்சு, அல்ஜீரிய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக எங்கள் குழுவைப் பாராட்டினர்.\nபாராட்டைக் கேட்டுக்கொள்ளும் கடமை எங்களுக்கு இருந்தது.\nஅது எங்களுக்கு மட்டுமே தெரியும்\nபிரகஸ்பதி கொடுத்த வரம் - மஹா பெரியவா\nஅல்ஜீரியாவில் அபயமளித்தார் மஹா பெரியவர்\nஅம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் \nதெய்வத்தின் குரல்: சுத்த நெய்யிலாக்கும் அது வறுபடு...\nமஹாபெரியவா என்கிற கருணைத் தெய்வம்.\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை-மஹாபெரியவா\nவேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெ...\nமஹாபெரியவா கூறும் சுந்தர விநாயகர்:\nமஹாபெரியவா கூறும் விநாயகரும் மாணிக்கவாசகரும்\nமஹாபெரியவா கூறும் தேவாரத்தில் விநாயகர்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2014/04/blog-post_16.html", "date_download": "2018-04-25T06:47:29Z", "digest": "sha1:ESNNFBXTBVSUM2VLFAWJESYJ4OCY3OZG", "length": 10193, "nlines": 198, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: \"ஏமாந்து விட்டாய்\"", "raw_content": "\nஜீவனோபாயத்திற்கு ஒரு பழக்கடை வைத்தேன்.\nஎன்னுடைய தமையனார் மணி அய்யர் கிரஹத்தில்,\nஇரண்டு நாட்கள், மகாபெரியவா ஸ்ரீ சந்திரமௌளீஸ்வர\nபூஜை செய்தார்கள். நான் நிறைய பழங்களுடன்,\nஅண்ணா வீட்டுக்குச் சென்று, சுவாமிகளிடம்\nஅப்போது சுவாமிகள், என்னிடம் மிகவும்\nவாத்ஸல்யத்தோடு, \"இதுவரை சாப்பிடாதா மூன்று\nபழங்கள் தருகிறேன். அதற்குப் பதிலாக, நான்\nஇதுவரை சாப்பிடாத மூன்று வகைப் பழங்கள்\nகொண்டு வர வேண்டும்\" என்றார்கள்.\nநான் அதுவரை கண்ணால் கூடப் பார்த்திராத\nகாசி வில்வப்பழம், அத்திப்பழம், கொட்டையில்லாத\n\"பெரியவா சாப்பிடாத பழம் என்னன்னு சொன்னா,\nஎங்கிருந்தாலும் கொண்டு வந்து தருகிறேன்\"என்றேன்.\nபெரியவா சிரித்துக் கொண்டார். \" நீ போய் முயற்சி\nஅது முதல் எனக்கு அதுவே நினைவு.\nகேரளாவில், தை பதினைந்து வாக்கில் மாம்பழ\nசீசன் ஆரம்பாகிவிடும். நான் கேரளா ச��ன்று\nநல்ல பழங்களாக வாங்கி, பெரியவா எங்கே\n\"இந்த ஆண்டு, நீங்கள் இதுவரை சாப்பிட்டிராத\nபல வருஷங்கள் தொடர்ந்து இந்தக் கைங்கர்யம்\nநடந்து வந்தது.ஆனால் ஓரிரு ஆண்டுகள்,\nஎனக்கு முன்னதாக அதே ரகத்தைச் சேர்ந்த பழங்களை\n\"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்க...\n\"அரசியல் என்ற மாயம் என்னை இழுத்துக் கொண்டது.'வேண்ட...\n\"கை-கால் உடைந்து பின்னமாக இருந்த பிள்ளையார்களுக்கு...\nகருணை என்றால், இதுவல்லவா, கருணை\n\"மதில் சுவரைக் காப்பாற்றிய மகா பெரியவா\"\n\"தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று...\n\"ஒரு பார்வையிலேயே பெரியவாளைப் புரிந்து கொண்ட ஜோசிய...\n\"செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கம...\n\"மடியா செஞ்சிருக்கேன்..கெட்டுப் போகாது... நாலு நாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/anusha/", "date_download": "2018-04-25T06:55:07Z", "digest": "sha1:4CFLQJTFSGSANQC7JKJMMFPBFVKSN6SY", "length": 11316, "nlines": 94, "source_domain": "tamil.cineicon.in", "title": "‘பிரமாண்ட நாயகன்' படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் பாராட்டு தெரிவித்தார் | Cineicon Tamil", "raw_content": "\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்\nதல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி\nஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்\n‘பிரமாண்ட நாயகன்’ படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் பாராட்டு தெரிவித்தார்\nபிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’\nராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது . இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது .\nஇப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.\nஇது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.\nபெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.\nமகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.\nபாகுபலிக்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார்.\nஇது பல ஆன்மீக புராணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.\nபகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன திருமலை உருவான விதம் எப்படி திருமலை உருவான விதம் எப்படி ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம் என்ன ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம் என்ன வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன பாலாஜி என்றுபெயர் வரக்காரணம் என்ன பாலாஜி என்றுபெயர் வரக்காரணம் என்ன திருமலையில் முதலில் யாரை வணங்குவது திருமலையில் முதலில் யாரை வணங்குவது எனப் பல கேள்விகளுக்கான விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து விளக்கியுள்ளனர்.\nஇப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம் . சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. ” என்று பாராட்டியுள்ளார். திரையுலகில் பெரிய அனுபவசாலியான அவரது பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறது படக் குழு .\nபக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது . விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.\nவசனம் பாடல்களை D. S. பாலகன் எழுதியுள்ளார். J. K. பாரவி கதை எழுத\nபாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்��ு.\nதமிழகத் திரைகளில் இந்தப் ‘ பிரமாண்ட நாயகன் ‘ விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் வெளியாகவுள்ளது.\nஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.\nஇப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடுகிறது.\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\nவருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/news/vandavasinews/page/2", "date_download": "2018-04-25T07:04:45Z", "digest": "sha1:HMYSRHUFGF5N72RMFDC44HQCVQQUJZDX", "length": 9094, "nlines": 86, "source_domain": "vandavasi.in", "title": "Vandavasi News Archives - Page 2 of 35 - Vandavasi", "raw_content": "\nஇளங்காடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு\nவந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசி மகன் ஏழுமலை (27). இவரது மனைவி மீனா\nவந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாராப் பகுதிகளில் ஒரு மணிநேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.\nஅப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல் மற்றும் வந்தவாசி ரோட்டரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய நல பரிசோதனை முகாம்\nஅப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல் மற்றும் வந்தவாசி ரோட்டரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய நல பரிசோதனை முகாம்\nவந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருட்களின் இன்றைய விலை நிலவரம் (09.03.18)\nவந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருட்களின் இன்றைய விலை நிலவரம் (09.03.18) (நெல்) பொன்னி குறைந்தபட்சவிலை- ரூ.1039 அதிகபட்ச விலை- ரூ.1415 (நெல்) குண்டு (ADT\nகல்வியில் முதன்மைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா\nதிருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறை ��ார்பில் குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு\nதிருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறை சார்பில் குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 11-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட முதன்மைக்\nவந்தவாசியில் உலக மகளிர் தின விழா\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பில் உலக மகளிர் தின விழா ஆசியன் மெடிக்கல் அகாடமியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை\nநெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குறைபாடுகளை தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். தமிழ்நாடு\n+2, ,+1, 10th மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற ஸ்ரீஹயக்ரீவர் பூஜை\nவந்தவாசியில் +2, ,+1, 10th மாணவர்கள் தேர்வில் அதிக மதிட்பெண் பெற ரங்கநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவர் பூஜை நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர், குரு\nசிரியாவில் போரில் இறந்த குழந்தைகளுக்கு வந்தவாசி இளைஞர்கள் சார்பில் நினைவஞ்சலி\nவந்தவாசியில் பழைய பேருந்து நிலையம் அருகில் சிரியாவில் போரில் இறந்த குழந்தைகளுக்கு வந்தவாசி இளைஞர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏத்தி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்��ு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/162352/%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-", "date_download": "2018-04-25T06:44:48Z", "digest": "sha1:CCNQJKIGTZ2NTO4WREDNOTU5KRXF3DMA", "length": 4417, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மான் இறைச்சியுடன் நால்வர் கைது", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\nமான் இறைச்சியுடன் நால்வர் கைது\n15 கிலோகிராம் மான் இறைச்சியை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நால்வரை, பொலன்னறுவை, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (24) காலை 10.45க்கு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள், பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமான் இறைச்சியுடன் நால்வர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-04-25T06:56:47Z", "digest": "sha1:NNDLKUJAAQHLPMYDLP4Z2XQNX7DOEOCS", "length": 3421, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இறையியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இறையியல் யின் அர்த்தம்\nகடவுள் என்ற தத்துவத்தையும் இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மதம் ஆகியவற்றையும் குறித்த துறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/169102", "date_download": "2018-04-25T06:45:25Z", "digest": "sha1:R7T2ZTG5NEF6RTLQTATXUQTBM5BNGIJL", "length": 4265, "nlines": 56, "source_domain": "canadamirror.com", "title": "எஸ்.300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை சிரியாவுக்கு வழங்குவோம் -ரஷ்யா - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nஎஸ்.300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை சிரியாவுக்கு வழங்குவோம் -ரஷ்யா\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டணி சிரியாவின் இராணுவத் தளங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடாத்துமாக இருந்தால், சிரியா இராணுவத்துக்கு எஸ். 300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை தமக்கு வழங்க வேண்டி வரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.\nரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.\nஅமெரிக்க கூட்டணியின் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை வைத்து சிரியா மீது தாக்குதல் நடாத்தப்படுவதாகவும் மரியா சகரோவா குற்றம்சாட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2011/12/source-shri.html", "date_download": "2018-04-25T06:35:21Z", "digest": "sha1:2VMYJURJQJSDEXFQMJWSOTVRE4P7HXDF", "length": 15449, "nlines": 189, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru", "raw_content": "\nமெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், \"நிதி\" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்\n\"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன\n\"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்\"\n\"கோவிலுக்கு செலவழிக்கற காசை, நாலு ஏழை குழந்தைகளுக்கு குடுத்தாலும் புண்ணியம்\n\"மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன\nஇன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வ��ண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது, \"பெரியவாளுக்காக பண்ணுகிறோம்\" என்ற சந்தோஷம் பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்......\"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......\"ஏண்டாப்பா இந்த வேலைய\n பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ\nஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது.\nஅம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்\"\n இது பொது சேவையில் ஈடுபடும் [சுயநலமில்லாத சேவை] எல்லாருக்குமான உபதேசம்தான் இது\n\"பரோபகாரம் பண்ணறவாளுக்கு ஊக்கமும், தைர்யமும் அத்யாவச்யம். மான அவமானத்தை பொருட்படுத்தாத குணம் வேணும். \"பொழுதுபோக்கு\" ன்னு சொல்லி, வாய்க்கு ருசியா திங்கற எடத்லேயும், கண்ணை கவர்ற காட்சிசாலைகள்ள பொழுத வீணாக்கறது தப்பு. இந்த நேரத்த, பொறத்தியாருக்கு சேவை பண்ணறதில் கழிக்கணும். \"லைப்...ல ஏகப்பட்ட அக்கப்போருக்கு நடுவுல கொஞ்சம் உல்லாசமா பொழுத கழிக்கறது ஒரு தப்பா..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்.....பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயே \"த்யாகம் பண்ணி அனுபவி\" ன்னு சொல்றது. காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார். தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், \"எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்\"..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா..........பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும். \"பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இ��ுக்காரே..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்.....பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயே \"த்யாகம் பண்ணி அனுபவி\" ன்னு சொல்றது. காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார். தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், \"எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்\"..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா..........பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும். \"பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இருக்காரே எத்தன உத்தமமான குணம்\" ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா....என்ன பண்ணணும் எத்தன உத்தமமான குணம்\" ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா....என்ன பண்ணணும் \"தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே\"..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா.......குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா \"தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே\"..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா.......குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் \"தானம்\" ங்கற வார்த்தைகூட தப்புதான். \"பகவான் நம்மளை கொடுக்க வெச்சான்\" ன்னு பவ்யமா இருக்கணும். \"\nArul 7 : கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ (Karna yakshi...\nArul 6: மது அருந்தியவன் மனிதனா\nArul 5: மகான் - முதல்வர் எம் ஜி ஆர் சந்திப்பில் (M...\nArul 2 : குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை\nArul 1: தினம் தினம் திருநாளே\nகாஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மி...\nஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹா...\nதிருமயம் தின���் தினம் திருநாளே\nNellicheri Srouthigal தஞ்சாவூர் அருகிலுள்ள நல்லிச்...\nஒரு தாய்க்கு ஒரு பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-Religion-Spiritual-Tamil-Books-Online/Buy-Buddhism-Books/buy--%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-Boutham-Sixth-Sense-Publications", "date_download": "2018-04-25T06:42:18Z", "digest": "sha1:GKANOVXPWUWKW6GSQOVUEIULLRS7TJBH", "length": 5634, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "பவுத்தம்-Boutham", "raw_content": "\nமானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல் - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார். - பேராசிரியர் அருணன்\nகஷ்ட நிவாரண ஆபதுத் தாரண ஸ்ரீ மஹா கால பைரவர் ஆராதனையும் உபாஸனையும்\nஆலய அர்ச்சனை -ஆகமங்களின் வழியில் விதிமுறைகள் - Aalaya Archanai\nதிருமநதிரத்தின் மறைபொருளும் விளக்கமும்-THIRUMANDIRATHIN MARAIPORULUM VILAKKAMUM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2016/03/street-view.html", "date_download": "2018-04-25T06:39:14Z", "digest": "sha1:TNEBAVRG2IJVNE6J2LDOWFBQICV3M4OR", "length": 34911, "nlines": 532, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: கூகுளின் Street View…! புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்?", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\n புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nபள்ளிக் காலத்தில் இலங்கை வரை படமும், உலக வரைபடமும் வாங்கிக் கொண்டு போய் வரைந்து, அதில் எங்கள் மாவட்டம், எங்களுக்கு தெரிந்த இடங்கள் என்று பார்த்த காலம் போய், எங்கள் இடத்தையே தெளிவாக பார்க்கும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது கூகுள்.\nமேற்குலகில் சில வருடங்களுக்கு முதல் அறிமுகத்திற்கு வந்த Google street view என்னும் வசதி இப்பொழுது இலங்கைக்கும் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை இந்த வசதியினூடாக பார்வையிடக் கூடியதாகவுள்ளது.\nமிகத் தெளிவான வசதியினைக் கொண்டிருக்கும் இந்த கூகுள் Street View ஏனைய நாட்டவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதோ இல்லையோ நிச்சயமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் தமது தாய்த் தேசத்தை விட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சொந்த பந்தங்களை விட்டு, பிறந்து வளர்ந்த சொந்த தாய் நாட்டை விட்டுப் பிரிந்து அந்நிய தேசத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது முக்கியமான நிகழ்வுதான். கிடைத்தற்கரிய பேறு தான்.\nஏனெனில் 1990ம் ஆண்டு இலங்கையை விட்டு பிரிந்த ஒருவருக்கு அவர் பிறந்த ஊர் இப்பொழுது எப்படியிருக்கும் என்று அறவே தெரியாது உருக்குலைந்து போயிருக்கும். நீண்ட காலமாக இடைவிடாமல் பொழியப்பட்ட குண்டு மழைக்குள் அந்த நிலம் வடித்த செந்நீரால் காய்ந்த பிரதேசங்களாக விளங்குகின்றன.\nஇன்னும் சிலரின் நிலப்பகுதிகள் இன்னமும் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளிலேயே சிக்கிக்கிடக்கின்றன. இந்நிலையில் இப்பொழுது கிடைத்திருக்கும் வசதியானது பல்வேறுபட்ட நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கான மிகப்பெரிய வரன் தான்.\nஇதேவேளை, இலங்கையின் முக்கிய நகரங்கள் மாத்திரமல்லாது, கிராமப்புறங்களையும் சரியான விலாசத்தினைக் கொண்டு பார்க்க கூடியதாக இருந்தாலும், தற்போது குடியேற்றப்பட்ட இடமான வலிகாமம், மற்றும் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த நாகர்கோவில் உட்பட இன்னும் பல இடங்கள் கூகிளில் பார்க்கமுடியாதவாறு இருக்கின்றது.\nபெரு வீதிகள், கடைகள், கோவில்கள், பாடசாலைகள் என எங்களுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அத்தனை இடங்களையும் கைத் தொலை பேசியிலும், கணனியிலும் தெளிவாக பார்க்கின்ற அளவிற்கு கூகுள் இப்படியொரு அதிரடியை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விடயம் தான்.\nஇதே தொழில் நுட்பம் கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை நமக்கு கிடைத்திருக்குமாயின் இன்று குற்றவாளிகள் யார் யார் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டிருக்க முடியும் என்பதோடு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் எமக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுந்திருப்பார்கள்.\nஎன்ன செய்ய. காலம் தாழ்த்தியே எமக்கு எல்லாமே கிடைக்கின்றது.\nஇலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)\nவலி வடக்கை மறந்த கூகிள் வீதிக் காட்சி (google street view): உருகும் மக்கள்\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதன��\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஹெச்.ராஜா மீது 55 வழக்குகள்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-25T06:19:10Z", "digest": "sha1:EQXO572T7BCZXMNMGIDVGATIUWKEX6GG", "length": 4657, "nlines": 73, "source_domain": "www.cinehacker.com", "title": "சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு – CineHacker", "raw_content": "\nசிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nகடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டதால் சிம்பு தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நீதிபதி ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.\nசிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்க தமிழக அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.\nதேவைப்பட்டால் நீதிபதி அந்த பாடலை கேட்ட பின்னர் தனது தீர்ப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த பாடலை தான் கேட்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் வார்த்தைகளை எச்சரிக்கையுடனும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைத்து பிற்பகலுக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.\nPrevious story ரஜினி பேசும் வசனங்களை 10 நாட்களுக்கு கேட்க முடியாது. எஸ்.எஸ்.ராஜமெளலி\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்\nவிஜய் முடிவு இதுதான்- விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி \nகேரளா ரசிகர்களால் பெருமை பட்ட நடிகர் விஜய் \nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் ஏன் விலகினார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ar-rahman-composing-for-enthiran-2/", "date_download": "2018-04-25T06:41:08Z", "digest": "sha1:AVNE7PHN7C32Y5BZLLBFZGDVDZCNOKKU", "length": 5810, "nlines": 64, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 2.0 படத்தின் பாடல்கள் விவரம் - புதிய தகவல் - Cinemapettai", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 2.0 படத்தின் பாடல்கள் விவரம் – புதிய தகவல்\nதற்போது ரஜினி-அக்சய்குமாரை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nகுறிப்பாக, முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்திற்காக அதிக காலஅவகாசம் எடுத்து டியூன் போட்டுக் கொண்டிருக்கிறாராம் ரகுமான். மேலும், இந்த படத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களுக்கான டியூன்களை ரெடி பண்ணி டைரக்டர் ஷங்கரிடம் ஏற்கனவே அவர் ஓகே செய்து விட்டாராம்.\nமற்ற பாடல்களுக்கான டியூன்களை தற்போது உருவாக்கி வருகிறாராம் ஏ.ஆர்.ரகுமான். மேலும், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் லண்டனில் நடைபெறுவதை அடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவும் லண்டனில் நடக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் ��ன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/pf-money-can-be-obtained-within-10-days-117051700032_1.html", "date_download": "2018-04-25T06:23:38Z", "digest": "sha1:MOPMCAVJAK65X6O3JJV2ZC54AFJJH2B7", "length": 10730, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிஎப் பணத்தை பத்தே நாட்களில் பெறலாம்!! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிஎப் பணத்தை பத்தே நாட்களில் பெறலாம்\nவருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை தற்போது குறைத்துள்ளது.\n2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் திட்டத்தில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை 45 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்தது. தற்போது இது குறைந்தபட்சம் 10 நாட்களாகவும், அதிகபட்சம் 15 நாட்களாகவும் இருக்குமென அறிவித்துள்ளது.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆன்லைனிலேயே பிஎஃப் செட்டில்மெண்ட் கோரி விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியது.\nபிஎஃப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தொழிலாளர் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வுகாணும் வகையில், பிஎஃப் செட்டில்மெண்ட் கோரிக்கைகள் பெறப்பட்டு 10 நாட்களிலேயே வழங்கப்படும். பிற குறைகள் தொடர்பான மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளது.\nஇனி 2000 ரூபாய் நோட்டுகள் பிக் பஜாரில் கிடைக்கும் - புதிய அறிவிப்பு\nபெட்ரோல் பங்கிலும் ரூ.2,000 வரை பெறலாம்\nமனைவி தேனிலவில் ஒத்துழைக்காவிட்டால் விவாகரத்து பெறலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏர்டெல் ரூ.33, வோடோபோன் ரூ.25 ஒரு மாத கால டேட்டா\nஉடலுறவுக்கு மறுத்தால் விவாகரத்து பெறலாம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் ��ிளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsirukatai.blogspot.com/2013/03/atherstam-tamil-short-story.html", "date_download": "2018-04-25T06:59:45Z", "digest": "sha1:S4LTWHDXZXSK42OQC6CWFPZVKP4JKZEW", "length": 11939, "nlines": 108, "source_domain": "tamilsirukatai.blogspot.com", "title": "அதிர்ஷ்டம்! | தமிழ் சிறுகதை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome » அறிவுக் கதைகள் » அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ்.\nஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார்.\nவிருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற வேளையில் மன்னர் மட்டும், மாறுவேடம் போட்டுக் கொண்டு நகரைச் சுற்றி வந்தார்.\nஅவர் ஒரு கிராமத்துக்குள் தம்முடைய குதிரையைச் செலுத்தி கொண்டு வந்து பார்த்தபோது, அக்கிராமத்தில் ஒருவருமே இல்லை. எல்லாரும் மன்னரின் விருந்துக்காக அரண்மனைக்குச் சென்றிருந்தனர்.\nஆனால், ஓரிடத்தில் ஒரேயொரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தாள். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட மன்னர் அவளிடம் நெருங்கிச் சென்று, \"\"பெண்ணே, இந்தக் கிராமமே காலியாக இருக்கிறதே... இங்குள்ளவர்கள் என்னவானார்கள்\nஅவளோ தன் வேலையிலேயே மும்முரமாக மூழ்கி இருந்த காரணத்தினால், தன் பார்வையைத் திருப்பாமலேயே சொன்னாள்.\n இன்று நம் மன்னரின் அரண்மனையில் திடீர் விருந்துக்கு ஏற்பாடாகி உள்ளது. அதில் மன்னர் பரிசு கொடுப்பார் என்றும் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆகவே, விருந்து சாப்பிடும் பொருட்டும், தங்களுக்கு ஏதாவது அதிர்ஷ்டவசமாகப் பரிசு கிடைக்காதா... என்ற நப்பாசையாலும் மக்கள் அங்கே சென்றிருக்கின்றனர்\n\"\"இவ்வளவு விபரங்களைத் தெரிந்து வைத்திருக்கக் கூடிய நீ, விருந்துக்குப் போக வில்லையா அதிர்ஷ்டமிருந்தால் உனக்கும் மன்னரின் பரிசு கிடைக்குமில்லையா அதிர்ஷ்டமிருந்தால் உனக்க��ம் மன்னரின் பரிசு கிடைக்குமில்லையா\nஅந்தப் பெண் வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்.\n\"\"ஐயா, எனக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால், நான் செய்யும் இந்த வேலைக்குத் தக்க கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மேலும், நான் விருந்துக்குப் போய்விட்டால், இன்றைய தினத்தில் செய்யும் வேலையை இழந்து விடுவேன். அதனால், கிடைக்கும் கூலியை இழந்து விடுவேன். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்குண்டு. ஆகவேதான், நான் போக விரும்பவில்லை\nஇதைக் கேட்ட மன்னர் மனமகிழ்ந்தார்.\n\"\"பெண்ணே, என்னை நிமிர்ந்து பார். உன் சக மக்களிடம் நீ கூறு. நீங்கள் அதிர்ஷ்டத்தை விரும்பி மன்னரைப் போய்ப் பார்க்கச் சென்றீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால், வேலையை விட மனதின்றிக் கடுமையான வேலை செய்து கொண்டிருந்தேன். என் உழைப்பு அதிர்ஷ்டமாக மாறி, மன்னரையே இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. மன்னரே தேடி வந்து பரிசுகள் தந்தார் என்று கூறு,'' என கூறி, ஒரு பணமூட்டையை அவள் கையில் தந்துவிட்டு சென்றார் மூன்றாம் ஜார்ஜ்.\nகடுமையான உழைப்பு அதிர்ஷ்டத்தை அழைத்து வரும். அதிர்ஷ்டத்தைக் தேடிக் கொண்டு நாம் போகக் கூடாது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடிக்கொண்டு வர வேண்டும். அதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.\nஅதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு செருப்படி.. அருமையான கதை\nஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் ...\nஅந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே...\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும...\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் ...\nஅரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூ...\nகந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் ச���ன்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். \"\"உங்களுக்கு என்ன துன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4377/", "date_download": "2018-04-25T06:22:32Z", "digest": "sha1:EQDSZ63LQRETXFWW627FSUMIAY5BEZU7", "length": 10106, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கை அகதிகளின் படத்தைப் போட்டு பிரசாரம்செய்த காங்கிரஸின் மோசடி வேலை அம்பலம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nஇலங்கை அகதிகளின் படத்தைப் போட்டு பிரசாரம்செய்த காங்கிரஸின் மோசடி வேலை அம்பலம்\nகுஜராத் மாநில சட்ட சபை தேர்தலில் மோடி அரசை வெற்றிகொள்ள இலங்கை அகதிகளின் படத்தைப் போட்டு பிரசாரம்செய்த காங்கிரஸின் மோசடித்தனம் இப்போது அம்பலமாகியுள்ளது.\nகுஜராத் தேர்தலில் எப்படியாவது நரேந்திர மோடியை வீழ்த்திவிட\nவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி எப்படியெல்லாம் மோடி மீது குற்றம் சுமத்தலாம் என மிக கடுமையாக முயற்சித்து கொண்டிருக்கிறது.\nஅதன்படி குஜராத் மாநில குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லை என்றும் , இதனால் அந்த குழந்தைகள் அவமதிப்படுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தியது. மேலும் இந்த விவகாரத்துக்கு மோடி அரசு தீர்வுகாணவில்லை என்று ஒருபடத்தை போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டது.\nஆனால் இந்த படத்தின்_பூர்வீகத்தை கண்டுபிடித்துவிட்ட மோடி அரசு அதை வெளியிட்டுள்ளது.\nஅதாவது, ஐநா சபையின் அமைப்பான யுனிசெப்-ன் புகைப் படக்காரர் எடுத்த இலங்கை அகதி முகாமைச்சேர்ந்த தாயும் சேயும் இருக்கும் படம் தான் இது என நிருபித்து காங்கிரஷின் முகத்தில் கரியை பூசியுள்ளது .\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர் November 29, 2017\nஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி நலத்திட்டம் August 29, 2016\nநீண்டகாலம் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இருந்தால் வளர்ச்சிப் பணிகளை பாதிக்கும் October 14, 2017\nதமிழகத்தின் பிரச்னைகளில் தி.மு.க., இரட்டைவேடம் போடுகிறது October 11, 2017\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nபா.ஜ.க,வின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன், காங்கிரஸ்சின் வாரிசு அரசியல் எடுபடாது October 17, 2017\nகுஜராத்தில் மீண்டும் பாஜக September 20, 2016\nதப்புக்கண���்கு போட்டு அசிங்கப்பட்ட ராகுல் December 5, 2017\nபசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை June 4, 2017\nஇந்த ஓராண்டில்மட்டும் புதிதாக 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது November 13, 2017\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/employmentnews/2018/01/23/news-3625.html", "date_download": "2018-04-25T07:01:33Z", "digest": "sha1:FSRMI2DGPMXYXZRRZWVOEZQJQAZ3VYWE", "length": 5884, "nlines": 57, "source_domain": "vandavasi.in", "title": "புதுச்சேரியில் பிப்ரவரி 3 ஆம் தேதி ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் - Vandavasi", "raw_content": "\nபுதுச்சேரியில் பிப்ரவரி 3 ஆம் தேதி ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்\nபுதுச்சேரியில் பிப்ரவரி 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.\nசென்னை ராணுவ ஆள் சேர்ப்பு மண்டல தலைமை அலுவலகம் சார்பில், பிப்ரவரி 3 முதல் 12-ஆம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் நடைபெறுகிறது.\nபுதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சென்னை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.\n← சனவரி 26-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் குழந்தைகளின் உரிமைகளை உ���ுதி செய்யும் வகையிலான தீர்மானங்களை இயற்ற வேண்டும்-தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு\nவந்தவாசி ஆசியன் மெடிக்கல் அகாடமியில் ஜனவரி 28ஆம் தேதி மாதிரி நீட் தேர்வு →\nபுரிசை கண்ணப்ப தம்பிரான் ஆவணப்படம்\nஎடையளவு குறித்து நுகர்வோர் புகார் தெரிவிக்க புதிய ‘மொபைல் ஆப்’\nவந்தவாசியில் கோடைக்கால கிரிக்கெட் போட்டி தொடக்கம்\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2014/05/blog-post_12.html", "date_download": "2018-04-25T06:31:27Z", "digest": "sha1:SF2CYU7ZKENZKIWOTQEURS2DL2OTVAJX", "length": 17850, "nlines": 106, "source_domain": "www.tharavu.com", "title": "ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைப்போருக்கு இத்தீர்ப்பு சாட்டையடியாகும்! இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் பாராட்டு | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்��� நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைப்போருக்கு இத்தீர்ப்பு சாட்டையடியாகும் இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் பாராட்டு\nவடமேல்மாகாணத்தில் ஆசிரியையொருவரை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து செயற்படுவோர் அனைவருக்கும் இது ஒரு சாட்டையடியாகும்.\nஇவ்வாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஆசிரியரை மதிக்காத தனிமனிதன் முன்னேறியதில்லை. அதேபோல் அந்த சமுகமும் முன்னேறியதில்லை.இதனை சகலரும் அறிவர்.\nஇன்று கல்வி அரசியல் மயப்படுத்தப்பட்டுவருவதால் சாதாரண இடமாற்றத்திற்குக்கூட ஆசிரியர்கள் அரசியல்வாதிகளிடம் படையெடுக்கும் நிலை தோன்றிவருகிறது. இடமாற்றம் மட்டுமல்ல 10மாத கடன் தொடக்கம் இன்னோரன்ன தேவைகளுக்காக அரசியல்வாதிகளை நாடிவருகின்றனர்.\nஇவ்வேளைகளில் அவர்களது வீம்புகளும் சேட்டைகளும் மிஞ்சிவிடுகின்றன. அதில் ஒரு அங்கமே பிரஸ்தாப ஆசிரியைக்கு நேர்ந்துள்ளது.\nபிரஸ்தாப அரசியல்வாதியைப்போல் ஒரு ச��ல கல்வி அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆசிரியர்களோடு முறையாக கதைப்பதற்குக்கூட தெரியாமலுள்ளனர். ஆசிரியர்களை கொத்தடிமைகளாக நினைத்து அதிகார தோரணையில் ஆணவத்தோடு பேசும் அதிகாரிகளை பட்டியல்படுத்திவருகிறோம்.\nஉரிய தேசிய மாகாண இடமாற்றவிதிகளுக்கமைவாக இடமாற்றசபைகளைக்கூட்டி ஆசிரிய இடமாற்றங்களை மேற்கொள்கின்றபோது பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புகள் குறைவு.\nமாறாக சில அதிகாரிகள் சில அரசியல்வாதிகளின் ஓரக்கண் பார்வைக்காக இடமாற்றசபைகளையும் கூட்டாது தான் தோன்றித்தனமாக செய்யும் இடமாற்றங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. கூடவே விரக்தியும் தோன்றுகின்றன.\nவடக்கிலும் கிழக்கிலும் ஆசிரியர் இடமாற்றம் விவகாரம் அவ்வப்போது பிரச்சினைக்குரியதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் வருட ஆரம்பத்தில் மட்டுமே இப்பிரச்சனை எழுவதுண்டு.\nஆனால் இப்போது வருடம் பூராக இடமாற்றப்பிரச்சினை எதிர்நோக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி மற்றும் பாரபட்சங்கள் பற்றி பல தடவைகளில் எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.\nஇதனை பல தடவைகள் உரிய மாகாண கல்விச் செயலாளர் முதல் மாகாண கல்விப்பணிப்பாளர் வரை பல தடவைகள் கூட்டங்களில் சந்திப்புகளில் சொல்லிவருகிறோம். ஆனால் அவை கவனத்திற்கு எடுக்கப்பட்டதாகவோ அமுலுக்கு வருவதாகவோ தெரியவில்லை. இது கவலைக்குரியது.\nஉதாரணமாக பட்டிருப்பு வலயத்தில் எந்தவொரு இடமாற்றசபையையும் கூட்டாது தன்னிச்சையாக கடந்த முதலாந்தவளைப் பரீட்சைக்காலத்தில் 10 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக்காலகட்டத்தில் இவ்விடமாற்றத்தை நடாத்துவதற்கு என்ன தேவை\nஇதே வலயத்தில் துறைநீலாவணையைச்சேர்ந்த இரு தரமான ஆசிரியைகளை சொந்த பகைமையைப் பாராட்டி இடமாற்றம் செய்துள்ளனர். இதனை முதலமைச்சர் முன்னிலையில் மாகாண கல்விப்பணிப்பாளரிடம் ஆதாரத்துடன் கூறியபோது நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் ஒரு வலயத்தில் எத்தனை வருடங்கள் கடமையாற்றலாம் என்ற வரையறை கிழக்கு மாகாணத்தில் இல்லையா என்ற வரையறை கிழக்கு மாகாணத்தில் இல்லையா ஆசிரியர்கள் மட்டும் 08 வருடங்களானால் இடமாற்றம்.அவர்கள் மட்டும் பந்தாடப்படலாமா\nஎனவே நீதிமன்ற தீர்ப்பு பலரது கண்களை திறக்கச்செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம். இன்றேல் சட்டநடவடிக்கையை நாட நிர்ப்பந்திக்கப்படுவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: இலங்கை , ஈழம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-04-25T06:21:28Z", "digest": "sha1:KFDZPJUXA7N3D7RFFAUKHTFVDZ26LMEB", "length": 20171, "nlines": 228, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: நடை கவனி வளி தெரியும்- விளக்கம்", "raw_content": "\nநடை கவனி வளி தெரியும்- விளக்கம்\n'நான்\" அழிய வரம் தா.\nநடை என்றால் மூச்சோட்டம் எனப்பொருள் . நமது மூச்சு நடந்து கொண்டிருக்கக்கூடிய ஸ்டைல். அதாவது நமது மூச்சோட்டம் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மாறுபடுகிறது. உதாரணமாக ,நாம் செல்லமாகக் கோபித்துக்கொள்ளும்போது உள்ள மூச்சோட்டத்திற்கும் , உண்மையிலேயே கோபித்துக்கொள்ளும்போது உள்ள மூச்சோட்டத்திற்கும் வேறுபாடு இருக்கிறது சங்கர். இரண்டு மூச்சோட்டமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.\nநமக்கு பயம் வரும்போதோ , பாசம் அதிகமாகும்போதோ , பொறாமை கொள்ளும்போதோ , தோல்விகளைக்கண்டு துவண்டு விழும்போதோ, வெற்றியைக்கண்டு ஆனந்தப்படும்போதோ , இப்படி பல்வேறு உணர்ச்சி நிலைகளில், நமது மூச்சோட்டம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த உணர்ச்சிகளுக்கு தகுந்த மாதிரி கூடுதலாகவோ, குறைவாகவோ, ஆழமாகவோ,அல்லது ஆழமற்றதாகவோ தானே மூச்சோட்டம் நடைபெறுகிறது.,\nஇதைத் தெரிந்து கொண்டால் என்ன பயன் என்கிறீர்களா பயன் இருக்கிறது சங்கர், உதாரணமாக பயம் வரும்போது கவனித்தால் இதயம் வேகமாகத்துடிக்கும். ஓடிவந்த மாதிரி சீக்கிரம் சீக்கிரமாக மூச்சு வரும். அந்த நேரத்தில் வேண்டுமென்றே மூச்சு ஓடும் ஸ்டைலை மாற்றினால் பயம் போய்விடும். பயம் வரும்போது ஒரு நாலைந்து மூச்சு நீளமாக இழுத்து விட்டால் பய உணர்வு குறைந்துவிடும்.\nகோபத்தில் உள்ள மூச்சோட்டத்தை மாற்றி பக்தியில் உள்ள மூச்சோட்டம் மாதிரி, விட முயன்றால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோபம் பக்தியாக\nமாறிவிடும். பக்தியில் உள்ள மூச்சோட்டத்தை மாற்றி செக்ஸில் கொண்டுவந்தால் காமம்கூட புனித உறவாகிவிடும்\nஅதாவது இந்த மூச்சோட்டத்தை வேண்டுமென்றே மாற்றுவதன் மூலம் உணர்ச்சிகளை மாற்ற முடியும். மூச்சை மாற்றுவதின் மூலம் ஒரு மனிதனுடைய குணத்தையே மாற்ற முடியும். சீர்திருத்தப் பள்ளிகளிலும், சிறைச்சாலைகளிலும் கொண்டுவரமுடியாத மாற்றத்தை மூச்சுப்பயிற்சி சாதித்துவிடும். அதனால்தான் நவீனகால குருமார்கள் கைதிகளுக்கெல்லாம் மூச்சுப்பயிற்சி கற்றுக்கொடுக்கிறார்கள்.\nஒரு மனிதனுடைய மூச்சோட்டம் 18 நிலைகளில்(style) நடக்கிறது. இதைத்தான் நடை என்கிறார்கள் யோகிகள். மன அமைதி பெற்றவனுடைய மூச்சோட்டம் எப்படி இருக்கும் என்பதை மட்டுமாவது தெரிந்துகொண்டு அதைப்போல நமது மூச்சோட்டத்தையும் ஒவ்வொரு நாளும் மாற்ற முயன்றாலே போதும். வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றி நம்மை வந்து சேரும். ஏனென்றால் மன\nஅமைதி பெறாதவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.\nஅமைதியானவனுடைய மூச்சோட்டம் என்பது rythamic ஆன மூச்சோட்டம்தான். அதை எப்படி ஏற்படுத்துவது, அதற்கு நம்மை எப்படி தயார் செய்து கொள்வது எவ்வளவு நேரம் செய்வது என்பதெல்லாம் உங்கள் விருப்பத்தையும், உங்களது குருவின் கருணையையும் பொறுத்தது. மூச்சுப்பயிற்சியின் முக்கியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வ��ண்டும் என்பதற்காகத்தான் இங்கே மூச்சைப் பற்றிய உண்மைகளை பதிவு செய்திருக்கிறேன்.\nஒரு குருவின் முன்னால் நாம் அமரும்போது நமக்கு அமைதி ஏற்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா அவருடைய மூச்சின் லயத்திற்கு நமது மூச்சோட்டமும் மாறியிருப்பதால்தான்.அதனால்தான் குருவின் சத்சங்கம் அடிக்கடி வேண்டும் என்று கூறுகிறார்கள். குருவின் அருகாமையில் இருந்திருந்து அந்த மூச்சோட்டம் நமக்கு பரிச்சயமாகிவிட்டால் நாளடைவில் குருவை நினைக்கும்போதெல்லாம் நமக்கு மூச்சில் அந்த லயம் ஏற்பட்டுவிடும். இதைத்தான் \"தெளிவு குருவுரு சிந்த்திதல்தானே\" என திருமூலர் கூறுகிறார்.\nநடை என்றால் மூச்சோட்டம் எனப்புரிந்திருக்கும். \"வளி\" என்றால் காற்று. (வளிமண்டலம் என்று கூறுகிறோமே. ).\n\"ஒளி\" என்றால் உயிர் பற்றிய தகர(ஆகாய)ஞானம்(wisdom).\n\" நான்\" என்பது அஹங்காரம(ego)\n'நான்\" அழிய வரம் தா.\nஇப்ப, இந்தக்கவிதைக்கு அர்த்தம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.\nமூச்சை கவனித்தால் நமது முழு வாழ்கையையும் கவனிப்பதாக அர்த்தம். மூச்சைப் பற்றிய அறிவு இல்லையென்றால் நமது வாழ்க்கையைத் தூக்கத்திலேயே கழித்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.\nதன்னை அறிதல்(self realisation) என்ற தத்துவத்தின் முதல்படி மூச்சை அறிந்து கொள்வதுதான்.ஞானம் பெறுவதற்காகப் புத்தரின் கடைசிப் பயிற்சியாக இருந்த மூச்சுப்பயிற்சி நமது வாழ்வில் முதல் பயிற்சியாக இருந்தால் நல்லது.\nகுருவருள் துணை புரிய வாழ்த்துக்கள்.\nஇன்று ஒரு தகவல் (16)\nகம்ப்யூட்டரில் அதிகமாக வேலை செய்பவரா\nஇயல்பே ஜென்- ஜென் கதை\nசொர்க்கத்தின் கதவுகள் - ஜென் கதை\nநடை கவனி வளி தெரியும்- விளக்கம்\nநானே முதல் குற்றவாளி- கவிதை\nநான் அழிய வரம் தா\nஇன்றே இப்பொழுதே -ஜென் கதை\nநம்ம விவேகானந்தருக்கு இன்னைக்கு பிறந்தநாள்\nமிருகத்தை மனிதனாக்கும் மனிதனை தெய்வமாக்கும் \"ய...\nவாயை மூடு வாழ்வு புரியும்\nகறந்த பால் மடி புகா\nமதம் சிறை - மனிதம் இறை\"\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மர���த்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104054", "date_download": "2018-04-25T06:31:34Z", "digest": "sha1:WRBHM34GZ4BMKRSFDJ6FLJSKS7T4EDUX", "length": 28796, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "புரட்டாசி பட்டம்", "raw_content": "\n« மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு\nரமேஷ் பிரேதன் அமேசானில் »\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nவணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தினர்களுக்கும் நலம் விளைய பிராத்தனைகள்.\nமாதங்கள் உருண்டோடிவிட்டது சிறுக சிறுக மேன்படுத்தி, மனதளவில் மேலும் பக்குவப்பட்டு புரட்டாசி பட்டத்திற்கு உளுந்து, கொள்ளு மற்றும் நெல் மானாவாரியில் பயிரிட்டுள்ளோம். 2017 ஆயுத பூஜையில் கைப்பெட்டிக்கு அருகில் களைக்கொத்தி வைத்து ஆசிர்வாதம் பெற்றோம் :)\nதொடர் திருட்டு, கேபிள் இரண்டு முறை, தகடுகளிலிருந்த சிறு கேபிள் ஒரு முறை பின் செயலி பேட்டியே சேதமாக்கப்பட்டு திருட என்ன இருக்கிறது என்று பார்த்திருப்பது ஒரு முறை. அன்று காலை நானும் தந்தையும் தோட்டத்திற்கு போய் இறங்கியதுமே தெரிந்தது கண்ணில் படும் ஏதொவொன்று இன்றில்லையே என்று அது செயலி தான் என்று தெரிந்ததும் தந்தை மிகுந்த பதட்டத்திலிருந்தார் நானும் தான் என்றாலும் பதட்டப்படாமல் என்ன செய்யவேண்டும் என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அங்குமிங்கும் துழாவி செயலிப்பேட்ட�� ஒரு புதரிலிருந்ததை பார்த்தேன். சேதப்படுத்தி உள்ளே என்ன கிடைக்குமேன்று பதம் பார்த்துள்ளனர். என்ன செய்வதென்றே தெரியாமல் சில மணி நேரம் கடந்தது தந்தையை பதட்டப்படாமலிருக்க சொல்லிவிட்டு நான் சற்று விலகி நின்று சில நண்பர்களிடம் பேசி (புலம்பி என்று சொல்லவேண்டும் ;)) மனதிலிருந்த பதட்டத்தை தனித்தேன். மானிய உதவிகள் செய்த நண்பரின் ஆலோசனைப்படி காவல்துறை புகார் செய்து பின் அவர்களை தோட்டத்திற்கு அழைத்து வந்து பார்வையிட செய்தோம் அவர்களுக்கு உண்டான கவனிப்புகளுடன். அவர்களிடம், அங்கே அந்த பேட்டி போட்டப்படியே இருக்கு நீங்க கைரேகை பார்க்கவல்ல நிபுணத்துவத்துடன் வந்தால் உதவியாகயிருக்கும் என்றேன் அவர்கள் சற்றே புன்னகையுடன் அதற்கேல்லாம் மாவட்ட தலைமையகம் வரை போய் வரனும் என்றனர். காவல் நிலையத்தில் முதல் முறை அனுபவம், கட்டப்பஞ்சாயத்து நடந்துக்கொண்டிருந்தது ‘அருகேயிருக்கும் கிராமத்தில் சொத்து பிரிவினைக்கு பின் தொடரும் குடும்ப தகராறு..’, ‘ஒரே கிராமத்தின் இரு குழுக்களிடையே அதிகார தகராறு வன்முறை..’ நேரே பார்க்க கேட்க புது அனுபவமாகயிருந்தது இன்னுமா இந்த தகராறு என்று, அத்தோடு சற்று தனித்தபின் அந்த தகராறுகள் மத்தியில் என் ஒயர கானும் என்று சொல்லியதை நினைத்து சற்று சிரித்தேன். அடுத்த வாரத்திலே தந்தை அழைத்து அனைத்து உபகரணங்களையும் கலட்டி விட்டுக்கொண்டாந்தாச்சு என்றார், சரி என்பதை கடந்து எதுவும் பேச முடியவில்லை.\nநிலையில்லாமை பற்றிக்கொண்டிருந்தது அதனுடனே தண்டபானி அண்ணணை அழைத்தேன் விசயத்தை சொல்லி தொடர்புக்கொள்ள தாமதமாகிவிட்டது என்றேன். அவர்கள் ‘சில்லரை திருட்டாகயிருந்தால் அது வேறு, அருகே கிராமத்தினறால் என்றால் அது வேறு எல்லாமே நீங்க படிக்கிற கிராமமாயிருக்காது, அங்கேயும் பொறாமை, வஞ்சம் என்று எல்லாம் இருக்கும். வேலை பார்க்குறாங்க கூலி வாங்குறாங்க ஆனால் இதேல்லாம் அன்றே மறக்கப்படலாம். உணர்ச்சிவசப்படாமல் அறிவால் சிந்தித்து செயல்படுங்கள்’ என்றார். இந்த நினைப்பும், சில்லரை திருட்டாகயிருந்தாலும் இது போல சூறையாடப்படுவோம் என்ற நினைப்பும் இல்லாமல் இருந்த எனக்கு இதை ஏற்றுக்கொண்டதும் விடுதலையானது. சொந்த ஊர் நினைப்பில் அபிரிமிதமான நம்பிக்கையில் இருந்து நிதர்சனத்திற்கு திரும்பி வர, ப���்ட அனுபவம் இது. அடுத்ததாக ஒரு புரிதல், ஊருக்கும் கிராமத்திற்கும் இடைவேளி சிறிது உண்டேன்று மற்றொரு பெரிய புரிதல் 10 கீ.மீ தூரம் தொலைவு தான் என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு அப்படியேன்றால் இந்த புன்னிய பாரதம் தான் எத்தனை கிளைகளையுடை மரம் ஆதாலால் தான் பிரபஞ்சத்தை இத்தனை அனுக்கமாக உணர்ந்துள்ளனரோ இங்கே இருந்த ஞானிகள்.\nசிறிது இடைவேளிக்கு பின், பியிர் செய்வதென்று முடிவெடுத்து செயல்பட்டோம். பருவத்தின் முதல் மழைக்கு பின் முதல் உழவு முடிந்து மண் பக்குவமானது. முதல் முறை நெல் என்பதால் பாத்தி சரிசமமாகயிருக்க வேண்டியது அவசியம் வரப்பிற்குள் நீர் ஒரேயளவில் நிற்க, அருகில் உள்ள தோட்டத்திலிருந்து அறிவுரைகளும் பெற்றோம், கடினமான இடங்களை சரிசெய்து பின் மீண்டும் உழவு முடிந்து மண் தயாரானது. இந்த நேரத்தில் புது கருவிக்கு பழகினொம், எறியல். உளுந்து நெல் இரண்டும் கிராம வேளான் அலுவலர் வழியாகவே கிடைத்தது, பையூர் கொள்ளு பொன்னமராவதியிலிருந்து பெற்றோம். சில அரசு மானிய புரிதல் இங்கே, கொள்ளு புதுக்கோட்டையில் கிடைக்கும் என்று அங்கே தொடர்புக்கொண்டதில், நேரடியாக விநியோகத்தில் மானிய சிக்கல் உண்டு கிராம வேளான் அலுவலர் மூலம் பெற்றால் சுலபம். எங்கள் கிராம வேளான் அலுவலர் அவர் வேலையை இன்னும் சுலபமாக்கிக்கொண்டார், பொன்னமராவதியில் இருக்கிறது என்று வழிகாட்டினார். அனைத்தையும் கையில் பெற்றுக்கொண்டு, வானம் பார்த்து மழைக்காக காத்திருந்தோம் அதிகமா நம்மவூர் பிள்ளைகள் ‘ரேயின் ரேயின் கோ அவே..’ என்று பாடிவிட்டிருக்கிறார்கள் வருவனா என்கிறது ;). இதற்கு பிறகு தான் குட்டி விளையாட்டு, அந்த பட்டத்தில் குறிப்பிட்ட மழை வந்ததும் ஊரே ஒரே சொடுக்கில் தயார் என்ற நிலைக்கு வந்துவிடுகிறது, மழைக்கு பின்னான முதல் அல்ல இரண்டாவது நாள் தான் உழவுக்கு தகுந்தது, அனைத்தையும் கேட்டுக்கொண்டு சரி இன்று டிராக்டரை அழைத்தால் ஒரு வண்டியும் இல்லை அனைத்தும் பணியில் நமக்கு வேலை இன்னும் கூடுதல், வண்டி வேண்டும், அறிவுகரைகளுக்கு அலுவலர் மற்றும் வேலைக்கு ஆட்கள். அனைத்தும் ஒருங்கீனைத்து தயார் என்னும் பொழுது மண் பதம் குறைந்துவிட்டது ஆனது ஆகட்டும் என்று உழது விதைத்துவிட்டோம்\nவிதை நேர்த்தி செய்ய பிரியத்தனப்பட்டது இன்னொரு விளையாட்டு. அதாவது உள���ந்துக்கு 2 மணி நேரம் கொள்ளுக்கு 4-8 மணி நேரம் கொடுக்கப்பட்ட சத்து உரங்களுடன் கலந்து வைக்கவேண்டும் பின் நிழல்காய்ச்சல். இது அனைத்தையும் குறித்துக்கொண்டு அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு இதை எப்போது பன்னவேண்டும் என்று கேட்க, விதைக்கும் முன்பாக என்றார், விதைக்கும் அன்று அல்ல முதல் நாள். விதைப்பது என்று என்றே தெரியாமல் அல்லவா இருந்தோம் அதுவும் மழை உத்தரவு தரவேண்டும் தொடர்ந்து ஆட்கள் கிடைப்பது என்பதை பொறுத்தல்லவா விதைத்தோம். பிறகு என்ன, மிண்டும் அண்ணண் அவர்களுக்கு அடித்து நிலைமை சொல்ல அவர் உடனடி விதை நேர்த்தி முறைகளை சொல்ல அதன் படி செய்து முடித்து பட்டத்தோடு விதைப்பை நிறைவு செய்தோம். அண்ணணிடம் இரண்டு முறை படங்கள் எடுத்து அனுப்பி அறிவுரை பெற்றேன் இயற்கை ஆர்வம் என்பதால் பயிர்களுக்கு எரு மற்றும் பஞ்சகாவியம் தரும்படி சொன்னார். பஞ்சகாவியம் தயாராகிக்கொண்டிருக்கிறது, கண்டிப்பாக இதுக்கான தனி மடல் எழுத வேண்டும். இது பாலபாடத்திலும் சேர்ந்தது.\nஉழவுக்கு முன் இருந்து மழை கூட பின் இல்லை மேல் மண்ணில் ஈரம் இருக்கும் அளவுக்கே இரண்டு முறை தூரல். இயற்கையின் மேல் இருக்கும் நம்பிக்கை பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டுது என்று தான் சொல்லவேண்டும். தந்தை அவ்வப்போது அழைத்து தம்பி ஜன்சேட் போட் தண்ணீர் விடுவோமா என்பார், மானாவாரி பயிர் தான் இந்த முறை மழையை மட்டுமே நம்பி போகட்டும் ஆள் வைத்த பின் தண்ணீர் பாச்சுவதை பார்ப்போம் என்று கூறினேன். நான் தந்தையிடம் இதை பற்றியேல்லாம் பேசி கொண்டிருப்பதை அத்தொழில் ஊரியவர்கள் கேட்டால் நிச்சயம் ஒரு குழந்தைகள் பேசியதை பார்க்கும் அனுபவமாகத்தான் இருக்கும் அவர்கள் என்னை குழந்தையாக ஏற்றுக்கொண்டால் ;).\nதிருக்குறளில் ‘உழவு’ என்ற அதிகாரம் தனியாக இருக்கவேண்டிய அவசியம் உணவு மட்டுமே இல்லை அதற்கான வழிமுறைகளின் அவசியமும் மிகமுக்கியம் என்று தொன்றுகிறது. ‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து;\nஇல்லாளின் ஊடி விடும்.’ இன்று இருப்பதைவிட பயிர்கள் இன்னும் செலிப்பாக இருந்திருக்கலாம் தினம் தினம் பார்த்து கவனித்திருந்தால், அதற்கு வேண்டியவைகளை செய்யமுடிந்தால், விரைவிலேயே இதுவும் சிறப்பாக முடியவேண்டும் முயற்சிகளில் இருக்கிறோம் முன்னோர்கள் அருளவேண்டும் இனிதே நிறைவேற. அதனால் இது, இதனால் அது என்று சுழற்சியில் தாமதமாகிறது, முடிய வேண்டும் பார்ப்போம். இந்த மடலில் இதுவே பாலபாடம்.\nஇந்த பொங்கலுக்கு தானியங்கள் வீட்டிற்கு வருமா என்பதை உறுதிபட சொல்லயிலாது, வந்தாலும் வாராட்டாலும், அகத்தில் நித்தம் நினைக்கிறோம் மகிழ்ச்சியாகயிருக்கிறது.\nகொள்ளுக்கு 8 மணிநேரம் என்றால் உளுந்துக்கு எத்தனை மணி நேரம் பையொட வைக்கனுமா இல்லை கொட்டி வைக்கனுமா பையொட வைக்கனுமா இல்லை கொட்டி வைக்கனுமா மூலிகை பூச்சி விரட்டி.. என்று பேராசிரியரிடம் அரிச்சுவடி பாடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பையூர் தண்டபானி அண்ணண் அவர்களுக்கு நன்றிகள்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் அனைவரையும் சந்திக்க ஆவலோடு நிறைவு செய்கிறேன்.\nபாலபாடம் சிறு குறிப்புகளா ஒழுங்குபடுத்தலாம் என்று தொன்றுகிறது;\n– வேளான் நிலம் கண்ணில் பட வேண்டும், தினம் தினம் பார்வையிடும்படி. நாம் அங்கு இருக்கவேண்டும் அல்ல ஒரு வேளான் குடி இருக்க வேண்டும், குறைந்தது காவல் குடி. இல்லையேன்றால் எத்தனை காலம் வேண்டுமானாலும் பொறுமையாக இருங்கள் தயாரானதும் செயல்படுங்கள்.\n– புதிதாக வேளான் நிலம்/தோட்டம் வாங்குவதாயிருந்தால் பல விசயங்கிளில், முக்கியமாக – மின்சார வசதி இருந்தால் சால சிறப்பு\n– புதிய விவசாய மானிய மின் இணைப்பு என்றால்(எந்த சலுகைகலும் இல்லாத வகையில்) – இணைப்பு கேட்ட பின், அதன் அடிப்படையில் விவசாய விலை (ரூ.4) இணைப்பு கோர வேண்டும் உடனடி இணைப்பிற்கு. அதன் வேகத்தில் தான் நடக்கும் முக்கியமாக அருகில் 100 ஆடியில் மின் கம்பம் இருந்தால் தான் அதுவும் நடக்கும்.\n– எந்த ஒரு வேலையும் கேட்பது போல படிப்பது போல அது ஒன்றாக மட்டும் இருப்பதில்லை, அதனினுள் பல படிகளாக வேலைகள் இருக்கும், நெருங்கையில் தான் தெரியும், ஆக தயாராகயிருக்கவேண்டும்.\n– சிறு விவசாயி – அங்கே சில ‘க்’குள் பாசனவசதியற்ற புஞ்சை (பாசன வசதியிருந்தால் 2.5 ஏக்கர்), தனி நபருக்கு 5 ஏக்கர் குறைவாக இருத்தல் வேண்டும், குடும்பத்தில் வெறு யாருக்கும் நிலம் இருக்ககூடாது.\nஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்\nகடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 23\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\nமறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் ���றிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gcefriends.blogspot.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-04-25T06:24:16Z", "digest": "sha1:P6DL7HC7DN4SCALUDL63CLEHVPOUSG7L", "length": 9330, "nlines": 276, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "பார்டர் கட்டலாம் வாங்க - ஃபோட்டோஷாப் ~ ரசிகன்..", "raw_content": "\nபார்டர் கட்டலாம் வாங்க - ஃபோட்டோஷாப்\nபார்டர் என்றாலே பிரச்சனை தான். ஆனால் புகைப்படங்களைப் பொறுத்தவரை பார்டர் ஒரு படத்தை எடுப்பாக்கிக் காட்டும். உதாரணத்துக்கு ஒரு ஆறு அல்லது கடலின் புகைப்படம்.... பார்டர் இல்லாமல் தண்ணீர் படத்தைவிட்டு வழிந்தோடும் உணர்வைத் தரும். (என்னது அப்படியெல்லாம் இல்லையா எனக்கு அப்படித் தான் தோன்றித் தொலைகிறது). போகட்டும் எனக்கு அப்படித் தான் தோன்றித் தொலைகிறது). போகட்டும் பார்டருடன் கூடிய புகைப்படம் தனி அழகு தான்.\nஃபோட்டோஷாப்பில் மிக எளி�� டெக்னிக் மூலம் இந்த பார்டரைக் கொண்டு வரலாம்.\n1) தேவையான படத்தை PS இல் திறக்கவும். படத்தின் சைஸ் தெரிந்திருக்க வேண்டும்.\n2) கேன்வாஸ் சைசை தெரிவு செய்து கொள்ளுங்கள். Image > Canvas Size\n3) கீழ்கண்ட உரையாடல் பெட்டி திறக்கும். பார்டரின் நீள அகலங்களை Width மற்றும் Height ல் நிரப்பவும். Anchor இல் எல்லா அம்புகளும் வெளிநோக்கி இருக்கட்டும். பார்டர் கலரை Canvas Extension Color இல் தெரிவு செய்து கொள்ளலாம்\n4) எல்லாவற்றையும் தெரிவு செய்து ஓ.கே கிளிக்கினால் அழகான பார்டர் ரெடி.\nசில படங்களுக்கு இரண்டு பார்டர்கள் கொடுத்தால் அழகாக இருக்கும்.\nஃபோட்டோவுக்கு காண்ட்ராஸ்ட்டாக மெல்லிய பார்டர் ஒன்று. அதற்கு மேல் ஃபோட்டோவின் கலரை ஒட்டி திக்கான பார்டர் ஒன்று... முதலில் வெள்ளை.. அடுத்து கரும்பச்சைக்கு அதே வழிமுறை.\nசில ஃபோட்டோக்களில் நான்கு பார்டர் வரை பார்த்து இருக்கிறேன். படத்தை விட பார்டர் பெரிதாக இருக்கும்.. :)\nஎங்க அண்ணன் பவர் பார்டர் வரைக்கும் பாயுமடா :)\nஎல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குன்றீங்க\nஜில்தண்ணி - யோகேஷ் says:\nமகேஷ் : ரசிகன் says:\nமகேஷ் : ரசிகன் says:\nபிரசன்னா... யாருப்பா உங்க அண்ணன்\nசெம டெர்ரா இருப்பார் போல\nமகேஷ் : ரசிகன் says:\nகட்டம் கட்டி கலக்குவேன் :)\nஜே கே ரித்தீஷ் (1)\nபார்டர் கட்டலாம் வாங்க - ஃபோட்டோஷாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2009/07/blog-post_9219.html", "date_download": "2018-04-25T07:03:38Z", "digest": "sha1:WUEYHX7UPYCBPUXTNGJPW3EPD6WK5AJW", "length": 7371, "nlines": 121, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி", "raw_content": "\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nபொன்னின் மனி சின்ன சின்ன\nகண்ணின் மனி மின்ன மின்ன\nகொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி\nபூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி\nமுதங்கல் தந்திடும் இந்த பூ மெனி\nகன்படும் கன்படும் இந்த பொன் மெனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nஆஹாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைது\nஆசை தான் தீராமலே உன்னை தந்தான் அம்ம\nகன்னே உன்மெல் மெகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்\nதுள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தலட்���ும்\nநடக்கும் நடயும் ஒரு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு\nஉனது அழகுகென்ன ரஜதி உலகம் நடந்து வரும்\nஉலாவும் இந்த வெல்லி தாரகை\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nஅஞ்சலி அஞ்சலி ஞலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nபொன்னின் மனி சின்ன சின்ன\nகன்னின் மனி மின்ன மின்ன\nகொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி\nபூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி\nமுதங்கல் தந்திடும் இந்த பூ மெனி\nகன்படும் கன்படும் இந்த பொன் மெனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nLabels: அஞ்சலி அஞ்சலி அஞ்சலி\nஒரு நாள் ஒரு கவிதை\nமுகத்தை எப்போதும் மூடி வைக்காதே..\nஎன்னவோ என்னவோ என்வசம் நானில்லை\nபறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய்...\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஎந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாதா\nவிழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்\nஏய் வா வா வா என் தலைவா\nகாதல் யோகி காதல் யோகி\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி\nபொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nஅந்தி நேரத் தென்றல் காற்று...\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nஉருகுதே மருகுதே ஒரே பார்வையாலே\nபூவே செம்பூவே உன் வாசம் வரும்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/07/blog-post_23.html", "date_download": "2018-04-25T06:29:30Z", "digest": "sha1:5HHV22IT5CYTKESOLEVPYPRIPIDVECXC", "length": 13037, "nlines": 152, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: விடுபட்டவை", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎதைப் பற்றியாவது எழுத முடிவு செய்தால், உடனே எழுதி விட வேண்டும். நாளை எழுதலாம் என்று ஒருநாள் தள்ளிப்போட்டால் கூட, பின் அதைப் பற்றி என்றுமே நம்மால் எழுத முடியாமல் போகிறது. நாளை என்று தள்ளிப் போட்டதால், என்னால் எழுத முடியாமல் போனவை பல. அதில் முக்கியமானவை நகுலனைப் பற்றி நான் எழுத நினைத்தவை.\nநகுலனின் “நாய்கள், இவர்கள், வாக்குமூலம், நவீனன் டைரி” இந்த நான்கு நாவல்களையும் கிட்டத்தட்ட நான்கு நாட்களில் படித்து முடித்தேன். சில பக்கங்களை நான்கு முறைக்குமேல் படித்தேன். அந்த நான்கு நாட்களில், ஒருநாள் நண்பனின் திருமணத்திற்காக சிவகாசி சென்று இருந்ததால். ”இவர்கள்” நாவலை சிவகாசியில் அறை ஒன்றில்தான் படித்து முடித்தேன். படித்த உடனேயே, யாரிடமாவது நகுலனைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசை. புத்தகத்தில் பல பக்கங்களில் நான் கண்ணீர் சிந்தினேன் என்று யாரிடமாவது சொல்ல ஆசை. அடுத்த நாளே நகுலனைப் பற்றி எதாவது எழுதியாக வேண்டும் என்று ஒரு வெறி. ஆனால், வழக்கம்போல் நாளை நாளை என்று தள்ளிப்போய் கடைசியில் அவரைப் பற்றி எழுத முடியாமல் போய் விட்டது.\nஇப்பொழுது நகுலனைப் பற்றி எழுத நினைத்தால்,. எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒரே குழப்பம். முதலில், நகுலனை முழுமையாக நான் புரிந்துக்கொண்டேனா என்று சந்தேகம். ”சுசீலா, நவீனன், தேரை, சிவன், ராமநாதன், கேசவமாதவன் ” இவர்கள் எல்லாம் உண்மையில் யார் என்று சந்தேகம். ”சுசீலா, நவீனன், தேரை, சிவன், ராமநாதன், கேசவமாதவன் ” இவர்கள் எல்லாம் உண்மையில் யார். இவர்கள் கதாபாத்திரம் மட்டும்தானா. இவர்கள் கதாபாத்திரம் மட்டும்தானா. உண்மையாகவே சுசீலா என்று ஒருவள் இருந்தாளா. உண்மையாகவே சுசீலா என்று ஒருவள் இருந்தாளா. நகுலன் தனது கதைகளில் ஒன்றில் சொன்னது. “நான் மறைந்தாலும், சுசீலா இருப்பாள்”.\nநகுலனைப் பற்றிய கட்டுரைகளில், நகுலனின் பிம்பத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். அவரின் எழுத்தையும், அவரின் வாழ்க்கையையும் யாரும் தனியாக ஆராயவில்லை. அவரின் எழுத்து, அவரின் வாழ்க்கை இரண்டுமே ஒன்று என்கிறார்கள். நகுலனைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்குள் குழப்பமே மிஞ்சுகிறது. நகுலனை நேரில் சந்தித்த நண்பர் ஒருவரை விரைவில் சந்திக்க இருக்கிறேன், அதன் பின் நகுலனைப் பற்றி தெளிவாக ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.\nஇதைப்போல் எழுதாமல் போன இன்னொன்று ரமேஷ்-பிரேம் எழுதிய ”சொல் என்றொரு சொல்” என்ற புத்தகத்தைப் பற்றியது. இந்த புத்தகததை படிக்கும் முன்னரே ஒரு சந்தேகம், “எப்படி, இருவர் இனைந்து ஒரு புத்தகத்தை எழுத முடியும்” என்று. நாம் அனைவரும் ஒரு கட்டத்துக்குள் சிந்தித்துக் கொண்டு இருக்க, இவர்கள் அந்த கட்டத்தை தாண்டி சிந்திக்கி���ார்கள். அதுதான் அவர்களின் எழுத்து. நான் எழுதிக்கொண்டு இருக்கும் “வார்த்தைகளோடு அலைபவன்” பதிவு கூட அவர்கள் எழுத்தை படித்ததால் ஏற்பட்டப் பாதிப்புதான் என்று நினைக்கிறேன். பேரின்பா சொல்வது போல், மற்றவர்களின் பாதிப்பு இல்லாமல் என்னால் தனியாக இயங்க முடியாது போல.\nஇப்பொழுது ரமேஷ்-பிரேம் எழுதிய மகாமுனி புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் படித்துக்கொண்டிருக்கிறேன், தொடர்ந்து படிக்க முடியவில்லை. ரமேஷ்-பிரேமின் எழுத்தை தொடர்ந்து படிப்பது என்பது ஒரு விஷப்பரீட்சை, அப்படி தொடர்ந்து படித்தால், எதோ ஒரு பக்கத்தில், எதோ ஒரு கதாபாத்திரத்தில் நாம் காணாமல் போவது உறுதி.\nமகாமுனி புத்தகத்தை நான் படித்து முடித்தவுடன், அந்த புத்தகம் பற்றி டிவிட்டர் நண்பர் ஒருவர் பதிவு எழுத சொல்கிறார். முயற்சிக்கிறேன்.\nகடைசியாக நகுலனின் இரண்டு கவிதைகள்\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nமீண்டும் ஒரு சதுரங்க ஆட்டத்தில் தோல்வியடைகிறேன், ந...\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/12/blog-post_7321.html", "date_download": "2018-04-25T06:35:57Z", "digest": "sha1:AWBWLAJKDMCFUMVCPAITLWD6WOSVWE2O", "length": 15063, "nlines": 143, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: பங்குச்சந்தை மோகம்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎன்னைப் பார்த்து என் நெடுநாள் தோழன் ஒருவனும் வலைப்பதிவு எழுத தொடங்கியுள்ளான். அவ���் தொடந்து எழுத என் வாழ்த்துகள். இதைப்போல், அலுவலகத்தில் தினமும் நான் MoneyControl Portfolio'வை மேய்ந்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒருவர், நான் பங்குச்சந்தையில் பெரிய புள்ளி என்று நம்பிவிட்டார். அப்படி நம்பியோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பங்குச்சந்தையைப் பற்றி நான் அவருக்கு சொல்லிதர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். நானும் EPS, P/E, Dividend, Face Value. Book Value, Book Closure Date போன்று எனக்கே தெரியாத சில டெக்னிக்கல் விசயங்களை எடுத்துவிட்டேன். அமைதியாக தலையைச் சாய்த்து கேட்டுக்கொண்டவர், அடுத்த வாரமே ஷேர்கானில் அக்கவுண்ட் திறந்தார். ஷேர்கானில் அக்கவுண்ட் ஓபன் செய்ய உதவியவனும் நான்தான் என்பதை எழுத வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.\nஇனிதான் பிரச்சனையை, அக்கவுண்ட் திறந்தவுடனேயே \"அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்\" என்றார். அதுவும் எப்படி, ஒரே வாரத்தில் பணம் இரண்டு மடங்காக வர வேண்டுமாம். ஏற்கனவே, எனது பழைய அலுவலகத்தில் சிலருக்கு சில பங்குகளை சிபாரிசு செய்ய போய், எனக்கும் அவர்களுக்கும் தீராப்பகை ஒன்று இன்று வரை இருந்துக்கொண்டு இருக்கிறது. நான் அவர்களுக்கு சிபாரிசு செய்த பங்குகளில் ஒன்று \"Pyramid Saimira\". இப்பொழுது அந்த பங்கினை பங்குச்சந்தை வணிகத்திலிருந்தே தூக்கிவிட்டார்கள். எனக்கு அந்த பங்கிலிருந்து சில ஆயிரம் லாபம் கிடைத்த காரணத்தால்தான், எனது நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன். ஆனால், அவர்கள் வாங்கிய நேரம் கம்பெனியை மூடிவிட்டார்கள். நல்லவேளை, அந்த பங்கில் எனக்கு முன்னரே சில ஆயிரங்கள் லாபம் கிடைத்த விசயத்தை அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் பெரிய வெட்டுக்குத்து சண்டையே நடந்திருக்கும். என் வாழ்நாளில் எனக்கு லாபம் கிடைத்தது அந்த பங்கிலிருந்து மட்டும்தான், மேலும் இன்று வரை மொத்தமாக என்னுடைய நஷ்டங்கள் சில லட்சத்தை எட்டிவிட்டது என்ற உண்மையை நான் யாரிடம் சொல்லி அழுவது.\nநான் முதல் முதலாக பங்குவணிகத்துக்கு அடி எடுத்து வைத்தது கல்லூரி இறுதி ஆண்டில், அப்பொழுது நான் முதலீடு செய்த தொகை 2500. முதலில் வாங்கிய பங்கு ITC. அப்பொழுது அதன் விலை 180 என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது, ஆனால், இன்னும் என்னால் இந்த பங்குச்சந்தையை சரியான முறையில் புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்று நினைக்கும் போது, கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்ற உண்மையை மனது உணர்ந்துக்கொள்ள மறுக்கிறது.\nநேற்று கூட Intraday'யில் இரண்டு ஆயிரம் ரூபாய் லாபம், ஆனால், கடந்த ஒரு மாதம் என்று மொத்தமாக பார்த்தால் ஆயிர ரூபாய்க்கு அருகில் நஷ்டமே. நானும் பல முறை இதிலிருந்து வெளிவர முடிவு செய்வேன், ஆனால் அது முடியவில்லை. அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பங்குச்சந்தையிலிருந்து விலகியிருக்கிறேன். நான் அடிமையாகிவிட்டேன் என்று நன்றாக எனக்கே தெரிகிறது. இந்த போதை எனக்கு பிடித்திருக்கிறது. இது எண்களின் விளையாட்டு. இந்த உலகத்தில் ஒருவனுக்கு அதிகம் மயக்கம் தர கூடியவை எண்களே. இப்பொழுது எண்களைப் பற்றி நான் தேடித் தேடி படித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமும் இந்த பங்குசந்தை மோகம்தான் என்று நினைக்கிறேன்.\nபதிவு கொஞ்சம் சீரியஸாக போய்க் கொண்டு இருப்பதால், மீண்டும் என் அலுவலக கதைக்கு வருவோம். அலுவலக நண்பர் அக்கவுண்ட் திறந்தவுடனேயே \"அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்\" என்றார்.\n\"இல்ல எனக்கு அந்தளவு விவரம் தெரியாது, அதனால், நீங்களே செய்திகளைப் படித்து வாங்குகள், ஒரு பங்குப் பற்றி நான்கு முறை நன்றாக படித்துவிட்டு வாங்கவும்\" என்றேன்.\nஅவரும் விடாமல், தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அதே பதிலை பல முறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவரே சலித்துப்போய் நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் நான் பங்குச்சந்தைப் பற்றி சில டெக்னிக்கல் வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அவருக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர் அருகில் இருக்கும் போது MoneyControl Portfolio மற்றும் ஷேர்கான் இணையதளம் ஆகிய இரண்டையுமே நான் திறப்பதே இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை ���ுறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nமெளனகுரு - அமைதியான மாபெரும் வெற்றி\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - V\nகவிதை எனும் கிறுக்கல்கள் சில\nசென்னை சர்வதேச திரைப்பட விழா\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - \"கண்கள் நீயே..காற்றும...\nசென்னை சர்வதேச திரைப்பட விழா (14th Dec - 22nd Dec)...\nஒரு புகைப்படத்தை முன் வைத்து\nஇந்த வாரம் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படங்கள்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsirukatai.blogspot.com/2013/01/blog-post_12.html", "date_download": "2018-04-25T06:50:03Z", "digest": "sha1:NFIBBQZWB3XMDGLDYMZ2AHPT5UB532JC", "length": 7725, "nlines": 100, "source_domain": "tamilsirukatai.blogspot.com", "title": "கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா? | தமிழ் சிறுகதை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome » நகைசுவை கதைகள் » முல்லா கதைகள் » கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா\nஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.\nஎதிரே வந்த முல்லா \"என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்\" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.\n\"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா இது என் நாய்\" என்றார்.\nமுல்லா தலைவரிடம் சொன்னார். \"அது நாய் என்று எனக்குத் தெரியும்.\nநான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்\" என்றார்.\nதலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.\nமுல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். \"ஐயா நான் கழுதையைத் ��லைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா\nசரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று \"தலைவா என்னை மன்னித்து விடுங்கள்\" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.\nஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் ...\nஅந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே...\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும...\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் ...\nஅரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூ...\nகந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். \"\"உங்களுக்கு என்ன துன...\nயானைக்கு வந்த திருமண ஆசை\nபிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4288/", "date_download": "2018-04-25T06:46:08Z", "digest": "sha1:RREHDWI5MAYPHQZXFABKOWRKFF5EK3A5", "length": 10307, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சேய் ராவுத் கருத்து தெரிவித்துள்ளார்.\nகார்கில் போரின்போது பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாநாயக\nகூட்டணி ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்போது காங்கிரஷ் கட்சியும் அரசுக்கு ஆதரவு தந்தது . ஆனால், தற்போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு பாரதிய ஜனதா உள்ள���ட்ட எதிர்க் கட்சிகள் தற்ப்போதைய ஆளும் காங்கிரஸுக்கு ஆதரவு தரமறுக்கின்றன என்று ராகுல்காந்தி நேற்று உரையாற்றியிருதார்.\nஇது தொடர்பாக சஞ்சேய் ராவுத் கருத்து கூறுகையில் , கார்கில் போருக்கும், அன்னிய முதலீட்டுக்கும் ராகுல்காந்திக்கு வித்தியாசமே தெரியவில்லை. அரசியலில் இருப்பதற்கு அவர் தகுதியற்றவர்.\nகார்கில்யுத்தம் என்பது பாகிஸ்தானால் இந்தியாவுக்கு உருவான ஆபத்து . எதிரியின் சதி செயலை முறியடிக்க அந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டியது அவசியமாக இருந்தது. எனவே ஆதரவு வழங்கியிருந்தார்கள். இதை வைத்து பார்த்தல் ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார் என்றே தோன்றுகிறது என கூறினார்\nபொதுச் சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல November 2, 2016\nஇந்தியாவில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களில் மோடி முதலிடம் November 16, 2017\n85% மக்களின் நம்பிக்கையாக ரத யாத்திரை உள்ளது March 20, 2018\nபாஜக ஒருபோதும் சாதி, மத அரசியலில் ஈடுபடாது January 3, 2017\nதீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் February 14, 2017\nராகுல் காந்தியின் கருத்து மலிவானது March 1, 2017\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன் August 9, 2017\nதப்புக்கணக்கு போட்டு அசிங்கப்பட்ட ராகுல் December 5, 2017\nபா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது; சிவ சேனா January 27, 2017\n4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது April 7, 2018\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nசெல்வ��் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2705690.html", "date_download": "2018-04-25T07:05:37Z", "digest": "sha1:GDDJFZTMOWFE5PG7MUU6QGG3A66MR64I", "length": 7163, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குரல் மாதிரியை பதிவு செய்ய டிடிவி தினகரன் மறுப்பு- Dinamani", "raw_content": "\nகுரல் மாதிரியை பதிவு செய்ய டிடிவி தினகரன் மறுப்பு\nபுது தில்லி: இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், தனது குரல் மாதிரியை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமுடக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெறுவதற்காக, சுகேஷ் என்ற தரகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கில், லஞ்சம் கொடுப்பது குறித்து டிடிவி தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவுகள் தில்லி காவல்துறை வசம் உள்ளது.\nஅது உண்மைதானா என்பதை கண்டறியும் வகையில், டிடிவி தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய அனுமதி கோரி தில்லி காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.\nஇதற்கு நீதிமன்றத்திலேயே டிடிவி தினகரன் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஇந்த நிலையில், இன்று தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன், அங்கு குரல் மாதிரியைப் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குரல் மாதிரியைப் பதிவு செய்ய இடமில்லை என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Nesterware-24-food-storage-sets.html", "date_download": "2018-04-25T07:04:54Z", "digest": "sha1:57LAAUZJBVOA3X6MVLORRCP4UF75C57Z", "length": 4204, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 70% சலுகையில் Nesterware 24 Food Storage Sets", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 4,370 , சலுகை விலை ரூ 1,319\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2018-04-25T07:06:14Z", "digest": "sha1:Q2TLKJNOEYMJ2THXGTKL3B5FGC26WMT7", "length": 3538, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மிக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மிக யின் அர்த்தம்\nதன்மையின் மிகுதியைக் காட்டுவதற்கும் ஒன்றை அழுத்தம் தந்து கூறுவதற்கும் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘அவன் மிக வேகமாக ஓடினான்’\n‘அவருக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-04-25T07:07:27Z", "digest": "sha1:C7AUALP6NNCWJDAPWNOWSJSCRZHVZN4Z", "length": 11740, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆ. குமாரசுவாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி இலிருந்து வழிமாற்றப்பட்��து)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n1வது இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்\nநவம்பர் 7, 1783 (அகவை 53)\nசேர் முத்து குமாரசுவாமி (முதல் மனைவிக்கு)\nசெல்லாச்சி அருணாசலம் (2ம் மனைவிக்கு)\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy, 1783 – நவம்பர் 7, 1836[1][2]) பிரித்தானிய இலங்கையில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 1835 மே 30 முதல் முதல் 1836 வரை முதலாவது சட்டவாக்கப் பேரவையில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர்.[3]\nகுமாரசுவாமி 1783 இல் இலங்கையின் பருத்தித்துறையில் கெருடாவில் என்ற ஊரில்[4] ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[5]\nகுமாரசுவாமி விசாலாட்சி என்பாரைத் திருமணம் புரிந்தார்.[5] இவர்களுக்கு முத்து குமாரசுவாமி, செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் ஆனந்த குமாரசுவாமி. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் பொன்னம்பலம் குமாரசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோராவர்.[5][6][7].\nஆறுமுகம் குமாரசுவாமி பிரித்தானிய ஆளுநர் பிரடெரிக் நோர்த் ஆரம்பித்து வைத்த மதப்பள்ளியில் பயின்று வெளியேறி 1805 ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். ஆளுனரினால் இவர் தனது 26வது அகவையில் முதலியார் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் விக்கிரம ராசசிங்கன் பிரித்தானியரால கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்தார். இவரது பணிகளுக்காக 1819 ஆம் ஆண்டில் ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக் இவருக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.[8]\nஇவர் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட்-ஹோர்ட்டனின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் சட்டவாக்கப் பேரவைக்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக இவரைக் கட்டாயமாக இளைப்பாறச் செய்து சட்டப்பேரவைக்கு உறுப்பினராக்கினார்.[9]. இவருடன் முதலியார் டி. ஜே. பிலிப்சு என்பவர் சிங்களவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.\n↑ இறந்த தேதி மே 14, 1937 என க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை நூலில் தந்திருக்கிறார்.\n↑ குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2017, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-25T07:07:25Z", "digest": "sha1:HEO3W7NWOEXQIKQZBFYZBO7OKWVYHCZU", "length": 6629, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோலி ஹைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு அக்டோபர் 24, 1913(1913-10-24)\nஇறப்பு 10 செப்டம்பர் 1995(1995-09-10) (அகவை 81)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு திசம்பர் 28, 1934: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு சூலை 27, 1954: எ நியூசிலாந்து\nஅதியுயர் ஓட்டங்கள் 124 not out\nசெப்டம்பர் 18, 2008 தரவுப்படி மூலம்: CricketArchive\nமோலி ஹைட் (Molly Hide, பிறப்பு: அக்டோபர் 24 1913, இறப்பு: செப்டம்பர் 10 1995 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/the-story-behind-the-christmas-tree/photoshow/62229743.cms", "date_download": "2018-04-25T06:45:39Z", "digest": "sha1:56MV3YY2JB4WFIQOITYKRO3KP67U7V5U", "length": 37694, "nlines": 310, "source_domain": "tamil.samayam.com", "title": "the story behind the christmas tree- Tamil Samayam Photogallery", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\nகிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\n1/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nகிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்ய��ன குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்த்தாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்து வந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக்க பார்க்கத் தொடங்கினார்கள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சு��ந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/10கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு.\nபாதிரியார் போனிபேஸ் தனது ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107322", "date_download": "2018-04-25T06:35:57Z", "digest": "sha1:EIELEZYNAIDFCPNUQ4KR6563ETF6Q4QX", "length": 16700, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோ.தர்மன், காலச்சுவடு", "raw_content": "\nகண்ணனின் சங்கநாதமும் காலச்சுவடு என்கிற ஆக்டோபஸும் விமலாதித்த மாமல்லன்\nதிரு காலச்சுவடு கண்ணன் அவருடைய முகநூலில் உக்கிரமான எதிர்வினைகளை எழுதியிருப்பதாக அறிந்தேன். என்ன சொல்லியிருக்கிறார் என பொதுவாக கேட்டறிந்தேன். பெரிய ஆர்வம் ஏற்படவில்லை.\nநான் எழுப்பியது ஒரு நடைமுறை வினா. அதற்கு அத்தனை உணர்ச்சிக்கொந்தளிப்புகள். காலச்சுவடு கண்ணனின் கொழிக்கும் வாழ்வை எண்ணி பொறாமையால் பொசுங்கிக்கொண்டிருக்கிறேன் நான் என அவருக்கு ஒரு நம்பிக்கை. நன்று, அது ஒரு நல்ல உணர்வுதான்.நேர்நிலையாக ஏதும் எண்ணுவதற்கில்லாதபோது எதிர்மறை மகிழ்ச்சிகள் உதவிகரமானவையே.\nமுதல் விஷயம் நான் சுட்டிக்காட்டிய எதுவுமே பிழையாக இல்லை. ஒன்று, சோ.தருமன் என்னிடம் மட்டுமல்ல பலரிடம் காலச்சுவடு தன் உரிமைத்தொகையை பாதி பிடுங்கிக்கொள்கிறது என்று சொல்லி உதவிகோரியிருக்கிறார். காலச்சுவடு அவருடைய மலையாள மொழியாக்கத்தின் பணத்தை, மொழியாக்கத்தில் அவர்களின் எந்தப் பங்களிப்பும் இல்லாமலேயே உரிமை தன்னுடையது என்று சொல்லி பிடுங்கிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலமொழியாக்கத்திற்கு சில முயற்சிகள் எடுத்தார்கள் என்கிறார்கள். அதன்பொருட்டு பாதி ராயல்டியை காலகாலமாக எடுத்துக்கொள்ள்வக்திறது. ஆக, சோ தர்மன் சொன்னதையே நான் எழுதினேன். அதையே கண்ணனும் சொல்கிறார். இதில் அவதூறு என்ன உள்ளது\nஆசிரியருக்கும் பதிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பிரச்சினை என்றால் பிறருக்கு அதில் வேலையே இல்லை. ஆனால் இங்கே அந்த ஆசிரியர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். அதை அவரே சக ஆசிரியர்களிடம் சொல்கிறார். அதைப்பற்றி மட்டுமே இங்கே பேசப்பட்டுள்ளது. ஆசிரியன் குமுறலை இன்னொரு ஆசிரியனாக பதிவுசெய்கிறேன். அந்த உரிமைகூட ஆசிரியர்களுக்கு இல்லையா என்ன அதற்கு பதிப்பாளரிடமிருந்து இந்த மொட்டைவசை.\nமேலும் இது சொல்லப்பட்டு பலகாலம் ஆகிறது. அன்றே இதை பேசியிருக்கலாம், ஆனால் இது பொதுவெளிக்குரியதா என ஐயம் இருந்தது. ஆகவே பேசவில்லை. ஆனால் இப்போது இந்த மின்னூல் உரிமைச் சிக்கல்கள் போன்றவை பெரிதாக எழுந்து வந்துள்ளன. மொழியாக்க உரிமை, மின்னூல் உரிமை போன்றவற்றை எழுத்தாளர்கள் முறையாகக் கவனிக்கவேண்டும் என்ற கோரிக்கையின் ஒருபகுதியாகவே சோ.தர்மனின் பிரச்சினையைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nஇரண்டு தெளிவாகவே ஒன்று உள்ளது. காலச்சுவடு ஒரு நூலின் மொழியாக்கத்துக்கு சில முயற்சிகள் எடுக்கிறதென்றே கொள்வோம். அதற்கு விலையாக அந்நூலின் மொத்த மொழியாக்க உரிமையில் பாதி என்பது என்னவகையான வணிகம் அவர்கள் மலையாள மொழியாக்கத்தில் சம்பந்தமே படவில்லை, ஆனாலும் பாதி ராயல்டியை பிடுங்கிக்கொள்வது ஒப்பந்தரீதியாகச் சரி, அறம்தானா அவர்கள் மலையாள மொழியாக்கத்தில் சம்பந்தமே படவில்லை, ஆனாலும் பாதி ராயல்டியை பிடுங்கிக்கொள்வது ஒப்பந்தரீதியாகச் சரி, அறம்தானா இதற்கெல்லாம் பதில் ‘சட்டபூர்வமாக கையெழுத்து போடப்பட்டது’ என்பது மட்டுமே. நான் பேசுவது சட்டம் அல்ல. இத்தகைய நிராதரவான நிலையைப் பயன்படுத்தி எழுத்தாளன் சுரண்டப்படுகிறான் என்று மட்டுமே. இது முன்னுதாரணமாக ஆவதன் பிரச்சினையைப்பற்றி மட்டுமே.\nஇதில் நான் புத்திசாலியாக நடந்துகொண்டிருக்கிறேன் என சொல்லவரவில்லை. சோ.தருமனைவிட மொக்கையாகவே நான் நடந்துகொள்கிறேன். பணவிஷயங்களில் என் இயல்பு அது. என்னால் அதையெல்லாம் கவனிக்கவும் முடியாது. என்னை ஏமாற்ற நினைப்பவர்கள் மிக எளிதாக ஏமாற்றலாம். ஆனால் இன்றுவரை சினிமாவில் எவரும் ஏமாற்றவில்லை. சினிமாவில் ஒருமுறைகூட எனக்கு பணம் கொடுங்கள் என எவரிடமும் கேட்டதுமில்லை. ஒரு மனிதரை அப்படியே நம்புவதே என் வழக்கம். ஆனால் என் திரைக்கதையைப் பயன்படுத்தாத, நின்றுபோன படங்களுக்கான பணம் கூட தேடிவந்திருக்கிறது. அவர்களுக்கு எழுத்தாளன் சரஸ்வதி அம்சம் என்னும் எண்ணம் உள்ளது.\nஎழுத்தாளனாக எந்தக் கவனமும் இல்லாமல் பொருளியல் விஷயங்களில் இருந்துகொண்டிருக்கிறேன். எழுத்தாளன் என்பதனால் பெரிய இழப்புகள் ஏதுமில்லை. இழந்தாலும் கவலை இல்லை. நான் சொல்வது இழப்புகளுக்காகத் துயர்கொள்ளும் நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்காக.\nசினிமாவுடையது எழுத்துலகம் போல் அல்ல. அது பேரம்பேசி உருவாக்கப்படும். ஒருவருடைய புகழ், வணிகச்செல்லுபடிதான் அங்கே ஊதியமாகிறது. அதை எவ்வகையில் பெற்றுக்கொள்கிறார் என்பது அவருடைய விருப்பம்.\nநான் ராயல்டியை ஒரு பிரச்சினையாகவே நினைக்கவில்லை. தமிழினி, வம்சி, எழுத்து பதிப்பகங்களிடமிருந்து ராயல்டியே பெற்றுக்கொண்டதில்லை. மிகச்சிறப்பாக விற்கும் என் பலநூல்களை வெளியிட்டவர்கள் அவர்கள். உயிர்மை ஒருமுறை தந்துள்ளது. இவர்கள் என் நண்பர்கள், இவர்களின் பிறநூல்கள் அளிக்கும் இழப்பை என் நூல்கள் சரிசெய்யட்டும் என்பதே என் எண்ணம். நான் பேசவருவது வருங்காலத்தைப் பற்றி. அது ஒரு விவாதமாக ஆகவேண்டும் என்பதை மட்டும்தான். வசைகள் பரவாயில்லை, ஒரு தொடக்கம் நடந்தால்சரி. அதை முன்னெடுத்திருக்கும் மாமல்லனுக்கு வாழ்த்துக்கள்.\nகு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலா��்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4397/", "date_download": "2018-04-25T06:42:56Z", "digest": "sha1:XD7HXODPEOSLEDIDTQEOFMV73VCIJBKA", "length": 8896, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "உபி,. பாஜக மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதர்க்கான தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nஉபி,. பாஜக மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதர்க்கான தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது\nஉபி,.மாநில பாரதிய ஜனதாவுக்கு மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதர்க்கான தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது .\nதேர்தலில் போட்டியிடுபவர்கள் சனிக்கிழமை தங்களது மனுக்களை\nஅளிப்பர் எனவும் , வாக்கெடுப்பு தேவைப்பட்டால் ஞாயிறு அன்று பாரதிய ஜனதா தேர்தல் அதிகாரி கப்தான்சிங் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் என பாஜக செய்தித்தொடர்பாளர் விஜய்பாதூர் பதக் தெரிவித்துள்ளார்.\nபாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார் December 4, 2017\nநாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி சிந்திக்க முடியும் November 29, 2017\nமாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக. அறிவித்தது March 7, 2018\nடெல்லி மாநகராட்சி பா.,ஜனதாவுக்கு இமாலய வெற்றியைத்தந்துள்ள மக்களுக்கு நன்றி April 27, 2017\nகாங்கிரஸின் அவுரங்கசிப் ஆட்சி December 4, 2017\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் April 18, 2018\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரபலம்\nஉத்தராகண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி January 26, 2017\nதேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு October 28, 2016\nகுஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. November 27, 2017\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/135273", "date_download": "2018-04-25T06:48:49Z", "digest": "sha1:3YRDQAUYOJFIUTXMDDTXJBB56AMOUEJA", "length": 5237, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Controversial Whatsapp message! Manobala files a police complaint - Cineulagam", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர���ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/12/blog-post_08.html", "date_download": "2018-04-25T06:58:28Z", "digest": "sha1:RE3JH4O7QEDJHLY2PXF5BRTIYAQLPDR4", "length": 23780, "nlines": 146, "source_domain": "www.sfipuducherry.com", "title": "வெளிநாட்டு பல்கலைகழகத்தை ஒரு போதும் இந்தியாவில் அனுமதியோம் ! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nவெளிநாட்டு பல்கலைகழகத்தை ஒரு போதும் இந்தியாவில் அனுமதியோம் \nஅந்நிய பல்கலைகழகம் . கட்டுரை\n2010 மார்ச் 15 அன்று நாடாளுமன்றத் தில் மத்திய அரசு உயர்கல்வியில் அந்நிய பல் கலைக் கழகங்களை அனுமதிக்கும் சட்ட முன் வடிவை அமைச்சரவை ஒப்புதலுடன் கொண்டுவந்துள்ளது. மனித சமூகம் பாய்ச் சல் வேகத்துடன் முன்னேற வேண்டுமா னால் உயர்கல்வி அவசியம் என்று அதற்கான கல்வித் திட்டங்களை நேரு அரசாங்கம் முன்பு உருவாக்கியது. ஆனால் இன்று கொடுமை என்னவெனில், மத்திய அரசு கல்வி வியா பாரத்தில் அந்நியரை ரத்தனக்கம்பளம் விரித்து வரவேற்கிறது.\nஏனெனில், மத்திய காங்கிரஸ் அரசு நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக கடை பிடித்து வருகிறது. முன்பு உள்நாட்டு பெரு முதலாளிகள் நலனுக்கு மட்டும் பாடுபட்ட அரசு, தற்போது பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்கும் பாடுபட உறுதி பூண்டுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதன் ஒரு பகுதி யாகவே, உயர்கல்வியில் அந்நிய பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கு மத்திய அரசு துடிக்கிறது. உயர்கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு முற்போக்கான அறிவுஜீவிகளை உருவாக்கும் தளமாகும். இதற்கு மாறாக சிறிய அளவில் பணம் போட்டு கவர்ச்சியூட்டி கோடிக்கணக் கான பணத்தை வெளிநாட்டு முதலாளிகள் எடுத்துச் செல்லவே உதவும். மத்திய அரசின் முயற்சி. இந்தக் கடையை விரிக்க அனும திக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கடுமையாக முயற்சிக் கிறார்.\nஇந்தியாவில் 1950களில் உயர்கல்வியில் 2 இலட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந் தனர். தற்பொழுது 99 இலட்சத்து 53 ஆயிரத்து 506 ஆக உயர்வு பெற்றுள்ளது. இதில் 86.97 விழுக் காட்டினர் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பவர்கள். 13.03 விழுக்காடு மாணவர்கள் டிப்ளமோ பல்லைக் கழகங்களில் பதிவு செய் துள்ளனர். மொத்தம் 90.25 விழுக்காடு மாண வர்கள் இளங்கலையில் படிப்பவர்கள், 65.47 விழுக்காடு மாணவர்கள் முதுகலையில் படிப் பவர்கள். இறுதியாக 10.9 விழுக்காடு மாணவர் கள் மட்டுமே ஆராய்ச்சி படிப்பிற்கு செல்கின்றனர்.\nமேற்கண்ட புள்ளி விபரங்களைப் பார்த் தாலே இந்திய அரசு உயர்கல்வியில் கொண் டுள்ள மாற்றங்கள் புரியும்.\n“கல்வியில் சேவை, தரம், சமூக வளர்ச்சி என்பதற்கு மாறாக கல்வியில் முதலீடு, லாபம் செழிக்கும் அபரிமிதமான வளர்ச்சி என்று மத் திய, மாநில அரசுகள் பார்க்கிறது. எனவே கல் வியை தயக்கமில்லாமல் கூறுபோட்டு விற் கிறார்கள்”.\nஆய்வு படிப்பில் 2005ன் புள்ளிவிபரங் கள்படி இந்தியா 25,227, சீனா 72,362. இன்னும் சொல்லப் போனால் சீன ஆய்வு கட்டுரைகள் நடைமுறை சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது அரிதிலும் அரிது. காரணம் நடைமுறை பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய விவாதங் களை, ஆய்வுகளை உயர்கல்வியில் முன்வைக்க வில்லை என்பதே.\nஇந்தியாவில் உள்ள 490க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை மேம்படுத்தினாலே உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். மத்திய அமைச்சர் கபில் சிபல் அந்நிய பல்கலைக் கழகம் இந்தியா விற்குள் வந்தால், உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தொடர்ந்து திருவாய் மலர்ந்து வருகிறார். உண்மையில் இது உள்நாட்டு பண்பாடு, கலாச்சாரம், நாட்டுப்பற்று ஆகியவற்றை சீரழித்துவிடும். நம்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பல்கலைக் கழகங்கள் அனைத்தின் வளர்ச்சியையும் தடுத்துவிடும். உயர்கல்வி யில் பாதிப்பை ஏற்படுத்தும். சகல விலையும் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கின்ற நேரத் தில் உயர்கல்வியிலும் அந்நியர்களை அனு மதிப்பது ஆபத்தானது.\nமேலும் தற்போது 55 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு, 14 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதாக சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் ஆக்கப்பூர்வ மான கல்வி வளர்ச்சிக்கு வித்திட சட்டம் மட்டும் போதாது. நடைமுறைப்படுத்துவதற்கு போதிய நிதி அளிக்க வேண்டும். இச்சட் டத்தை நடைமுறைப்படுத்த ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை 1,75,000கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் 1,76,000கோடி ரூபாய் பணம் இருந்தால் இது சாத்தியமே. இன்னும் எண்ணற்ற ஊழல் பணத்தை மீட்டெடுத்தாலே அனைவருக்கும் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு பட்ஜெட் போடமுடியும். 1992 முதல் 2011 வரை 18 ஆண்டுகளில் மட்டும் 73 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 2001ல் 42.6 விழுக்காடாக இருந்த தனியார் கல்வி நிறுவனங்கள், 2009ம் ஆண்டு 68 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கல்வியை தனி யார்மயம், அதாவது அரசிடம் போதிய நிதி யில்லை என கல்விக்கு நிதி ஒதுக்குவதி லிருந்து விலகிக் கொண்டது. இதன் விளைவு புதிய அரசுக் கல்லூரி துவங்கவோ, இருக்கின்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்துவதிலிருந்து விலகியதோடு அரசு கல்லூரி, பல்லைக்கழகத்தை விட தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்தது என மக்களை ஒப்புக்கொள்ள வைத்தன. ஆணித்தரமாக நம்பவும் வைத்தனர் நம் பெற்றோர்களை. இத னால் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் புதிதுபுதிதாக பாடப்பிரிவுகளை தொடங்க அரசு அனுமதி அளிப்பதோடு, அப்படியே அரசுப் பிரிவில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கினால் அது சுயநிதி பாடப்பிரிவுகளாக மாற்றப்பட்டது. இதனால் பணம் உள்ளவனுக்கு தரமான கல்வி யும், பணம் இல்லாதவனுக்கு தரமற்ற கல்வி யும் என்ற நிலையை உருவாக்கினர். உதாரண மாக அரசுப்பிரிவில் உள்ள பி.காம். வணிக வியல் துறையைவிட பி.காம்.சி.ஏ. வணிக வியல் கணிப்பொறித்துறை சிறந்தது என தனியார் சுயநிதி கல்லூரிகளை ஊக்குவிக்க ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்றது. இவ் வாறு காங்கிரசும், பிஜேபியும் கல்வியில் ��னி யார் பங்களிப்பை ஊக்குவித்ததோடு, அவர் களை நியாயப்படுத்தவும் செய்தன.\nவளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா வும் உள்ளது. வளரும் இதர நாடுகளில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 36.5 விழுக் காடாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 12 விழுக்காடு மக்கள்தான். இந்திய அரசு 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 15 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவை யான நிதி ஒதுக்காமல், ஒருபோதும் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் மத்திய காங்கிரஸ் அரசு, கல்விக்கு நிதிஒதுக்குவதிலும் உதாரணமாய் உள்ளதா. இல்லை. அமெரிக்காவில் உயர் கல்விக்கு செலவிடும் நிதி 17 விழுக்காடு, ஆனால் இந்தியாவில் 4.1 விழுக்காடு. அண்டை நாடான சீனாவில் 10 விழுக்காடு, அமெரிக்கா வில் 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி நடைமுறையில் உள்ளது. ஒரே கல்வித் திட்டம் தான். ஆனால் இங்கு தமிழகத்தில் சமச் சீர் கல்வி முறை வந்தபின்பும் மாநில பாடத்திட் டம், மத்திய பாடத்திட்டம் என பள்ளிக் கல்வி இரண்டு வகைகளாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.\nஎனவே, அந்நிய பல்கலைக் கழகங்களை அனுமதித்த சீனா உள்ளிட்ட நாடுகள் கல்வி யில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றே குறிப் பிடுகின்றன. சரி, அப்படியே இந்தியாவிற்குள் வரும் அந்நிய பல்கலைக் கழங்கள் உலகின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக் கழகங்களும் கிடையாது. தங்களது சொந்த நாட்டில் தோற்றுப்போன பல்கலைக் கழகம் தான் இந்தியாவிற்குள் நுழைந்து லாபம் சம்பாதிக்க வருகின்றது.\nகல்வியின் முக்கியத்துவம் கருதி, மாணவர் களை உயர்கல்வி படிக்க வைக்கும் பெற்றோர் கள் பாக்கெட்டிலிருந்து அல்லது வேறு வகை யிலிருந்து மேலும் கோடிக்கணக்கில் கொள்ளை யடிக்கவே இந்த அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்குள் நுழைய வருகின்றன. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் தீரமிக்க போராட்டத்தை நடத்தி வந்துள்ளது. இடதுசாரி கட்சிகளும், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருக் கும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய காங் கிரஸ் அரசு அந்நிய பல்கலைக் கழகங்கள் உள் ளிட்ட ஐந்து முக்கிய உயர்கல்வியை சீரழிக் கும் மசோதாவை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இந்திய உயர் கல்வியை சீரழிக்கும், இந்திய இறையாண் மைக்கு வேட்டுவைக்கும் இம்மசோதாவிற்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க. தனது மனப்பூர்வ ஆதரவைக் கொடுத்து, இந்திய மக்களுக்கு மன்னிக்கமுடியாத துரோகத்தை இழைத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந் நிய முதலீட்டை எதிர்த்துள்ள அ.தி.மு.க. அந் நியப் பல்கலைக்கழக மசோதாவை எதிர்க்க முன்வருமா டிசம்பர் 8 ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் நாடாளு மன்றம் முன்பு அந் நிய பல்கலைக் கழகத்திற்கு எதிராக மிகப் பெரிய தர்ணா போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்திய நாட்டின் உயர்கல்வி யில் உண்மை யான வளர்ச்சியை விரும்புவோர் அனைவரும் அந்நிய பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட் டத்தை நடத்திட வேண்டிய தருணம் இது.அந்நிய பல்கலைகழகம்\n(கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்கத் தின் மாநில துணைச் செயலாளர்)\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-04-25T07:07:57Z", "digest": "sha1:OYPNRAVO7IQPVBHKTVSRAVZNAH2I542L", "length": 3438, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒளிவட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒளிவட்டம் யின் அர்த்தம்\nகடவுள் அல்லது மகான்களின் படங்களில் தலைக்குப் பின்னால் தெய்வீகத் தன்மையைக் குறிக்கும் வகையில் உள்ள வட்ட வடிவ ஒளி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pil-filed-against-milk-adulteration/", "date_download": "2018-04-25T06:45:54Z", "digest": "sha1:M4PY4AMC2IZGLWLHFOM2XEECBIC3C5NH", "length": 8379, "nlines": 68, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனியார் பாலில் கலப்படம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..! - Cinemapettai", "raw_content": "\nHome News தனியார் பாலில் கலப்படம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..\nதனியார் பாலில் கலப்படம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..\nதனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகவும், இது குறித்து சோதனை நடத்த தனியார் நிறுவன பால் மாதிரிகளை சோதனை கூடங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஏ.பி.சூர்ய பிரகாசம் என்பவர், தனியார் பால் கலப்பட சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்விடம் விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் பால் கலப்பட குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜுன் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\n”அரசு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் மீது கவனம் கொள்ள வேண்டும். எனவே கலப்படம் உள்ள பாலை மக்கள் பயன்படுத்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தனியார் பாலில் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலக்கப்படுவதாக தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஎனவே இந்த குற்றச்சாட்டு குறித்து அரசியலமைப்புச் சட்டம் 272-இன் கீழ் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அந்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் ந��ித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2012/08/31/twitter-176/", "date_download": "2018-04-25T06:21:52Z", "digest": "sha1:BI3GLGCLWHSOF5TNVHUBXEWK5PG2YWYI", "length": 26524, "nlines": 154, "source_domain": "cybersimman.com", "title": "நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஹாஷ்டேகுகள். | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » டிவிட்டர் » நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஹாஷ்டேகுகள்.\nநீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஹாஷ்டேகுகள்.\nஹாஷ்டேகுகள் என்பவை டிவிட்டரில் ஒருவருக்கு வேண்டிய குறும்பதிவுகளை அடையாளம் காட்டக்கூடிய பதமாக கருதப்படுகிறது.அவரவர் தேவைக்கேற்ப ஹாஷ்டேகுகளை உருவாக்கி கொள்ளலாம்.சில நேரங்களில் டிவிட்டரில் அதிர்வுகளை உண்டாக்கும் நிகழ்வுகள் அதற்கென ஹாஷ்டேகை உருவாக்ககூடும்.\nஇப்படி ஹாஷ்டேகுகள் உருவாகும்,பேச வைக்கும்,காணாமால் போகும்.ஆனால் என்றென்றும் பயன்படக்கூடிய சில நிரந்தர ஹாஷ்டேகுகள் இருக்கவே செய்கின்றன.அந்த ஷாஷ்டேகுகளை அறிந்து வைத்திருப்படும் பயன் தரக்கூடியதும் டிவிட்டர் உலகில் பயன்பதரக்கூடும்.\nஅப்படிப்பட்ட நிரந்தர ஹாஷ்டேகுகளை பார்க்கலாம்;\nஉங்களுக்கு தெரியுமா என கேட்கும் இந்த ஹாஷ்டேகை இதே தெனியிலான குறும்பதிவுகளை வெளியிடும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.உங்களுக்கு தெரியுமா காபியை முதன் முதலில் பயன்படுத்தியது… என்பது போன்ற அரிய மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை குறும்பதிவாக வெளியிடும் போது அதனோடு டிட்யூநோ என்னும் பத்ததை சேர்த்து கொண்டால் இந்த வகையான தகவலில் ஆர்வம் உள்ளவர்கள் இதனை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.எனவே உங்களிடம் வியக்க வைக்கும் தகவல்கள் இருந்தால் அதனை இந்த ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.அல்லது இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் விருப்பம் இருந்தால் டிட்யூநோ என்னும் ஹாஷ்டேகை கொண்டு தேடிப்பாருங்கள்\nடீட்யூநோ போலவே தான் இந்த ஹாஷ்டேகும்.எப்படி என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கும் குறும்பதிவுகள் என்றால் அவை இந்த ஹாஷ்டேக் மூலம் அடையாளப்படுத்தப்படுவது பொருத்���மானது.அவசியமானது.மெழுவர்த்தியை அதிகம் உருகாமல் இருக்க செய்வது எப்படிபற்பசையை சரியாக பிதுக்குவது எப்படிபற்பசையை சரியாக பிதுக்குவது எப்படிமுட்டையை சரியாக வேக வைப்பது எப்படிமுட்டையை சரியாக வேக வைப்பது எப்படி போன்ற வழிகாட்டி குறும்பதிவுகளை எல்லாம் இந்த அடையாளத்தோடு பகிர்ந்து கொள்ளலாம்.\nவரலாற்று விவரங்கள் அல்லது கால வரிசை தொடர்பான குறும்பதிவுகள் என்றால் அவை வரலாறு என குறிப்பிடப்படுவது வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் அவற்றை தவற விடாமல் இருக்க உதவும்.\nபண்டைய வரலாறு,தமிழர் வரலாறு என எந்த வரலாறு தொடர்பான குறும்பதிவாக இருந்தாலும் அவை வரலாற்றோடு வெளியாகட்டும்.ஏன நீங்களே கூட வரலாற்று தகவல்களை தேடி இந்த ஹாஷ்டேகுடன் இணைத்து பகிர்ந்து கொள்ளலாம்.\nஇல்ல பராமரிப்பு கலை தொடர்பான குறும்பதிவுகளை அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அடையாளப்படுத்த உதவும் ஹாஷ்டேக் இது.\nஹாஷ்டேகுகள் என்பவை டிவிட்டரில் ஒருவருக்கு வேண்டிய குறும்பதிவுகளை அடையாளம் காட்டக்கூடிய பதமாக கருதப்படுகிறது.அவரவர் தேவைக்கேற்ப ஹாஷ்டேகுகளை உருவாக்கி கொள்ளலாம்.சில நேரங்களில் டிவிட்டரில் அதிர்வுகளை உண்டாக்கும் நிகழ்வுகள் அதற்கென ஹாஷ்டேகை உருவாக்ககூடும்.\nஇப்படி ஹாஷ்டேகுகள் உருவாகும்,பேச வைக்கும்,காணாமால் போகும்.ஆனால் என்றென்றும் பயன்படக்கூடிய சில நிரந்தர ஹாஷ்டேகுகள் இருக்கவே செய்கின்றன.அந்த ஷாஷ்டேகுகளை அறிந்து வைத்திருப்படும் பயன் தரக்கூடியதும் டிவிட்டர் உலகில் பயன்பதரக்கூடும்.\nஅப்படிப்பட்ட நிரந்தர ஹாஷ்டேகுகளை பார்க்கலாம்;\nஉங்களுக்கு தெரியுமா என கேட்கும் இந்த ஹாஷ்டேகை இதே தெனியிலான குறும்பதிவுகளை வெளியிடும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.உங்களுக்கு தெரியுமா காபியை முதன் முதலில் பயன்படுத்தியது… என்பது போன்ற அரிய மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை குறும்பதிவாக வெளியிடும் போது அதனோடு டிட்யூநோ என்னும் பத்ததை சேர்த்து கொண்டால் இந்த வகையான தகவலில் ஆர்வம் உள்ளவர்கள் இதனை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.எனவே உங்களிடம் வியக்க வைக்கும் தகவல்கள் இருந்தால் அதனை இந்த ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.அல்லது இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் விருப்பம் இருந்தால் டிட்யூநோ என்னும் ஹாஷ்டேகை கொண்டு தேடிப்பாருங���கள்\nடீட்யூநோ போலவே தான் இந்த ஹாஷ்டேகும்.எப்படி என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கும் குறும்பதிவுகள் என்றால் அவை இந்த ஹாஷ்டேக் மூலம் அடையாளப்படுத்தப்படுவது பொருத்தமானது.அவசியமானது.மெழுவர்த்தியை அதிகம் உருகாமல் இருக்க செய்வது எப்படிபற்பசையை சரியாக பிதுக்குவது எப்படிபற்பசையை சரியாக பிதுக்குவது எப்படிமுட்டையை சரியாக வேக வைப்பது எப்படிமுட்டையை சரியாக வேக வைப்பது எப்படி போன்ற வழிகாட்டி குறும்பதிவுகளை எல்லாம் இந்த அடையாளத்தோடு பகிர்ந்து கொள்ளலாம்.\nவரலாற்று விவரங்கள் அல்லது கால வரிசை தொடர்பான குறும்பதிவுகள் என்றால் அவை வரலாறு என குறிப்பிடப்படுவது வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் அவற்றை தவற விடாமல் இருக்க உதவும்.\nபண்டைய வரலாறு,தமிழர் வரலாறு என எந்த வரலாறு தொடர்பான குறும்பதிவாக இருந்தாலும் அவை வரலாற்றோடு வெளியாகட்டும்.ஏன நீங்களே கூட வரலாற்று தகவல்களை தேடி இந்த ஹாஷ்டேகுடன் இணைத்து பகிர்ந்து கொள்ளலாம்.\nஇல்ல பராமரிப்பு கலை தொடர்பான குறும்பதிவுகளை அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அடையாளப்படுத்த உதவும் ஹாஷ்டேக் இது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nதிரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்\nடிவிட்டர் வழியே ஒரு புதுமையான முறையீடு\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.in/2016_01_01_archive.html", "date_download": "2018-04-25T06:47:08Z", "digest": "sha1:HDMIAVHRDUSPC2RIUUTR2LI6MO7PYNMG", "length": 42627, "nlines": 336, "source_domain": "varahamihiragopu.blogspot.in", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: January 2016", "raw_content": "\nதமிழ் இசை - ஆயிரம் திருதராஷ்டிரர்கள்\nஎன் தம்பி ஜெயராமன் எழுதிய கச்சேரி அனுபவ கட்டுரை.\nசென்ற வருடத்தின் கடைசி செவ்வாயன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை சங்கத்துக்காக திரு. சஞ்ச��் சுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய கச்சேரியை கேட்க பேராவலுடன் சென்றிருந்தேன் (சஞ்சய் என்பதால் ஆவல்; தமிழ் என்பதால் பேராவல்). தமிழையும் இசையையும் கேட்டு என் மனம் உன்மத்தமாகி அந்த அனுபவத்தைப் பற்றி ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்று ஆசை கொண்டு துடித்தது.\nநான், ராஜகோபாலன், வல்லபா, ஜெயராம்ன், பாலாஜி\nஒரு கலையை விமர்சிக்க எவ்வளவுதான் ரசனை இருந்தாலும், சிறிதளவேனும் ஞானம் வேண்டுமே என்றெண்ணி ஆசையை அடக்கியபடி வாளாவிருந்து விட்டேன்.\nபுது வருடம் பிறந்தவுடன் கூடவே ஒரு புது சிந்தனையும் பிறந்தது. ‘அந்த ஞானமாகியதுதான் சஞ்சய் சுப்ரமணியத்திடம் வேண்டிய அளவு இருக்கிறதே, எழுதுபவனுக்கு சிறிதளவு ரசனை இருந்தால் போதாதோ’ எனும் அந்த சிந்தனை சௌகரியமாக என் மனதுக்குள் வேரூன்ற, துணிந்து விட்டேன். அவலையும் உமியையும் கலந்துவிட்டு அதை ஊதி தின்னுவது நமக்கு புதிதான விஷயமா என்ன\nஅண்ணாமலை மன்றத்திற்கு செல்வதென்றாலே இனம் தெரிந்ததோர் ஆனந்தம் அடையும் என் மனம். எந்தையவர் ஹைக்கோர்ட் வழக்கறிஞர். சில இல்ல சூழல்களால், பல நேரங்களில் 31 Law Chamber எனும் அவரது அலுவலகம்தான் எனது Baby sitterஆக இருந்திருக்கிறது. அந்த பகுதியில் இருக்கும் பல விஷயங்கள் மீது எனக்கு ஒரு தனி வசீகரம் இருந்ததுண்டு. Advocates Association Canteen கற்கண்டு பொங்கல், ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் கோதுமை அல்வா, ஜெயின் மித்தாய்வாலா(கிட்டத்தட்ட Full menuவுமே), சுவை தேர்ந்தே கனிகள் கொண்டு தரும் பழக்கடை நண்பர் சந்தானம் மற்றும் எட்வர்ட்(my very own சபரி’s), சூடான இம்மூர்த்தி என்று பல இருக்க, குறையொன்று இருக்குமேயானால் அது குஜராத்தி மண்டலில் சாப்பிடாதது மட்டும்தான்.\nஅதைப்பற்றி குறிப்பிடும்போது ‘மூர்த்தி சிறிது; ஆனால் கீர்த்தி மிகப்பெரிது’ என்று நம் சேரநாட்டு நண்பர் வி.எஸ்.எஸ். ஐயர் கூட அடிக்கடி வாய் ஊற சொல்வார். ஆதலால் ஒவ்வொரு முறை அண்ணாமலை மன்றத்திற்கு செல்லும் போதும் அந்த குஜராத்தி மண்டலில் ஒரு பிடி பிடிக்க வேண்டும் எண்று எண்ணி செல்வேன். ஏங்கி தவிப்பேன்; ஏமாந்துத் திரும்புவேன். ஏனெனில், வழக்கமாக நிகழ்வு முடிவதற்குள் கடை மூடிவிடுமே எண்றெண்ணி மேடையை பார்ப்பதில் பாதி நேரமும் கைக்கடிகாரத்தை பார்ப்பதில் பேர்பாதி நேரமும் செலவாகிவிடும். ஆனால் கடந்த செவ்வாய் அந்த தோஷம் நீங்கிவிட்டது போலும். மூடிய கண் திறவாமல், ‘அப்பாடா நம் நீண்ட நாள் சந்தேகத்திற்கு பதில் கிடைத்துவிட்டது.\nசங்கீதத்தின் பால் நமக்கிருப்பது ஆர்வம்தான், ஆர்வக்கோளாறு இல்லை’ என்று ஊர்ஜிதமான அதே நேரம் திடுக்கிட்டு மணியை பார்தேன். இந்த திடுக்கிடல், குஜராத்தியர் கடை மூடிவிடுமோ என்ற கவலையினால் அல்ல; சஞ்சயவர் நடை சாத்திவிடுவாரே எனும் புதுக்கவலை பிறந்ததினால்.\nசஞ்சயின் அடுத்த தமிழ்க் கச்சேரி எங்கே என்று கேட்கலாம் என பார்த்தால் என்னிருபுரம் அமர்ந்திருந்த சகாக்களும் சகட்டுமேனிக்கு கண்ணாமூச்சி விளளயாடுபவர் போல் கண்மூடியிருந்தனர். புன்னகைத்தபடி நாற்புறமும் கண்ணோட்டம் விட்டால், காட்சிபிழையோ எனும் சந்தேகம் உண்டாகும்படி அண்ணாமலை மன்றமே கண்மூடி காட்சியளித்தது.\nஉதாரணத்திற்கும் ஒப்பீட்டிற்கும் எவ்வாறு அமெரிக்காவை எடுத்துக் கொள்கின்றோமோ, அதை போல உவமைக்கும் உபகதைகளுக்கும் மகாபாரதத்தை எடுத்துகொள்ளலாம் என்று என் நெடுநாள் நண்பர் ராமஜெயம் அவர்கள் என்னிடம் சொல்வார். அதே போல, நாம் தேடும் விஷயம் மஹாபாரத்தில் இல்லை என்றால் அது பெரும்பாலும் நமக்கு தேவையற்றதாகவே இருக்கும் என்று பெருமதிப்பிற்குரிய திரு KM கங்கூலி அவர்கள் சொன்னதாகவும் கேள்வி.\nஅப்பேர்ப்பட்ட மகாபாரதத்தில் ஒரு பாத்திரத்தின் மேல் எனக்கோர் அலாதி வாஞ்சை உண்டு. அவரது அருமைபெருமைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் மன்னரின் தேரோட்டி மட்டுமல்லாமல் அவரது ஆலோசகர்; விதுரரை போன்ற ஆன்றோர் அலங்கரித்த சபையிலிருந்து கௌரவர்கள் சார்பில் தூது செல்ல தேர்ந்தெடுக்கபட்ட Diplomat; வேத வியாஸரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு விசேஷ சீடர். இதெல்லாம் போதாதென்று, பகவத்கீதையை முதல்முதலாக சொன்ன ‘மனிதர்’ யுத்த களத்தில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த அதே தருணத்தில், கண்களிழிந்த திருதராஷ்டிரருக்கு reporting live என்பது போல சொன்ன சஞ்சயனைத்தான் சொல்கிறேன் என்று நான் ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும்\nசஞ்ஜை சுப்ரமணியம் குழுவினர் (படம் - விகே ஸ்ரீநிவாசன்)\nதிருதராஷ்டிரருக்கு மட்டுமல்ல, சஞ்சய் எனும் பெயர் கொண்டவர் எங்கிருந்தாலும் - அது அஸ்தினாபுரமோ, அண்ணாமலை மன்றமோ - அங்கிருக்கும் எவருக்கும் கண்களுக்கு வேலையே இராது போலும். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு செவிகள் மூலமாக மட்டுமே அந்த இசையால் பெருக்கெடுத்த ஆனந்த வெள்ளத்தில் மீள விரும்பாது திளைத்திருந்தார்கள். இந்த இரண்டு சஞ்சய்களில் ஒருவரை அறிந்திருந்தாலும் திருவாளர் ஷேக்ஸ்பியர் What’s in a name என்று அவ்வளவு சாதாரணமாக கேட்டிருக்கமாட்டார் என்று தோன்றியது.\nதிருதராஷ்டிரன் என்ற பெயருக்கு நல்லரசன் என்று பொருளாம். ஒரு மாலை பொழுதில் என்னை திருதராஷ்டிரனாக மட்டுமின்றி திருத ‘ரசிகன்’ ஆகவும் வாழச்செய்த ‘ச.க’ சஞ்சய் மஹாராஜாவுக்கு என் மனமார்ந்த நன்றி\n------ ஜெயராமனின் கட்டுரை முற்றும் --------\n1. சஞ்ஜை கச்சேரி - ராஜகோபாலனின் முகநூல் பதிவு\n2. தமிழ் நாடக இசை\n3. பாட்டும் பாவமும் - கர்நாடக இசை\n4. மார்கழி இசை அனுபவம்\n5. சிவபெருமான் கேட்ட சங்கீதம் - ஆர்விஎஸ் கட்டுரை\n6. மயிலாப்பூரில் பல்லவர் இசை\nகீழுள்ள பகுதி, திரு.வி.க நடத்திய தேசபக்தன் பத்திரிகையின் தமிழ் நடையயை புகழ்ந்தும் சுதேசமித்திரனின் நடையை கிண்டலடித்தும், கல்கி எழுதியது. பிற்காலத்தில் திரு.வி.க நடத்திய நவசக்தி பத்திரிகையில் கல்கி பணிபுரிந்தார்.\n-------கல்கி எழுதிய பகுதி தொடக்கம்-------\n“தேசபக்தன்” இதழை பார்க்கப் பார்க்க, ‘என்ன துணிச்சல் என்ன ஆர்வம்’ என்று தமிழ் நாடே வியந்து கொண்டிருந்தது.\nஎல்லாவற்றிலும் அதிக வியப்பு “என்ன தமிழ்” என்பதற்காகத்தான். அதுவரையில் தமிழ்நாட்டில் தனியாட்சி நடத்திக்கொண்டிருந்த ஒரே தினசரிப் பத்திரிகை “சுதேசமித்திரன்” ஆகும். அதில் தலையங்கம் ஏறக்குறைய பின்வரும் முறையில் அமைந்திருக்கும்.\n“பெங்கால் புரொவின்ஷியல் காம்பரன்ஸில் மிஸ்டர் அம்பிகா சரண் மஜும்தாரின் பிரஸிடென்ஷியல் அட்ரெஸில் இந்தியப் பிரஜைகளின் தேசீய அபிலாஷைகளை அடக்க இந்திய புயுராக்ரஸி கையாண்டுவரும் ரிப்ரஷன் முறைகளின் உபயோகமற்ற தன்மையைப் பற்றிக் கரதலா மலகமாய்க் கூறியிருப்பது ஹிஸ் எக்ஸெலன்ஸி வைஸ்ராய் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படுமென்று நம்புகிறோம்.”\n(இது பழைய சுதேசமித்திரன் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டதன்று; சு.மி.யின் அக்காலத்திய நடையை எடுத்துக் காட்டுவதற்கான சொந்தக் கற்பனை)\nஇதே விஷயத்தை “தேசபக்தன்” பத்திரிகை எழுதி இருக்கக்கூடிய முறை பின்வருமாறு:\n“வங்கத் தாயின் புதல்வர்கள் அண்மையில் மாகாண மகாநாடு கூடினார்கள். திரு அம்பிகா சரண் மஜும்��ார் என்னும் வங்க வீரர் தலைமை தாங்கி அரியதொரு சொற்பொழிவு ஆற்றினார். அச்சொற்பொழிவில் இந்திய அதிகார வர்கத்தார் இந்தியக் குடிமக்களின் விடுதலை வேட்கையைத் தகைவதற்குக் கையாளும் அடக்குமுறைகளைக் கடிந்தார். அம்முறைகள் பயனற்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெற்றென் எடுத்துக் காட்டியுள்ளார். இச்செவ்விய உரைகள் மேன்மை தங்கிய இந்திய இராஜப் பிரதிநிதியின் திருச்செவியில் ஏறுங்கொல்\n---கல்கி எழுதிய பகுதி முற்றும்—\n“தென் பாசிபிக் கதைகள்” (Tales of the South Pacific) என்று ஜேம்ஸ் மிசெனெர் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில், ஒரு தீவை பற்றிய ஒரு கட்டுரை, பிறகு அத்தீவு மக்களை பற்றி ஒரு சிறுகதை என்று இயலும் புனைவும் மாறி மாறி எழுதியுள்ளார். இரண்டாம் பதிவின் முன்னுரையில், “இப்பொழுது மீண்டும் படிக்கும் பொழுது, கட்டுரைகளை விட கதைகளில் உண்மை அதிகமாக தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nகல்கி எழுதிய மேற்பட்ட விமர்சனமும் அதே வகை. சுதேசமித்திரனிலிருந்தும் தேசபக்தனிலிருந்தும் அதே கட்டுரைகளை எடுத்து காட்டியிருந்தால், இவ்வளவு சுவையாக இருந்திருக்குமா என்பது சந்தேகம். ஓவியமும் புகைப்படமும் காட்டும் வேற்றுமையை இவ்வாறு காட்டியுள்ளார்.\nசுப்பிரமணிய பாரதி கவிதைக்கு மட்டுமல்ல, பத்திரிகை துறைக்கும் முக்கிய முன்னோடி. ஆனால் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் அதைப்போல் ஒரு முக்கிய முன்னோடி. கல்கியை இவரது பின்னோடி என்று வைத்துக்கொள்வோம். பாரதி பாமரனையும் கவர்ந்தவன்; ஆனால் திருவிக பண்டிதச் சிமிழில் மாட்டிக்கொண்டார்.\nநல்லவேளை, கண்ணதாசனுக்கு அந்த கதி நேரவில்லை.\nகோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்\nகோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்\nதமிழில் பிறமொழி ஒலியும் எழுத்தும்\nஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்\nதிருவிக - சாரு நிவேதிதாவின் தினமணி கட்டுரை\nLabels: Bharathi, Kalki, Michener, Tamil, கல்கி, சுதேசமித்திரன், தமிழ், திருவிக, தேசபக்தன், பாரதி, மிசெனெர்\n4. ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் - தமிழ் கட்டுரை\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோ��ில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nதமிழ் இசை - ஆயிரம் திருதராஷ்டிரர்கள்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nசாமிநாதம், ப. சரவணன், வீடியோ\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்பு\nApril 14, 2017 - சித்திரை 1, 2017 ஹேவிளம்ப வருடம் April 14, 2014 - சித்திரை 1, 2014 ஜய வருடம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/09/", "date_download": "2018-04-25T06:34:05Z", "digest": "sha1:CTD2VQMPQFS2JNV3UOQKV7RFEJ2XYL2V", "length": 22078, "nlines": 233, "source_domain": "www.radiospathy.com", "title": "September 2016 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசைஞானி இளையராஜா இசையில் பாடகி ஆஷா போஸ்லே\nஎண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் வட இந்தியாவில் கோலோச்சிய பாடகிகள் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே சகோதரிகள் இளையராஜா இசையில் தமிழில் தொடர்ச்சியாகச் சில படங்களில் பாடிச் சிறப்பித்தனர். இந்த இருவர் பாடிய படங்கள் வெளிவந்த ஆண்டுகளும் சம காலத்தில் அமைந்திருந்தன.\nஇதற்கு முன்னர் ஐம்பதுகளில் \"வானரதம்\" படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியதும் பின்னர் மூன்று தசாப்தங்கள் கழித்துத் தமிழில் பாட வந்ததும் புதுமை. லதா மங்கேஷ்கர் குறித்த தனிப்பகிர்வில் அவரின் பாடல்களைப் பார்ப்போம். லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே தமிழில் பாடியதில் இது இன்னார் தான் என்ற அடையாளச் சிக்கலும் ஏற்படுவதுண்டு. தனிப்பட்ட ரீதியில் எனக்கு அழகான உச்சரிப்பு, மொழிச் சுத்தம் இவற்றில் சமரசமில்லாது பாடிய வட இந்தியப் பாடகிகளில் ஷ்ரேயா கொசல் அளவுக்கு யாரும் இலர். அதில் இந்தச் சகோதரிகளும் அடக்கம். ஆனால் என்ன மணி மணியான பாடல்கள் இவர்களுக்குக் கிடைத்ததால் அவற்றைத் தவிர்க்க முடியாது சமரசத்தோடு பருக வேண்டுமே நாம் 😂\nஇன்று பாடகி ஆஷா போஸ்லேயின் பிறந்த தினத்தில் அவர் தமிழில், குறிப்பாக இளையராஜா இசையில் பாடிய பாடல்களைப் பார்ப்போம். தவிர எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் தங்கத்தின் தங்கம் படத்தில் \"செவ்வந்திப் பூ மாலை கட்டு\", தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் என்று மற்றைய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியளித்தார்.\n\"செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே\" https://www.youtube.com/sharedci=ikOwAVpUbpM என்று பட்டி தொட்டியெங்கும் முழங்கிய \"எங்க ஊரு பாட்டுக்காரன்\" பாடல் ஆஷா போஸ்லேவுக்குக் தமிழின் கடைக்கோடி ரசிகர்கள் வரை ஆஸ்தி சேர்த்தது. அந்தக் காலத்து றெக்கோர்டிங் பார்களில் இந்தப் பாடல் சுப்ரபாதம். இதையே மனோ, சுனந்தா சந்தோஷ மெட்டுகளிலும் பாடியிருப்பர்.\n\"எங்க ஊரு பாட்டுக்காரன்\" வெற்றியைத் தொடர்ந்து கங்கை அமரன் இயக்கிக் கொடுத்த \"சக்கரைப் பந்தல்\" படம் எத்தனை பேருக்குத் தெரியும் அப்போது வில்லனில் இருந்து நாயகனாகப் பதவி உயர்வு பெற்ற சரண்ராஜ் நாயகனாக நடித்தது. இந்தப் படத்தில் \"மழை மேகம் மூடும் நேரம்\" https://www.youtube.com/shared அப்போது வில்லனில் இருந்து நாயகனாகப் பதவி உயர்வு பெற்ற சரண்ராஜ் நாயகனாக நடித்தது. இந்தப் படத்தில் \"மழை மேகம் மூடும் நேரம்\" https://www.youtube.com/sharedci=6ucvRMoMoCI என்ற அட்டகாஷ் பாட்டு ஆஷா போஸ்லேவுக்குக் கிட்டியது. ஆனால் அந்தப் படத்தின் மழுங்கிய வெற்றியால் இந்தப் பாடலும் பரவலாகப் போய்ச் சேராத குறை உண்டு.\nசரண்ராஜ் மற்றும் ரேகா ஜோடி போட்ட \"நான் சொன்னதே சட்டம்\" படத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்ததனைத்தும் தவிர்க்க முடியாத அற்புதமான பாடல்கள்.\n\"அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்\" https://www.youtube.com/sharedci=F0a39SR5m5U இதுதான் முதன் முதலில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை ஆட்கொண்ட பாட்டு. இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு இருக்கும். இதே எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஆஷா போஸ்லே கூட்டு\nci=zFc0b_YViz0 கூட்டுக்குரல்கள் சங்கதியோடு கொடுத்த இந்தப் பாடல் பழைய காதல் நினைவுகளே கதவைத் திற என்ற ரீதியில் உள்ளத்து உணர்வுகளை உரசும் அழகான காதல் பாட்டு. ஆஷா போஸ்லே குரலுக்கு வெகுமதி கொடுத்து நோகாமல் அமைந்த மெட்டு.\n\"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\" படம் வெளிவராமல் போன துரதிஷ்டசாலி. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கொண்ட இசைத் தட்டைத் தேடிப் பெற்றது மறக்க முடியாதது. இதற்காக விசேட பதிவும் இங்கே எழுதியிருக்கிறேன். http://www.radiospathy.com/2012/07/blog-post.html\nலதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஒரே படத்தில் பாடிய சிறப்புக் கொண்டது. \"உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்\" மூன்று வடிவத்தில் எஸ்.பி.பி & ஆஷா போஸ்லே பாடியது இன்னொரு தேவதை வந்தது போன்றதொரு சுகம்.\n\"ஓ பட்டர்ஃப்ளை ஓ பட்டர்ஃப்ளை\" https://youtu.be/qDJVdY8Kx8E பாடல் ஆஷா போஸ்லேக்குத் தமிழில் இன்னுமொரு உச்சம் கொடுத்த பாட்டு. பட்டர் மாதிரி வழிந்தோடும் வரிகளை பட்ட்டர்ர்ர் என்று பகிர்ந்திருப்பார்.\nஒளிப்பதிவாளர் ஶ்ரீராம் இயக்குநராக அவதாரமெடுத்த மீரா படத்தில் இந்தப் பாட்டோடு இன்னும் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். அதில் ஒன்று எஸ்.பி.பி \"பனி விழும் மாலையில்\" https://youtu.be/t1RfO10sCac என்று பாடிக் கொண்டே போக இவர் ஆமோதிப்புக் குரலைப் பாடல் நெடுகக் கொடுப்பார்.\nஇன்னொன்று இதுவரை தமிழில் அவர் கொடுத்திராத பாணியில் போதைக் கிறங்கலோடு \"பழைய விலங்கு உடைந்ததா\" https://youtu.be/f6Vwrv2u6O8 என்று அமைந்திருக்கும்.\nபழைய விலங்கு உடைந்ததா என்று ஆஷா போஸ்லேவுக்குக் கிட்டிய அந்தப் புதுமையான பாடலை ஒப்பீட்டளவில் ஓ பட்டர் ஃப்ளை அளவுக்கு ரசிக்காத ரசிகர்கள், பின்னர் இதே மாதிரி அமைந்த\nஇன்னொரு பாட்டைக் கொண்டாடினார்கள். அதுதான் சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் வரும்\n\"சாத்து நடை சாத்து\" https://youtu.be/sbpikAoMeZs இந்தப் பாட்டு ஆஷா போஸ்லேக்கு மட்டுமல்ல உஷா உதூப் இற்குக் கிடைத்திருந்தாலும் பின்னியிருப்பார். அந்த கோரஸ் குரல்கள் கொடுக்கும் ஜும் ஜக்கு ஜும் ஜக்கு ஜக்கு :-)\nபஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய \"புதுப்பாட்டு\" படத்தில் இளையராஜாவோடு ஜோடி க்ஃட்டிப் பாடிய \"எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நெனக்கிறே\" https://youtu.be/ZY9gHT8s5RU பாடலும் இவரைக் கவனிக்க வைத்தது.\n\"நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமைச் சேர்த்த உறவுக்கொரு நன்றி\" https://youtu.be/dmAqcdyY14s\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் ஆஷா போஸ்லேவுக்கு முத்தாய்ப்பாய் அமைந்த பாட்டு. ஹரிஹரனின் கூட்டும் கச்சிதமான பாட்டு ஜோடியாக அமைந்து சிறப்பிக்கும்.\nகடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக வந்திருந்த ஆஷா போஸ்லேவுக்கு இளையராஜா பூச்செண்டு அனுப்பி கார்த்திக் ராஜா வழியாகக் கனம் பண்ணியிருந்தார். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே சகோதரிகளுக்குத் தமிழகத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினரோடு இருக்கும் பந்தம் போலவே இசைஞானி இளையராஜாவிடத்தும் என்பதை மீள நிரூபித்தது அந்த நிகழ்வு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானி இளையராஜா இசையில் பாடகி ஆஷா போஸ்லே\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமா��� கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/mom-killed-by-son/", "date_download": "2018-04-25T06:43:54Z", "digest": "sha1:I262PAL3ZD7C5BGTTAQFLHPL7MXASCT7", "length": 2620, "nlines": 59, "source_domain": "cinetwitz.com", "title": "பெற்ற தாயின் தலையை அரிவாளால் துண்டித்த மகன்..!", "raw_content": "\nHome Uncategorized பெற்ற தாயின் தலையை அரிவாளால் துண்டித்த மகன்..\nபெற்ற தாயின் தலையை அரிவாளால் துண்டித்த மகன்..\nபெற்ற தாயின் தலையை அரிவாளால் துண்டித்த மகன்..\nஇப்படியொரு கொடுமையை நீங்கள் பார்த்ததுண்டா\nPrevious articleதளபதி ரசிகர்களை வாழ்த்திய ஊர் மக்கள்\nNext articleதிருநங்கைக்கு நடந்த கொடூரம் – கதர விட்ட சம்பவம் – நியாயம் வேண்டும் கண்ணீருடன் ஷானவி\nநமக்காக IPLஐ எதிர்த்து போராடிய இயக்குநர் பாரதிராஜா தங்கர்பச்சான் கவுதமன் கைது | Tamil Thozha\nseeman | சீமான் அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கில் குவியும் இளைஞர்கள் | Tamil Thozha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/55200/cinema/Kollywood/Vimal-hold-Mannar-vagera-movie.htm", "date_download": "2018-04-25T06:53:54Z", "digest": "sha1:VN3IXTC2KLLFYDPCW7N4NISX6WZOQ6XP", "length": 11490, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மன்னர் வகையறா படத்தை தள்ளி வைத்தார் விமல் - Vimal hold Mannar vagera movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅர்ஜுன் ரெட்டி 2ம் பாகம் தயாராகிறது | சதுரங்க வேட்டை இஷாரா நாயர் திருமணம் | யானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா.. - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன���னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமன்னர் வகையறா படத்தை தள்ளி வைத்தார் விமல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபகாலமாக விமலின் படங்கள் அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால் தானே சொந்தமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தார். ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, வம்சி கிருஷ்ணா, நீலிமா ராணி, ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். பூபதி பாண்டியன் இயக்குகிறார்.\nஇதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தை முடிப்பதற்கு திட்டமிட்டு கடந்த டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்த ஆயத்தமானர். ஆனால் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் \"மன்னர் வகையறா\" படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த விமல் \" மன்னர் வகையறா \" திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தை முடித்து விட திட்டமிட்டுள்ளார்.\n\"துருவங்கள் பதினாறு\" பாணியில் குறும்பட இயக்குனர் தரண் சொன்ன கதை பிடித்து போனதால் அந்த கதைக்கு ஓகே சொல்லியவர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேதி கொடுத்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த திரில்லர் படத்திற்கு இசை அமைக்கிறார். நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nதமிழில் வெளிவருகிறது ... முன்னோடி படம் ரேணிகுண்டா மாதிரி: ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு\nமேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெ��்னாண்டஸ்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅர்ஜுன் ரெட்டி 2ம் பாகம் தயாராகிறது\nசதுரங்க வேட்டை இஷாரா நாயர் திருமணம்\nயானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல்\n'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்\n - தெலுங்குத் திரையுலகம் அதிரடி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதாய்வீட்டை நம்பியிருக்கும் நிகிலா விமல்\nமீண்டும் பிசியான விமல்: 5 படங்களில் நடிக்கிறார்\nகளவாணி 2 : மீண்டும் இணைந்த விமல் - ஓவியா\nவிமல் மீது பணமோசடி புகார்\n : விக்ரம் சந்தேகத்தை போக்கிய விமல்..\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/11/20.html", "date_download": "2018-04-25T06:36:31Z", "digest": "sha1:LU2JW57OHZU4SAUARGA3DRBXRO42ZDV2", "length": 1737, "nlines": 85, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: இறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 20", "raw_content": "\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 20\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 23\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 21\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 22\nஇறுதி வேதம் - போட்டி - பரிசு பெறுபவர்கள்\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 20\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 21\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/02/blog-post_06.html", "date_download": "2018-04-25T06:57:43Z", "digest": "sha1:VBVWJTGUY5DOP6K22T26JXJXBSPMZBDD", "length": 23187, "nlines": 159, "source_domain": "www.sfipuducherry.com", "title": "அரசுக் கல்லூரிகளின் அவலம் தீருமா? | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஅரசுக் கல்லூரிகளின் அவலம் தீருமா\nதமிழக மனிதவள மேம்பாட்டில் உயர்கல்வி முக்கியப் பங்கு வகிப்பதாக குறிப்பிடுகிறது, தமிழக அரசால் வெளி யிடப்பட்ட உயர்கல்விக்கான கொள்கை விளக்க குறிப்பேடு. ஆனால், தமிழக உயர் கல்வியில் முக்கியப் பங்கு வகிக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் நிலையோ பரிதாபகரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழக உயர்கல��வியின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்து ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கும், முதல் தலைமுறையாக கல்லூரிக்குள் காலடி வைப் போருக்கும் உயர்கல்வி வழங்குவதில் சமூக நீதி காத்து முன்னணியில் உள்ளது அரசு கலை கல்லூரிகளே. இக் கல்லூரிகளில் பயின்று பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்று விளங்குவோர் பலர் உள்ளனர்.\nஉயர்கல்வி வாய்ப்புக்கான வாசலில் நின்று வரவேற்றதோடு, மாணவர்களது திறன் களை ஆரத்தழுவி வளர்த்தெடுத்து, பல் துறை திறமை பெற்றவர்களை உருவாக்கி தமி ழகத்துக்கு அளித்த அரசு கல்லூரிகள் இன்று திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வருகின்றன.\nநவீன தாராளமயமாக்கல் கொள்கை களை நீயா நானா எனப் போட்டிப்போட்டு மத்திய - மாநில அரசுகள் கடைப்பிடித்ததன் விளைவாக, புற்றீசல்கள் போல தனியார் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டன. மறுபுறம் புதிய அரசு கல்லூரிகள் துவக்கப்படவே யில்லை. மேலும், உயரும் மாணவர் எண் ணிக்கைக்கு ஏற்ப அரசு கல்லூரிகளை மேம் படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் விளைவாக, ஆசிரியர் பற்றாக்குறை, போதிய அடிப்படை வசதியின்மை, பன்முக திறன் வளர்த்தலுக்கு வாய்ப்பின்மை என இன்றைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களை வளர்த்தெடுக்க வாய்ப்பின்றி தள்ளாடு கின்றன அரசு கல்லூரிகள்.\nஆண்டுதோறும் அதிகரிக்கும் +பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை கணக்கில்கொண்டு, புதிய அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மாணவர் சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், கடந்த திமுக அரசு, அரசு கல்லூரிகள் உருவாக்கம் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைத் துவக் கியது. இக்கல்லூரிகளை நடத்தும் மொத்தப் பொறுப்பும் பல்கலைக்கழகங்களின் தலை யில் சுமத்தப்பட்டது. ஏற்கெனவே, நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடும் பல்கலைக் கழகங்கள், உறுப்புக் கல்லூரிகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டன. இந்த அனுப வத்தை கொஞ்சம்கூட கணக்கில் கொள் ளாமல், அதிமுக அரசும், புதிதாக பொறுப் பேற்றவுடன் தன் பங்கிற்கு 10 உறுப்புக் கல் லூரிகளை துவக்கியுள்ளது. திமுக, அதிமுக அரசால் துவங்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் பரிதாப நிலையில் உள்ளன.\nதமிழகத்தில் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரி களும் உள்ளன. 24 பல்���லைக்கழக உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசுக் கல்லூரிகளில் 53,632 பேரும், பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 3,954 பேரும் பயின்று வருகின்றனர். இதுதவிர இரண்டா வது ‘ஷிப்ட்’ முறையில் சுமார் 15000 மாணவர் கள் பயின்று வருகின்றனர். இது தவிர 133 அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளும், 416 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன.\nசமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட தலித் மாண வர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுமே அரசு கலைக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். சென்னை, நந்தனம் அரசு கலைக் கல் லூரியில் 95 சதவிகிதமும், கரூர் அரசு கலைக் கல்லூரியில் 70 சதவிகிதமும், இராமநாதபுரம் அரசு ஆண்கள் கல்லூரியில் 90 சதவீதமும் தலித் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பெரும்பாலான இதர அரசு கலைக்கல்லூரி களிலும் இதுபோன்ற நிலையே உள்ளது.\nசமூக நீதி காத்து உயர்ந்து நிற்கும் அரசு கல்லூரிகளைத்தான், திமுக மற்றும் அதிமுக அரசுகள் மாறிமாறி சிதைத்து வந்துள்ளன.\nஅரசு கல்லூரிகளில் 1025 விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்ப அதிமுக அரசு அறிவிப்பு வெளி யிட்டு 5 மாதங்கள் ஆகியும், எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. 1661 கௌரவ விரிவுரையாளர் காலிப் பணியிடங்கள் இன் னும் நிரப்பப்படவில்லை.\nஅந்த பணியிடங்கள் நிரந்தர விரிவுரை யாளர் பணியிடங்களாக மாற்றப்பட வேண் டும். மேலும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 500 விரிவுரையாளர் பணி யிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.\nஅதேபோல் 37 அரசு கல்லூரிகளில், நூலகர் பணியிடங்களும், 45 கல்லூரிகளில் விளையாட்டு இயக்குநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. விரிவுரையாளர் பணி யிடங்களும் காலியாக உள்ள சூழலில், பல கல்லூரிகளில் முதல் இரண்டு பாடநேரத் திற்கு பிறகு, மாணவர்கள் வகுப்புகள் இல் லாமல் வெளியே சுற்றுவதை காண முடியும். பல்வேறு சமூக சீர்குலைவிற்கு மாணவர்கள் உள்ளாகும் அபாயத்தை இச்சூழல் தோற்று வித்துள்ளது.\nஇன்று, அரசியல், சினிமா, இலக்கியம் என பல துறைகளில் புகழ்பெற்றுள்ள பலரை உருவாக்கிய சென்னை மாநிலக் கல்லூரிக் குள் மாணவர்கள் ஆயுதங்களோடு மோதிய சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள் ளக்கூடாது. கடந்த பதினைந்து ஆண்டு களில், பல்துறை திறமையாளர்களை உரு வாக்கும் சூழல், அக்கல்லூரி வளாகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக சீர்குலைக்கப்பட்டுள்ளது.\nஇளம் வயதின் உள்மனதில் உறைந்து கிடக்கும் ஆடல், பாடல் கொண்டாட்டங் களுக்கான வடிகாலாய் திகழ்ந்த கலை விழாக்களும், பேச்சு, கவிதை நாடகம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களால் வளர்க்கப்பட்ட புதிய திறன்களை வெளிப்படுத்தும் இலக்கிய விழாக்களுக்கும் தடுப்பணை கட்டி மூடப் பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் நிதியே இல்லை என கைவிரிக்கின்றன அரசு கல் லூரி நிர்வாகங்கள். விளைவு, நெரிசல்மிக்க சென்னையின் “பஸ் டே” கொண்டாட்டங் களின்போது இவை அத்தனையும் அரங்கேறு கின்றன. விளையாட்டுப் போட்டிகளுக்கும் இதுவே கதி.\n‘ஷிப்ட்’ முறை மூலமாக கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக் கேற்ப, ஆய்வகங்களுக்கு உபகரணங்களும், மூலப் பொருட்களும் வழங்கப்படவில்லை. அதனால், ஆய்வகச் சோதனைகள் அரை குறையாக நடத்தப்பட்டு வருகின்றன. கூடு தல் புத்தகங்கள் வழங்கப்படாத கல்லூரி நூல கங்கள் பூட்டி பாதுகாக்கப்படுகின்றன.\nபெரும் எண்ணிக்கையில் பயிலும் மாண விகளுக்கான அடிப்படை வசதிகள் மிகுந்த பற்றாக்குறையோடு உள்ளன. மாணவி களுக்கான ஓய்வறைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. கழிவறைகளுக்கும் இதே நிலைதான். போர்க்கால அடிப்படை யில் இவை சரிசெய்யப்பட வேண்டும்.\nஇவற்றோடு, அரசு மேல்நிலைப் பள்ளி களிலும், தனியார் திருமண மண்டபங் களிலும் செயல்பட்டுவரும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றவேண்டும். வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட கல்லூரி களாக அவை மாற்றப்படவேண்டும்.\nஇவற்றோடு, புதிய அரசு கலைக் கல் லூரிகளையும் அரசு துவக்கவேண்டும். தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத் திலும், காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத் திலும் இதுவரை ஒரு அரசு கல்லூரிகூட கிடையாது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களிலும் அரசு கல் லூரிகள் கிடையாது. இந்த அவலத்திற்கு உடனே முற்றுப்புள்ளி தேவை.\n2011-12ம் கல்வியாண்டு மாணவர் சேர்க் கையின்போது கோவை அரசு கலைக் கல்லூரியிலுள்ள 1100 இடங்களுக்கு விண் ணப்பித்த மாணவர் எண்ணிக்கை 14,000 ஆகும். தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டு களாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் கள் அங்கு விண்ணப்பித்து வருகின்றனர். பல அரசு கல்லூரிகளிலும் இதுதான��� நிலை. தமி ழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர் கல்விக்கான ஒரே நம்பிக்கையாக அரசு கல் லூரிகள் உள்ளன. எனவே, புதிய அரசு கல் லூரிகள் துவங்கவேண்டும்.\nஅனைத்து அரசு கல்லூரிகளிலும் மாண வர் பேரவைக்கான தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தி, கல்லூரி நிர்வாகத்தில் மாணவர் பங்கேற்பை உறுதி செய்திட வேண் டும். கல்வியாண்டின் இறுதியில் வழங்கப் படுவதே கல்வி உதவித்தொகை என்ற வழக்கமும் மாற்றப்பட வேண்டும். புத்தகங் கள் மற்றும் இதர செலவினங்களுக்காக துவக்கத்திலேயே வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். முதுநிலை ஆய்வு (எம்.ஃபில்) படிப்புகளுக்கான இடங்கள் கூடுதலாக்கப்பட வேண்டும்.\nபெரும் பொருட்செலவில் மடிக்கணினி வழங்கும் தமிழக அரசு, அதன் மூலம் பெறப்படும் தகவல் தொழில்நுட்ப அறிவை, தனது எதிர்காலத்தோடும், சமூக வளர்ச்சி யோடும் இணைத்து திறம்பட பயன்படுத்தும் திறன்பெற்றவர்கள் உருவாகும் வண்ணம் அரசு கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும்.\nஇவற்றோடு, அரசு கல்லூரி மாணவர் களின் இதர கோரிக்கைகளையும் விவாதிக்க, அரசு கல்லூரி மாணவர் மாநில கோரிக்கை மாநாடு பிப்ரவரி 7 அன்று திருச்சியில் இந்கல்விதிய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/06/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2018-04-25T06:44:32Z", "digest": "sha1:KMCPB2UPKEGYGAUGQFIMEZIUOQB2RAAW", "length": 3824, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஅமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாள்…\nமண்டைதீவை பிறப்பிடமாகவும் ஆடியபாதம் வீதி 22. கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த அமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாளில் நாங்களும் இணைந்து கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேப்பந்திடல் முத்து���ாரி அம்மனை பிராத்திக்கின்றோம்.\n« மண்டைதீவு வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலயத்தின் இன்றைய தோற்றம்… மரண அறிவித்தல் திருமதி சின்னத்தங்கம் பரமானந்தம் அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/156634", "date_download": "2018-04-25T06:23:55Z", "digest": "sha1:27HHQTFQKNTRYP3JV2YT5O6CA3A733XP", "length": 6005, "nlines": 63, "source_domain": "canadamirror.com", "title": "பளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்! - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nபளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்\nபளை காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மனித நேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇன்று திங்கட்கிழமை இரவு 8மணியளிவில் பளை காவல்நிலையத்திற்கு அண்மையில் இத்துப்பாக்கி சூடுநடத்தப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி ரவைகள் கழுத்து உள்ளிட்ட பகுதிகளை தாக்கியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமுற்றவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅவரிற்கு கழுத்தில் சத்திரசிகிச்சை இடம்பெறுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதுப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவராத போதும் பளையில் யுத்த முடிவின் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.\nமுன்னர் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎனினும் இதனையடுத்து பெரும் சுற்றிவளைப்பு தேடுதல்கள் படைதரப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் தாக்குதலாளிகள் கைதாகியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.\nபடுகாயமடைந்தவர் பளையினை சொந்த இடமாக சேர்ந்தவரென மேலும் தெரியவருகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/10/blog-post_25.html", "date_download": "2018-04-25T06:21:49Z", "digest": "sha1:6YDO7HZLG7735L4KO2USPMGGJRNW5FY3", "length": 14880, "nlines": 245, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: எதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமார்\nஉனது முகம் உனது கைகள் உனது கால்கள்\nபறவைகள் வெறித்திருக்கும் நமது வீட்டின்\nஅவள் தனது தட்டில் உணவை அளையும்போது\nஅவளது உதட்டுக்கு அருகில் செல்லும் உணவைப்\nபின்தொடர விரும்பினான் . அதற்குமேலும் .\nசில நேரங்களில் நான் பொறாமை கொள்கிறேன்\nஎப்படி அந்தச் சக்கரங்கள் சுழல்கின்றன\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\nதமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்\nஉங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்\nசமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்\nபெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந...\nஅலி ஆகி ஆடி உண்பார்\nகலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்\nசிறுகதை : படுகளம் - லதா\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nஅள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்...\nகடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் -...\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் க...\nநிரம்பிய கூடை - அனார்\nதி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் ...\nஎம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் ...\n'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதி...\nகாற்றின் விதைகள் - தேன்மொழி\nஅருந்ததி ராய் தேசத் துரோகியா \nகாலும் காற்று - இராம.கி.\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமா...\nமாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்\nஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .\nவெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்\nபுத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்\nகாந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் \nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nநிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்\nஎந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை\nதஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக...\nஇறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nமுள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்\nரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்\nமழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்\nமென்மையின் பாடல் : கிருபானந்தம்\nதேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது\nஅந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்\n‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’\n' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள்\nஐம்பது கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம்\nஆழி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் எனது இலக்கிய வி...\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய...\nதென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்றாளரின் நோக்கு\nதீபாவளிப் பண்டிகையின் வரலாறு - அயோத்திதாசப் பண்ட...\nகுண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக...\nபொருளொடு முழங்கிய புலம்புரிச் சங்கம்: கோவை உலகத் ...\nகரையேறுவ���ர்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்\nதொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dinakaran-argue-with-sasikala-in-prison-117061600016_1.html", "date_download": "2018-04-25T06:44:48Z", "digest": "sha1:3FSSE5IQX4A2N52ZC2DCVK76YX44EI7G", "length": 12625, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிறையில் சசிகலாவோடு வாக்குவாதம் செய்த தினகரன்! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறையில் சசிகலாவோடு வாக்குவாதம் செய்த தினகரன்\nசிறையில் சசிகலாவோடு வாக்குவாதம் செய்த தினகரன்\nஜாமீனில் வெளியே வந்தபின்னர் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் நேற்று இரண்டாவது முறையாக அவரை சிறையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சசிகலாவிடம் தினகரன் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்ததாக கூறப்படுகிறது.\nநேற்று தனது ஆதரவாளர் புகழாந்தி மற்றும் இளவரசியின் மகன் விவேக்குடன் பெங்களூர் சிறைக்கு சென்றார் தினகரன். அப்போது அவர் சசிகலாவிடம், எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் என யாரும் நான் சொல்வதை கேட்பதில்லை. இப்படியே போயிட்டு இருந்தால் கட்சி என்ன ஆகும்னு தெரியல.\n35 எம்எல்ஏக்கள் நம்ம பக்கம் இருக்காங்க, மேலும் 24 எம்எல்ஏக்கள் வரத்தயாரா இருக்காங்க. கிட்டத்தட்ட 60 எம்எல்ஏக்கள் நம்மக்கிட்ட இருக்காங்க இப்ப. நீங்க சொன்னதாலதான் நான் எதுவும் பேசாமல் அமைதியா இருக்கேன் என கூறியிருக்கிறார் தினகரன்.\nஅதற்கு சசிகலா 60 எம்எல்ஏக்கள் நம்ம பக்கம் வந்தது நல்ல விஷயம்தான். அவர்கள வச்சு ஆட்சிய கலைக்க முடியும் ஆனா மறுபடியும் தேர்தல் வந்தா நாம 10 இடத்துல கூட ஜெயிக்க முடியாது. அப்புறம் 5 வருஷத்துக்கு நாம எதுவும் பண்ண முடியாது என்றார்.\nஅதுக்காக இப்படியே எத்தனை நாளுக���கு இருக்க முடியும். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அப்படியே போகச் சொல்றீங்களா நாம எதும் பண்ணாமல் இருந்தால் நம்மக்கிட்ட இப்ப இருக்கவங்களும் அவங்க பக்கம் போயிடுவாங்க என வாக்குவாதம் செய்துள்ளார் தினகரன்.\nஆனால் சசிகலா உறுதியாக, நீ என்ன கேட்டாலும், இந்த ஆட்சிக்கு நம்மால எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான் என்னோட கருத்து. அதுல எப்பவும் மாற்றம் இல்ல என தினகரனை அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா.\nஎடப்பாடி பழனிசாமியின் அழைப்பிற்காக காத்திருக்கும் தினகரன்...\nபிரேக்கிங் நியூஸ் போட எம்எல்ஏ சரவணனை சிக்க வைத்த மூன் டிவி\nஜெயலலிதாவின் 110 விதி அறிவிப்பு: பதில் சொல்ல கடமைப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி\nரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையனின் 37 அதிரடி அறிவிப்புகள்: வெற்றி பாதையை நோக்கி கல்வித்துறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=120636", "date_download": "2018-04-25T07:05:57Z", "digest": "sha1:XZY2ZMSXBKZLCCCP5NEEXB22IAJPJFMD", "length": 4101, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Andrew Garrett payback offer 'of no worth'", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=143505", "date_download": "2018-04-25T07:29:43Z", "digest": "sha1:5YOS5IQPHATCGD5Y4NSHBPXHWPUJ3AVR", "length": 4030, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Rail link to east remains closed", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன��று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://evangel.fm/daniels-god/", "date_download": "2018-04-25T06:28:28Z", "digest": "sha1:6ALXJIISFGLEVVVC4LORVYMKIYMRMPAB", "length": 13877, "nlines": 120, "source_domain": "evangel.fm", "title": "- Evangel FM", "raw_content": "\nD.JAWAHAR JOSHUA commented \" நீங்கள் செய்து வரும் இந்த உன்னதமான பணிக்கு எனது வாழ்த்துகள். அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக... \"\nகரிகாலன் commented \" செய்திகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது…ஜெபிப்பதற்கு மிகவும் பயன்னுள்ளதாக உள்ளது…இன்னும் தேவவைராக்கியம் எழும்புகிறது… \"\nSAMUEL commented \" இது மிகவும் கொடுமையான ஓன்று . தேவன் இவரை எப்படியும் சீக்கிரமாக வெளியே கொண்டு வந்து... \"\nKARIKALAN commented \" Songs for children…குழந்தைகளுக்கு உன்டான பாடல்கள் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்…நன்றி evangel. fm \"\nKARIKALAN commented \" சொல்லுவதற்கு வார்த்தையில்லை.மிகவும் நன்றாக உள்ளது.மிகவும் துள்ளியமாக கேட்கிறது.கர்த்தராகியஇயேசுகிறிஸ்த்துவின் நாமத்திற்க்கு மகிமை.நன்றி evangel.fm… \"\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்,\nஉலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் துன்புறுத்தப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டு,தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.இன்னும் பல இடங்களில் கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரையே கொடுக்கின்றனர்.இந்த பதிவை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் நம் கண்ணுக்கு மறைவான ஏதோ ஒரு இடத்தில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நமக்கு சகோதர சகோதரியான பலர் கிறிஸ்துவுக்காக தங்கள் ஜீவனை இழந்துகொண்டுதான் இருக்கின்றனர். பலர் ரகசியமாக ஆராதித்துக்கொண்டும் இருக்கின்றனர். உலகில் சுதந்திரமாக தேவனை ஆராதிக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம் அறியாத இப்படிப்பட்ட பல காரியங்களை வெளியரங்கமாக்கி அனைவருக்கும் கொண்டு சேர்த்து,அவர்களது விடுதலைக்காக ஜெபிக்க, நமக்கு இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தந்த தேவனை துதித்து அவருக்கு நன்றி செலுத்த வைப்பதே நமது இவாஞ்சல் FM-ன் கிறிஸ்தவ செய்திகள் பகுதியின் நோக்கமாகும்.\nஇதன்படி மே மாதம் சூடான் நாட்டைச் சேர்ந்த “மெரியம் யஹியா இப்ராஹிம்” என்ற 8 மாத கர்ப்பிணிப்பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால்,அவரது பிரவத்திற்குப் பின் கசையடிகள் கொடுத்து தூக்குதண்டனை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்ட செய்தி நமது இவாஞ்சல் FM-மிலும் வெளியிடப்பட்டது. இந்த செய்தியை வாசித்த அனைவரும் நிச்சயமாக சகோதரி மெரியமின் விடுதலைக்காக ஜெபித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சகோதரி மெரியமின் விடுதலைக்காக ஏறெடுக்கப்பட்ட பலரது ஜெபம்,பல நாடுகள் மற்றும் பல அமைப்புகளின் முயற்சி ஆகியவற்றிற்கு தேவன் பதிலளித்து புதன்கிழமையன்று சகோதரி மெரியமின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திரும்பபெறப்பட்டு அவர் தனது குடும்பத்துடன் சூடானிலிருந்து வெளியேறவும் அனுமதி கிடைக்க தேவன் கிருபை செய்தார்.\nஇந்த காரியத்திற்காக ஜெபித்த அனைவருக்கும் குறிப்பாக இவாஞ்சல் FM ஜெப பங்காளர்களும் நன்றி. அனைத்திற்கும் மேலாக தானியேலின் தேவன் இன்றும் நம்மொவ்வொருவரையும் விடுவிக்க வல்லவராயிருக்கிறதற்காய் அவரை ஸ்தோத்தரித்து அவருக்கு நன்றி செலுத்தவும்.இந்த பதிவை வாசிக்க தங்கள் நேரத்தை செலவழித்தமைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://thevanmayam.blogspot.com/2008/11/blog-post_2301.html", "date_download": "2018-04-25T06:33:37Z", "digest": "sha1:Y4GNP2KT335NKVEFT4735ILJ7RZXEOKV", "length": 24679, "nlines": 449, "source_domain": "thevanmayam.blogspot.com", "title": "தமிழ் நண்பன்: பிரிவில்லை", "raw_content": "\nநன்றி திகழ் மிளிர் அவர்களே\nஅண்ணா கிளப்பிட்டிய ... வாழ்த்துக்கள்\nகருத்துள்ள வரிகள் தொடர்ந்து எழுதுங்கள்...\nஉளியால் வெட்டி வெட்டி மலையின் வலியா\nஏங்க இப்படி கஷ்டமால்லாம் சொல்றீங்க...\nஉங்க வரிகள் அருமை. வாழ்த்துக்கள்\nகாரைக்குடி வாழ் தமிழ் நட்பே\nகாரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம் \nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவன்மயம் \nகாரைக்குடி வாழ் தமிழ் நட்பே\nகாரூரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி கவி காரூரன்\nநண்பரே கவிதையில் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது... தொடருங்கள்...\nஅன்பின் தேவா.. வலைச்சரம் ஆசிரியராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்கள் போல.. வாழ்த்துக்கள்..\nஅது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன். உலக சினிமா பற்றிய வலையை பார்க்கவும்\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nநண்பரே, யாருடய எண்ணங்களும் எப்போதும் இன்னொருவருடய எண்ணங்களுடன் இணைந்திருப்பதில்லயே, அதைவிட எம்முடய எண்ணமே நிமிடத்டுக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும் [கௌதம புத்தரும் இதயே சொன்னாருங்கோ] ... என்னும்போது பிரிவுதானே நிஜம் ஹ ஹ சும்மா கலாய்க்கிறதுக்காக சொன்னேன், [ஆனால் சொல்லப்பட்ட விடயம் உண்மை]\nஉங்கள் அபிலாசை நடக்க வாழ்த்துக்கள்\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,\nஉங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.\n//அழகான கவிதை தேவன்... அருமையான சொல்ந‌யம்... எதுகை மோனையுடன் பின்னியிருக்கீங்க... மரபுக்கவிதை... எனக்கு கைவராத ஒன்று.. தாங்கள் மிக அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்... அருமை:))//\nஅருமையான கவிதைகள். ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை. கவிதைகளும் தொடரட்டுமே.\nஎதார்த்தை எப்படிங்க 8 வரிகளில் சொல்லிட்டீங்க.....உண்மைத்தான் உணரும் போது தான் வலி காண்கின்றோம்.... நேரமின்மையால் நீண்ட இடைவெளியா அழகான கவிதை அர்த்தம் பொதிந்த கவிதையும் கூட....\nமிக ���ழகான கவி உன் டெம்பிளேட்டும் அருமை..\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nதுன்பங்கள்உள்ளத்து நினைவுகளால் உளியிடை மலையன்றோ\nமுடிவில் காண்பது கண்கவர் சிலையன்றோ.\nசெதுக்கினால் ,நாம் காண்பது, உறுதிமிக்க உருவமன்றோ\n//எண்ணங்கள் இணைந்திருந்தால்ஏதுமில்லை பிரிவென்றுநினைவுகள் பிரிந்தால்தான்நிஜமாகும் பிரிவ்ன்றோ// திருக்குறள் மாதிரி இருக்கு.....\nகவிதை அருமை தமிழ் நண்பன்\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/2017/nov/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-2807635.html", "date_download": "2018-04-25T07:04:34Z", "digest": "sha1:NZH4YU5F7WM654MWEABOTRW7JCSFX26M", "length": 8425, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சர்க்கரை நோய்: தேவை துல்லிய சிகிச்சை- Dinamani", "raw_content": "\nசர்க்கரை நோய்: தேவை துல்லிய சிகிச்சை\nசர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியாது. மொத்தம் 20 வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன.\nஇந்த வகைகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து வகைப்படுத்த குறிப்பிட்ட பரிசோதனைகள் முக்கியமாகும். அப்போதுதான் எந்த வகை சர்க்கரை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிய முடியும். அதன் பின்னரே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தில் சர்க்கரை நோய்க்கு துல்லிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்சுலின் ஊசி மருந்து: வகை 1 சர்க்கரை நோய் உள்ளவருக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டும். வகை 2 சர்க்கரை நோய்க்கு இன்சுலினை விட மாத்திரைகள் மிகவும் நன்றாக வேலை செய்யும். இதைப் போன்ற பல்வேறு வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன.\nகடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணுக்கு வகை 1 சர்க்கரை நோய் இருப்பதாக தவறாக முடிவு செய்யப்பட்டது. அவருக்கு நாள்தோறும் 4 இன்சுலின் ஊசி மருந்துகள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்னை அணுகினர். நான் அவருடைய குடும்ப வரலாற்றை ஆய்வு செய்தபோது நா��்கு தலைமுறைகளாக அவருடையை குடும்பத்தினருக்கு கடுமையான சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.\nடாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தில் கடந்த பல ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கான பகுப்பாய்வு முறைகளை உருவாக்கியுள்ளோம். துல்லிய சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் ஒருவர் எந்த வகையினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிந்து அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.\nசர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்\nடாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/anjaniputhra-trailer/", "date_download": "2018-04-25T06:28:30Z", "digest": "sha1:AAV2DU2KO47XSHWU7K2ZYZ3QYX577HIA", "length": 2693, "nlines": 61, "source_domain": "cinetwitz.com", "title": "புனித் ராஜ்குமார், ரம்யாகிருஷ்னன் நடிப்பில் 'அஞ்சனிபுத்ரா' ட்ரெயிலர்!", "raw_content": "\nHome Tamil Movie Trailer புனித் ராஜ்குமார், ரம்யாகிருஷ்னன் நடிப்பில் ‘அஞ்சனிபுத்ரா’ ட்ரெயிலர்\nபுனித் ராஜ்குமார், ரம்யாகிருஷ்னன் நடிப்பில் ‘அஞ்சனிபுத்ரா’ ட்ரெயிலர்\nDeadpool 2 movie Trailer – டெட்பூல் 2 படத்தின் புதிய டிரைலர்\nPakka Official Trailer – விக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ ட்ரெயிலர்\nPrevious articleநிவின்பாலி நட்டிநட்ராஜ் நடிக்கும் ரிச்சி படத்தின் ட்ரெயிலர் இதோ\nNext articleவிஸ்வாசம் பட தலைப்புக்கே தல வெறியர்களின் மாஸ் வேலை\nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nMaking Of DIYA சாய் பல்லவியின் தியா படத்தின் மேக்கிங் காட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-04-25T06:58:57Z", "digest": "sha1:EJIYNCPJIRNX7FLHBBELBKXURSWQ7DPK", "length": 7825, "nlines": 120, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com", "raw_content": "\nClick Here to download Sura`s Exam Master Monthly Magazine in April 2018 மீண்டும் துவங்கிய நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டம் 6 இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு -ஒரிஜினல் வினாத்தாள் விளக்கமான விடைகளுடன் – 2018 10-24 மகளிர் மேம்பாட்டிற்கென...\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App 40 வருடங்களாக கல்வி சேவையில் வீறு நடை போட்டுவரும் நமது சுரா நிறுவனம், காலத்திற்கேற்ப பல புது முயற்சிகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதன்படி...\nContent : ✡ RRB குரூப்-D மற்றும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீசியன் பணிகளுக்கான வழிகாட்டி ………………….3 ✡ RRB குரூப்-D தேர்விற்கான முக்கிய விவரங்கள்……6 ✡ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் குரூப் D ஒரிஜினல் வினாத்தாள் விளக்கமான விடைகளுடன் – 2013 ……………8-18 ✡ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் குரூப் D...\nTNPSC Group-II A தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2017 தாள்-I, தாள்-II – விடைகளுடன்……… 1 – 8 ஆசிரியர் தகுதி தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2013 தாள்-I, தாள்-ஐஐ – விடைகளுடன்……… 1 – 8 ஆசிரியர் தகுதி தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2012 தேர்வு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_994.html", "date_download": "2018-04-25T06:56:24Z", "digest": "sha1:6OW2A4XSSE3GCUG3CAFK4URTVLJXAPEM", "length": 9031, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "விமான விபத்தும், செல்போன் பேச்சும்", "raw_content": "\nவிமான விபத்தும், செல்போன் பேச்சும்\nவிமான விபத்தும், செல்போன் பேச்சும்\nவிமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசக்கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள்\nவிமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசினால் நாம் பேசும் அலைக்கற்றையானது, விமானத்தின் தொடர்பு அலைக்கற்றையுடன் குறுக்கிட்டு விமானத்தினை தவறான பாதைக்கு கொண்டு சென்று விபத்து வழிவகுக்கும். இது தான் நாம் இதுவரை நினைத்திருந்த காரணம். ஆனால் இது தவறான கருத்து\nஉலகளவில் விமானக் குழுவினை வழிநடத்தும் அமைப்பான FAA கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து விதமான மின்னணு சாதனங்களின் அலைக்கற்றையினை அல்லது அதிர்வெண்ணினை விமானத்தின் தொடர்புக்கான ரேடியோ அலைக்கற்றையுடன் ஒப்பிட்டு விளைவுகளை எதிர்பார்த்தனர். ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாம் மின்னணு சாதனங்களை விமானத்தில் உபயோகிப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அதிகாரப்பூர்வமாகவே அவர்கள் அறிவித்துள்ளனர்.\nபின்பு ஏன் விமானத்தில் செல்லும் போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள்\nநாம் விமானத்தில் பணிபுரிவர்களுடன் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதற்காக அதை வழிநடத்தும் நிறுவனத்தினால் கேட்டுக்கொள்ளப்படும் ஒரு சிறு கோரிக்கை மட்டுமே. ஏன், ஒரு சில விமான நிறுவனங்கள் செல்போன்களை கூட அனுமதிக்கின்றன\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்��ு உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/01/blog-post_24.html", "date_download": "2018-04-25T06:54:08Z", "digest": "sha1:TCTZD6MT2ZHC7LQEQQKLJE4EIHMSI3TH", "length": 17194, "nlines": 147, "source_domain": "www.sfipuducherry.com", "title": "நண்பன் - கல்வியில் புதிய மாற்றத்தை உருவாக்குவோம்! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநண்பன் - கல்வியில் புதிய மாற்றத்தை உருவாக்குவோம்\nஇயக்குனர் சங்கர் . சமூகம் . நடிகர் விஜய் . நண்பன்\nதமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று கேளிக்கை வரிவிலக்கு பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் இது தான்.\nஇந்த திரைப்படம் பழைய இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டதால், இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் விஜய்யின் வழக்கமான முத்திரைகளும், அடையாளங்களும் இந்த படத்தில் இல்லை. வழக்கமாக விஜய் படமென்றால், விஜய்யை அறிமுகப்படுத்தும் போதே ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் இருக்கும். ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளும், கார்கள் பறப்பதும் உருளுவதும், எதிர்களின் எலும்புகள் உடைக்கப்படுவதும், கத்தியால் வெட்டப்படுவதும், பன்ச் டயலாக்கும், படம் முழுக்க விஜய் முகமும் - என நம் மண்டைய பொலந்துகட்டும். தாங்கவே முடியாது. ஆனால் அந்த விஷயமெல்லாம் இந்த படத்தில் இல்லை. விஜய் மட்டுமல்லாமல், அவருடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள். மூவருக்கும் சமமான வாய்ப்பு. படம் முழுக்க நகைச்சுவை. பரவாயில்லை... காசு கொடுத்து கடைசிவரை சிரித்துக்கொண்டே இருக்கலாம்.\nஇந்த படம் மற்றப் படங்களைப்போல் குறைகளும் நிறைகளும் கொண்ட படமாக இருந்தாலும், நிறைகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. இந்த படத்தின் கதையே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகள் தான். அதில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி நிர்வாகம், இன்றைய கல்வி முறை, அந்த கல்லூரியில் படிக்கும் நாயகர்களின் குடும்பம், அவர்களின் எதிர்பார்ப்பு - போன்ற இன்றைய பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பையும், அறிவையும், திறமையையும் வளர்க்காமல், கோழைத்தனத்தை மட்டுமே வளர்த்து, கடைச் சரக்காகிப் போன கல்விமுறையில் உண்டான போட்டி மனப்ப���ன்மையையும், அதனால் படிக்கும் மாணவர்களிடத்தில் உருவாகியிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் படம் பிடித்து காட்டுகிறப் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.\nபிள்ளைகள் விருப்பப்பட்டதை படிக்கவும், அதில் அவர்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும் பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். மாறாக பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் இந்தப் படத்தின் மையக்கருத்து. ''ஏ. ஆர். ரகுமான் கிரிக்கெட் பிளேயர் ஆனாலோ... சச்சின் மியூசிக் டைரக்டர் ஆனாலோ... அவர்கள் இந்த அளவுக்கு சாதனையாளர்களாக வந்திருக்க மாட்டார்கள்'' என்ற வசனம் அருமை. ஆர்வம் இருக்கும் துறையில் திறமையை வளர்த்துக்கொண்டால் தான் சாதனையாளர்களாக வரமுடியும் என்று அழுத்தமாக இந்த திரைப்படம் கூறுகிறது.\nஅதேப்போல் இன்றைய தனியார் பொறியியல் கல்லூரிகள் எப்படியெல்லாம் மாணவர்களிடையே போட்டிகளையும், வெறித்தனத்தையும் உண்டாக்கி அவர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்குகிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட கல்லூரிகள் உண்டாக்கும் மன அழுத்தத்தினால் வசதியில்லாத வீட்டுப் பிள்ளைகள், கிராமப்புறத்து இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிற பயங்கரத்தையும் இந்த படம் எடுத்துக் காட்டுகிறது.\nகதாநாயகர்களில் ஒருவனான ஜீவா தான் நன்றாக படிப்பதற்கும், தேர்வில் தேர்ச்சிப்பெருவதற்கும் ஏகப்பட்ட சாமிப்படங்களை வைத்து பூஜை செய்வதும், தன்னுடைய கைகளில் சாமிக்கயிறுகளை கட்டிக்கொள்வதுமாக இருப்பதையும் காட்டி, பிறகு உனக்குள் இருக்கும் கோழைத்தனத்தைப் போக்கி, தைரியத்தை வரவழைத்துகொள்... உனக்குள் இருக்கும் திறமைகள் தானாக வெளியேவரும் என்று சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அந்த கதாநாயகனே மனம் மாறி தன் கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளை கழற்றி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் ''மலத்தொட்டியில்'' போடுவது போல் காட்டியிருப்பதும் மூடநம்பிக்கைக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த விஷயத்தில் இயக்குனரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது.\nமேலே ''நண்பன்'' படத்தில் உள்ள நிறைகள் சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன். படத்திலுள்ள குறை என்று கேட்டால் சிலது இருக்கிறது.\nபடிக்கவேண்டும் என்ற ஆர்வ���்தின் காரணமாக, படிப்பே வராத தன் எஜமான் வீட்டு பையனுக்காக அவன் பெயரில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று பட்டம் வாங்கி அவனிடம் கொடுத்து, அந்த பையனை பட்டதாரியாக ஆக்கியிருப்பது என்பது ''ஆள்மாறாட்டத்தை'' அல்லவா குறிக்கிறது... அதேப்போல் தன் நண்பன் ஜீவா தேர்வில் பாஸ்பண்ண வேண்டும் என்பதற்காக பிரின்சிபால் அறையை திருட்டுச் சாவி போட்டு திறந்து, உள்ளே சீல் வைத்து வைக்கப்பட்டிருக்கும் வினாத்தாளை எடுத்து வந்து ஜீவாவிடம் கொடுப்பது என்பது கள்ளத்தனம் அல்லவா... அதேப்போல் தன் நண்பன் ஜீவா தேர்வில் பாஸ்பண்ண வேண்டும் என்பதற்காக பிரின்சிபால் அறையை திருட்டுச் சாவி போட்டு திறந்து, உள்ளே சீல் வைத்து வைக்கப்பட்டிருக்கும் வினாத்தாளை எடுத்து வந்து ஜீவாவிடம் கொடுப்பது என்பது கள்ளத்தனம் அல்லவா... எவ்வளவோ நல்ல கருத்துக்களை உதிர்க்கும் கதாநாயகன் விஜய், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதாக காட்டியிருப்பது என்பது நெருடலாக இருக்கிறது.\nதமிழ்நாட்டுப் பெண்கள் கருப்பாக - குண்டாக - குள்ளமாக இருப்பது போன்ற கேலியான சித்தரிப்பை இயக்குனர் சங்கர் வரும் காலங்களில் தூக்கி எறியவேண்டும். இது போன்ற செயல்களும் ஒரு சமூக குற்றம் தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.\nகடைசியா ஒன்னேஒன்னு சொல்லிபுடுறேங்க.... அந்த கதாநாயகியா வர்றாங்களே இலியானா... ஒல்லியானான்னு வெச்சிருக்கலாம்... அம்புட்டு கோடி பணத்தைப் போட்டு இந்த படத்தை எடுத்ததா சொல்லுறாங்களே....இந்த டைரக்கேட்டருனால.... அந்தம்மாவுக்கு சரியான சாப்பாடு போட முடியலையாக்கும்... அது மட்டுமில்லைங்க... பாட்டு சீன்ல கூட இலியானாவுக்கும், அவங்க கூட ஆடுற பொண்ணுங்களுக்கும் கூடவா முழு டிரஸ் வாங்கிக்கொடுக்க காசு இல்ல... ஆம்புளைங்கல்லாம் மூணு நாலு டிரஸ் போட்டு ஒடம்பு பூரா மறைச்சிகீறாங்க... பாவமுங்க இந்த பொம்பளை புள்ளைங்க ரெண்டே பீசை போட்டு ஆடுதுங்க... எவ்வளவோ செலவு பண்றீங்க...அவங்க ஒடம்ப மறைக்கிறதுக்கு நல்ல டிரஸ் - ஆ வாங்கிக்கொடுங்க அய்யா... அவங்க உடம்பையும் காசாக்கிற வேலையை விட்டுடுங்க அய்யா...\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-25T07:00:08Z", "digest": "sha1:YQUVSIASLBNBD4UC2DGEUQPNIPKIBFSW", "length": 3920, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மெய்க்கீர்த்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மெய்க்கீர்த்தி யின் அர்த்தம்\nஅரசனுடைய பரம்பரை, அடைந்த வெற்றி, ஆட்சிக் காலம் முதலியவற்றைப் பாடல் வடிவில் தெரிவிக்கும், கல்லில் பொறித்த வரலாற்றுச் செய்தி/அந்தச் செய்தி பொறிக்கப்பட்ட கல்.\nஉயர் வழக்கு (இறைவன், அரசர் போன்றோரின்) புகழ்.\n‘துதி பாடுபவர்கள் அரசனின் மெய்க்கீர்த்தியைப் பாடி அவனை வரவேற்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/apps/google-doodle-celebrates-chipko-movement-45th-anniversary/", "date_download": "2018-04-25T06:53:00Z", "digest": "sha1:YHWWINVRB3GEWVK644ZUVEKPRARJN5N5", "length": 9322, "nlines": 62, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்", "raw_content": "\nகூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்\nசூழலியலைப் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் (Chipko Movement) மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் என அழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.\nகூகுள் நிறுவனம் இன்றைக்கு அறிமுகப்படுத்தியுள்ள மிகவும் கல்ஃபுல்லான இந்த டூடுலில் சூழலியலை காக்கும் வகையில் மகளிர் மரத்தை சுற்றி நின்று போராடும் வகையில் சித்திரத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.\n1970 ஜூலை 20-ம் தேதி சமோலி மாவட்டம் அலக்நந்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், திடீரென 60 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட ஆபத்தைச��� சண்டி பிரசாத் நேரில் கண்டிருந்தார்.\nகிட்டத்தட்ட 400 சதுர கிலோ மீட்டர் பரப்பு வெள்ளத்தில் மூழ்கியது, சாலைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப் பட்டன, கானா என்ற 330 அடி ஆழ ஏரியில் இடிபாடுகள் சிக்கிக்கொண்டன. இந்த வெள்ளத்தின் காரணமாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 10 லட்சம் ஏக்கர் வயல்களுக்குப் பாசனம் தந்துகொண்டிருந்த வாய்க்கால்கள் தடுக்கப்பட்டன. அடுத்தடுத்த வெள்ளத்தால் வீடுகள், கால்நடை, மக்கள் தொடர்ந்து மடிந்தனர். 1978-ல் அப்பகுதியில் ஏற்பட்ட கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நிலச்சரிவு, கிட்டத்தட்ட 2 மைல் நீளத்துக்குப் பாகீரதி நதியை அடைத்தது. இவை அனைத்துக்கும் பெருமளவு மரம் வெட்டப்பட்டதே காரணம் என்பதை சண்டி பிரசாத் உணர்ந்தார்.\nசண்டி பிரசாத் பட், இந்தியச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஜெயப்பிரகாஷ் நாராயணின் சர்வோதய இயக்கத்தால் உத்வேகம் பெற்ற பட், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், காடுகள் மீதான அரசு ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடினார். அதற்காக, சிப்கோ இயக்கத்தின் தாய் இயக்கமான தாஷோலி கிராம சுயராஜ்ய மண்டல் என்ற அமைப்பை நிறுவினார்.\nஅந்த அமைப்பின் மூலம் சூழலியலைப் பாதுகாப்பதன் அவசியத்தை, கிராம மக்களுக்கு அவர்களது பாரம்பரிய அறிவின் மூலமாகவே எடுத்துரைத்தார். மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்த அவர், இயற்கையைச் சிதைக்காமல் அவர்களை உய்விக்கும் வழிகளையும் கண்டறிந்தார்.\nமுதன்முறையாக சூழுலியலைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ராஜ்ஸ்தான் மாநிலத்தில் 18 ஆம் நூற்றாண்டில் பிஷ்னோய் சமூகத்தினரால் அமைகப்பட்டது. மரங்களை மான்களை காப்பதற்கு என தூய்மை, அன்பு, அகிம்சை, உயிரினங்களின் மீது நேசம், மரங்கள் மீது பாசம் என மொத்தம் 29 நல்வழிகளைத் தார்மீகக் கடமையாகக்கொண்டு உருவானதுதான் இந்த சமூகமாகும்.\nChipko Movement Google doodle கூகுள் டூடுல் சிப்கோ இயக்கம் மரங்கள்\nPrevious Article தமிழகத்தில் 100 மோட்டோ ஹப் ஸ்டோர்கள் – மோட்டோரோலா\nNext Article ரூ.5499-க்கு நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) மொபைல் வெளியானது\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ\nஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் லென்ஸ் மேம்பாடு வெளியானது\nகமலா தாஸ் என்ற மாதவிக���குட்டி-யை கொண்டாடும் கூகுள் டூடுல்\nஆட்டோ எக்ஸ்போவை முன்னிட்டு சிறப்பு எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்\nவிரைவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=943%3A2016-07-29-08-14-57&catid=58%3A-2016&Itemid=197", "date_download": "2018-04-25T06:31:16Z", "digest": "sha1:H3ON3N3FJS6AZNG3TOR7FNUDI2F7GJTB", "length": 8461, "nlines": 84, "source_domain": "kaviyam.in", "title": "c நமது நூலகம்", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nகவிஞர் எழுதிய அழகிய வசனம்\nதமிழ்க் கவிதை உலகில் மிகவும் குறிப்பிடத்தக்க, மூத்த கவிஞர் விக்ரமாதித்யன். குறிப்பாக, இளம் கவிஞர்கள் பற்றிச் சிலாகித்தும் ஊக்கமூட்டியும் இவர் எழுதியிருக்கும் கவிதை விமர்சனக் கட்டுரைகள், அன்பு சுரக்கும் எழுத்துக்கள்.\nவிக்ரமாதித்யன் கவிதைகள், எளிய சொற்பிரயோகம் கொண்டவை. குழப்பும், தடுமாற வைக்கும் சொற்கள் இவரிடம் இல்லை. தன் அனுபவத்துக்கு உண்மையாக, தன் ஆத்மாவுக்கு நேர்மையாகக் கவிதை செய்பவர் இவர். தமிழ் மொழிக்குள்ளும், தமிழர் வாழ்வுக்குள்ளும் மறைபொருளாக உயிர்ப்போடு இருக்கும் தமிழரின் பண்பாட்டு மேன்மையைச் சிலாகிப்பவை இவரது கவிதைகள். மேடைமேல் விளம்பப்படும் பண்பாட்டுப் பெருமைகளை அல்ல, இவர் கவிதைகள் பேசுவது. மாறாக, தமிழர்கள் தங்கள் வாழ்வு மூலம் பெற்ற விழுமியங்கள் சார்ந்த கவிதைகள் இவருடையவை.\nதீராநதி இதழில் இவர் தொடர்ந்து எழுதிய, தன் வாழ்க்கை சார்ந்த நினைவுகளை (தன் வரலாறு) நக்கீரன் பத்திரிகை இப்போது, ‘காடாறு மாதம் நாடாறு மாதம்’ என்ற பெயரில் நூலாக ��ெளியிட்டுள்ளது. அழகிய பதிப்பு.\nவிக்ரமாதித்யன் தன் வாழ்வில் தான் சந்தித்த மனிதர்கள், தரிசித்த இடங்கள், பெற்ற அனுபவங்கள் என்று பல விஷயங்களைத் தொட்டு எழுதியிருக்கிறார்.\nதலைவன்கோட்டை ஜமீந்தார் அறிமுகம், ஜமீந்தாருக்குத் தன்னுடைய ஆறாவது தொகுதியைக் கொடுத்து ஆசி பெற்றது, டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘வள்ளித் திருமணம்’ பார்த்த நாடக அனுபவம், இந்துமதியின் ‘அஸ்வினி’ பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம், கைகூடாத குறும்பட முயற்சி, மங்களாதேவி கண்ணகி கோட்டத்துக்குப் போய் உடைந்த கண்ணகி சிலையைக் கண்டு மனம் நொந்தது, உறவினரான இசையரசு எம்.எம்.தண்ட பாணி தேசிகர் பற்றி.... என்று தன் வாழ்வு அனுபவங்களை மனம் தொடும் விதமாக எழுதி இருக்கிறார்.\nநல்ல வசன நடையுடன் கூடிய, உரைநடை இந்தப் புத்தகம். தன் வரலாற்று நூல்கள் பலதில் வெளிப்படும் தன் அகங்காரம், தற்புகழ்ச்சி, சாதித்தேன் என்ற பெருமை உணர்வு எதுவும் இல்லாமல் நண்பனோடு உரையாடும் குரலில் மிக இயல்பாக எழுதியிருக்கிறார் விக்ரமாதித்யன்.\nஒரு குழந்தையின் பார்வையில் புதியதைப் பார்க்கும் பிரமிப்பு, அதை ஆச்சரியமாக விவரிக்கும் விந்தை உணர்வு வெளிப்படுகிற நல்ல புத்தகம்.\nநூல் : காடாறு மாதம் நாடாறு மாதம்\nமுகவரி : 105, ஜானி ஜான்கான் சாலை,\nபக்கம்: 144 விலை ரூ : 90/-\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/12/blog-post_1146.html", "date_download": "2018-04-25T06:40:38Z", "digest": "sha1:RCI674H5JXKI6A4P4EIJFENQZZSLSGGU", "length": 25178, "nlines": 193, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: ஹரிஜன்கள் அல்ல தலித்துகள்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதமிழகத்துக்கு ராகுல் காந்தி வந்துசென்றதைப்பற்றி ஊடகங்கள் பரபரப்போடு செய்திகளை வெளியிட்டுவருகின்றன.இங்குவந்தவர் காங்கிரஸில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தனியே அழைத்துப் பேசியதாகச் செய்திகள் வந்தன. அதுகுறித்து என்னிடம் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிருபர் ஒருவர் கருத்து கேட்டார். இப்படி தனியே சந்திப்பதைப் பற்றி காங்கிரஸ்காரர்களே அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றும் கேட்டார். “ காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது. திரு.கக்கன் அவர்களை உள்துறை அமைச்சராக்கியது. மரகதம் சந்திரசேகர் மற்றும் எல்.இளையபெருமாள் ஆகியோரை மாநிலத் தலைவர்களாக நியமித்தது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது ராகுல் காந்தியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார் என நினைக்கிறேன். இப்படி ஒரு தேசிய கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதுதான். அதைப் பார்க்கும் மற்ற மாநிலக் கட்சிகள் தாங்களும் அப்படிச் செய்தாகவேண்டும் என்று எண்ணக்கூடும்.அது அந்த மக்களுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.” என நான் சொன்னேன்.\nநல்லவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ராகுலின் கருத்துபற்றிய எனது எதிர்வினையை ஹலோ எஃப் எம் வானொலியில் கேட்டார்கள். “ நல்லவர்கள் என்பதற்கு அவர் என்ன விளக்கம் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. படித்தவர்கள், மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள்- அவர்களைத்தான் அவர் நல்லவர்கள் என்று கருதமாட்டார் என நம்புகிறேன். நாட்டுப்பற்று மிக்கவர்கள். எளிமையாக இருப்பவர்கள். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்பவர்கள்.அப்படியானவர்கள் இப்போது அரசியலில் குறைந்துவிட்டார்கள். இதற்குத் தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் மனோபாவமும் மாறவேண்டும். எப்படியான வாழ்க்கை நெறியைப் பின்பற்றவேண்டும் என்பதை சங்க காலத் தமிழர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் அதிகம் மேற்கோள் காட்டும் கணியன் பூங்குன்றனின் ‘ யாதும் ஊரே .. என்ற பாடலில் வரும் கடைசி வரிகள் மிகவும் முக்கியமானவை. “ பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ‘ என்ற வரிகள் நமக்கு மிக முக்கியமான செய்தியைச் சொல்கின்றன. சிறியோரை இகழ்தல் இலமே என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம். ஆனால் பெரியோரை வியத்தலும் இலமே என்பதை அப்படி எளிதில் ஏற்க மாட்டோம். அரசியலில் மட்டுமின்றி வாழ்வின் அனைத்துத் தளங்களிலுமே இந்த பண்பு மேலோங்கி இருக்கிறது. ' ஹீரோ வொர்ஷிப் ‘ எனப்படும் தனிமனித வழிபாட்டைக் களைய வேண்டியது உடனடித் தேவை ஆகிவிட்டது. மாமனிதர்களைக் கொண்டாடுவது வேறு தனிமனிதர்களை பூஜிப்பது என்பது வேறு. பெரியோரை வியத்தல் இலமே என முடிவு செய்துவிட்டால் தானாகவே இந்த கட் அவுட் கலாச்சாரம் முடிவுக்கு வந்துவிடும்.எளிமையும் நாட்டுப்பற்றும் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் உணர்வும் கொண்டவர்கள் காங்கிரஸில் இருப்பார்கள். அத்தகையவர்களைக் கண்டறிந்து அவர்களை முன்னிலைப்படுத்த ராகுல் காந்தி அவர்கள் முன்வரவேண்டும். காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருக்கும் ராகுல் முயற்சித்தால் இது சாத்தியம்தான்” என நான் பதில் சொன்னேன்.\nதமிழகத்தின் முதல்வராக தலித் ஒருவரை ஆக்குவோம் என ராகுலும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பேசி வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அவர்கள் தலித் என்ற சொல்லின் அரசியல் பரிமாணத்தைப் புரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. வர்ணாசிரமக் கோட்பாட்ட்டை அடிப்படையாகக் கொண்ட வைதீக இந்து மதத்தை நிராகரிப்பதே தலித் அடையாளம். அதைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில் அவர்கள் அம்பேத்கரின் ‘ இந்துயிசத்தின் தத்துவம்’ என்ற நூலைப் படிக்கவேண்டும். சாதி ஒழிப்பை தனது குறிக்கோளாகக் கொண்டதே தலித் அடையாளம். அதன் ஆழத்தை விளங்கிக்கொள்ள அவர்கள் அம்பேதகரின் ‘ சாதி ஒழிப்பு ‘ என்ற நூலைப் படிக்கவேண்டும். அவற்றையெல்லாம் படித்தால் அவர்களுக்கு ஒரு உண்மை புலப்படும். காங்கிரஸில் இந்து மதத்தை நிராகரிக்கிற சாதி ஒழிப்பை வலியுறுத்துகிற ' தலித்’ எவரும் இல்லை என்ற உண்மைதான் அது.காங்கிரஸில் மட்டுமல்ல இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியிலுமே ’ தலித்’ ஒருவர் இருக்க முடியாது. அதனால்தான் தனியே தலித் கட்சிகள் உருவாகி இருக்கின்றன. அரசியல் கட்சிகளில் தாழ்ததப்பட்டவர்கள் இருக்கலாம், ஹரிஜன்கள் இருக்கலாம், தலித் இருக்க முடியாது.\nஅதைத்தான் அம்பேத்கரின் மிக முக்கியமான ஆய்வு நூலான ‘ காந்தியும் காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்ததென்ன” என்ற நூல் எடுத்துக்காட்டுகிறது.\nஏனென்றால் அரசியல் கட்சிகள் இந்துமதத்தை எதிர்த்துப் போராடவில்லை . சாதி ஒழிப்புக்காகப் பாடுபடவும் இல்லை . உண்மையிலேயே அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்பை ஏற்றுக்கொள்வார்களெனில் முதலில் தமது கட்சியில் உள்ளவர்கள் தமது பெயர்களில் சாதிப் பெயர்களை பின்னொட்ட��கப் பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கவேண்டும்.\nகாங்கிரஸ் தலைவர்கள் சாதி ஒழிப்பை ஏற்பது உண்மையென்றால் பாபு ஜகஜீவன்ராமைப் பிரதமராக விடாமல் தடுத்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக அடுத்த பிரதமராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆக்குவோம் என அறிவிக்கவேண்டும்.\nகாங்கிரஸ் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை வாக்கு வங்கியாகப் பார்த்து அதைச் சுரண்டலாம் என எண்ணக்கூடாது . காந்தி இன்றில்லை, அதுபோலவே காந்திகால ஹரிஜன்களும் இன்றில்லை, தமிழகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுபெற்ற தலித்துகள்.அதை அவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.\nவன்பாக்கம் விஜயராகவன் December 27, 2010 at 4:00 AM\nதமிழ்நாட்டையும், இந்தியாவையும் பெரும் அளவில் பீடித்திருக்கும் வியாதி தனிமனித துதியும் குடும்ப / வம்ச அரசியல் ஆகும்.\nதமிழ்நாட்டில் தனிமனித துதி பல வழிகளில் வெளியாகிறது , நீங்கள் சொல்லும் `கட் ஔட்` கலாசாரம், ஹீரோ ஒர்ஷிப், மனிதர்களுக்கு பட்டம் கொடுப்பது. மனிதனை மனிதனாக ஏற்க்காமல், பட்டதாரியாக ஏற்க்கும் மனப்பான்மை பகுத்தறிவிற்க்கும், மனித நேயத்திற்க்கும் புரம்பானது. அதனால்தான் தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்த இடத்தில் கலைஞர்களும், பாவலர்களும், மூதறிஞர்களும், நாவலர்களும், பெரியார்களும், பகலவன்களும், இன்னும் நானாவித முத்திரை தாங்கியவர்களும் உளர்.\nஇந்த தனிமனித ஹீரோ ஒர்ஷிப்பின் உடன்பிறப்பு வம்ச துதி. வம்சதுதி மனப்பன்மை விவேகம், அறிவு, புத்தி, நிதானம், தீர்கதரிசனம், மக்கள் மேல் அன்பு, மக்கள்நலக் கொள்கைகள் போன்றவை நாட்டின் சில குடும்பங்களில்தான் இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கை, அவை சில குடும்பங்களின் சொத்து என்ற பழங்குடி மனப்பன்மை. ஒரு மனிதனை அவன் சமுதாய செயல்கள்/சிந்தனைகள் மூலம் அளவிடாமல், அவன் அல்லது அவள் எந்த குடும்பத்தில் பிறந்தவர் என்று எடைபோடுவது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஜனநாயகத்தை தடம் புரள வைத்துள்ளது. இந்த `குடும்ப துதி`யின் மூல காரணம் காங்கிரஸ். அதைக் காப்பியடித்து இந்தியாவில் சில குடும்பங்கள்தான் அரசியலிலும், செல்வத்திலும் முன்னேறுகிறன.\nஇந்த இரண்டு ஜனநாயக அழிப்பு போக்கையும் உங்கள் தலித அரசியல் எதிர்க்கும் என்றால், அதற்க்கு என் முழு ஆதரவு.\nகட் அவுட் கலாச்சரத்தில் சிக்கித்தவிப்பது தொல்.திருமாவும்தான். வி.சியிலும் இது உச்சத்திலுமுள்ளது. துதிபாடுவது எல்லா போஸ்ட்டர்களிலும் தெரிகிறது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\n\"தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கான காரணங்களும் தேவைகள...\nரவிக்குமாரின் நான்கு நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி\nதமிழர் இறையாண்மை மாநாடு தீர்மானங்கள்\nஅணு ஆயுத ஒழிப்புக்குப் பாடுபட்ட விஞ்ஞானி ஹான்ஸ் பெ...\nபோதாமையை உணர்த்தும் நூலகம் - ரவிக்குமார்\nசிதம்பரத்தில் உள்ளது பௌத்த கோயிலா\nகளப்பிரர் காலம் இருண்ட காலமா \nஆதாரங்களோடு எழுத்துகளை பதிவு செய்பவர் ரவிக்குமார்:...\nஅனாரின் கவிதை முகங்கள் - சேரன்\nநான்கு நூல்கள் வெளியீட்டு விழா\nகானல் - தலாத் அப்பாஸி\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\nஅம்பேத்கர் - ’ தோல்வியடைந்த குடும்பத் தலைவர்’\nகிரந்தப் பூச்சாண்டி- மணி மு. மணிவண்ணன்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொ...\nமழைக் காட்சிகள்- கடலூர் மாவட்டம்\nமழை வெள்ளம் : மத்திய அரசின் மாற்றாந்தாய் மனோபாவம்\nதினமணி நாளேட்டில் வெளியான செய்தி :\nஎட்வர்டு ஸெய்த் : ஒரு நினைவுக்குறிப்பு -தாரிக் அலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2012_01_01_archive.html", "date_download": "2018-04-25T06:31:33Z", "digest": "sha1:N2IG2CKQGHEETCI77C3H77GDF3LNPQJ6", "length": 13423, "nlines": 146, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: January 2012", "raw_content": "\nஉபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற்றும் சிடியில் எழுதுதலும்\nஉபுண்டுவில் டெர்மினலில் ஒரு iso கோப்பினை உருவாக்கி அதனை சிடியில் எழுதவிட முடியும். இதற்கு brasero போன்ற மென்பொருள்கள் தேவையில்லை.\nஇதற்கு தேவையான மென்பொருள்களை நிறுவ கீழ்கண்ட கட்டளையே போதுமானது.\nஉபுண்டுவில் பல பதிப்புகளை மேலே கண்ட நிரல்கள் இயல்பாக நிறுவப்பட்டிருக்கும். இல்லையேன்றால் நிறுவிக்கொள்ள வேண்டும்.\nபின்னர் நாம் விரும்பும் ஒரு அடைவினை தேர்ந்தெடுத்து அதனை சிடியில் எழுதலாம். இதற்கு டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.\nஇப்போது some.iso என்ற கோப்பானது home அடைவினுள் உருவாகியிருக்கும். இதனை சிடியில் எழுத சிடி வன்பொருள் இருக்கிறதா என்று பார்க்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.\nஎன்று தட்டச்சு செய்தால் சிடியில் some.iso என்ற கோப்பானது எழுதப்பட்டுவிடும்.\nஉபுண்டுவில் libreoffice 3.4.5 புதிய பதிப்பு\nஉபுண்டுவில் libreoffice ன் புதியபதிப்பு 3.4.5வினை நிறுவுவதைப்பற்றிப் பார்க்கலாம். இதனை PPA மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.\nடெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்வதன் மூலம் நிறுவிக்கொள்ளமுடியும்.\nஇதை பற்றிய அறிவிப்பினை காண இந்த சுட்டியை பார்க்கவும்.\nஉபுண்டு டெர்மினலில் wireless இணைப்புகளை காண\nஉபுண்டு டெர்மினலில் நமக்கு அருகில் இருக்கும் wifi இணைப்புகளை காண கீழ்கண்ட கட்டளையினை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.\nஉடனே கீழ்கண்ட திரை டெர்மினலில் தோன்றும்.\nஇதிலிருந்து wifi யின் தன்மைகளை வேகம் போன்ற தகவல்களை டெர்மினலில் அறிந்து கொள்ளலாம்.\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கா�� சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற...\nஉபுண்டுவில் libreoffice 3.4.5 புதிய பதிப்பு\nஉபுண்டு டெர்மினலில் wireless இணைப்புகளை காண\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஎன்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு. முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/09/Japan-United-Kingdom.html", "date_download": "2018-04-25T06:25:06Z", "digest": "sha1:7LM3TXZFLJU7TTJTOKBYV74U5MISMUG3", "length": 20113, "nlines": 305, "source_domain": "www.muththumani.com", "title": "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்தார் - பிரித்தானிய இணையம் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்த���ல் உயிரிழந்தார் - பிரித்தானிய இணையம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்தார் - பிரித்தானிய இணையம்\nசுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தைவானில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார் என பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஜப்பான் அரசு வெளியிட்டுள்ள 60 ஆண்டுகள் பழைமையான ரகசிய ஆவணத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இறப்பில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதால், அதுதொடர்பாக வெளியாகும் அனைத்துத் தகவல்களையும் ஆதாரமாக சேமித்து வைக்கும் நோக்கில் பிரித்தானியாவில் ஆஷிஸ் ரே என்பவர் ஓர் இணையதளத்தை உருவாக்கினார்.\nஅந்த இணையதளத்தில், சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு தொடர்பாக கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் பதிவு செய்து வைக்கப்படும். குறித்த இணையதளத்தில் நேதாஜி தொடர்பாக இன்று வெளியான தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.\n\"மறைந்த சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு தொடர்பான விசாரணை அறிக்கை' என்ற தலைப்பில் ஜப்பான் அரசு 7 பக்க ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது.\nஅதில் \"கடந்த 1945ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தைவான் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து நேர்ந்தது. உடனே தீப்பிடிக்கவும் செய்தது.\nஅப்போது, அந்த விமானத்தில் பயணித்த சுபாஷ் சந்திரபோஸ் தீக்காயங்களுடன் விமானத்திலிருந்து கீழே விழுந்தார். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் தைவான் தலைநகர் தைபேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேதாஜி அனுமதிக்கப்பட்டார்.\nபிறகு, இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் தைபே நகரில் உள்ள இடுகாட்டில் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தகனம் செய்யப்பட்டது. நேதாஜி இறந்தபோது அவருக்கு வயது 48.\nவிமான விபத்து ஏற்பட்டபோது, நேதாஜியுடன் அவரின் நம்பிக்கைக்குரிய நபரான ஹபிபுர் ரஹ்மான் உடனிருந்தார். அதன்பிறகு, ஜப்பான் அரசு மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன.\nஇதுதொடர்பாக விசாரணை அறிக்கையும், இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-04-25T07:07:02Z", "digest": "sha1:MY42LP336ICSR7BH6P4BJMQEADFS5IZL", "length": 3876, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உஷார் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உஷார் யின் அர்த்தம்\n(செயலில் காட்டும்) விழிப்புணர்வு; கவனம்.\n‘கள்ள நோட்டை மாற்ற வந்தவர் வங்கி ஊழியரின் உஷாரினால் பிடிபட்டார்’\n‘அவன் கையில் கத்தி இருந்ததை உஷாராகவே தள்ளி நின்று கவனித்தேன்’\n‘கள்ளத் தோணியை எதிர்பார்த்துக் காவல்துறையினர் கடற்கரையில் உஷாராக இருந்தனர்’\n(எந்த நிலைக்கும்) தயாராக இருப்பது; எச்சரிக்கை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/gold-rate-today-16th-december-2017-gold-price-india-009771.html", "date_download": "2018-04-25T06:27:30Z", "digest": "sha1:XHQQLYOD6ZALPG5V7A4O3FGXE3UAJDF4", "length": 15099, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை நிலவரம்..! (16/12/2017) | Gold Rate Today (16th December 2017), Gold Price in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. தங்கத்தை வாங்குவோருக்கும், தங்கத்தில் முதலீடு செய்வோருக்கும் ஏதுவாகத் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்காக வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் வாரியாகத் தங்கத்தின் விலை நிலவரங்களை அளிக்கிறது.\n22 கேரட் தங்கம் (1gm):2,737 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,873 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,737 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,873 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,737 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,873 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,675 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,889 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,728 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,919 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,728 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,919 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,734 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,202 ரூபாய்\nடெல்லி முதல் மும்பை வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,735 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,923 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,316 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,924 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,732 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,921 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,732 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,921 ரூபாய்\nஅகமதாபாத் முதல் புவனேஸ்வர் வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,732 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,921 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,735 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,923 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,877 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,138 ரூபாய்\nநகரங்கள் மற்றும் மாநிலங்களின் வாரியாகப் பார்க்கும் போது வெள்ளியின் விலை எப்போதும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி: 40.20 ரூபாய்\n1 கிலோ வெள்ளி:4020 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகை ஆள்வது சாதாரண விஷயமில்லை.. ஆனால் இவர்களுக்கு மிகவும் எளிது..\nபணத் தட்டுப்பாட்டின் எதிரொலி.. எஸ்பிஐ வழங்கும் புதிய ஆஃபர்..\nஉங்களின் ஆதார் விபரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமா��த்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2011/10/at-sixo-clock.html?showComment=1317609439650", "date_download": "2018-04-25T06:43:43Z", "digest": "sha1:WNQTBI5SVOS35474YP24WNE5V526EVP4", "length": 5664, "nlines": 114, "source_domain": "arts.neechalkaran.com", "title": "ஆறு மணியளவில்! - மணல்வீடு", "raw_content": "\nHome » கவிதை » கவிதைகள் » ஆறு மணியளவில்\nஇப்ப்டியும் சிந்தனை... வாவ்.. சூப்பரா இருக்கு நண்பரே\nஇந்த கவிதையை பத்திரிக்கை அனுப்பிருக்கலாம் நண்பரே.... ரொம்ப நல்லாருக்கு\n//இருட்டின் முடிவில்சொப்பனங்கள் சிதறிக் கொள்ளும் நேரமாதலால் விடை பெற்றதுமழைக் கால நினைவுகள்//கடைசி வரி கலக்கல் நண்பரேஅருமையான கவிதை.நன்றி நல்லதோர் பகிர்விற்க்குநட்புடன்சம்பத்குமார்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்\nடெக்னிகல் போஸ்ட் போடறதோட நின்னுடாம அப்போ அப்போ இது போல மனநிறைவான கவிதைகளும் எழுதுங்க வெங்கி.\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=927%3A2016-07-01-06-29-31&catid=57%3A-2016&Itemid=195", "date_download": "2018-04-25T06:18:23Z", "digest": "sha1:HZACIEKSQUN42S67VXW4BLE3GHV6HYSO", "length": 27034, "nlines": 94, "source_domain": "kaviyam.in", "title": "c நன்றொன்று சொல்வேன்", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nசினிமா என்பதை நான் விரும்பாத, சமூகத்திற்குத் தேவை யில்லாத தொங்கு சதையாக நினைத்துக் கொண்டிருந்தேன். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை. அதையெல்லாம் மறக்கடிக் கவே சினிமா பயன்படுகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன் ஆனால், தியாகு என்னை விட்டபாடில்லை. இடையறாமல் என்னைச் சந்திப்பதையும் பாட்டெழுத அழைப்பதையும் வழக்கமாக்கினார். தான் இயக்குநர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருப்பதாகவும் என்னைச் சந்திக்க லிங்குசாமி விரும்புவதாகவும் சொன்னார். எனக்கு விருப்பமில்லாததால் நாலைந்துமுறை தவிர்த்தேன். அவர் விடுவதுமாதிரித் தெரிய வில்லை. ஒரு மழை நாளில் வலுக்கட்டாயமாக அழைத்துப் போனார்.\nப��க்கமில்லாத துறைக்குப் பயணப்பட எனக்கிருந்த தயக்கத்தை எல்லாம் போக்கி என்னை நம்பிக்கையுடையவனாக மாற்றியதில் செழியனுக்கும் தியாகுவுக்கும் பங்கிருக்கிறது.\nஎன் கவிதைத் தொகுப்புகள் அவருக்குப் பிடித்திருந்தன. ‘மனப்பத்தாயம்’ தொகுப்பை அடுத்து என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான பஞ்சாரமும் அப்போது வெளிவந்திருந்தது. இரண்டு தொகுப்பையும் வாசித்திருந்த லிங்குசாமி, நீங்கள் ஏன் திரைப்பாடல் எழுதத் தயங்குகிறீர்கள் என்றார். எனக்குப் பாடல் எழுதுவதற்கான பயிற்சி யில்லையே என்றேன். காதலிப்பவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டா காதலிக்க முடியும் என்றார். இல்லை, தயக்கமாக இருக்கிறது என்றேன்.\nபாடலுக்கான சூழல் இதுதான். காதலன் தந்துவிட்டுப் போகிற ஒரு ரூபாயைக் காதலின் ஞாபகமாக காதலி வைத்திருக்கிறாள். வேறு வேறு சந்தர்ப்பங்களில் ஒரு ரூபாயைப் பார்க்கும் காதலனுக்குக் காதலியின் ஞாபகம் வருகிறது.\nஒரு ரூபாயின் மேன்மையை அந்த ரூபாயின் வாயிலாகக் காதலின் மதிப்பைச் சொல்லவேண்டும், அவ்வளவுதான் என்றார். அவர் அவ்வளவு தான் என்றாலும் எனக்கு அச்சூழல் அவ்வளவு எளிதானதாகப் பட வில்லை. சொந்தமாகச் சிந்திப்பது வேறு. ஒருவர் சொல்லிய சிந்தனைக்காகச் சிந்திப்பது வேறு இல்லையா\nஎங்கு தொடங்குவது, எப்படித் தொடங்குவது என்று ஒன்றுமே புரியவில்லை. ஒரு ரூபாய் என்று சொன்னால் அதை எதை வைத்து உருவகப்படுத்துவது. காதலைக் காசோடு இணைத்துக் கூறுவது எப்படி, மூளையில் பெரிய முடிச்சு விழுந்தது.\n‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம். புல்லாங்குழலில் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ என்று ஒருவாறாக இரண்டு நாள் கழித்து எழுதிக்கொண்டு போனேன். ஒற்றை நாணயம் என்பதற்கும் ஒரு ரூபாய்க்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது என்றாலும், என்னால் அதற்கு மேல் எதுவுமே சிந்திக்க முடியவில்லை. லிங்குசாமி எதிர்பார்ப்பது இதைத்தானா என்றும் தெரியவில்லை. சரி, ஒருவழியாகப் போய் நம்முடைய இயலாமையை ஒத்துக்கொண்டு திரும்புவோம் என்று கிளம்பினேன்.\nவட்டமாக உதவியாளர்கள் அமர்ந்திருக்க நடுநாயகமாக லிங்குசாமி அமர்ந்திருந்தார். எழுதியதை வாசிக்கச் சொன்னார்கள். வாசித்து முடித்ததும் உதவியாளர்களில் ஒவ்வொருவராக அறையிலிருந்து வெளியேறினார்கள். புகை பிடிக்கக் க��ளம்புவது போலவும், தொலைபேசி வந்திருப்பது போலவும் அவர்கள் கிளம்பக் கிளம்ப எனக்குப் பதற்றம் தொற்றிற்று. அவர்கள் எதிர்பார்த்தது இது இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். தியாகுவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஈயாடவில்லை. இதற்கா உன்னை அறிமுகப்படுத்தினேன் என்பது போலிருந்தது.\nநாமே நம்முடைய தோல்விக்குச் சமாதானம் சொல்லிக் கொள்வது போன்ற துயரத்திற்கு மனம் தயாரானது. லிங்குசாமியும் தன் எதிர்பார்ப்பு இதில்லை என்பதை மிக நாகரிகமாக வெளிப்படுத்தினார். முடிந்தால் வேறு மாதிரி எழுதிப் பாருங்களேன் என்றார்.\nஇனிமேல் சினிமா பக்கமே தலைவைக்கக் கூடாது என்றிருந்த நிலையில் மூன்று மாதம் கடந்துவிட்டது. என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான பஞ்சாரமும் தமிழக அரசின் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்ட ஒற்றை மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் விசேஷமில்லை.\nஅலுவலகத்தில் எனக்கு உதவியாக இருந்த தம்பி முருகன்தான் அந்தச் செய்தியைச் சொன்னான். அண்ணே, ‘லிங்குசாமி ஆபிஸி லிருந்து போன் வந்தது. தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்’ என்றான். இதோ தொலைபேசி எண் என்று தந்தான்.\nஅவனே எண்ணைச் சுழற்றினான். எதிர் முனையில் தியாகு இருக்கிறாரா, கேள் என்றேன்.\nதியாகு, ‘நண்பா சந்தோசமான செய்தி. உங்க பாட்ட ட்யூன் பண்ணியாச்சி. டைரக்டர் உங்கள பார்க்கணுமின்னு பிரியப்படறார். வரமுடியுமா’ என்றார். யாருக்குமே பிடிக்காத ஒரு பாடலை எப்படி மெட்டமைத்தார்கள் என்றேன். அதுவா, நேரில் வாங்க சொல்றேன், என்றார். மழை விட்டபாடில்லை. லேசான சந்தோசம்.\nஎன்ன நண்பா, பாட்டு பிடிக்கலேன்னு... என்று ஆரம்பித்தேன். உண்மைதான் நண்பா, கம்போசிங்கிற்காக எல்லோரும் ஏற்காட்டுக்குக் கிளம்பும்போது ஏனைய பாடல்களை எல்லாம் எடுத்துவைக்கச் சொன்னார்கள். பிற பாடல் களையெல்லாம் எடுத்துவைத்த நான் அதனோடு உங்கள் பாடலையும் பெட்டியில் வைத்திருந்தேன். மற்ற பாடல்களை எல்லாம் மெட்டமைத்த இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார், ஒரு ரூபாய் சூழலுக்கு ஏதாவது எழுதித் தந்தால் தேவலாம் என்றிருக்கிறார். அப்போது பார்த்து உங்கள் பாடல் கையில் சிக்கவே இதுவே அருமையாயிருக்கிறது என்றிருக்கிறார். சொன்னதோடு நில்லாமல் மெட்டமைத்தும் காட்டியிருக்கிறார். அந்த மெட்டு அனைவருக்கும் பிடித்துவிட்டது என்றார்.\nஇ��க்குநரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். பாடலில் சரணப் பகுதியில் வரவேண்டிய செய்திகளை லிங்குசாமி சொல்வதற்கு முன்பாக சரணப் பகுதி மெட்டில் திருத்தம் இருக்கிறது. திருத்தம் செய்து எழுதத் தருகிறேன் என்றார். சரி, என்று சொல்லிவிட்டு அலுவலகம் திரும்ப, என்னிடம் இருந்த சைக்கிள் சாவியை வாங்க தம்பி முருகன் காத்திருப்பதாகச் சொன்னான்.\nஇடையில் எந்தத் திருத்தமும் மெட்டில் செய்யப்படவில்லை. அதுவே சிறப்பாக வரும் என்று எஸ்.ஏ. ராஜ்குமார் சொல்ல, மெட்டை என்னிடம் தரத் தேடியபோது நான் பொங்கலுக்காக ஊருக்கு வந்துவிட்டேன். பொங்கல் முடிந்து இரண்டாவது தினம். வீட்டில் நான் மட்டும் இருந்தேன். அம்மா வயலுக்குப் போய்விட்டார்கள். வீட்டில் இருந்து பதிமூனாவது கிலோமீட்டரில் வயல் இருக்கிறது. அப்பா வழக்கம்போல் பொது வேலை நிமித்தம் காலையிலேயே கிளம்பிவிட்டார். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் தொலைபேசி வசதி. அந்த எண்ணை, தம்பி முருகனிடம் தந்துவிட்டு வந்திருந்தேன்.\nஅந்த எண்ணுக்கு தியாகு காலை பத்து பதினோரு மணிவாக்கில் தொலைபேசி, உடனே சென்னை வரவேண்டும் என்றார். நாளை பாடல் பதிவு இருப்பதால் சரணத்தை எழுதித் தரவேண்டும் என்றார். அம்மா, மாலைதான் வயலில் இருந்து வருவார்கள். பிறகுதான் கிளம்ப முடியும் என்றேன். இல்லை நண்பா, எப்படியவாது வந்துவிடுங்கள் என்றார். இப்போது கிளம்பினால் மாலைக்குள் வந்துவிடலாம். இரவே எழுதினால் நாளை தந்துவிடலாமே என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். கிளம்பவேண்டும். ஆனாலும் அம்மாவிடம் சொல்லாமல் எப்படிக் கிளம்புவது திடுதிப் பென்று கிளம்ப வேண்டுமானால் பணம் வேண்டுமே. என்ன செய்வதென்றே புரியாத மனநிலை. அங்கங்கே கிழிந்து தொங்கும் பழைய ஒயர்ச் சேரில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்து யாரோ கதவு தட்டும் ஓசை. போய்ப் பார்த்தால அம்மா, என்னம்மா வயலுக்குப் போகலையா\nஇல்லப்பா பஸ்ஸாண்டுல நின்னுக்கிட் டிருந்தேன். என்னமோ மாதிரி இருந்துச்சி. நாளைக்குப் போயிக்கலாமுன்னு திரும்பி வந்துட்டேன் என்றார். ஏம்மா, உடம்புக்கு ஏதாவது நோவுதா என்றேன். இல்லப்பா என்னவோ தெரியல. நல்லதாப் போச்சும்மா. இப்பத்தான் பக்கத்து வீட்டக்கா வீட்டுக்குப் போன் வந்துச்சி. நான் உடனே பாட்டு எழுத வரணுங்கிறாங்க. நாளை ரிக்கார்டிங்காம் என்றேன். அம்மாவுக்கு கையும் ஓட வில்லை. காலும் ஓட வில்லை. நேரே சாமி மாடத்திற்குப் போய் கைநிறைய திருநீறை அள்ளிவந்து நெற்றியில் பூசிவிட்டு, ‘கிளம்புப்பா’ என்றார். வேக வேகமாகக் கிளம்பினேன். என்னை வந்து வழியனுப்ப அம்மாவும் என்னமோ மாதிரி இருந்த அதே பேருந்து நிலையத்திற்கு வந்தார். என்னைப் பேருந்தில் அமர வைத்துவிட்டு ஓடிப்போய் தள்ளுவண்டியில் விற்ற ஆப்பிளை வாங்கி நறுக்கிக்கொண்டு வந்து கையில் திணித்தார். எதைப்பற்றியும் பதற்றமில்லாமல் போயிட்டு வாப்பா, போனதும் பக்கத்து அக்கா வீட்டுக்கு போன் பண்ணிடு. அதை இதை யோசிச்சிக்கிட்டு மனச கொழப்பிக்காத. ஒனக்கு நல்லதுதான் நடக்கும். சாப்பிடாட்டியும் பரவாயில்ல. இந்த ஆப்பிளையாவது சாப்பிடு. ட்ரை பண்ணு. ரிஸ்க் எடுக்காதே. இந்த வாய்ப்பு இல்லேன்னா இன்னொன்னு வரும். வீணா பதட்டப்படாத.\nஏழுமணி வாக்கில் சென்னைக்கு வந்து, நேரே அலுவலகம் போய் மெட்டை வாங்கிக்கொண்டேன். தியாகு இறுக என் கைகளைப் பற்றி வாழ்த்தினார். நிச்சயம் நடக்கும் நண்பா, தைரியமா எழுதுங்க என்றார். இரவு முழுக்க தூக்கம் பிடிக்காமல் மெட்டுக்கே எழுதிப் பழக்கமில்லாததால் எப்படி எழுதுவது என திணறினேன். மெட்டைப் பாடிப் பாடி நானாக ஒருவாறு புரிந்துகொண்டு எழுதினேன். எழுதினேன். பொழுது விடிந்துவிட்டது. காலையில் தியாகு நேரே என் அறைக்கு வந்து ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்துப் போனார். எழுதிய பாடலை படத்தின் இணை இயக்குநர் மோனா.பழனிச்சாமிதான் முதலில் வாசித்தார். வாசித்துவிட்டு அவர் சொன்னது, ‘ரொம்பப் பிரமாதம், இந்த வருடத்தோட ஹிட் சாங் இதுதான் பாருங்க’.\nகவிதை எழுதுவது ஒன்றே பாடல் எழுதுவதற்கான தகுதி என நானும் எண்ணிக்கொண்டிருந்தேன். உண்மையில் பாடல் எழுதுவதற்கு குறைந்தபட்ச பயிற்சியாவது தேவை. சத்தத்திற்கு வார்த்தைகளை இட்டு நிரப்புவது அல்ல பாடல் புனைவது, காட்சியை உள்வாங்கிக்கொண்டு கதாபாத்திரத்தின் மன நிலைக்கு ஏற்பவும், பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்பவும் வார்த்தைகளை பொருத்த வேண்டும். பார்க்க எளிய வேலைபோல தோன்றும். ஆனால் எழுதிப் பார்ப்பவர்க்குத்தான் அதன் சிக்கல் தெரியும்.\nஉன்னிமேனனும் ஹரிணியும் பாடலைப் பாட வாய்ஸ் ரூமிற்குள் நுழைந்தார்கள். ஏ.வி.எம். ரிக்கார்டிங் தியேட்டரின் ஒரு ஓரத்தில் நின்று என்னால் எழுதப்பட்ட பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலை நானே ரசிக்கத் துவங்கினேன்.\nஉலகத்தின் அத்தனை மூலையிலும் இன்னும் சில நாள்களில் இந்தப் பாடலை எல்லோரும் கேட்கப் போகிறார்கள் என்ற பெருமிதம் உள்ளூர பிரவாகமெடுத்தது. எந்த வயல் வரப்பில் நடந்துகொண்டே அம்மா, நீ ஒரு பாட்டாவது சினிமாவுல எழுதணும்பா என்றாரோ, அதே வயல் வரப்பில் இருந்தபடி இந்தப் பாடலை டிரான்ஸிஸ்டரில் அம்மாவைக் கேட்க வைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். நினைத்தது போலவே நடந்தது.\nநினைப்பதுதான் நடக்கும். அது நம்முடைய நினைப்பாக இருக்கலாம். நமக்காக நம் மீது அன்பு கொண்டவர்களின் நினைப்பாகவும் இருக்கலாம்.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2013/08/blog-post_21.html", "date_download": "2018-04-25T06:28:56Z", "digest": "sha1:A7D4YKFEQZAR6IPOJET34CBA3LPP7ZJI", "length": 12034, "nlines": 161, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru:", "raw_content": "\nஎல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: ‘ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்… எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும்… ஏக பரமாத்மாவையே சென்றடைகிறது. ‘கேசவம்’ என்று சொல்லியிருப்பதை கிருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தை களும் சேர்ந்து ‘கேசவ’ என்றாகி யிருக்கிறது. ‘க’ என்றால் பிரம்மா; ‘அ’ என்றால் விஷ்ணு; வேத புராணாதிகளில் பல இடங்களில் பிரம்ம- விஷ்ணுக்களுக்கு இப்படி (முறையே ‘க’ என்றும், ‘அ’ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து ‘கேச’ என்றாகும். அதாவது பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் ‘கேச’ என்பது குறிக்கும். ‘வ’ என்பது, தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ, அவனே கேசவன்.ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால், அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்துகொண்டு அவன்தான் வாங்கிக் கொள் கிறான். ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.நமஸ்காரம் என்றால் என்ன உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்கியம். பக்தி பாவத்தைப் பலவிதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது, பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும், அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பதுதான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.(‘தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து…)\nVaragooran Narayanan தேனம்பாக்கத்தில் புறப்படுகிறப...\nVaragooran Narayanan ஒரு வெள்ளைகாரருக்கு போதித்த \"...\nஇறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்\nஸ்ரீ பட்டு சாஸ்திரிகள்.[சக்தி விகடன்] [பெரியவா ஜெய...\nஎன்கிட்ட எந்த சக்தியும் இல்லை - மகா பெரியவா \nநீ ஐந்தாம் கிளாஸ் படித்திவிட்​டு வா - மஹா பெரிய...\nபதினோரு ரூபாயில புது வாழ்க்கை\nமகா பெரியவாளி​ன் பரிபூர்ண அனுக்கிரக​ம் இருந்த...\nடேய் பாலாஜி உங்க அப்பா அம்மா வந்திருக்காடா .....\nவிவாகத்தில் தவிர்க்க வேண்டியவை - காஞ்சிபெரியவா \n14 வருஷ பட்சணம் – மகா பெரியவா சொன்ன கதை\nகுருவே சரணம்… திருவே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14726/", "date_download": "2018-04-25T06:29:31Z", "digest": "sha1:FFFFDHIGNZJY2D5NC7WKCG5IZ3D3U7YP", "length": 9316, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "மூட நம்பிக்கையால் நொய்டா அரசு விழாவை புறக்கணித்த அகிலேஷ் யாதவ் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nமூட நம்பிக்கையால் நொய்டா அரசு விழாவை புறக்கணித்த அகிலேஷ் யாதவ்\nஉத்தரபிரதேசம் நொய்டாவில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில் பங்கேற்க மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ் மறுத்துவிட்டார். வேறுபணி இருப்பதாக வெளியில் கூறினாலும், நொய்டாவில் நடைபெறும் அரசுவிழாக்களில் பங்கேற்றால் முதல்வர் பதவி நீடிக்காது என்ற மூட நம்பிக்கை காரணமாகவே அவர் மோடியை சந்திக்க மறுத்துவிட்டார் என லக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த காலங்களில் நொய்டாவில் நடைபெற்ற அரசுவிழாக்களில் பங்கேற்ற முதல்வர்கள் வீர் பகதூர் சிங், என்.டி.திவாரி, கல்யாண்சிங், மாயாவதி ஆகியோர் தங்கள் பதவியை பறிகொடுத்துள்ளனர். இதனால் நொய்டா விழாவை அகிலேஷ் புறக்கணித் திருப்பதாக லக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டார் March 15, 2017\nகாங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது\nஉ.பி.,யில், 105 அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ரத்து April 24, 2017\nஅகிலேஷ் தான்செய்த தவறுகளை மறைக்கும் திறமை படைத்தவர் February 11, 2017\nபுத்தப் பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இலங்கை செல்கிறார் February 20, 2017\nஅகிலேஷ் அரசு குற்றவாளிகளுக்கும் ஊழல் வாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது February 9, 2017\nபாஜக.,வுக்கு ஆதரவு அலை வீசுவதால் அகிலேஷ் அச்சம் February 6, 2017\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி December 1, 2017\nஉயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு November 18, 2016\nகுண்டர்கள் அற்ற ஆட்சியை பா.ஜ.க.வால்தான் தரமுடியும் December 18, 2016\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டி��தெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/08/blog-post_19.html", "date_download": "2018-04-25T06:50:55Z", "digest": "sha1:XNWZ3NVURTF5SVU2KUTRYTWHBHQL5QWF", "length": 6174, "nlines": 150, "source_domain": "www.sfipuducherry.com", "title": "உலகை உலுக்கிய கவிதை: ........கறுப்பாக இருப்பது... | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஉலகை உலுக்கிய கவிதை: ........கறுப்பாக இருப்பது...\nஅரசியல் . இனவெறி . கவிதை. . நிகழ்வுகள் . நையாண்டி\nபிறக்கும்போது நான் கறுப்பாக இருக்கிறேன்\nபின் வளரும் போதும் கறுப்பு\nகாய்ச்சலடித்துக் கிடக்கும் போதும் கறுப்பு\nசாகும் தறுவாயிலும் நான் கறுப்பு தான்..\nபிறக்கும்போது ரோஜா நிறத்தில் இருக்கிறாய்\nஇறக்கும்போது நீ சாம்பல் நிறம்\nஎன்னைப் போய் 'நிறத்துக்காரன்' என்று\nஅழைக்கத் துணிய முடிகிறது உனக்கு\nமால்கம் எக்ஸ் அவர்களது மேற் கோளாகவும், யாரோ ஆப்பிரிக்கச் சிறுமி எழுதிய 2007-ம் ஆண்டின் சிறந்த கவிதை என்றும் விதவிதமாகச் சொல்லப்படும் மேற்படி கவிதை நிறவெறியின் வலியை - பல மணி நேர ஆவேச உரையோ, ஒரு நீண்ட நெடும் கட்டுரையோ சொல்லத் துடிக்கிற செய்தியை, காத்திரமாகச் சொல்லி விடுகிறது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/category/branch/puluthivayal/", "date_download": "2018-04-25T06:52:13Z", "digest": "sha1:OKTAW3C26UULV6ODWU7T442RNV2XAXMQ", "length": 31413, "nlines": 271, "source_domain": "www.sltj.lk", "title": "புழுதிவயல் | SLTJ Official Website", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nSLTJ புழுதிவயல் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு\nFeb. 27 Comments Off on SLTJ புழுதிவயல் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் புழுதிவயல் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த 24.02.2017 அன்று புத்தளம் மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் நடைபெற்றது.\nஅதன்போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்.\nதலைவர் :- A.R.M. றைஸ்தீன்\nசெயலாளர் :- M.S.M. ஹக்கீம்\nபொருளாலர் :- A.F.M. றிபாய்\nதுனை தலைவர் :- A.S. இப்திகார்\nதுனை செயலாளர் :-S.M. இபாரிஸ் Read More\nSLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம்\nJan. 24 Comments Off on SLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம்\nதீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம் (21.01.2017) சனிக்கிழமை ஜமாத்தின் புழுதிவயல் கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 65 நபர்கள் கலந்து கொண்டு 41 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்\nஇது புழுதிவயல் கிளையின் முதலாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nSLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்\nJan. 24 Comments Off on SLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்\n“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” எனும் தவ்ஹீத் ஜமாஅத்தின் 50 நாள் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக,\nSLTJ புழுதிவயல் கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம் கடந்த 13.01.2017 அன்று மாம்புரி, பனையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nஅதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ரஸான் DISc “தவ்ஹீத் என்றால் என்ன” எனும் தலைப்பிலும் ஜமாஅத்தின் தேசிய தலைவர் MTM பர்ஸான் “இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.\nஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து பயனடைந்தனர்.\nநுரைச்சோலை பொலிஸ் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு\nJan. 24 Comments Off on நுரைச்சோலை பொலிஸ் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை சார்பாக 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற தீவிரவாத எதிர்��்பு பொதுக் கூட்டத்தின் போது கிளையின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த நுரைச்சோலை பொலிஸ் (Acting) O.I.C. விஜயசூரிய அவர்களுக்கு புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nSLTJ புழுதிவயல் கிளை குர்ஆன் மத்ரஸாவின் பரிசலிப்பு நிகழ்வு\nJan. 24 Comments Off on SLTJ புழுதிவயல் கிளை குர்ஆன் மத்ரஸாவின் பரிசலிப்பு நிகழ்வு\nஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையின் குர்ஆன் மத்ஸாவில் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மூன்று பிரிவுகளில் 1,2,3 ஆம் நிலைகளை பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்குமான பரிசுகள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். Read More\nநுரைச்சோலை பொலிஸ் அதிகாரி வண்ணிநாயக்க அவர்களுக்கு குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு\nJan. 23 Comments Off on நுரைச்சோலை பொலிஸ் அதிகாரி வண்ணிநாயக்க அவர்களுக்கு குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையினால் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது, நுரைச்சோலை பொலிஸ் அதிகாரி வண்ணிநாயக்க அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் புழுதிவயல் கிளையினால் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nதீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர் பிரச்சாரம் – புலுதிவயல் கிளை\nJan. 02 Comments Off on தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர் பிரச்சாரம் – புலுதிவயல் கிளை\nSLTJ புழுதிவயல் கிளை சார்பாக “தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம்” போஸ்டர் ஒட்டும் பணிகள் மதுரங்குளி, 10ம்_கட்டை, நாகவில்,பாலாவி மற்றும் கரம்பை பகுதிகளில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nபுத்தளம் நகர் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரான நோட்டிஸ் விநியோகம் – புலுதிவயல் கிளை\nDec. 24 Comments Off on புத்தளம் நகர் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரான நோட்டிஸ் விநியோகம் – புலுதிவயல் கிளை\n“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” என்ற கருப்பொருளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் புலுதிவயல் கிளை சார்பாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் இன்று (24.12.2016) புத்தளம�� சந்தை, கடைத்தொகுதி, பஸ் தரிப்பு நிலையம், கடற்கரை மற்றும் மக்கள் ஒன்றுகூடும் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டது. – அல்ஹம்துலில்லாஹ்\nகிறிஸ்மஸ் விசேட சந்தைப் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் – புலுதிவயல் கிளை\nDec. 24 Comments Off on கிறிஸ்மஸ் விசேட சந்தைப் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் – புலுதிவயல் கிளை\n“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” இன்று (24.12.2016) மதுரங்குளி கிறிஸ்மஸ் விஷேட சந்தைப் பகுதியில் SLTJ புழுதிவயல் கிளையின் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் பிரச்சாரம் நடைபெறுகிறது. – அல்ஹம்து லில்லாஹ்\nபுலுதிவயல் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி\nDec. 14 Comments Off on புலுதிவயல் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி\nSLTJ புழுதிவயல் கிளை மர்கஸில் கடந்த 05.12.2016 அன்று இஷா தொழுகையின் பின்னர் “படிப்பினையூட்டும் நபிமார் வரலாறு” எனும் தொனிப்பொருளில் வாரந்த தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ஸப்வான் DISc “இப்றாஹீம் நபி சந்ததி & லூத் நபி வரலாறு” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்\nபுலுதிவயல் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி\nDec. 02 Comments Off on புலுதிவயல் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி\nSLTJ புழுதிவயல் கிளை மர்கஸில் கடந்த 28.11.2016 அன்று இஷா தொழுகையின் பின்னர் “படிப்பினையூட்டும் நபிமார் வரலாறு” எனும் தொனிப்பொருளில் வாரந்த தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ஸப்வான் DISc “இப்றாஹீம் நபி வாழ்வில் சோதனையும் அற்புதமும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nபுத்தளம் புழுதிவயலில் ஏகத்துவ எழுச்சி – புதிய ஜும்மா பள்ளியில் ஜும்மா ஆரம்பம்\nNov. 19 Comments Off on புத்தளம் புழுதிவயலில் ஏகத்துவ எழுச்சி – புதிய ஜும்மா பள்ளியில் ஜும்மா ஆரம்பம்\nபுத்தளம் புழுதிவயலில் இறைவனின் பேரருளால் ஏகத்துவம் எழுச்சி கண்டுள்ளது.\nபல ஏகத்துவம் பேசும் அமைப்புக்களுடன் ஆரம்ப காலங்களில் செயற்பட்ட புழுதிவயல், பனையடிச்சோலை மற்றும் உழுக்காப்பள்ளம் கிராம மக்கள் கடந்த 2012.05.16 ஆம் திகதி அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக இணைந்து ஜமாஅத்தின் புழுதிவயல் கிளையாக செயற்பட ஆரம்பித்தனர்.\nஅல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர��வமான ஹதீஸ்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு எந்தவித விட்டுக் கொடுப்பும் இன்றி நாடு தழுவிய ஏகத்துவப் பிரச்சாரத்தையும் பல்வேறு சமூக சேவைகளையும் காரணமாக வைத்தே இவர்கள் ஜமாஅத்தின் கிளையாக செயற்பட முன்வந்தனர்.\nஅன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஏகத்துவ கொள்கையை நிலை நாட்டுவதற்கான ஜமாஅத்தின் தலைமை நிர்வாகத்தின் உதவியுடன் பல தரப்பட்ட தஃவா நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆண்கள், பெண்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், தர்பியா நிகழ்ச்சிகள், மார்க்க சந்தேகளுக்கு பதில் சொல்லும் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள், இஸ்லாமிய அகீதா வகுப்புக்கள், வரலாற்று தொடர் நிகழ்ச்சிகள், பிக்ஹு வகுப்புக்கள் போன்ற உள்ளரங்க நிகழ்ச்சிகளையும் சத்தியத்தை எடுத்து சொல்லும் தெருமுனை பயான்கள், மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் போன்ற பகிரங்க நிகழ்ச்சிகளும் இலவச குர்ஆன் மொழியாக்க வெளியீடுகள், தனிபர் சந்திப்புக்கள் போன்ற பல நிகச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக SLTJ புழுதிவயல் கிளை சார்பாக 8 நபர்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதுடன் நூற்றுக் கணக்கானோர் ஏகத்துவ கொள்கையின் பக்கம் இணைந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்\nஏகத்துவத்தின் எழுச்சி தொழுவதற்கு இடப் பற்றாக்குறை இருந்தனை இறைவன் நிவர்த்தி செய்து தற்போது புதுக் கட்டத்தில் தொழுவதற்கு இறைவன் வழி செய்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்\nஇஸ்லாத்தில் இணைந்த சகோதரருக்கு இஸ்லாம் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது – புலுதிவயல் கிளை\nNov. 15 Comments Off on இஸ்லாத்தில் இணைந்த சகோதரருக்கு இஸ்லாம் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது – புலுதிவயல் கிளை\nகடந்த 12.11.2016 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை மர்கஸில் வைத்து கனகசபை புஷ்பராஜ் எனும் இந்து மத சகோதரர் புனித இஸ்லாம் மார்க்கத்தை எற்றுக் கொண்டார். அவருக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றிய அடிப்படை தகவல்களை மவ்லவி முனாப் அவர்கள் விளக்கினார்.\nகுர்ஆன் அன்பளிப்பு – புலுதிவயல் கிளை\nNov. 08 Comments Off on குர்ஆன் அன்பளிப்பு – புலுதிவயல் கிளை\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை சார்பாக புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோதரர் ஹுசைன் என்பருக்கு கடந்த 05.11.2016 அன்று குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்�� சகோதரருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – புலுதிவயல் கிளை\nNov. 08 Comments Off on இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – புலுதிவயல் கிளை\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை சார்பாக புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோதரருக்கு கடந்த 05.11.2016 அன்று குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\n2018 ஏப்ரல் மாத அழைப்பு (E-Book)\nSLTJ கல்முனை கிளையின் புரஜெக்டர் பயான்..\nஸ்ரீலங்கா …Read More »\nSLTJ ஹொம்மாத்தகமை கிளையின் 7 வது இரத்ததான முகாம் – 24.03.2018\nSLTJ எதுன்கஹகொடுவ கிளையினால் நடத்தப்பட்ட பெண்களுக்கான முற்றவெளி பயான் நிகழ்ச்சி\nSLTJ மாளிகவத்தை கிளை நடத்திய ஆண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் வகுப்பு..\nSLTJ கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்..\nSLTJ மாளிகாவத்தை கிளையின் பெண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் ஓதல் மற்றும் மனனப் பயிற்சி வகுப்பு..\nSLTJ மாளிகாவத்தை கிளையின் மாணவர் அணி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-25T06:48:20Z", "digest": "sha1:6OEXYLWVGKX4GYLBX6AUCXGBLFAMTVEF", "length": 5952, "nlines": 24, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:மணல்தொட்டி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்த மணல்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு இந்தப் பக்கத்தின் மேல் காணும் தொகு இணைப்பைச் சொடுக்கவும். குறிக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கீழே நீங்கள் விரும்பியவாறு தொகுத்தல் பயிற்சி செய்யலாம். உங்கள் தொகுப்பின் விளைவுத் தோற்றத்தை அறிய கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள முன்தோற்றம் காட்டவும் அல்லது பக்கத்தை சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.\nஇந்த மணல்தொட்டி தொகுத்தல் சோதனைக்கானது. இதில் நீங்கள் செய்யும் திருத்த வேலைகளுக்காக மற்றவர்களிடம் குறை கேட்கவேண்டியதில்லை. எனவே கட்டுப்பாடுகளின்றி நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் செய்யும் தொகுப்புக்கள் நிலையானவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.\nw:எ-கல���்பை அல்லது w:என் எச் எம் ரைட்டர் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.\nமுரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.\nமென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.\nஇணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html . இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. http://www.iit.edu/~laksvij/language/index.html\nபயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்தவல்ல தமிழ் தட்டெழுத்து நீட்சிக்கு, பார்க்கவும் http://tamilkey.mozdev.org/\nஉண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடிநினைந்து எண்ணுவன்-கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்\nபொருள்; உண்பது ஒரு படி சோறு உடுத்துவது நான்கு முழ ஆடை;ஆனால் எண்பது கோடி காரியங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கண் மூடித்தன்மான இந்த மனித வாழ்வானது உயிர் உள்ளவரை துன்பமாகத்தான் இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/who-is-chief-justice-india-dipak-mishra-308267.html", "date_download": "2018-04-25T07:06:19Z", "digest": "sha1:GWI7PUKAABPCTMFBB2ZEVG7GJNJF63IB", "length": 14758, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா வழக்கு, நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனை... தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மைல்கற்கள்! | Who is Chief justice of India Dipak mishra? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நிர்பயா வழக்கு, நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனை... தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மைல்கற்கள்\nநிர்பயா வழக்கு, நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனை... தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மைல்கற்கள்\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்.. கபில் சிபல் சபதம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் இம்பீச்மென்ட் நோட்டீஸ் நிராகரிப்பு\nதீபக் மிஸ்ரா தகுதி நீக்கம் சாத்தியமா... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங். இன்பீச்மென்ட் தீர்மானம்\nஅத்தனை முக்கிய வழக்குகளையுமே இனி தலைமை நீதிபதிதான் விசாரிப்பாராம்\nமுடிவுக்கு வந்தது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பிரச்சனை: வழக்குகளை பிரித்து தர தலைமை நீதிபதி ஒப்புதல்\nஅசைவம் சாப்பிடுபவர்கள் பருமனானவர்கள்... மத்திய சுகாதாரத்துறையின் ட்வீட்டால் சர்ச்சை\nடெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் 4 பேரின் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 4 மாதத்திலேயே அவரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியுள்ளனர்.\n1977ம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சியை தொடங்கிய தீபக் மிஸ்ரா, சேவை தீர்ப்பாணையத்திலும் பயிற்சி பெற்றுள்ளார். இதன் பின்னர் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 1996ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக 1997ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் தீபக் மிஸ்ரா.\n2009ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2010ம் ஆண்டு மே மாதம் வரை இந்தப் பதவியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டு, 2011ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்படும் வரை அவர் இங்கு பணியாற்றி வந்தார்.\nசுமார் 7 ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக செயல்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் மாதம் 2017ல் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற 4 மாதத்திலேயே உச்சநீதிமன்றம் அண்மைக் காலமாக சரிவர செயல்படவில்லை, முக்கியமான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஜூனியர் நீதிபதிகளுக்கு அவை ஒதுக்கப்படுவத��க மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.\n64 வயதாகும் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. சிவில், கிரிமினல், வருவாய் மற்றும் சேவை, விற்பனை வரி குறித்த வழக்குகளில் சிறப்பான பயிற்சி பெற்றவர் தீபக் மிஸ்ரா.\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\nயூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என் உத்தரவிட்டவர் தீபக் மிஸ்ரா. 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி யாகூப் மேனன் தாக்கல் செய்த தூக்குதண்டனை மனுவை நிராகரித்ததால் கொலை மிரட்டலுக்கு ஆளாகியவர் தீபக் மிஸ்ரா.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த மே மாதத்தில் தீர்ப்பு அளித்தது தீபக் மிஸ்ரா அமர்வு. இதே போன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் குழுவிலும் தீபக் மிஸ்ரா இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ncji delhi தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதி டெல்லி\nகாவிரி: நாளை முதல் இரு சக்கர வாகன பிரசார பயணம்- பி.ஆர்.பாண்டியன்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 2 பொறுப்பு.. பின்னணி என்ன\nகாவிரி விவகாரத்திற்கு கிராம சபை கூட்டங்கள் மூலம் தீர்வு காண முடியும்... கமல்ஹாசன் புதிய முயற்சி\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79175", "date_download": "2018-04-25T06:20:16Z", "digest": "sha1:FJQ3XHKYJD3TTDP3ZWYG5H7P7UTZ6X7P", "length": 34322, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்-ஒரு மகத்தான கனவு", "raw_content": "\n« சாகித்ய அக்காதமி விருதுகளைத் துறப்பது பற்றி…\nசென்னை வெண்முரசு விவாதங்கள் »\nஅன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோஹன் அவர்களுக்கு,\nஎனது கடிதத்தில் கொஞ்சம் தர்க்கரீதியான ஒழுங்கு தப்பியிருந��தால் மன்னித்துக்கொள்ளுங்கள். மனதில் ஓடும் பிரவாகமான எண்ணங்களை வடிக்கத் தெரியாததே காரணம். (விஷ்ணுபுரத்துக்கு நேர்கோட்டு ஒழுங்கு தேவை இல்லை என்பது ஒரு ஆறுதல்.)\nபதினெட்டு வருடங்களாகக் காத்திருந்த விஷ்ணுபுர அனுபவம் கிடைத்துவிட்டது. முதலில் நான் சொல்ல விரும்புவது தங்களுடைய உழைப்புபற்றி. அதைப் பார்த்து வியப்பு, பிரமிப்பு ஏதாவது ஏற்படுகிறது என்று சொன்னால் மிகக் குறைவு. தங்கள் உழைப்பு அச்சமூட்டுகிறது. நினைத்தாலே களைப்பூட்டுகிறது. எண்ணூற்று சொச்சம் பக்கங்கள் வெறும் வணிக நாவல் எழுதுவதே என்போன்ற பாமரர்களுக்குக் கற்பனை செய்ய இயலாத கடினம். அளவு, கருத்து, கனம், கதை சொல்லும் முறை எல்லாவற்றிலும் சிறந்த இம்மாதிரி ஒரு மகத்தான படைப்பை உருவாக்குவதென்பது…… வார்த்தைகள் வரவில்லை.\nபாரதத்தின் பாரம்பரியமான காவிய முறை, தத்துவ தரிசனங்கள், யானை, குதிரை சாஸ்திரங்கள், யோகம், சங்கீதம் என்று இந்த நூல் தொடாதது எதுவுமே இல்லை.\nஒட்டுமொத்தமாக இந்த நாவலின் வாசிப்பு அனுபவத்தை வர்ணிக்க முயன்றால் நினைவுக்கு வருவது காட்டின் இருண்மை, படமெடுத்தாடும் நாகப்பாம்பு, எரிதழல், குழி பறிக்கும் வெள்ளம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன் பயங்கரமான விஷயங்களே உவமையாக வருகின்றனவென்று யோசித்தேன். மனித மனத்தை அதிகம் கவர்வது சாத்வீகத்தைவிட பயங்கரமே. யோசித்துப் பார்த்தால் மிருகநயனி என்ற தாவரம் வேறு எதுவுமல்ல, விஷ்ணுபுரம் நாவலேதான். இதன் அழகில் தொலைந்து காலப்புரட்டலால் உறிஞ்சப்பட்டு இதற்குள் கரைந்துபோய்விடுவேனோ என்று பல முறை பயந்தேன்.\nதங்கள் கதை சொல்லும் பாங்கில் என்னை மிகவும் கவர்ந்த இடம்: சித்தனும் சிறுவனும் கிருஷ்ணபட்சிப் பரீட்சையின் முடிவைக் காண்பது. வாதங்களின் போக்கை விரிவாக விளக்கியுள்ள நீங்கள் அதன் முடிவை நேரடியாகக் கூறாமல் விட்டு சித்தனும் சிறுவனும் கோவிலுக்கு அடியிலுள்ள இருண்ட குளக்கரையில் அவை நிகழ்வுகளைத் தலைகீழ் பிம்பங்களாகக் காணும் இடம் வெகு அழகும் கவித்துவக் கவர்ச்சியும் நிரம்பியது.\nநாவல் முழுக்க நீங்கள் நிரம்பியிருந்து பல்வேறு மத தரிசனங்கள் பற்றி எழுதியிருந்தாலும் எது பற்றியும் தீர்ப்பு சொல்லாமல் விலகியிருக்கும் உங்களது சாமர்த்தியம் அடுத்த வியப்பு. எப்படி உங்களைப்போய் இந்துத்து��ர் பொந்துத்துவர் என்று விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை.\nதமிழுக்கு நீங்கள் செய்துள்ள பணி, நாவல் உலகுக்குத் தங்களின் பங்களிப்பு மகத்தானது என்று சொல்வதெல்லாம் சம்பிரதாயமான வார்த்தைகளே. 16 வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் வாரம் தவறாமல் இந்த நூல் பற்றிய சர்ச்சைகள் விவாதங்கள் வெளிவந்த வண்ணமிருந்தன. என்ன இவ்வளவு கவரேஜ் என்று வியந்ததுண்டு. நாவலைப் படித்தபின் பார்த்தால் இதற்குக் கிடைத்த அங்கீகாரம் வெகு சொற்பம் என்று புரிகிறது. தமிழ்ச் சூழலை நினைத்தால் பதற்றமே மேலிடுகிறது. இப்படி ஒரு படைப்பையும் படைத்தவரையும் படித்துவிட்டோ / படிக்காமலோ விமர்சிப்பவர்களும் இருக்கிறார்களே என்ற அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை.\nகல்கியில் வாராவாரம் வந்த விமர்சனங்கள், செய்திகள் படித்துவிட்டு மிகுந்த ஆர்வம் இருந்தபோதும் 18 வருடங்களாக படிக்காமல் கடத்தி வந்ததன் காரணம் தயக்கம். தயக்கத்தின் காரணம் இது பின் நவீனத்துவ நூல் என்பதே. பின் நவீனத்துவம் என்றால் அவ்வளவு ஒவ்வாமை எனக்கு. மிக சமீப காலமாகத்தான் பின் நவீனத்துவத்தை அறிந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இறங்கினேன். பிரபலமாகப் பரிந்துரைக்கப்படும் பின் நவீனத்துவப் படைப்புகள் சிலவற்றைப் படித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.\nபெரும்பாலும் எல்லா பின் நவீனத்துவப் படைப்புகளிலும் படைப்பாளியின் புத்திசாலித்தனம், அகங்காரமே வெளிப்படுகிறது. அதன் சிறப்பம்சமாகக் கூறப்படும் வாசகனின் பங்கேற்பு நிகழாமல், உணர்வு ரீதியாகப் படைப்பை அணுக முடியாமல் அது தடுத்துவிடுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரே விதிவிலக்கு உங்கள் படைப்புகள் மட்டுமே. ‘ரப்பர்’ மற்றும் உங்கள் குறுநாவல் தொகுப்புகள் படித்தேன். (இப்போது அவற்றை மீண்டும் படிக்கத் தோன்றுகிறது, விஷ்ணுபுர கர்த்தாவின் ஆக்கங்கள் என்ற முறையில்) உங்கள் படைப்புகளில் நீங்கள் துருத்திக்கொண்டு நிற்பதில்லை. வாசகருடன் சேர்ந்து பங்கேற்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.\nரப்பரும் குறுநாவல்களும் படைப்புகள். ஆனால் விஷ்ணுபுரம் வெறும் இலக்கியப் படைப்பல்ல. இதைப் படித்தபின்புதான் பின் நவீனத்துவம் மற்றும் மாய யதார்த்தவாதம் பற்றி வழுக்கிச் செல்வது போல் மனத்திறப்புகள் உண்டாயின. பின் நவீனத்துவம் பற்றி இது வரை இருந்த ஒவ்வாமைக்கு முந்தைய தவறான அறிமுகங்களே காரணம் என்று புரிந்தது. என் போல் பின் நவீனத்துவம் என்றால் என்னவென்றே புரிந்து கொள்ளாமல் பார்வையற்றவர்கள் யானையைப் பார்த்ததுபோல் தடவிக்கொண்டிருப்பவர்களுக்கு இதை ஒரு விளக்கக் கையேடாகத் தரலாம். மாய யதார்த்தவாதத்தின் அத்தனை சாத்தியங்களையும் குதிரைப் பாய்ச்சல்போல் – மின்னல் போல் மினுக்கிக்கொண்டு திறந்து காட்டுகிறது இந்தப் படைப்பு. அந்தத் திறப்புகள் தரும் சாகசமான பரவசத்தை வர்ணிக்க வேண்டுமானால் முதல்முதலாகக் காதல்வயப்படும் அனுபவத்துடன்தான் ஒப்பிட முடியும்.\nஎனது பதினாலாவது வயதில் சிவகாமியின் சபதம் படித்தேன். ஒரு மாதிரி போதை உணர்வு ஏற்பட்டது. பல வருடங்கள் கழித்து அதை நினைக்கும்போது சிரிப்பாக வரும். அந்த வயதுதான் அதற்குக்காரணம் என்று நினைத்துக்கொள்வேன். இனிமேல் நாவலோ இசையோ எந்தப் படைப்புமோ அதுபோல் உணர்வெழுச்சியை ஒரு போதும் தர இயாலாதென்றே சென்ற வாரம் வரை நம்பியிருந்தேன். விஷ்ணுபுரம் எனது 39வது வயதில் அதே கிளர்ச்சியை உருவாக்கியது எனக்கு வியப்பாக இருக்கிறது. ரசனையும் இளமையும் இன்னும் எனக்குள் இருக்கிறது என்று உணர்கையில் ஆறுதலாகவும் உள்ளது.\nமற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. வேறு எந்த நாட்டையும் விட பாரதத்தின் மரபு நூல்கள் உண்மையில் பின் நவீனத்துவ அனுபவத்துக்கு வெகு இசைந்தவையாக உள்ளன. இதைப் புரிந்துகொண்டு இவ்வளவு வெற்றிகரமாகப் படைத்தவர்கள் எனக்குத் தெரிந்து வேறு யாரும் இருக்க முடியாது. இந்த நாவலில் மரபின் அழகுகளை எடுத்துக்காட்டியபடியே அதை உடைத்துப்போடும் சாகசத்தை வெகு அழகாக நீங்கள் செய்துள்ளதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. (உதா: விஷ்ணுபுர ஐதீகங்கள் உருவாகும் முறை. அதிலிருக்கும் எள்ளல், அங்கதம் எதுவும் மரபைப் புண்படுத்தவில்லை. மரபின் பாவனைகளை மேலும் வியக்கவே வைக்கிறது.) தங்களது வலைத்தளத்தில் இந்து மதம் சிறு தெய்வ வழிபாட்டை எப்படி உள்வாங்கிக்கொள்கிறது என்று பல முறை கூறியிருக்கிறீர்கள். ‘மாடன் மோட்ச’த்தில் துளியாகக் காட்டியதை இதில் விரிவாகப் பதிந்துள்ளீர்கள். அந்த நோக்கில் இது இந்து மதம் குறித்த ஒரு கலாச்சார ஆவணம் என்றே கூறலாம்.\nகூடவே இன்னொன்றும் தோன்றுகிறது. விஷ்ணுபுரம் இந்தியாவின் உருவகமே. மூன்று காண்டங்களிலுமே வெள��யிலிருந்து வருபவர்கள் அதை எவ்வாறு காண்கிறார்கள், எப்படி அனுபவிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது ஐரோப்பியர்கள் இந்தியாவைத் தேடிப் பித்தாக அலைந்ததையும் கடைசியில் கண்டபோது அதனால் ஏற்பட்ட சரித்திரத் தாக்கத்தையும் நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. விஷ்ணுபுரம் கோவிலின் இருண்ட மூலைகள் நமது கலாசாரத்தின் மறுபக்கத்தையே பிரதிபலிக்கின்றன என்று எண்ணுகிறேன். மகத்தான கலாசாரத்தின் மறுமுகம் அழுகல்கள், அவலங்களை உள்ளடக்கியதாகவே இருப்பது தவிர்க்க முடியாததோ (பாரதம் மட்டுமின்றி மொத்த மானுட வரலறுமே அப்படித்தான் எனினும் பாரதத்துக்கு இது இன்னும் கச்சிதமாகப் பொருந்துகிறது.) மானுடத்தின் உச்சம் எங்கிருந்தாலும் கூடவே அவலமும் இருப்பது ஒளி நிழலை உருவாக்குவது போலத் தவிர்க்க முடியாத இயற்கை நியதியோ\nவிஷ்ணுபுரம் பாரத தரிசனம். விஷ்ணுபுரம் உணர்வுகளின் சங்கீதம். விஷ்ணுபுரம் மானுடத்தின் உள்ளே நிரந்தரமாக ஒலிக்கும் ஓங்காரம்.. விஷ்ணுபுரம் ஒரு முடிவற்ற தேடல். விஷ்ணுபுரம் எல்லையற்ற சுரங்கம். விஷ்ணுபுரம் ஒரு மகத்தான கனவு. இதற்கு மேல் சொற்களைக் கொட்டினால் அது புத்தியின் விளையாட்டாகவே இருக்கும். நாவலைப் படித்து முடிந்ததும் எனக்குள் எழும்பிய உணர்வுகளை- மனிதனின் ஆதி தனிமை உணர்வு, வாழ்வின் போதாமை பற்றிய பிரக்ஞை, காரணம் தெரியாத ஏதோ ஒரு சோகம் – என்று கலப்படமாக எழுந்த உணர்வுகளை சொற்களில் வடிப்பது கடினம். மகத்தான இந்தப் படைப்புக்காக பல கோடி வணக்கங்கள். நன்றி.\n(பி.கு) இணைப்பாக சில கேள்விகள்.\n1) பொதுவாகப் பின் நவீனத்துவப் படைப்புகளில் புத்திசாலித்தனம் மற்றும் அகங்காரமே தெரிகிறது, ஒரே விதிவிலக்கு நீங்கள் மட்டுமே என்று கூறியிருந்தேன். சமத்காரமான புனைவில் தவிர்க்க முடியாமல் வெளிப்படும் படைப்பாளியின் புத்திசாலித்தனத்தை மீறி வாசகனின் மெல்லுணர்வுகளைத் தட்டியெழுப்ப உங்களால் மட்டும் முடிவதன் ரகசியம் என்ன\n2) விஷ்ணுபுரத்தைப் படைத்து முடித்ததும் எப்படி உணர்ந்தீர்கள் (நான் மட்டும் இந்த மாதிரி ஒரு நாவலை எழுதியிருந்தால் கர்வம் தாங்காமல் பித்தாகியிருப்பேன். அல்லது என் படைப்பை மீண்டும் மீண்டும் படித்துப் படித்துப் பார்த்துக்கொண்டு அதிலேயே தோய்ந்திருப்பேன். எதுவுமே நடவாததுபோல் இதிலிருந்து ���ெளியே வந்து அடுத்தடுத்த படைப்புகளில் கவனம் செலுத்த உங்களால் இயல்வது எப்படி\n3) ஒரு எளிய வாசகராக விஷ்ணுபுரத்தை ஒரு முறையாவது வாசித்திருக்கிறீர்களா அந்த அனுபவம் எப்படி இருந்தது\nபொதுவாக இலக்கியத்தில் அதன் அறிவார்ந்த தளமும் வெளிப்பாட்டின் அமைப்பும் காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும். ஆனால் கலையை நிலைநிறுத்தும் சாராம்சங்களான உணர்வுநிலைகளும், தரிசனங்களும் மாறுவதில்லை. எலியட் ‘கலை வளர்வதில்லை, மூலப்பொருட்களே காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன’ என்று இதைத்தான் சொல்கிறார். மகாபாரதத்தின் உணர்வும் கவித்துவமும் தரிசனமும் இன்றும் நீடிக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓர் அரசியல்நாவல் பழையதாகத்தெரிகிறது. அதற்குக் காரணம் இதுவே\nஎழுத்தாளர்களில் மேலோட்டமான விஷயங்கள் மேல் மட்டும் ஆர்வம் கொண்டவர்களே அதிகம். அவர்கள் கருத்துக்களையும் வடிவங்களையும் மட்டுமே கருத்தில்கொள்கிறார்கள். அவை புதுமையானவையாகவும் தெரிகின்றன. உடனடிக் கவனத்தையும் பெறுகின்றன. ஆகவே அவற்றை உருவாக்கி முன்வைக்கிறார்கள். கூர்ந்த வாசகனை, தன் வாழ்க்கையை அறிய இலக்கியத்தை வாசிப்பவனை, அவை உள்ளூர ஏமாற்றம் கொள்ளச்செய்கின்றன. மேலோட்டமான வாசகர்கள் அப்புதுமையால் கவரப்ப்பட்டு மகிழும்போது அவன் விலகி நிற்கிறான்\nதன் சொந்த வாழ்வனுபவங்கள், தன் அகஎழுச்சிகள் சார்ந்து எழுதத் தொடங்குபவனுக்குச் சொல்வதற்கென ஒரு வாழ்க்கை இருக்கும். உணர்வுகளும் தரிசனங்களும் இருக்கும். அவன் இந்த மேலோட்டமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கமாட்டான். அவை அவனுக்கு வெளிப்படுவதற்கான வழிமுறைகள் மட்டுமே\nவிஷ்ணுபுரம் கூறுமுறையிலும் தர்க்கமுறையிலும் கட்டமைப்பிலும்தான் பின்நவீனத்துவக் கூறுகள் கொண்டது. அதன் சாராம்சமான உணர்வுநிலைகளும் ஆன்மீகத்தேடலும் தரிசனங்களும் என்றென்னும் மானுடத்தை ஆட்டிவைப்பவை மட்டுமே. அவற்றுடன் வாசகர்கள் தங்களைக் கண்டுகொள்ளமுடியும். ஒருவகையில் விஷ்ணுபுரம் என்னுடைய சுயசரிதையேதான். நூறுமுறை திரும்பத்திரும்ப சுழற்றப்பட்டு அது உள்ளே மறைந்திருக்கும்படிச் செய்யப்பட்டுள்ளது, அவ்வளவுதான்\nவிஷ்ணுபுரம் எழுதி முடித்ததும் ஆழமான வெறுமையே என்னுள் எஞ்சியது. அன்றுவரை நான் வாழ்ந்த ஓர் உலகில்இருந்து வெளியே வந்துவிட்டேன், ஒரு கனவை எப்போதைக்குமாக இழந்துவிட்டேன் என்னும் ஏக்கம். கூடவே அந்நாவல் அத்தனை ஞானதரிசனங்களையும், அத்தனை அமைப்புகளையும் கரைத்தழித்து வெட்டவெளியில் கொண்டுசென்று நிறுத்தக்கூடிய ஒன்று. வாசகர் அனைவரும் உணர்ந்த அவ்வெறுமையிலேயே நானும் இருந்தேன்.\nசிலமாதங்களுக்குப்பின் அதிலிருந்து என்னை விலக்கிக்கொண்டாகவேண்டும் என உணர்ந்தேன். அரசியல் நூல்களை, கட்டுரைகளை வாசித்தேன். பல ஆங்கிலத் துப்பறியும் நாவல்களை வாசித்தேன். அந்த மொழி, அந்தக்கனவு என்னிலிருந்து விலகும் வரை. அதன்பின் பின் தொடரும் நிழலின்குரலை எழுதத் தொடங்கினேன்.\nபின்னர் பலமுறை விஷ்ணுபுரத்தின் சில பக்கங்களை அவ்வப்போதாக வாசித்திருக்கிறேன். முழுக்க வாசித்ததில்லை. வேறுஎவரோ ஏதோ மனநிலையில் நின்று எழுதியது என்றே தோன்றுகிறது.\nTags: விஷ்ணுபுரம்-ஒரு மகத்தான கனவு\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3\nசிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழ���ப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87392", "date_download": "2018-04-25T06:36:43Z", "digest": "sha1:BKHABHPBXMNXZM5EDNEUOZFRDLH52XMW", "length": 24944, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் 40,மீளும் வாசல்", "raw_content": "\nஅரசியல், இதழ், கட்டுரை, சமூகம்\nதேர்தல் அரசியல் குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக என் கோவை நண்பர் நடராஜன் உணர்ச்சிகரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமான அனைவருமே தகுதியற்றவர்கள் என்று எனக்குத் தோன்றுமென்றால் நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் தலைவலிக்கு பதிலாக திருகுவலியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே தமிழர்களுக்கு இன்று உள்ளது\nதேர்தல்நேரத்தில் நாம் பேசுவது என்ன எந்தக் கட்சி “பரவாயில்லை ஊழலா, எதேச்சாதிகாரப்போக்கா, பொறுப்பின்மையா, குடும்ப ஆட்சியா, உள்ளூர் ரவுடி அரசியலா எது தேவை என்று தானே நம்மிடம் தேர்தல்கள் சொல்கின்றன எனக்குத்தகுதியான வேட்பாளர் எனக்கு முன் வரவேண்டும் அல்லவா எனக்குத்தகுதியான வேட்பாளர் எனக்கு முன் வரவேண்டும் அல்லவா அப்படி இல்லையேல் நான் என்ன செய்யமுடியும் என்று அவர் கேட்டார்\nவேறு வேறு வார்த்தைகளில் இந்த வினா அரசியலில் ஆர்வமுடைய நடுநிலையாளர்களில் அத்தனை பேரிடமும் எழுகிறது. எனக்கே இந்த கேள்வி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது. கேரளத்தின் முக்கியமான ஜனநாயகப் போராளியாகிய டாக்டர் எம்.கங்காதரன் எனது ஆசிரியர். அவரிடம் இக்கேள்வியை நான் கேட்டபோது அவர் சொன்ன பதில் தெளிவான ஒன்று.\nஇந்தியா முழுக்க தேர்தல்களில் வெற்றி தோல்வி என்பது ஐந்து சதவீதம் அல்லது பத்து சதவீதம் வாக்குகளின் வித்தியாசத்தில்தான் அமைகின்றது. தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தும்போது சாதி, மதம் எல்லாம் ஏன் பார்க்கிறார்கள் மக்களனைவரும் சாதிமதம் பார்த்து வாக்களிப்பதில்லை. வாக்காளர்களில் ஒரு பத்துசதவீதம்பேர்தான் சாதியடிப்படையில் வாக்களிப்பார்கள். ஆனால் அந்த பத்துசதவீத வாக்கே தேர்தல்முடிவை மாற்றிவிடும். அதேபோல ஒருவர் நேர்மையானவர் என்ற ஒரே காரணத்தாலேயே ஒரு தொகுதியில் பத்து சதவீத வாக்குகளை வாங்க முடியுமென்றால் அதற்கு அடுத்த தேர்தலில் அத்தனை கட்சிகளும் அங்கு ஒரு நேர்மையானவரை மட்டுமே தேர்தலில் நிறுத்தமுடிவெடுக்கும்.\nஒரு கட்சியின் சின்னத்திலோ ஒரு தலைவரின் ஆதரவிலோ எவர் நின்றாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற வாய்ப்பு இருக்கும்போது மட்டும்தான் யாரை வேண்டுமானாலும் அங்கு நிறுத்தலாம் என்ற துணிவு அரசியல் கட்சிகளுக்கு வருகிறது. தேர்தலில் சாதி, மதம், உள்ளூர் செல்வாக்கு போன்றவற்றுக்கு சமானமாகவே நேர்மையும் ஓர் அளவுகோலாக ஆகும் என்றால், வெறும் பத்துசதவீதம்பேர் நேர்மையாளருக்கே ஓட்டுப் போடுவார்கள் என்பது தெளிவாகத்தெரிந்தால் உறுதியாகவே மாற்றம் நிகழும். உண்மையில் பல வட இந்திய மாநிலங்களில் கண்கூடாகவே இந்த மாற்றம் நிகழ்ந்துவருகிறது.நேர்மை, வளர்ச்சி அரசியல் இரண்டும் வாக்குகளைப்பெற்றுத்தரும் என பிகார், ஒரிசா ,சட்டிஸ்கர், கோவா போன்ற மாநில அரசுகளின் அரசியல் நமக்குக் காட்டுகிறது.\nநான் அறிந்த காலம் முதலே கேரள அரசியலில் கணிசமான தொகுதிகளில் வேட்பாளரின் தனிப்பட்ட நேர்மை என்பது மக்களிடையே ஓரு முக்கியமான அளவுகோலாகத்தான் உள்ளது. அதனால் தான் இடதுசாரிகள் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் கூட தன் வேட்பாளரின் தனிப்பட்ட நேர்மையைக் கருத்தில் கொண்டே போட்டியிடுவதற்கு இடங்களை அளிக்கிறது. விதிவிலக்குகள் உண்டு, ஆனால் இங்கு போல நேரடியாகவே அரசியல் ரவுடிகள் ஆட்சிக்கு வருவது அரிது.\nஏறத்தாழ கேரளஅரசியலின் சாயல் கொண்ட குமரி மாவட்டத்தில் நான் அறிந்தவரை பெரும்பாலான அரசியல்வாதிகள் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர்கள் என்றே அறியப்பட்டிருக்கிறார்கள். மிகக்குறைவான அரசியல்வாதிகள் மீதுதான் ஊழலின் கறை உள்ளது இங்கு. அவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க, தி.மு.க அரசியலைச் சேர்ந்தவர்கள். வெறும் விசுவாசிகள். வாக்குகள் அவர்களுக்கு விழுவதில்லை, அவர்களின் கட்சிக்கும் சின்னத்திற்கும் விழுகின்றன. அவர்களுக்கு தனிப்பட்ட முகமோ அடையாளமோ இல்லை. அரசியலில் அவர்கள் நீடிப்பதுமில்லை.\nஎன் இளமைப்பருவத்தில் திருவட்டாறு சட்டமன்றத் தொகுதியில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச்சேர்ந்த ஜே.ஹேமச்சந்திரன் ஸ்தாபனக் காங்கிரஸ் கட்சியையும் பின்னர் ஜனதாக் கட்சியையும் சேர்ந்த ஜேம்ஸ் என்ற இருவர் மாறி மாறி போட்டியிட்டு வென்றிருந்தனர். பல ஆண்டுக்காலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தனர் அவர்கள். இருவருமே ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்ட முறையில் எந்தகுற்றச்சாட்டுகளையும் சுமத்தமாட்டார்கள் ஏனென்றால் இருவருமே அப்பழுக்கற்ற நேர்மைஉடையவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.\nஇந்தக்கட்டுரைக்காக நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தேன். நேசமணி,தாணுலிங்கநாடார், காமராஜர், குமரி அனந்தன்,டென்னிஸ், பொன் ராதாகிருஷ்ணன், ஏ,வி.பெல்லார்மின். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதாக் கட்சியைச்சேர்ந்தவர்கள். ஆனால் அனைவருமே அரசியல் நேர்மை கொண்டவர்கள். அவர்கள்மேல் தேர்தலின்போதுகூட குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. அவர்களை எதிர்த்துப்போட்டியிட்ட பொன் விஜயராகவன், இஸ்மாயீல் சாகிப் போன்றவட்கள்கூட நேர்மையான அரசியல்வாதிகளே.\nஏனென்றால் இன்னமும்கூட குமரிமாவட்டத்தில் வாக்களிக்கும் கணக்கில் அரசியல்நேர்மை ஒரு அளவுகோலாக மக்களிடையே உள்ளது. அதிதீவிரமான கட்சிவிசுவாசம், தலைமைவிசுவாசம் போன்றவை நாகர்கோயில், அகஸ்தீஸ்வரம் போன்ற தமிழக மையநிலத்துக்கு அணுக்கமான பகுதிகளில், திராவிட அரசியல் கொண்ட கட்சிகளுக்குள் மட்டுமே உள்ளன. அவர்கள்தான் எப்போதும் ஊழல்வாதிகளை, விசுவாசிகளை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள்\nஅப்படியென்றால் சிக்கல் இருப்பது அரசியல்வாதிகளிடம் அல்ல. நேர்மையை மக்கள் ஓர் அளவுகோலாக கொள்வதில்லை என்று அரசியல்வாதிக்கு தெரியுமென்பதனால்தான் தொடர்ந்து நேர்மை இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். கட்சிகளுக்கு அப்பாலும் நேர்மையானவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது நமக்கு நேர்மை தேவை, அதை நாம் கணக்கில்கொள்கிறோம் என ஏன் நாம் அரசியல்வாதிகளுக்குக் காட்டக்கூடாது\nதமிழகம் முழுக்க இந்தத் தேர்தலில் ஐம்பதே தொகுதிகளில் நேர்மையான சுயேச்சைகள் ஆளுக்கு இருபதாயிரம் வாக்குகள் பெற்று அந்தத் தொகுதிகளின் வெற்றிதோல்வியைத் தீர்மானிப்பார்கள் என்றால் என்ன ஆகும் நேர்மை ஒரு அர்சியல் கணக்கு என்பதை அரசியல்வாதிகள் ���ுரிந்து கொள்வார்கள். அது உடனடியாக தேர்தல் சார்ந்த அனைத்து கணிப்புகளிலும் கண்கூடான மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.\nஇதற்கு எதிராக இருக்கும் மனநிலை என்ன தேர்தலை கிரிக்கெட் போல இரண்டு கட்சிகளின் போட்டியாக மட்டுமே பார்ப்பதுதான். மிகமிக முதிர்ச்சியற்ற, சிறுவர்களுக்குரிய, மனநிலை இது. ஆனால் இங்கே படித்தவர்களுக்குக்கூட இந்த மனப்போக்கே உள்ளது. இந்தமனநிலையை நாம் எள்ளிநகையாடவேண்டும். மூர்க்கமாக நிராகரிக்கவேண்டும். தேர்தல் என்பது ஒரு விளையாட்டு அல்ல. இரு தரப்பினர் விளையாட நாம் வேடிக்கைபார்க்கவில்லை. அது ஒரு சந்தை. நமக்குத்தேவையானவற்றை நாம் தேர்வுசெய்கிறோம். நமக்கு பிடித்ததைத்தான் தேர்வுசெய்யவேண்டும். கடைக்காரன் தூக்கி நம் முன்னால் போடும் இரண்டு துணிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க ஒப்புக்கொள்வோமா என்ன தேர்தலை கிரிக்கெட் போல இரண்டு கட்சிகளின் போட்டியாக மட்டுமே பார்ப்பதுதான். மிகமிக முதிர்ச்சியற்ற, சிறுவர்களுக்குரிய, மனநிலை இது. ஆனால் இங்கே படித்தவர்களுக்குக்கூட இந்த மனப்போக்கே உள்ளது. இந்தமனநிலையை நாம் எள்ளிநகையாடவேண்டும். மூர்க்கமாக நிராகரிக்கவேண்டும். தேர்தல் என்பது ஒரு விளையாட்டு அல்ல. இரு தரப்பினர் விளையாட நாம் வேடிக்கைபார்க்கவில்லை. அது ஒரு சந்தை. நமக்குத்தேவையானவற்றை நாம் தேர்வுசெய்கிறோம். நமக்கு பிடித்ததைத்தான் தேர்வுசெய்யவேண்டும். கடைக்காரன் தூக்கி நம் முன்னால் போடும் இரண்டு துணிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க ஒப்புக்கொள்வோமா என்ன மேலே அடுக்கில் மறைந்திருப்பதைக்கூட எடுத்துபோடும்படி கேட்கிறோம் அல்லவா\nஎங்கள் தொகுதியில் அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் போட்டியிடவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழும். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்ப் பட்டியலை பார்த்தீர்கள் என்றால் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் கொண்ட ஒரு வேட்பாளராவது இல்லாமல் இருக்க மாட்டார்கள். அது இந்தியாவின் அடிப்படை ஜனநாயக பண்பின் ஓர் இயல்பு .நாம் அவர்களை தெரிந்து கொள்வதில்லை நம்மிடம் வந்து சேருமளவுக்கு பிரச்சாரம் செய்வதற்கு அவர்களிடம் பணபலம் இருப்பதில்லை.\nசரி,நேர்மையானவர்கள் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும்கூட ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள் ஊழலில் மிதப்பவைதானே எ��்ற கேள்வி எழலாம். ஆனால் எந்தக் கட்சியாயினும் அந்தக் கட்சிக்குள் நேர்மையை தங்கள் அடையாளமாக கொண்டவர்கள் மேலெழுந்து வருவார்கள் என்றால், அவர்களுக்கு கட்சிக்குள் ஒரு குரல் இருக்கும். உடனடியாக திடீரென்று மாற்றங்களை அவர்களால் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அவர்களுடைய பங்களிப்பு அரசியலில் ஒரு திருப்பு முனையாகத்தான் அமையும். மாற்றங்கள் அப்படி மெல்லமெல்லத்தான் நிகழும். ஒர் எளிய தொடக்கமாகவே தென்படும்.\nTags: தினமலர் 40, மீளும் வாசல்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 47\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\nஅணுவும் அறிவும் - ஒரு கடிதம்\nவீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 52\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வ��ளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-04-25T06:33:54Z", "digest": "sha1:MKVWWMNSJW467EMHWJGIRARHQTPEPO3E", "length": 12969, "nlines": 232, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: தமிழும், தமிழரும்!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nசெவ்வாய், 6 ஏப்ரல், 2010\nநெஞ்சினில் மறத்தை நட்டுவ ளர்த்தும்\nமஞ்சினை ஒத்த வண்டமிழ் மக்கள்\nவிஞ்சிய கல்வி மிகுப்புகழ் செல்வம்\nஅஞ்சிய பேர்கட் கருள்மழை பொழிந்தே\nகாய்ச்சிய இரும்பைக் கைதனில் எடுத்துக்\nபாய்ச்சிட வரினும் பகையெனக் கருதாப்\nமாட்சிமை படைத்த தமிழரின் வாழ்வில்\nஏச்சுடை பலர்தம் இரண்டகப் போக்கால்\nசெந்தமிழ் அழிப்பைத் திறம்பட புரிந்தால்\nவந்தவர் எண்ணி வடமொழி புகுத்தி\nஇந்தபே ரிடரால் கன்னடம் தெலுங்கோ(டு)\nமுந்தைய தமிழர் கன்னடர் தெலுங்கர்\nஎஞ்சிய தமிழர் இன்றமிழ் வளர்ப்பை\nநஞ்சினை முறிக்கும் மூலிகை அன்ன\nஅஞ்சிடும் வகையில் ஆங்கில வரவால்\nஎஞ்சிய தமிழர் தமிங்கில ரானால்\nகனித்தமி ழோடு பலமொழிச் சொற்கள்\nதனித்தமி ழாளர் தணிந்திடாப் பற்றால்\nநனிமிக நெருங்கி ஏற்றிடல் வேண்டும்\nஇனித்தமிழ் வாழும் தமிழரும் வாழ்வர்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 8:00:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்���மக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gcefriends.blogspot.com/2009_03_13_archive.html", "date_download": "2018-04-25T06:25:58Z", "digest": "sha1:Z42VPY44DKKEOUV3OZJA3AZWUIOC242X", "length": 9552, "nlines": 234, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "03/13/09 ~ ரசிகன்..", "raw_content": "\nசேலம், ஈரோடு சுற்றுவட்டாரங்களில் இந்த பெயர் ரொம்பவே பிரபலம். எடப்பாடி அருகே மொரசப்பட்டியில் இருக்கிறது இந்த பள்ளி. மாநில அளவில் மதிப்பெண், 2000 மாணவர்கள், அவர்களை அழைத்து வந்து அழைத்து செல்லவே 24 பள்ளி பேருந்துகள், திரைப்பட இயக்குனரை வைத்து நடத்தப்படும் ஆண்டுவிழாக்கள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த இந்த பள்ளி இன்று சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு பணம் இல்லாததால் மூடிக்கிடக்கிறது. ஆரம்ப காலத்தில் கீற்றுக் கொட்டகைகளில் தான் வகுப்பறைகள். மாணவர்களை அழைத்து வர ஒரே ஒரு ஆட்டோ தான் இருக்கும். இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஐந்தாவதில் இருந்து பத்தாவது பின்பு பன்னிரெண்டு என்று வளர்ந்தது. ஆனால் வெகு காலமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கியே பள்ளியை நடத்தி வந்திருக்கிறார் முதல்வர். கொஞ்ச காலத்தில் கடன் கையை மீறியது. அதே சமயத்தில் நிர்வாகத்தில் செய்த சில மாற்றங்களால் ரிசல்ட்டும் மந்தமாகத் தொடங்கியது. போதாக்குறைக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேறு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நிலைமை கை மீறியதில் பள்ளி இழுத்து மூடப்பட்டது. யார் யாரோ பெரிய தலைகள் எல்லாம் இந்த பள்ளியை வாங்கவிருப்பதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் கதவுகள் என்னவோ இன்னும் திறக்கப்படவேயில்லை. நிறைய பேரின் வாழ்க்கையில் வசந்தங்களை விதைத்துவிட்டு இன்று ஒரு மரணத்தின் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன கட்டிடங்கள்.\nபள்ளியைக் கடந்து செல்லும்போதெல்லாம்,ஒரு கனத்த மௌனம் வந்து ஆக்கிரமிக்கும். அதே சமயம் மனம் மட்டும் கலவையான நினைவுகளில் மூழ்க ஆரம்பிக்கும். அங்கு படித்த இனிமையான இரண்டு வருடங்கள், ராஜம்மாள், ஜாக்லைன் என்று இரு கண்டிப்பான தலைமையாசிரியைகள், \"ஸ்டடி ஹவர்\" என்ற பேரில் அடித்த அரட்டைகள், அருமையாக ஆங்கிலம் பேசிய ராஜலிங்கம் சார், லைலா போலவே இருந்த கீழ்வகுப்பு கணக்கு டீச்சர், பள்ளி வளாகத்தில் துள்ளித் திரிந்த பதின் வயது பட்டாம்பூச்சிகள், பக்கத்துக் காடுகளில் எல்லாம் சுற்றி சேகரித்த ஹெர்பேரியம், வாட்ச்மேனை டபாய்த்துவிட்டு பள்ளி அருகில் உள்ள ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வந்த பரோட்டா, பக்கத்து கோயில்களில் திருவிழாவின்போது ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் இப்படி ஏதேதோ\nஜே கே ரித்தீஷ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/12/blog-post_1166.html", "date_download": "2018-04-25T06:41:20Z", "digest": "sha1:2DBHFWODAS2642TC4C6CXOO5475G362K", "length": 15055, "nlines": 179, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: தினமணி நாளேட்டில் வெளியான செய்தி :", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதினமணி நாளேட்டில் வெளியான செய்தி :\nசிதம்பரம், நவ. 30: மழைக்காலம் என தெரிந்தும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நோக்கில் வீராணம் ஏரியில் அதிகளவான 46.50 அடி நீர் தேக்கிவைத்ததால் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடையில் திறந்து விடப்பட்டு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மெத்தனைப் போக்கே இதற்கு காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்தார்.\nசிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:\nதமிழகத்தில் பெய்து வரும் மழையில் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதியாக காட்டுமன்னார்கோவில் தாலுகா திகழ்கிறது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையை விட வெளி மாவட்டங்களில் பெய்த மழை நீர் வீராணம் ஏரிக்கு வந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதுத���ன் வெள்ளப் பெருக்குக்கு காரணம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னைக்கு வீராணம் நீர் தேவையில்லை. எனவே அரசு வீராணம் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்.\nமழை, வெள்ளத்தில் காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மட்டும் 10ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் இறந்துள்ளன. அஜீத்குமார் என்ற மாணவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளார். புயல், மழை குறித்து வானிலை மைய முன்னெச்சரிகை விடுத்தப் பின்னர் அதற்குரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டிருந்தால் ஒரளவு வெள்ளச் சேதத்தை தடுத்திருக்க முடியும்.\nகடந்த 3 நாள்களாக வெள்ளம் பெருக்கெடுத்த பின்னர் திங்கள்கிழமை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்ட பின்னர்தான் நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உதாரணமாக வெள்ளப் பாதிப்பு அடையும் கிராமங்களில் அரிசி கூட கையிருப்பு வைக்கப்படவில்லை. ஆண்டுதோறும் துண்டிக்கப்படும் திருநாரையூர், நந்திமங்கலம் பகுதிகளில் படகுகள் கொண்டு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மையம் உடனடியாக அமைக்க வேண்டும்.\nமத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி கூடுதலாக வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் புதுதில்லியில் நிதி அமைச்சரைச் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். விரைவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடுவார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தை |5 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் முற்றிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளித்து உடனடியாக வீடு கட்டித்தர உத்தரவிட வேண்டும்.\nவிவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும். பாதிப்பட்ட தோட்டக்கலை பணப்பயிரான வெற்றிலை பயிருக்கு ஏக்கருக்கு |25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என துரை.ரவிக்குமார் எம்எல்ஏ தெரிவித்தார்.--\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசை���்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\n\"தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கான காரணங்களும் தேவைகள...\nரவிக்குமாரின் நான்கு நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி\nதமிழர் இறையாண்மை மாநாடு தீர்மானங்கள்\nஅணு ஆயுத ஒழிப்புக்குப் பாடுபட்ட விஞ்ஞானி ஹான்ஸ் பெ...\nபோதாமையை உணர்த்தும் நூலகம் - ரவிக்குமார்\nசிதம்பரத்தில் உள்ளது பௌத்த கோயிலா\nகளப்பிரர் காலம் இருண்ட காலமா \nஆதாரங்களோடு எழுத்துகளை பதிவு செய்பவர் ரவிக்குமார்:...\nஅனாரின் கவிதை முகங்கள் - சேரன்\nநான்கு நூல்கள் வெளியீட்டு விழா\nகானல் - தலாத் அப்பாஸி\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\nஅம்பேத்கர் - ’ தோல்வியடைந்த குடும்பத் தலைவர்’\nகிரந்தப் பூச்சாண்டி- மணி மு. மணிவண்ணன்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொ...\nமழைக் காட்சிகள்- கடலூர் மாவட்டம்\nமழை வெள்ளம் : மத்திய அரசின் மாற்றாந்தாய் மனோபாவம்\nதினமணி நாளேட்டில் வெளியான செய்தி :\nஎட்வர்டு ஸெய்த் : ஒரு நினைவுக்குறிப்பு -தாரிக் அலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2012/06/blog-post_9006.html", "date_download": "2018-04-25T06:46:55Z", "digest": "sha1:VPN2TL4DP6TXFYCVEMIBVYD2FWUKYTFI", "length": 5975, "nlines": 81, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: ரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nLabels: இதையும் கொஞ்ச���் தெரிஞ்சிக்கலாமே..\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nலிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.in/2011_07_01_archive.html", "date_download": "2018-04-25T06:48:56Z", "digest": "sha1:SQGVXWQBKBRR4B3H2KXILY5BLV4BYFXH", "length": 100808, "nlines": 310, "source_domain": "therinjikko.blogspot.in", "title": "July 2011", "raw_content": "\nகூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.\nஇந்த டூல்பார் மூலம் தான், தானியங்கி மொழி பெயர்ப்பு, கி���வ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை, கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.\nதொழில் நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத் தினைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கை யாளர்களைக் கவர்ந்து வருகிறது.\nஅறிமுகப்படுத்தப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும் இணையதளமான நெட்மார்க்கட் ஷேர் (http://www.netmarketshare.com/ source=NASite) அண்மையில் வெளியிட்ட தகவல்கள் குரோம் வளர்ந்து வருவதனை உறுதி செய்துள்ளன.\nகடந்த ஓராண்டில், குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில் நுட்ப தளங்களில், இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.\nமற்ற பிரவுசர்களில் சபாரி பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில் நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.\nகுரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் களாகும். மொஸில்லா பயர்பாக்ஸ் பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பிரவுசர், தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது.\nதொழில் நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.\nஅடுத்தபடியாக பாதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.\nமேலும் கூகுள் திட்டமிட்டே பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆதரவை விலக்கி வருகிறது. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் (http://www.google.com/support/toolbar/bin/answer.pyanswer= 1342452&topic=15356%29), பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பாக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்பு களில் இயங்காது என அறிவித் துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும்.\nதற்போது பயர்பாக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பயர்பாக்ஸ் 6, ஆகஸ்ட் மத்தியிலும், அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர், பயர்பாக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nபயர்பாக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர், புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக் காட்டாக, பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால், புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.\nமொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை, கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு, மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு, தற்போது முடிவிற்கு வந்துள்ளது.\nஇதற்கு முன்னர், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.\nஆனால், மொஸில்லா இதனால் கலவரம் அடையவில��லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர் களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும்.\nஇவை பயர்பாக்ஸ் பிரவுசர் கட்டமைப் பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க, சில மாற்றங் களையும் வசதிகளையும் பயர்பாக்ஸ் தராவிட்டால், அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி.\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nபொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது.\nஎடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது.\nஎனவே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்ப்போம்.\nபைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும். பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது.\nஇதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும்.\nஇதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.\nஇனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.\nஜிமெயில் பெட்டியில் அதிக மெயில்கள்\nஅநேகமாக இமெயில் பயன்படுத்துபவர்கள் அனைவருமே, கூகுள் தரும் ஜிமெயில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். அதிக மெயில் தங்கும் வசதி மற்றும் பல கூடுதல் செயல்பாடு களைக் கொண்டு இயங்குவதால், ஜிமெயில் நம் டிஜிட்டல் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.\nஜிமெயில் இயக்கப்பட்டவுடன் நமக்குக் கிடைக்கும் இன் பாக்ஸில் 50 மெயில்கள் காட்டப்படும். இதற்கு முந்தைய மெயில்களை நாம் ஐம்பது ஐம்பதாகப் பெற்றுப் பார்க்கலாம்.\nமுதல் தோற்றத்திலேய�� கூடுதலாகக் காட்டும் படியும் ஜிமெயிலில் செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செயல்படவும்.\nபிரவுசரை இயக்கி ஜிமெயில் தளம் செல்லவும். பின்னர், மேலாக வலது மூலையில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Mail Settings என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇங்கு ஜெனரல் டேப்பிற்கு அருகே மேலாக, Maximum Page Size என்பதைப் பார்க்கலாம். இங்கு Show X conversations per page என்ற இடத்தில் உள்ள அம்புக்குறி மீது கிளிக் செய்திடவும்.\nவழக்கமாக இதில் 25 என இருக்கும். இதனை 50 அல்லது 100 என மாற்றி அமைக்கவும். பின்னர், பக்கத்தின் கீழாகச் சென்று Save changes என்பதில் கிளிக் செய்திடவும்.\nஉங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் இன்னும் சற்று நீளமாக மாறியிருப்பதனைக் காணலாம். உங்களுக்கு வந்த படித்த, படிக்காத இமெயில்களை அங்கு சற்றுக் கூடுதலான எண்ணிக்கையில் இப்போது காணலாம்.\nபயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்\nநீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை விரும்பிப் பயன்படுத்தும் நேயரா இடையூறு தரும் விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா இடையூறு தரும் விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க ஆசையா இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க ஆசையா முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும் போட்டோக்களையும் காண ஆசையா முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும் போட்டோக்களையும் காண ஆசையா உங்களுக்குத் தேவையான சில ஆட் ஆன் புரோகிராம்களை இங்கு தேடித் தருகிறோம்.\nபயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது. பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டா விட்டாலும், மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.\nமற்ற பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே, பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன. பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால், இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை, பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.\nஆனாலும் பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும், புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்பு களையும் இயக்கிப் பார்த்து, அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.\nஇவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில், எளிதாகக் கம்ப்யூட்டரிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.\n1. கூகுள் ஷார்ட்கட்ஸ் (googleshortcuts): என்ன தான் பயர்பாக்ஸ் பிரவுசரை (குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன்படுத்தினாலும், நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம்.\nஅந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி, கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை, பயர்பாக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக, ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.\nஇதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பாக்ஸில், கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பெறச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/addon/googleshortcutsallgooglese/\n2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம் நம் மானிட்டரில் வலுக் கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன் இது இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால், சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.\nஅந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற http://adblockplus.org/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\n3.லாஸ்ட் பாஸ் (Last Pass): இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல பாஸ்வேர்ட் மேனேஜராக மட்டுமின்றி, பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் பாஸ்வேர்ட்கள் அனைத்தும், ஆன்லைனில் தனி ஒரு \"வாணலியில்' பாதுகாக்கப்படுகிறது. இதனால், அது அனைத்து பிரவுசர்களிலும், மற்ற கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தப் படலாம்.\nஇதனால், நாம் ஏதேனும் ஓர் இடத்தில் பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திட வேண்டியதில்லை; அல்லது ஒரே பாஸ்வேர்டைத் திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டிய தில்லை. ஆன்லைனில் பாதுகாக்கப்படும் நம் பாஸ்வேர்டை எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும்.\nஇதனை பெற http://lastpass.com/index.php என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதே போல இன்னொரு பாஸ்வேர்ட் மேனேஜர் Roboform என்ற ஆட் ஆன் புரோகிராம் ஆகும். ஆனால் இது பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 5ல் செயல்பட மறுக்கிறது.\n4. கூலிரிஸ் (Cooliris): இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும், போட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரி மாணத்தில் பார்க்கும் வசதியைத் தருகிறது. http://www.cooliris.com/desktop/ என்ற முகவரி யில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.\nஇந்த ஆட் ஆன் புரோகிராம், யு-ட்யூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற போட்டோ பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால், இது பழைய கம்ப்யூட்டர்களில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கம்ப்யூட்டரில் சிறப்பாக இயங்குகிறது.\n5.ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட் (Asteroids Bookmarklet): இதன் செயல்பாடு குறித்து படித்துவிட்டு, என்ன நேரத்தை வீணடிக் கும் வகையில் தகவல்களை இவர் தருகிறாரே என்று கோபப்பட வேண்டாம். இது ஒரு பொழுது போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.\nஸ்பேஸ் பாரினைத் தட்டினால், லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக் காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டாம். இதன் ஐகானை இழுத்துவந்து நம் அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://erkie.github.com/\nஉங்களுக்கு விண்கோளாக மாறிய இணையதளம் ஒரிஜினலாக வேண்டும் என்றால், ரெப்ரெஷ் பட்டனை அழுத்திப் பழையபடி இணைய தளத்தினைக் காணலாம்.\nகூகுள் அப்ளிகேஷன்களைப் பயன் படுத்துகிறீர்களா அப்படியானால், வரும் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப் பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது.\nanswer=37057என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ, அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே, கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி, ஆகஸ்ட் 1 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பாக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது.\nஇந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்காமல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாதத்தினை கூகுள் தராது.\nதங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனை கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப்கிரேட் செய்திட லிங்க்கினையும் தந்துள்ளது. இந்த பிரவுசர்களைத் தந்துள்ள நிறுவனங்களின் தளங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு களுக்குக் காரணம் என்ன\nகூகுள் தன் மெயில், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன.\nஎடுத்துக்காட்டாக, பைல் ஒன்றை அட்டாச் செய்திட, போல்டரி லிருந்து இழுத்து அமைப்பது (drag and drop attachment), படங்களை இதே போல அமைப்பது, புதியதாக மெயில் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போன்ற பல செயல்பாடுகள், எச்.டி.எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கின்றன.\nஇதில் ஒரு மோசமான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. கூகுள் ஆப்லைன் (Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபடவில்லை. இந்த வசதி பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப்படுகிறது.\nஇவ���்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற்போது இந்த வசதி பயர்பாக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர்களின் புதிய பதிப்பினை நீங்கள் பயன்படுத்தினால், இந்த ஆப் லைன் வசதி கிடைக்காது.\nஆனால், கூகுள் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில், இந்த ஆப்லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப்புகளிலும் செயல்படும்படி எச்.டி.எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஆப் லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது.\n40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல்\nமொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸ் மொபைல், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 40 மாடல்களை அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளது.\n2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 40 மாடல்களையும், முதல்கட்டமாக அடுத்த காலாண்டு இறுதிக்குள் 4 மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மேக்ஸ் குழும தலைவரும், மேலாண்மை இயக்குனருமான அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.5000 முதல் ரூ.8000 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேக்ஸ் மொபைல் நிறுவனம் இதுவரை 15 மாடல்களை அறிமுகம் செய்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவிலைக்கு வருகிறது டெக்கான் சார்ஜர்ஸ்\nபிரபல டெக்கான் கிரானிகிள் நிறுவனம் தனது ஐ.பி.எல்., டுவென்டி-20 அணியான டெக்கான் சார்ஜர்சை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.\nஇதற்காக ஆஸி.,யின் பெர்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விகாஸ் ராம்பால் மற்றும் இந்தியாவின் அதானி குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nசுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை டெக்கான் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த 2008ம் ஆண்டு இதில் பாதியளவு தொகை கொடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் விலைக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே மலேசிய ஆயில் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனமும், டெக்கான் சார்ஜசை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் இது குறித்து டெக்கான் நிர்வாகிகள் யாரும் இதுவ��ை வாய்திறக்கவில்லை.\nஒவ்வொரு புரோகிராமிற்கும் அதற்கான விண்டோ எப்படி அமைய வேண்டும் என்பதனை நம் விருப்பத்திற்கேற்ப செட் செய்திடும் வசதியினை விண்டோஸ் நமக்குத் தந்துள்ளது.\nஇதனால், ஒரு விண்டோவினைப் பார்த்த வகையில், அதில் எந்த புரோகிராம் இயங்குகிறது என்பதனை நம்மால் உணர முடியும். இதனை விரிவாக இங்கு காணலாம்.\nவிண்டோஸ் இயக்கத்தில், டெஸ்க் டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகான் மீது கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப் படும் அளவு, மேக்ஸிமைஸ்/ மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.\nஅவ்வாறின்றி, அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்றால், அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.\nதிறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.\nஇதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி, அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.\nமொபைல் போன் சந்தையில் நாள் தோறும் பல போன்கள் அறிமுகமானாலும், சில போன்கள் அதிகமான வரவேற்பைப் பெறுகின்றன. குறிப்பாக பெரிய நிறுவனங் களின் பட்ஜெட் போன்கள் இந்த வகையில் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப் படுகின்றன.\n1. நோக்கியா எக்ஸ்1-01: ஆச்சரியப் படத்தக்க வகையில் ரூ.2,000 க்கும் குறைவான விலையில், நோக்கியா நிறுவனம், இரண்டு சிம் இயக்கத்தில் அடிப்படை வசதிகளுடன் இந்த போனைக் கொண்டு வந்துள்ளது.\nஇது ஒரு கேண்டி பார் டைப் போன். 1.8 அங்குல அகலத்தில் டி.எப்.டி. டிஸ்பிளேயுடன் கூடிய திரை, ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி 3 மியூசிக் பிளேயர் இதன் சிறப்பு வசதிகளாகும். இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.\nபோட்டோ, வீடியோ வசதிகள் இதில் தரப்படவில்லை. இதன் அதிக பட்ச விலை ரூ.1,779. சிகப்பு, டார்க் கிரே, கடல் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது.\nபல நாட்களாக எதிர்பார்த்திருந்த நோக்கியா இ6 மொபைல் போனை , மக்கள் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டது. பதிவுகள் குவியத் தொடங் கியதாக, நோக்கியா அறிவித்து, போனையும் சந்தையில் வெளி யிட்டுள்ளது.\nஒரு சிம் இயக்கம் கொண்ட இந்த 3ஜி போன் இதன் கேமராவிற்குப் பெயர் பெற்றது. டூயல் எல்.இ.டி. பிளாஷ், 8 மெகா பிக்ஸெல் திறன், 720 பி எச்.டி. வீடியோ திறன் மற்றும் டிஜிட்டல் ஸூம் வசதியுடன் இது இயங்குகிறது. முன்புறமும் ஒரு கேமரா 3ஜி வீடியோ அழைப்பு களுக்குத் தரப்பட்டுள்ளது. டிவியில் போனை இணைத்துக் காண டிவி அவுட்புட் வசதி உள்ளது.\nஇதன் மெமரி 8 ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் டைப் இமெயில் ஆகியன தொடர்புகளை எளிதாக்குகின்றன. ஸ்டீரியோ எப்.எம் ரேடியோ, எம்பி3 பிளேயர் இயங்குகின்றன.\nஜி.பி.எஸ்., வை-பி மற்றும் புளுடூத் நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. தற்போது அதிகம் பேசப்படும் சிம்பியன் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் போனை இயக்குவதனை மிக எளிதாக மாற்றியுள்ளது. 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில், ஏ.ஆர்.எம். 11 ப்ராசசர் இயங்குகிறது. அக்ஸிலரோமீட்டர், டச் சென்சார் இயக்கங்களும் இதில் உள்ளன. கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,019.\n3. எச்.டி.சி. ஏ510 வைல்ட் பயர் எஸ் : ஆண்ட்ராய்ட் 2.3.3. இயக்கத்தில் சற்று மேம்படுத்தப்பட்ட 3.2 அங்குல வண்ண டச் ஸ்கிரீன் திரையுடன் இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் பதியப்பட்டுள்ள மற்றும் தற்காலிக நினைவகம் ஒவ்வொன்றும் 512 எம்பி அளவில் உள்ளன.\nமைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். பார் டைப் வடிவில் உள்ள இந்த போன் ஒரு சிம்மினை மட்டுமே இயக்குகிறது. இதில் ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூமுடன் கூடிய இதன் திறன் 5 மெகா பிக்ஸெல். வீடியோ இயக்கமும் மேற்கொள்ளப் படுகிறது.\nஎஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங், புஷ் மெயில் வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ உள்ளன.\nநெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி (டேட்டா மட்டும்), புளுடூத், வை-பி ஆகியவை கிடைக்கின்றன. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை 600 மெகா ஹெர்ட்ஸ் சிப் இயக்குகிறது. ஜி.பி.எஸ். வசதியும் உள்ளது. கருப்பு, சில்வர் மற்றும் பிரவுண் வண்ணங்களில் பார் டைப் போனாக இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 13,462.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட்கட் கீகள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக் கூடிய சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு தரப்படுகின்றன.\nCtrl + +(plus sign) – இணையப் பக்கத்தை ஸூம் செய்திட\nCtrl + – (minus sign) – ஸூம் செய்த இணையப் பக்கத்தை, முந்தைய நிலைக்குக் கொண்டு வர\nCtrl + O – இணையப் பக்கத்தினைத் திறக்க\nCtrl + S – இணைய இணைப்பற்ற நிலையில் பார்ப்பதற்காக இணையப் பக்கத்தினை சேவ் செய்திட\nCtrl + Shift + Tab – பிரவுசர் டேப்களில் பின் நோக்கிச் செல்ல\nCtrl + Tab – பிரவுசர் டேப்களில் பின் முன் நோக்கிச் செல்ல\nCtrl + T – புதிய பிரவுசர் டேப் திறக்க\nCtrl + w – அப்போதைய பிரவுசர் டேப்பினை மூடிட\nCtrl + K – அப்போதைய பிரவுசர் டேப்பினை காப்பி செய்து திறந்திட\nCtrl + N – புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறக்க\nCtrl + J – இன்டர்நெட் எக்ஸ்புளோரர் டவுண்லோட் மேனேஜரைத் திறந்திட\nCtrl + L –புதிய இணைய முகவரியினை டைப் செய்திட அட்ரஸ் பாரைத் தேர்ந்தெடுக்க\nCtrl + B – இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பேவரிட்ஸ் குறிப்புகளை\nCtrl + D – இணைய தளம் ஒன்றை புக்மார்க் செய்திட; அல்லது இன்டர்நெட்\nஎக்ஸ்புளோரர் பேவரிட்ஸ் பட்டியலில் சேர்த்திட ..\nடாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “Taskbar” என்னும் டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.\nAutohide the taskbar – இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறியலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்டால், டாஸ்க் பாரினை நீங்கள் மாற்றவோ, சுருக்கவோ முடியாது. இடமும் மாறாது. தவறுதலாக, நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க் பாரில் வைத்து இழுத்துவிட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறிவிட்டதே என்ற பிரச்னை எல்லாம், இந்த டூல் மூலம் டாஸ்க் பாரை லாக் செய்துவிட்டால் வராது.\nUse small icons – உங்கள் டெஸ்க்டாப் முழுவதும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா அப்படியானால், இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம�� தேவை. இதனைக் கிளிக் செய்தால், டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மானிட்டருக்குக் கீழாக இருக்கும்.\nடாஸ்க் பார் வழக்கமாக இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்றால், சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல, டாஸ்க் பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்சரை அந்த இடத்திலிருந்து எடுத்துவிட்டால், உடனே டாஸ்க் பார் மறைந்துவிடும்.\nஉங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இதில் கிளிக் செய்திடுங்கள். ஐகான்கள் அனைத்தும் சிறியதாக மாறிவிடும்.\nவிண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக் கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் டாஸ்க் பாரினை, மானிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க் பாரின் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று, விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.\nவைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன.\nஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்\nஇந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.\nமேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று, தவறாக, கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில இமெயில்களைத் திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.\nஇரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷ���ங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள், இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.\nநீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கிவிட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்தவரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.\nசமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.\nஇன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை.\nபின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேராக கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன. இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nமிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொண்டு தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டன��். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.\nயு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப் படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதே இதன் வழிமுறையாகும்.\nதற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும்.\nrundll32.exe பைலின் வேலையும் பயனும்\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது.\nஇதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். rundll32.exe பைல் நம் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப் பதனைப் பார்க்கலாம்.\nராம் மெமரியில் இந்த பைல் தங்கி இருந்து, மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இந்த பைல் பெயர், பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.\nகம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான டி.எல்.எல். பைல்கள் இந்த ரன் டி.எல்.எல். 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல். பைல்கள் இயங்காது.\nவிண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் டி.எல்.எல். பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.\nஇப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற ���ைல் கெட்டுப் போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும்.\nஇதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.\nஇதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசை யையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.\nகிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில், ஆபீஸ் 365, டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.\nசிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தகவல் தொழில் நுட்பத்திற்கான செலவினங்களை 50% அளவில் குறைக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆபீஸ் 365 என்ற புதிய வசதியைத் தந்துள்ளது.\nஇதன் மூலம் இணையம் வழியாக, மைக்ரோசாப்ட் வழங்கும், நிறுவனத்திற்கு மட்டுமேயான தனி மின்னஞ்சல் எக்சேஞ்ச் தொடர்பு வசதி, சர்வர் பயன்பாடு ஆகியவை கிடைக்கின்றன. பைல்கள், அழைப்புகள், கூடி விவாதம் செய்வது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ளலாம்.\nநிறுவனம் ஒன்றின் வேலையை, அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல் படுத்தலாம். இதனால், இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டாலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப, கட்டணம் அதிகரிக்கும்.\nஏற்கனவே சோதனை அடிப்படையில் 12,000 நிறுவனங்கள் இதனைக் கடந்த 45 நாட்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலக அளவில் இரண்டு லட்சம் பேர் பதிந்து பயன்படுத்துகின்றனர். இந்த வசதி 40 நாடுகளில் 20 மொழிகளில் ஏற்கனவே கிடைக்கிறது.\nஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே, இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க, உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் (ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம்.\nஇணைய வழி தயாரித்த பைல்களை, கம்ப்யூட்டரிலும் ஆப் லைனில், இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு, கம்ப்யூட்டரில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து, ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே, எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.\nநிறுவனங்களுக்காக, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி, அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள், கவலையை விடுத்து, ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி, எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.\nஎந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன. இதில், கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று, கூகுள் டாக்ஸ் பக்கத்தில், மஞ்சள் நிற டேப்பில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.\nஉலக அளவில், அலுவலகப் பணி களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் பயன்பாடு தான் பெரும்பாலான இடங்களில் உள்ளது. எனவே இதனைப் பொறுத்தவரை ஆபீஸ் 365 ஜெயிக்கிறது. சோதனை செய்து பார்க்க ஒரு .docx பைலை, என் கம்ப்யூட்ட ரிலிருந்து கூகுள் டாக்ஸ் மற்றும் வேர்ட் வெப் அப்ளிகேஷனுக்கு அனுப்பினோம்.\nஇரண்டிலும் பைலைத் திறந்து படிக்க முடிந்தது. பைலில் போல்டு, இடாலிக்ஸ், அடிக்கோடு என சில பார்மட்டிங் செயல்களை மேற் கொண்டோம். மீண்டும் பைலை கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்தோம். வேர்ட் 2010ல் அனைத்து மாற்றங்களுடன் பைல் சரியாக இருந்தது. ஆனால் கூகுள் டாக்ஸ் பைல், வேறு பாண்ட், வேறு லைன் ஸ்பேசிங் எனப் பல வேறுபாடான பார்மட்டிங் செயல்களுடன் காட்சி அளித்தது.\nஆபீஸ் 365 இயக்கத்தில், இன்ஸ்டன்ட் மெசே���ிங், ஆடியோ - வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.\nஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில், மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள், ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவன சர்வரில், கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி, எத்தனை இமெயில் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம்.\nஒவ்வொன்றுக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான, கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ÷ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.\nஇருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும், அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.\nகிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஆபிஸ் 365 இயக்கத்துடன் நல்லதொரு தொடக்கத் தினை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்க இருக்கும் வசதிகளின் உயர் தன்மையே இதற்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துத் தரும் என்பது உண்மையே.\nஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1\nசென்ற ஜூன் மாதம், தன் ஆபீஸ் 2010 அறிமுகமாகி ஓராண்டினை, மைக்ரோசாப்ட் கொண்டாடி யது. இந்த கூட்டுத்தொகுப்பிற்கான சர்வீஸ் பேக் ஒன்றினை அதே நேரத்தில் வெளியிட்டுள்ளது. 32 பிட்டிற்கான சர்வீஸ்தொகுப்பினை http://www.microsoft.com/downloads/details.aspx\nஇந்த சர்வீஸ் பேக் புரோகிராம் மூலமாக சில முக்கிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இதுவரை வெளியான அப்டேட் அனைத்தும் மொத்தமாக இதன் மூலம் வழங்கப் பட்டுள்ளது. நிலையாக நின்று இயங்கும் திறன், பாதுகாப்பு, இயக்க திறன் ஆகியவை கூட்டப்பட்டுள்ளன.\nஅனைத்து ஆபீஸ் புரோகிராம்களும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் புரோகிராமான ஆபீஸ் 365 உடன் இணைந்து செயல்படத் தேவையான மாற்றங்கள் இந்த அப்டேட் மூலம் கிடைக்கின்றன. அத்துடன் விண்டோஸ் லைவ் ட்ரைவ் மற்றும் ஒன் நோட் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றத் தேவையான மாற்றங்கள் இதில் ��ரப்பட்டுள்ளன.\nஆபீஸ் தொகுப்பின் ஒவ்வொரு புரோகிராமிலும் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகள் குறித்து இங்கே சுருக்கமாகக் காணலாம்.\n1. எக்ஸெல் 2010: முந்தைய பதிப்பு களில் உருவாக்கப்பட்டுள்ள ஒர்க் புக்குகளைக் கையாளும்போது பார்மட் மற்றும் பிற கட்டமைப்புகளை, அவற்றிற் குப் பாதகமின்றிக் கையாளுவதற்குத் தேவையான கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்பானிஷ், டச், டர்க்கிஷ் போன்ற சில ஐரோப்பிய மொழிகளை, இதில் கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.\n2. பவர்பாய்ண்ட் 2010: இத்தொகுப் பில் உள்ள Use Presenter View அதன் மாறா நிலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. முதல் மானிட்டரில் பிரசன்டேஷன் தொகுப்பில் உள்ள நோட்ஸ்களும், துணை மானிட்டரில் பிரசன்டேஷன் ஸ்லைடுகளும் காட்டப்படும் வசதி தரப்பட்டுள்ளது.\n3. வேர்ட் 2010: இத்தொகுப்பில் Display Map பதிந்து காட்டப்படுகையில், அது சரியாக இப்போது காட்டப்படுகிறது. பாராகிராப் கட்டமைப்பினைச் சரி செய்கையில், ஒரு பாராவின் இன்டென்ட் திருத்தங்களின் போது, இன்னொரு பாராவின் இன்டென்ட் முன்பு மாற்றப் பட்டது. இந்த குறை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.\n4. அவுட்லுக் 2010: இந்த தொகுப்பும் ஆபீஸ் 365 தொகுப்புடன் இணைக்கப் படுகிறது. இதனையே மெயில்கள் அனுப்ப, மாறா நிலைத் தொகுப்பாக செட் செய்யப்படும் வசதி தரப்பட்டுள்ளது.\n5. ஒன் நோட் 2010: விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவில் உள்ள ஒன் நோட் நோட்புக்குகளுடன், ஒன் நோட்புக் 2010 சரியாக ஒருங்கிணைந்து, இணக்கமாகச் செயல்படக் கூடிய வகையில் எஸ்.பி.1 தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. தேடல் முடிவுகளில் உள்ளாக, தேடப்படும் தகவல் ஹைலைட் செய்யப்படுவது இதன் சிறப்பாகும்.\n6. அக்செஸ் 2010: அப்ளிகேஷன் பார்ட் காலரியில், சமுதாய தளங்களுக்கான தகவல்களை ஒருங்கிணைக்கக் கூடிய வசதியினை சர்வீஸ் பேக் 1 தருகிறது.எக்ஸெல் ஒர்க் புக்கிற்கு ஒரு அக்செஸ் பைலை எக்ஸ்போர்ட் செய்கை யில் ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப் பட்டுள்ளது.\nமேலும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. நீங்கள் ஆபீஸ் 2010 ஒரிஜினல் தொகுப்பினைப் பயன்படுத்து பவராக இருந்தால் மட்டுமே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து, இணைக்க முடியும். உங்கள் ஆபீஸ் 2010 தொகுப்பு கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்புடன் உங்களுக்கு இந்த சர்வீஸ் பேக் 1 மூ���ம் உதவும்.\nபட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவதில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நல்லதொரு இடத்தினைப் பிடித்துள்ளது. அண்மையில் வழக்கம்போல இரண்டு சிம் இயக்கத்தில், பல கூடுதல் வசதிகளுடன் க்யூ 80 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஒரு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட மொபைல். இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. இதன் வசதிகளை விலையுடன் ஒப்பிடுகையில், பலரின் கவனத்தைக் கவர்கிறது இந்த மொபைல்.\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய முயற்சியில் உருவான ezmail என்னும் புஷ்மெயில் வசதியை இதில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்நிறுவனம் பெருமையுடன் கூறிக் கொள்ளும் இன்னொரு அம்சம், இதில் தரப்பட்டுள்ள யமஹா ஆம்பிளிபயர் ஆகும்.\nஇதன் 1200 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் திறனைக் கொடுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 130 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.\n2.4 அங்குல வண்ணத்திரை, 3ஜி வசதி, வை-பி இணைப்பு, புளுடூத், 3 எம்பி திறன் கொண்ட, ஸ்மைல் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுக்கும் கேமரா, இரண்டாவதாக 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வீடியோ அழைப்புகளுக்கான கேமரா, எப்.எம். ரேடியோ, 8 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தக் கூடிய வசதி என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் இது உள்ளது.\nஇதன் ஆடியோ MIDI, MP3 பார்மட்டு களையும், வீடியோ 3GP, MP4 பார்மட்டு களையும் சப்போர்ட் செய்கின்றன. குவெர்ட்டி கீ போர்டுடன், நேவிகேஷனுக்கு ஆப்டிகல் ட்ரேக் பேட் தரப் பட்டுள்ளது.\nஇதில் தரப்பட்டுள்ள மற்ற அப்ளிகேஷன்களில் Opera Mini, Snaptu, Newshunt, Facebook, Nimbuzz ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nமேற்படி வசதிகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இந்த போன் வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.\nகூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nஜிமெயில் பெட்டியில் அதிக மெயில்கள்\nபயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்\n40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல்...\nவிலைக்கு வருகிறது டெக்கான் சார்ஜர்ஸ்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட்கட் கீகள்\nவைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்\nrundll32.exe பைலின் வேலையும் பயனும்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1\nவிண்டோஸ் 8 புதிய தகவல்\nயு.எஸ்.பி. 2 மற்றும் 3\nஉயிரைப் பறித்த சீன மொபைல்\nஇணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/31/3126/", "date_download": "2018-04-25T06:46:10Z", "digest": "sha1:5KCJVGHD47TJ4UC4XSDU2TPGE2AJDKTX", "length": 12142, "nlines": 169, "source_domain": "vanavilfm.com", "title": "விசாலமான பாலத்தை உருவாக்கி சீனா சாதனை - VanavilFM", "raw_content": "\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nசிவக்குமாரின் அடுத்த வாரிசும் சினிமாவில் களமிறக்கம்\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nவிசாலமான பாலத்தை உருவாக்கி சீனா சாதனை\nவிசாலமான பாலத்தை உருவாக்கி சீனா சாதனை\nமிகவும் விசாலமான பாலம் ஒன்றை அமைத்து சீனா சாதனை படைத்துள்ளது.\nசீனா ஈபில் டவரை விட 60 மடங்கு அதிகமாக இரும்புகம்பிகளால் தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டி முடித்துள்ளது.\nசீனாவானது பயண நேரத்தை குறைப்பதற்காக தென்சீன நகரங்களான சுகாய், மேகாவ்\nஆகியவற்றையும் ஹாங்காங்கையும் இணைக்கும் பாலத்தை சீன கட்டி முடித்துள்ளது.\nசீனாவின், ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில் கடல் மீது 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரை மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கப் பாலம் என இரு விதமாக பாலத்தை சீனா கட்டி உள்ளது. இதற்காக, கடல் நடுவில், 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅந்த தீவில், 59 இரும்புத் தூண்கள் நடப்பட்டு பாலம் கட்டப்பட்டது. கடலுக்கு அடியில் 28 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டு உள்ளது.\nசுமார் 6,720 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது, 50 கிலோ மீட்டர் நீள பாலத்தில், 6 கிலோ மீட்டர் தூரம், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாரிஸின் ஈபில் டவருக்கு செலவானதைப் போன்று 60 ஈபில் டவர்களைக் கட்டும் அளவு இரும்பு இந்த பாலத்திற்கு செலவாகியுள்ளது என சீனாவின் ஜினுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\nஇதன் திறப்பு விழா குறித்து ஏதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தப் பாலத்தை 120 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்றும் பயண நேரம் பாதிக்கும் கீழாக குறைவதால் சீனாவின் வர்த்தகம் பெருகும் என்றும் சீனா கூறி வருகிறது.\nஹாங்காங் மக்களிடம் நற்பெயரை வாங்குவதற்காகவும் தங்கள் மீது ஒரு பற்று ஏற்படுத்தவும் சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nவிவசாயத்தை கற்றுக்கொள்ளும் நடிகர் கார்த்தி\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nபயனர்களின் தகவல்களை பாதுகாக்க விசேட தி;ட்டம் – பேஸ்புக்\nகூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அழைப்பாணை\nசிவக்குமாரின் அடுத்த வாரிசும் சினிமாவில் களமிறக்கம்\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\nபிரகாஸ் ராஜூக்கு அரசியல் கட்சியொன்றினால் ஆபத்தா\nநடிகை கல்பனாவின் மகள் ஹீரோயினாகிறார்\nஉங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது…\nகொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து\nஅறிந்தும் அறியாமலும் chocolat 2018\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசவூதி சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கனவு பலித்தது\nஇணைய விளையாட்டுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி…\nசாப்பிட முன்னர் சூப் அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள்\nஇருமலை எளிதாக குணமாக்கக்கூடிய எளிய வழிமுறைகள் இதோ\nஏ.சி பயன்படுத்துவோரே இது உங்களின் கவனத்திற்கு….\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nசிவக்குமாரின் அடுத்த வாரிசும் சினிமாவில் களமிறக்கம்\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹ���ரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/03/blog-post_14.html", "date_download": "2018-04-25T06:50:13Z", "digest": "sha1:M4PVRSLC3L7PGEJ6AKF44YJZKJYL3X2G", "length": 36642, "nlines": 447, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா...\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி...\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போரா��...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை...\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nயுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி சகலரது மனங்களையும் வெல்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை எதிர்காலத்தில் நல்லிணக்கமும் ஸ்தீரத்தன்மையுமுள்ள நாடாக மாறும் என நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.\nஇலங்கை எதிர்காலத்தில் நல்லிணக்கமும் ஸ்தீரத்தன்மையுமுள்ள நாடாக மாறும் என நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.\nஇலங்கை பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கள தீவுக்கு பாலமமைப்போம் என சுப்ரமணிய பாரதியார் கவி பாடியது போன்று இலங்கையுடன் சமாதானப் பாலம் அமைப்பதற்காகவே தான் இலங்கை வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று உரையாற்று கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார். இரு நாடுகளுக்கும் இடை யிலான உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கருத்த��த் தெரிவித்த அவர் கடலினால் பிரிந்துள்ள இரு நாடுகளும் இணைய வேண்டும் எனவும் தெரிவித்தார். இங்கு மேலும் உரை யாற்றிய இந்திய பிரதமர் இலங்கை வருகைதரக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை பாராளும ன்றத்தில் உரை நிகழ்த்த கிடைத்ததை கெளரவமாக கருதுகிறேன். ஆசியாவில் பழைமை வாய்ந்த, ஜனநாயக ஆட்சி முறை இங்கு காணப்படுகிறது.\nகடந்த வருடம் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட போது தெற்காசிய தலைவர்கள் என்னை வரவேற்றார்கள். இவ்வாறு நான் தெற்காசிய வலய ஜனநாயகத்தையே கொண்டாடினோம். நாம் பொதுவான நோக்கத்துடன் செயற்படுகிறோம். எந்த நாட்டினது எதிர்காலமும் அதன் அயல் நாடுகளுடனே பிணைந்து காணப்படுகிறது. நான் கனவு காணும் இந்திய தேசம் அயல் நாடுகளுடனான உறவிலே பிணைந்து காணப்படுகிறது.\nநாம் எமது இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறோம். இங்குள்ள சில நகரங்கள் எமது நாட்டிலுள்ள நகரங்களை ஒத்ததாக இருக்கின்றன. இறைமை, சுதந்திரம் என்பவற்றில் சமமான நாடுகளாகவே நாம் எழுந்து நிற்கிறோம். இரு நாடுகளும் சிறிய கடற்பரப்பினாலே தூரமாக இருக்கின்றன.\nஇரு நாடுகளுக்குமிடையில் சமயம், கலாசாரம், உணவு, சம்பிரதாயம் இலக்கியம் என பல்வேறு விடயங்களில் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. சிலப்பதிகாரம், பத்தினிதேவி, இராமர் என இரு நாடுகளுக்கும் தொடர்புள்ள பல அம்சங்கள் காணப்படுகிறது. தர்காநகர், நாகூர்தர்கா, வேலாங்கன்னி ஆலயம் என தொடர்புள்ள இடங்கள் இருக்கின்றன. சுவாமி விவேகானந்தர், அநகாரிக தர்மபால போன்ற நாம் மதிக்கும் பெரியார்களும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். மஹிந்த, சங்கமித்தவில் இருந்து எமது உறவு நீண்டு காணப்படுகிறது.\nஎமது நாடுகளுக்கிடையிலான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. சுதந்திரத்தின் பின் இலங்கை வேகமாக முன்னேறி வருகிறது. தென்னாசியாவின் ஒத்துழைப்பின் பிரதானியாக இலங்கை விளங்குகிறது. தென்னாசியாவில் இலங்கை அடைந்து வரும் முன்னேற்றம் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கிறது.\nஎப்பொழுது எமது ஒத்துழைப்பு இலங்கையுடன் பிணைந்து காணப்படுகிறது. எமது மக்களின் நேசம் உங்கள் மீது இருக்கிறது. எமக்கிடையிலான புரிந்துணர்விலே வலயத்தில் எமது நாடுகளில் வெற்றி காணப்படுகிறது. எமது நாடுகளிடையே தனித்துவம் காணப்படுகிறது. சகலரும�� சமத்துவமாக வாழ வேண்டுமென்பதே எமது பண்பாக இருக்கிறது.\nஒவ்வொரு இனத்திற்கும் வேறுபட்ட தேவை காணப்படுகிறது. இதனால் மோதல்களும் ஏற்படுகிறது.\nசலருக்கும் அமைதியான தீர்வு வழங்கப்பட வேண்டும். எமது பிரச்சினைகளுக்கு எமக்கே உரிய பாணியில் தீர்வு வழங்க வேண்டும். பல்லினத்தன்மை நாட்டிற்கு கிடைத்த ஆசிர்வாதமாக பயன்படுத்த வேண்டும். சகல இனத்தவர்களினதும் தேவைகளுக்கு தீர்வு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.\nஇந்தியாவை பலப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் வளங்களையும் வழங்கி வருகிறோம். அவற்றுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. சமஜ்டி முறையை நாம் எமது நாட்டில் அமுல்படுத்தி வருகிறோம்.\nஇலங்கை யுத்தத்திற்கு வெற்றிகரமான தீர்வை வழங்கியது. யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி சகலரதும் மனங்களை வெல்வதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.\nகடந்த தேர்தலில் பொதுமக்களின் பொதுவான குரலும் சகலரதும் பொது இணக்கப்பாடும் காணப்பட்டது. இது புதிய ஆரம்பமாகும். இலங்கை எதிர்காலத்தில் நல்லிணக்கம், ஸ்தீரத்தன்மை உள்ள நாடாக மாறும். இலங்கையின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் நாம் எப்பொழுதும் மதிக்கிறோம். அந்த அடித்தளத்திலிருந்தே நாம் செயற்படுகிறோம்.\nஎமது வலய நாடுகளுடன் கூட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இந்தியா உலகில் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக காணப்படுகிறது. அயல் நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறோம். அயல் நாடுகளுக்கே நாம் முன்னுரிமை வழங்கி வருகிறோம்.\nசகலருக்கும் இந்தியா திறந்த வர்த்தக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து வருவதோடு முதலீட்டு வாய்ப்புகளும் அளித்து வருகிறோம். இரு நாடுகளுக்கும் இந்து சமுத்திரத்தினூடாக வளமடைய முடியும்.\nகடலினால் பிரிந்துள்ள நம் இரு நாடுகளும் இணைய வேண்டும். இதனூடாக வலயத்தில் பிரதான என்ஜினாக மாற முடியும். உங்களது பொருளாதார பங்காளராக நாம் எதிர்காலத்தில் செயற்படுவோம். வெளிப்படு தன்மையுடனும் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எமது செய்மதி தொழில்நுட்பத்தை இலங்கை பயன்படுத்த அவகாசம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரதானமாகும். கடலால் எமக்கு பிரிந்திருக்க முடியாது.\nபயங்கரவாதத்திற்கு முடிவு கட்டினாலும் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் எஞ்சியிருக்கும். புதிய வழியில் அச்சுறுத்தல்கள் எழலாம். பயங்கரவாதம் பூகோளமயமாகியுள்ளது. இந்து சமுத்திர வலயம் சமதான வலயமாக இருக்கிறது. நாம் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். நாம் இணைந்து செயற்படுவதன் மூலமே இதனை சாதிக்க முடியும். இரு நாடுகளினதும் தேவைகளை உணர்ந்து சமுத்திர பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.\nதமது மக்களின் கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு இரு நாடுகளுக்கும் இருக்கிறது. இரு நாட்டு உறவும் நெருக்கமும் மேலும் பலமடைய வேண்டும்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். தலைமன்னாருக்கான ரயில் பாதை திறக்கப்பட இருக்கிறது.\nசிங்கள தீவுக்கு பாலமமைப்போம் என சுப்ரமணிய பாரதியார் கவிதை பாடியிருந்தார். இலங்கையுடன் சமாதானப் பாலம் அமைப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். எமது இரு நாடுகளுக்குமிடையிலான அந்நியோன்னிய நற்புறவை பலப்படுத்துவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற அமைச்சர்களின் பெயர் வி���ரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா...\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி...\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராள...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை...\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=ded4297864c12b39423dfefa24ba9e53", "date_download": "2018-04-25T06:49:49Z", "digest": "sha1:T737FSGDBKSJEBFWIUG2J4VNLZBZNNXB", "length": 29990, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வ���ினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன��� கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவி��ை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-04-25T06:54:43Z", "digest": "sha1:VGWGSOD6BK5QQFJEF525IB5XOKJT2IGL", "length": 11516, "nlines": 113, "source_domain": "tamil.cineicon.in", "title": "மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்! | Cineicon Tamil", "raw_content": "\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்\nதல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி\nஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்\nமீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்\nகுமரி ���ாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது… சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலைநடுக்கவைத்தது…\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் பலியாகிய மீனவர்களின் முகத்த நொடிகூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது…\nமனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன்… வழியில் என்னால் இயன்ற தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு சென்றேன்….\nஅதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள்..அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை கணவனை தேடிய மனைவிகளின் கதறல் கடவுளுக்கே கண்ணீரை தரும்…\nஅதேநேரம் சுசீந்தரம் பகுதியில் உள்ள ஒருகிராமத்தில் ஒரு பகுதியின் மக்கள் உணவு தணீரின்றி தவிப்பதாகவும் இதுவரை எந்த அரசியல்வாதிகளா அதிகாரிகளோ மீடியாக்களோ தொண்டு நிறுவனங்களோ காலை வைக்காத பகுதி என நண்பர் பிரபு மூலம் தகவல் கிடைக்க… உடனடயாக பயணமானோம்…\nஅநத பகுதிக்கு செல்ல முடியாதவாறு சாலை துண்டாகியிருந்ததே காரணம்… நவடந்து சென்ற போது அந்த குழந்தைகளின் பசிகதறலை தாண்டி பெண்கள மற்றும்பெரியவர்ளின் பசியின் வலியை வார்த்தையால் டகேட்க முடிந்தது. உடனடியாக கொண்டு சென்ற\nவழங்கிய நொடியிலே உண்டபோது அவர்களின் வேதனை உணர முடிந்தது… பின் அவர்களிடம் விவரம் கேட்டறிந்தபோது கண்துடைப்பாக நான்கு நாட்கள் முகாமில் வைக்கப்பட்டு திருப்பி கட்டாய படுத்தி அனுப்பபட்டதாகவும் தணீரின்றி ஒரு நாளாக தவிப்பதாகவும் கதறினர்… உடனே புதியதலைமுறை நிருபர் அன்பு அண்ணன் நாகராஜ் அவரகளை தொடர்புகொண்டு தகவலித்தபோது பத்து நிமிடத்தில் கேமராவோடு வந்து சேர்ந்தார்… அனைவரிடமு் குறைகளை கோரிககைகளை பதிவு செய்தார்….\nஇந்த தெருவில் இருபத்தி எட்டு வீடுகளில் எட்டு வீடுகள் ஒகியால் இடிந்து தரைமட்டமானது… பன்னிரு வீடுகள் சேதமாகியுள்ளது…. அனைவரும் நடுத்தெருவில் குழந்ளைகளுடன் இரவு தூங்கியுள்ளர்… வயது பெண்களின் அவஸ்தை சொல்ல முடியால் கண்ணீேராடு ஒதுங்கி நின்றனர்… மூன்று குடும்பத்தினர் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்…..\nதரைமட்டமான வீடுகளில் எதையோ தேடியவர்களிடம் என்வென விசாரித்தபோது ஆதார்கார்டுஎனவும் ��து இருந்தால் மட்டுமே முகாம் செல்ல முடியும் நிவாரணம் பெற முடியும் என கதறினர்…..\nகாரில் உள்ள நிவாரண பொருட்களளை நண்பர் பிரபு மற்ளும மக்கள உதவியுடன் தூக்கி சென்று அனைவருக்கம் பகிர்ந்தளித்தாம்…\nமைதாமாவு அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்ட்டது…\nமேலும் அவசரநிவாரண நிதி தலா மருத்துவ செலவுகளுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது…..\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\nவருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/17419/", "date_download": "2018-04-25T06:41:16Z", "digest": "sha1:ADRSIPYPIKVRPZZ7J2WD4WGDQ5TFHS4S", "length": 11603, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nஇந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம்\nஇந்து அமைப் புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கும், கொலை செய்யப் படுவதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்த அமைப்பின் வட, தென்தமிழக தலைவர்கள் எம்.எல்.ராஜா, ஆர்.வி.எஸ்.மாரிமுத்து ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கை:\nதமிழகத்தில் இந்துஅமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், படு கொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம் மட்டும் பலதாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கோவையில் இந்து முன்னணி மாநகரச் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் படுகொல�� செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் இந்து முன்னணி நகரச்செயலர் சங்கர் கணேஷ், திருவல்லிக் கேணி நகர ஆர்எஸ்எஸ் செயலர் நரஹரி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதேபோல், கடந்த 2014 -ஆம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜ் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nமேலும், வேலூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகியபகுதிகளில் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி சேதப்படுத்தப் பட்டன. ஆனால், இதுவரை எந்த சம்பவத்திலும் குற்றவாளிகளை போலீஸார் கண்டு பிடித்து, பின்னணியில் உள்ளோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.\nகாவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் கண்டறிந்து கடும் தண்டனை வழங்கவேண்டும்.\nஆர்எஸ்எஸ் அமைப்பின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் படாததை ஆர்.எஸ்எஸ் வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை பெங்களூரின் சிவாஜி நகர் பகுதியில் இன்று பந்த் October 18, 2016\nராஜ்நாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். October 21, 2016\nகொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது November 7, 2016\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றது September 24, 2016\n‘போலீஸ் அஜாக்கிரதை யினாலேயே உண்மைத் தொண்டரை பறிகொடுத்துள்ளோம் September 24, 2016\nகேரளாவில் இடதுசாரிகள் அராஜகம் March 3, 2017\nஇந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது October 6, 2016\nகேரளாவில் மேலும் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டனத்துக் குரியது September 23, 2016\nஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை July 1, 2016\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/07/blog-post_5934.html", "date_download": "2018-04-25T06:57:15Z", "digest": "sha1:ELO4XI54U2KU5VLI766YFNKTLSAEUNEY", "length": 16721, "nlines": 163, "source_domain": "www.sfipuducherry.com", "title": "எழுத்தாளரின் கடமை எது? | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஊடகங்கள் . சமூகம் . நிகழ்வுகள் . வாழ்க்கை\nஎழுத்தாளன் என்றால் - ஒரு உயர்ந்த லட்சியம் கொண்டவனாய், ஒரு வெறி கொண்டவனாய்,\nமக்கள் கூட்டத்தின் மேல் மனிதா பிமானம் மிக்கவனாய், மக்கள் மீது அன்பு கொண்டு, கருணை கொண்டு, இரக்கம் கொண்டு-\nமக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் எனப்பாடுபட உறுதி பூண்டு பேனா பிடிப்பவனே உண்மையான எழுத்தாளன்.\nஇந்த நாடு இன்று பணத்தை, பகட்டை, விளம்பரத்தைப் பஜனை செய்கிற நேரத்திலே, வஞ்சிக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத் தைச் சிறிதளவாவது உயர்த்தப் பாடு படுவேன் என்று உறுதி கொள்ப வனே உண்மையான எழுத்தாளன்.\nஇந்த நாட்டில் உடல் லெப்ரஸி யைவிட உள்ளத்தில் ஊடுருவியுள்ள லெப்ரஸிதான் அதிகம். அதனைப் போக்கப் பாடுபட வேண்டும் எழுத் தாளர்கள்.\nஆனால் போலி எழுத்தாளர்கள்- ‘பத்திரிகைகாரர்கள் காசு கொடுக் கிறார்கள்; அதனால் அவர்கள் கேட் பதை எழுதுகிறேன்’ என்றும், ‘வாச கர்கள் விரும்புகிறார்கள்-அதனால் அவர்கள் கேட்பதைத் தருகிறேன்’ என்றும் கூறுகின்றனர். இவர்கள் எழுத்துக் கூலிகளே; எழுத்தாளர்கள் அல்ல.\nஇவர்களெல்லாம் படித்தவர்கள்; மெத்தப்படித்தவர்கள். என்ன படித்தவர்கள் வேதம் படித்தவர்கள்\n“ஜில்லென்றிருந்தது... ஏர்க்கண்டி ஷன் அறை, இருட்டு, ஜிகினா-மெத்தை” என்றெல்லாம் பெரும்பா லான மக்களின் வாழ்க்கையில் எவையெவையெல்லாம் இல் லையோ அவற்றையெல்லாம் படம் பிடித்துக் காண்பிப்பது-\nசினிமாவில் உள்ளது போலவே மன விவகாரங்களின் வெளிப்பாடு களாக, கனவுகளாகக் கதைகளைப் படைக்கின்றனர்.\nஇந்த எழுத்து வியாபாரிகள் சதை விவகாரங்களைக் கதைகளாக்கி மலிவான ரசனைக்குத் தீனி போடு கின்றனர்\nஇவ்வாறில்லாமல் வாழ்க்கை யைக் கவனித்து எழுதுங்கள். உங்க ளைச் சுற்றியுள்ள பகுதி மக்களைக் கவனியுங்கள்; அவர்களது பிரச்ச னைகளை, ஆசாபாசங்களை, நிறை -குறைகளை, தேவை-திருப்திகளை தங்களது கற்பனையோடு கலந்து எழுதுங்கள்.\nநாடு விடுதலை பெறுமுன் நான் நினைப்பதுண்டு: “இங்கு நாட்டு விடுதலைக்குப்பின் தேனும் பாலும் பாயும்” என்று. ஆனால் அந்தோ பச்சைத் தண்ணீர்கூடப் பகிர்ந்து பாயவில்லையே பச்சைத் தண்ணீர்கூடப் பகிர்ந்து பாயவில்லையே முன்னர் கூறியபடி வளர்ச்சியிருந்தும் சமமான பங்கில் வளர்ச்சி, பயன் தரவில்லை.\nஇந்த நாடு விடுதலை பெற்ற பின்பு நாடு போகிற போக்கைக் கண்டு சீறி எழுந்தவர் நண்பர் ஜெயகாந்தன்.\nவஞ்சிக்கப்பட்டவர்களின் சார் பாக, புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக, வாயில்லா ஜீவன்களின் சார்பாகக் குரல் கொடுத்தவர் ஜெய காந்தன்.\nநாங்கள் ஆரம்பத்திலிருந்து எங் களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க் கையைக் கூர்ந்து கவனித்து சிறு பத்தி ரிகைகளில்தான் எழுத ஆரம்பித் தோம். நான் புதுக்கோட்டையி லிருந்து வெளிவந்த தாய்நாடு, அணி கலன், பொன்னி போன்ற சிறு பத்தி ரிகைகளில்தான் முதலில் எழுதி னேன்.\nநண்பர் ஜெயகாந்தன் சரஸ்வதி யில்தான் ஆரம்பத்தில் எழுதினார்.\nஎழுதத் தொடங்கிய உடனேயே ‘பெரிய பத்திரிகை’களில் எழுத வில்லை.\nஇதைப் போன்றே நீங்கள் உங்க ளூர் பகுதியிலிருந்து வெளிவரும் சாதாரண, சிறிய பத்திரிகைகளில் எழுதுங்கள்; பயிற்சி பெறுங்கள்; ஆற்றல் வளர்ந்துவிட்டால், தானே தேடி வருவார்கள். ஆனால் அப் போது உங்களது கொள்கைகளில் விட்டுக் கொடுத்து விடாதீர்கள். நல்ல கதை, நல்ல செய்தி என நீங்கள் உறுதியாக நம்பினால் மாற்ற, திருத்த, இடந்தராதீர்கள்.\nதரம் என்பது உங்கள் எழுத்தில் தான் உள்ளது; அந்தப் பத்திரிகை களில் இல்லை.\nஇங்கே தங்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசியல்வாதிகளை-தங்க ளுக்கு பணி செய்யத் தேர்ந்தெடுக் கப்பட்ட பணியாளர்களைத் தெய்வ மென மதித்துப் பூஜிக்கும் மந்தை மனப் பான்மை மக்களிடம் பரவிக் கிடக்கிறது; இது அறியாமையின் விளைவு.\nஎழுத்தாளன் என்பவன் ஒ���ு போர் வீரனுமாவான். அவன் சமுதா யத்தில் நிலவும் தீமைகளைச் சாடப் பிறந்தவன். வஞ்சிக்கப்பட்டவர்கள் சார்பில்-புறக்கணிக்கப்பட்டவர் களின் சார்பில்-ஒடுக்கப்பட்டவர் களின் சார்பில் -வாயில்லா ஜீவன் களின் சார்பில் பேசக்கூடியவன்\n உங் கள் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனி யுங்கள். அவர்களது அடிப்படைப் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ள முயற்சியெடுத்துக் கொள்ளுங்கள். இந்த அடிப்படைப் பிரச்சனை களுக்கு மூலகாரணங்கள் என்ன வென்று ஆராய்ந்து பாருங்கள். இவைதான் உங்கள் கதைகளுக்கு மூலப் பொருளாக இருக்க வேண் டும். வாழ்க்கையைவிட-மனிதர் களைவிட கதைக்கு மூலப்பொருள் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அனுபவத்தின் வழியாக வர வேண்டும். நீங்கள் கண்டு-கேட்டு-பழகிய மனிதர்களின் வாழ்க்கையை-இன்ப-துன்பங்களை உள்ளபடியே ஏற்றுக் கொண்டு உங்களது கற்பனை ஆற்றலையும் கலந்து சிறு கதைக ளாக-கவிதைகளாக-நாவல்களாக-நாடகங்களாகப் படைக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.\nநல்ல சமுதாயத்தை உருவாக்குகிற கடமை நமக்கு இருக்கிறது. அத்த கைய சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம் என்று நாம் கங்கணம் கட்டிக் கொள்வோம். சுரண்டல் பேர்வழிகளுக்கு எச்சரிக்கை விடு வோம். நாட்டு மக்களுக்கு அவர் களை அம்பலப்படுத்துவோம். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் உணவு வேண்டும். உடை வேண்டும்-கூரை வேண்டும்-வேலை வேண்டும்.\n“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு\nபயிற்றிப் பல கல்விதந்து இந்தப் பாரினை\nஎன்று பாரதி தந்த கடமையை நிறைவேற்றும் பணி உங்களுக்கும் இருக்கிறது-எனக்கும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.\n என்ற வினாவுக்கு விடை அளிப்பது போல் எழுத்தாளர் அகிலன் அவர்கள் 23.4.80ல் வேலூரில் ‘ரூசா’ நடத்திய தமிழ் எழுத்தாளர் மாநாட்டுத்துவக்க விழா உரை அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதி “புதிய விழிப்பு” நூலிலிருந்து இங்கே தரப்படுகிறது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/05/blog-post_24.html", "date_download": "2018-04-25T07:00:09Z", "digest": "sha1:HO234PBYH6QIKLAJC2JL2P6B7JPN23PS", "length": 9897, "nlines": 139, "source_domain": "www.sfipuducherry.com", "title": "கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nகேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...\nசமூகம் . தொலைக்காட்சி நிகழ்ச்சி . மம்தா\nமாணவர்களின் கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...\nதனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனல் CNN-IBN நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விவாத நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மம்தா மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்று, ஓர் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். விவாதத்தில் பங்குபெற ஜாதவ்பூர் மற்றும் பிரெசிடென்சி பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ - மாணவியர்களும் வந்திருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாணவ - மாணவியர்களும் கேட்ட கேள்விகளுக்கு கடுகடுப்பாக இருந்தாலும் மம்தா துவக்கத்தில் பொறுமையாகவே பதிலளித்து வந்தார். நேரம் போகப்போக சூடேறிப் போனார். ஒரு கட்டத்தில், மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும் மாணவ - மாணவியர் சரமாரியாக கேள்வி கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல் மம்தா கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். வெறிப்பிடித்தவர் போல் கத்தினார். மாணவர்களைப் பார்த்து ''நீயெல்லாம் மார்க்சிஸ்ட்... மாவோயிஸ்ட்....எஸ்.எப்.ஐ... மார்க்சிஸ்ட் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது'' என்று ஒருமையில் அழைத்து உரத்தக் குரலில் கத்தினார். ''ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் அழைத்ததற்கான காரணம் என்ன.. வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை'' என்று கூச்சல் போட்டு கொண்டே ந��கழ்ச்சியின் இடையிலேயே வெளியேறினார். பாதியிலேயே நிகழ்ச்சி பரப்பரப்பானது. தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் சாகரிகா கோஷ் எவ்வளவோ சமாதானம் படுத்தியும் மம்தா சமாதானம் ஆகவில்லை. வெறி பிடித்தவர் போல் மம்தா கத்திக்கொண்டே வெளியேறினார்.\nஇந்நிகழ்ச்சியை பார்த்து நாடே பரப்பரப்பானது.\nசட்டமன்றமும், மக்கள் கூடும் இடங்களும் தங்களின் புகழ் பாடும் பஜனை\nமடங்களாக இருக்கவேண்டும் என்று தான் மம்தா மற்றும் ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதும், தங்களுக்கு எதிரான விமர்சனங்களை ஆக்கப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதும் தான் உண்மை. இப்படி சகிப்புத் தன்மையே இல்லாதவர்கள் ஓராண்டு என்ன... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2012/10/blog-post_4748.html", "date_download": "2018-04-25T06:50:57Z", "digest": "sha1:KRGDYZH464GOHJPEJWI2TEY22I6E2HYG", "length": 8845, "nlines": 180, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "பல் வலியைத் தீர்க்க புங்கம் பட்டை. | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\nபல் வலியைத் தீர்க்க புங்கம் பட்டை.\nபற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.\nஅந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.\nபல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.\nகால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.\nஇதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.\nபல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவு��்.\nர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்.\nபாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் \nமிக்ஸி பராமரிப்பு - சமையல் சந்தேகங்கள் - கேள்வி - ...\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்) கைவைத்தியம்.\nபல் வலியைத் தீர்க்க புங்கம் பட்டை.\nரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை\nதேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய...\nபித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை....\nமுடி உதிர்வதை தடுக்க முடி வளர - பாட்டிவைத்தியம்\nதினம் ஒரு நெல்லிக்காயை உண்டால்\nபி‌த்த‌ உடலு‌க்கு இ‌ஞ்‌சி ந‌ல்லது.\nவ‌யி‌ற்று‌க்கு வைரமாகு‌ம் இ‌ஞ்‌சி சாறு\nஉடலு‌க்கு ந‌ன்மை தரு‌ம் இ‌ஞ்‌சி\nமுரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம் - இய‌ற்கை வைத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=16549", "date_download": "2018-04-25T06:21:42Z", "digest": "sha1:J5PKDT4P6L3N3WGJPB3TOW6VHYJ2GPYQ", "length": 18534, "nlines": 184, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சமையல் » வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு\nவயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு…………..\nஅகத்திக்கீரை – ஒரு கப்\nதேங்காய்த் துருவல் – தேவைக்கு\nபாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 10\nகாய்ந்த மிளகாய் – ஒன்று\nஅரிசி களைந்த நீர் – ஒரு கப்\nசம்பார் பொடி – தேவைக்கேற்ப\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\n* அகத்திக்கீரையை நீரில் அலசி நீரை, வடியவிட்டு கீரையை உருவி மீடியம் சைஸில் நறுக்கி வைக்கவும்.\n* வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.\n* பாசிப்பருப்பை வேகவைத்து கொள்ளவும்.\n* தேங்காய்த் துருவலில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும்.\n* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து, வதங்கும்போது கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\n* இத்துடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.\n* அடுத்து அதில் அரிசி களைந்த நீர் சேர்த்துக் கீரையை வேகவிடவும்.\n* கீரை வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும்.\n* அகத்திக்கீரைக் குழம்பு ரெடி.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்\nவாயூறும் செட்டி நாடு நண்டு குழம்பு – வீடியோ\nவாயூறும் Cheese Garlic bread recipe – சீஸ் பாண் வீடியோ\nசத்தான கேரட் முட்டை ஆம்லெட்\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து...\nதக்காளி – பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க...\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video\nலட்டு சாப்பிடுவம் வாங்க – video\nசத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டைசெய்வது எப்பிடின்னு தெரியுமா …\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி தெரியுமா ..\nஇறால் குழம்பு செய்வது எப்படி\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்...\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\n« மகிந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி எம்பிக்கள் பதவி பறிக்க மைத்திரி திட்டம் -கலக்கத்தில் எம்பிக்கள்\nநாள் முழுவதும் சுறு சுறுப்புடன் இயங்க வேணுமா…..அப்போ இதை பின்பற்றுங்க ……………….அப்போ இதை பின்பற்றுங்க ……………….\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடி��்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/06/blog-post_04.html", "date_download": "2018-04-25T06:32:04Z", "digest": "sha1:3MA3J2W4TR5G7AGQEC4PVFQZH7HSAIXJ", "length": 10516, "nlines": 70, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nவியாழன், ஜூன் 04, 2009\nநட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி\nநட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி\nநேச்சர் அறிவியல் இதழில், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் மேகங்களில் உயிர்களின் அடிப்படை கட்டுமானப் பொருள்கள் முதலில் தோன்றியதாக குறிப்பிடும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.\nநட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் அதி குளிர் நிலைமைகளை பரிசோதனைச் சாலையில் உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், மிகச்சிறிய பனிக்கட்டி துகள்கள் உருவாவதையும் அது அல்ட்ரா வயலட் கதிர்களினால் தூண்டப்பட்டு உயிர்களுக்குத் தேவையான முக்கியமான வேதிவினைகளை நடத்துவதையும் காண்பித்திருக்கிறார்கள்.\nஇந்த பரிசோதனைகளில், அணுக்கள் அமினோ அமிலங்களாக கோர்த்தன. இவை புரோட்டான்களின் அடிப்படைப் பொருட்கள். இவைகளே ���யிர்கள் மேலே மேலே கட்ட உதவும் அடிப்படைப் பொருள்கள்.\nஇப்படிப்பட்ட மேகங்களில் தோன்றிய அடிப்படைப் பொருட்கள் நம் சூரிய மண்டலம் உருவானபோது அங்கங்கு சிதறி பூமியிலும் விழுந்து பூமியில் உயிர்கள் தோன்ற காரணமாயிருக்கலாம்.\nநம் பூமியில் உயிர்கள் வருவதற்கு வந்த வழி பல மெட்டியோரைட்டுகள் எனப்படும் வான்கற்கள் என்பதற்கு பல தடயங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஆனால், அறிவியலாளர்கள், எப்படி மெட்டியோரைட்களான வான்கற்களில் உயிர்களுக்கான அடிப்படைப் பொருட்கள் வந்தன என்பதை ஆராய விரும்பினார்கள்.\nஇதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழியில், தண்ணீர் சேர்ந்த சிக்கலான வேதிவினைகள் நம் சூரியமண்டலம் ஆரம்பிக்கும் போது அதன் கடினமான கற்களில் நடந்திருக்கலாம்.\nஇப்படிப்பட்ட வேதிவினைகள் பலவிதமான அமினோ அமிலங்களை உருவாக்கின. உதாரணமாக, முர்சிஸான் விண்கல்லில் சுமார் 70 சதவீத அமினோ அமிலங்கள் இருந்தன.\nஇரண்டு தனித்தனி குழுக்கள், ஒன்று மேக்ஸ் பெர்ன்ஸ்டைன் தலைமை தாங்கிய Seti குழு, இரண்டாவது ப்ரெமன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த யுவே மெர்ஹென்ரிஷ் Uwe Meierhenrich குழு, வேறொரு வழியைக் குறிப்பிட்டுள்ளார்கள்.\nநட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியில் இருக்கும் மிகச்சிறிய பனித்துகள்களின் மீது நடக்கும் வேதிவினைகள் சம்பந்தப்பட்டது இந்த வழி.\nஇந்த ஆராய்ச்சியாளர்கள், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியையும் அதில் இருக்கும் சுற்றுச்சூழலையும் பரிசோதனைச்சாலையில் உருவாக்கினார்கள். அல்ட்ரா வயலட் கதிரியக்கமும், -258 டிகிரி தட்பவெப்பமும் (சைபர் டிகிரிக்கு 15 டிகிரி அதிகம்) இந்த பரிசோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டன.\nஇந்த சூழ்நிலைகள், அண்ட வெளியில் திரியும் கார்பன் மோனோக்ஸைட், அம்மோனியா போன்ற மூலக்கூறுகளை இணைத்துக்கொண்டு வேதிவினைகளை உருவாக்கின.\nஇரண்டு குழுக்களுமே, அமினோ அமிலங்கள் உருவாக்கத்தையும், கிளைசின், அலனைன், செரைன், ப்ரோலைன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் உருவானதையும் குறிப்பிட்டுள்ளன.\nஇந்த பரிசோதனைகள் ஒரே மாதிரி நிகழ்த்தபடவில்லை. ஒரு குழு தண்ணீர் அதிகமான சூழலை உருவாக்கிக்கொண்டது. மற்றொன்று தண்ணீர் குறைவாக பரிசோதனை நடத்தியது. தண்ணீர் குறைவான பரிசோதனை, அதிகமான அமினோ அமிலங்���ளை உருவாக்கியது.\nஇந்த பரிசோதனைகள் போல நடக்கும் பல பரிசோதனைகள், அகிலத்தில் பல வேறுவிதமான சூழ்நிலைகளில் பல சிக்கலான மூலக்கூறுகள் தோன்றுவதன் தடயங்களை உறுதி செய்கின்றன. இது அண்டவெளியெங்கும் உயிர்கள் இருக்கின்றன என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்\nநட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்க...\nஅமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20498/", "date_download": "2018-04-25T06:36:11Z", "digest": "sha1:6FIH4FQWQJAICS7RZDCXERD74MZVDDWJ", "length": 11978, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nஇஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்\nமுத்தலாக் சட்ட விரோதமானது என்று சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை இஸ்லாமிய பெண்கள் வரவேற்று வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியைசேர்ந்த இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கமலாலயத்திற்கு நேற்றுவந்தனர். அவர்கள் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனை சந்தித்து இனிப்புகளை வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.\nஇதனை தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nஇஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று பல கூட்டங்களில் பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார்.\nபிரதமரின் அயராத முயற்சியில் இஸ்லாமிய பெண்களின் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது. உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. முத்தலாக் சட்டவிரோதமானது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நிரூபணமாகியுள்ளது.\nநீட்தேர்வு வி‌ஷயத்தில் தமிழக அரசியல் வாதிகளும், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் மட்டுமே குழப்பங்களை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். தேசியநீரோட்டத்திற்கு வர மறுக்கிறார்கள்.\nபோராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசரை நான் கேட்கிறேன். இம்முறை நீட்தேர்வு மூலமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது உங்களுக்கு தெரியாதா. மத்திய அரசு எதை செய்தாலும், சொன்னாலும், எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு,போராட்டம் என்ற மனநிலை மாறவேண்டும். நல்லதை ஆதரிக்கும் துணிவுவேண்டும்.\nஅமித் ஷாவின் தமிழக வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டதற்கு, தமிழக அரசியலில் நிலவியகுழப்பம் காரணம் அல்ல. அன்றைய தினம் டெல்லியில் முக்கியமான கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். விரைவில் அவர் தமிழகம் வர இருக்கிறார். தேதி முடிவானவுடன், அவரதுவருகை பற்றி விவரம் தெரிவிக்கப்படும்.\nதமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது January 30, 2018\nதமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பா.ஜ., காரணமல்ல August 23, 2017\nமுத்தலாக் ஒரு அலசல் August 22, 2017\nஎங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான் January 13, 2017\nபா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை July 13, 2016\nமாணவர்களை தெருவில் இறங்கிபோராட வைப்பது தவறு September 5, 2017\nகாவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது October 10, 2016\nபணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது December 24, 2016\nஓ.பன்னீர் செல்வத்தை தமிழிசை சவுந்தர ராஜன் சந்தித்து பேசினார் January 5, 2017\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது August 22, 2017\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோள��றுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t29804-topic", "date_download": "2018-04-25T07:04:02Z", "digest": "sha1:PJXAF3HCMPT5XZ5PNXGKQ2EKM7HUXH6M", "length": 13410, "nlines": 195, "source_domain": "www.eegarai.net", "title": "நானும், மனைவியும் மனமொத்து பிரிகிறோம்! -நீதிமன்றத்தில் அரவிந்தசாமி மனு", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் ��ிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநானும், மனைவியும் மனமொத்து பிரிகிறோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநானும், மனைவியும் மனமொத்து பிரிகிறோம்\nகருத்து வேறுபாடு காரணமாக நானும் என் மனைவியும் பிரிந்து வாழ ஒருமனதாக முடிவு செய்துள்ளதால் விவாகரத்து வழங்குமாறு நடிகர் அரவிந்த்சாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, புதையல், மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இவருக்கும் சென்னையை சேர்ந்த காயத்ரிக்கும் 1994-ம் ஆண்டு திருமணம் நடந்தது.\nஇவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஎனவே, நடிகர் அரவிந்த்சாமி நேற்று மாலையில் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், \"இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். இருவரும் மனம் ஒத்து பிரிய இருப்பதால் எங்களுக்கு பரஸ்பர விவாகரத்து வழங்க வேண்டும்...\" என்று கூறியுள்ளார்.\nஇந்த மனு வருகிற டிசம்பர் 1-ந்தேதி விசாரணைக்கு வருகிறது\nRe: நானும், மனைவியும் மனமொத்து பிரிகிறோம்\nஉங்கள் இறுதி முடிவு இவ்வாறுதான் என்பது மாற்ற முடியாதது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t99885-topic", "date_download": "2018-04-25T07:04:12Z", "digest": "sha1:CBCY2IOGQCNMND4ADM2SGXC4Q7EZQWJJ", "length": 12255, "nlines": 216, "source_domain": "www.eegarai.net", "title": "மடை திறந்து இளையராஜா பாடல் அன்றும் இன்றும்!", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண���டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nமடை திறந்து இளையராஜா பாடல் அன்றும் இன்றும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமடை திறந்து இளையராஜா பாடல் அன்றும் இன்றும்\nRe: மடை திறந்து இளையராஜா பாடல் அன்றும் இன்றும்\nRe: மடை திறந்து இளையராஜா பாடல் அன்றும் இன்றும்\nஅன்றைய பாடல் வரிகள் + இசை அருமை\nRe: மடை திறந்து இளையராஜா பாடல் அன்றும் இன்றும்\nஇதையும் கொஞ்சம் கேளுங்கள். நான் இளையராஜாவின் பரம ரசிகனாக இருந்தாலும், எனக்கென்னவோ ஒரிஜினலைக் காட்டிலும் இதுதான் பிடித்திருக்கிறது.\nRe: மடை திறந்து இளையராஜா பாடல் அன்றும் இன்றும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/09/blog-post.html", "date_download": "2018-04-25T06:35:24Z", "digest": "sha1:5TXL77YDN263EBKYTU6VMIQ5RAQIRZYE", "length": 16798, "nlines": 243, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார்\nகே.ஜே.ஜேசுதாஸில் இருந்து கேரளத்தில் இருந்து தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய பாடகர்கள் எழுபதுக்குப் பின்னாலும் எண்பதுகளிலும் கணிசமாகவே இயங்கிவந்தார்கள். இவர்களில் பாடகிகள் ஒருபக்கம் இருக்க, பாடகர்களை எடுத்துக் கொண்டால் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், உன்னிமேனன், கிருஷ்ணச்சந்தர் இவர்களோடு ஜாலி ஏப்ரஹாமின் பாடும் தொனி ஒரே அலைவரிசையில் இருப்பதை ஏனோ உணரமுடியும். அதிலும் \"உறவுகள் தொடர்கதை\" போன்ற பாடல்களில் ஜெயச்சந்திரனா, ஜேசுதாஸா என்ற குழப்பத்தில் ஒரு சில ரசிகர்கள் என்னோடு தர்க்கம் புரிந்தும் இருக்கிறார்கள்.\nஅதே குழப்பத்தின் ஒரு படியாக ஜாலி ஏப்ரஹாம் இசைஞானி இளையராஜாவுக்காக முதலில் பாடிய \"அடடா அங்கு விளையாடும் புள்ளி மானே\" (மாயாபஜார் 1995) பாடலை ஜேசுதாஸ் பாடியதாக இசைத்தட்டுக்களுமே வெளியிட்டுத் தம் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாலி ஏப்ரஹாம் சிட்னி வருகின்றார் அறிந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஜாலி ஏப்ரஹாமை வானொலிக் கலையகத்துக்கு அழைத்துவரக் கேட்டேன்.\nஎன் சின்ன வயசில் இலங்கை வானொலியின் \"பொங்கும் பூம்புனல்\" நிகழ்ச்சியில் அடியேனைப் பாரம்மா என்று காலையில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் பல வருஷங்கள் கழிந்த நிலையில் என் முன்னே வானொலிப் பேட்டிக்கு வந்திருக்கின்றார் என்ற பெருமிதத்தோடு ஜாலி ஏப்ரஹாமுடன் பேட்டியை ஆரம்பித்தேன். தான் பாட வந்த கதையில் இருந்து, தன் இறுதிப்பாடலான ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப்பஞ்சாயத்து) பாடலோடு திரையிசைப்பாடலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிறீஸ்தவ மதத் தொண்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தது வரையான தன் இசைவாழ்வில் மைல்கல்லாய் அமைந்த பாடல்களைப் பாடிக்கொண்டே தன் வாழ்வின் சுவையான அம்சங்களைப் பகிர்ந்து கொண்டே 30 நிமிடங்கள் கடந்து பயணித்தது அவர் பேட்டி.\nபேட்டி முடிந்தபின் \"காஷுவலாக பேட்டி அமைஞ்சிருக்கு, ரொம்ப நல்லா இருக்கு\"என்று அவர் திருப்தியோடு சொல்லிக் கொண்டே ஆசையாகத் தன் காமராவிலும் எங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டார். கூடவே தன் இரண்டு பாடல் இசைத்தட்டுக்களை அன்பளித்தார்.\nஜாலி ஏப்ரஹாம், நான் வானொலிப் பேட்டி கண்ட கலைஞர்களில் இன்னொரு பண்பட்ட மனிதர்.\nஜாலி ஏப்ரஹாம் பாடிய சில திரையிசைப்பாடல்கள்\nஅடியேனைப்பாரம்மா - படம்: வணக்கத்துக்குரிய காதலியே, இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்\nஅடடா அங்கு விளையாடும் புள்ளிமானே - படம்: மாயாபஜார் 1995, இசை: இளையராஜா\nஅட மன்மதன் ரட்சிக்கணும் - படம்: ஒருதலை ராகம் இசை: டி.ராஜேந்தர்\nஒரு சின்னமணிக்குயிலு சிந்து படிக்குதடி (பவதாரணியோடு) - படம்: கட்டப்பஞ்சாயத்து இசை:இளையராஜா\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, சிறப்புப் பாடகர்\nஅடியேனை பாரம்மா இது நாள் வரை நான் அதை பாடியது ஜேசுதாஸ் என்றே எண்ணி இருந்தேன். இப்படி பட்ட ஒரு பாடகரை எனக்கு அறிமுக படுத்திய தல உங்களுக்கு நன்றி,\nதல அருமையான தொகுப்பு ;-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஎழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார்\nஇசைஞானி - சத்யன் அந்திக்காடு கட்டிய \"ஸ்நேக வீடு\"\nபாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசு���ிறார்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/01/blog-post_2.html", "date_download": "2018-04-25T06:45:07Z", "digest": "sha1:FATYN3SDU57QXNHKKGXSPLXJG4JTQ4M3", "length": 6334, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "மோ - விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் பணம் சம்பாதிப்பதற்காக போலீஸிடம் சிக்காத அளவுக்கு ஏமாற்று வேலைகள் செய்து பிழைத்து வருகின்றனர்.\nதுணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மேக்கப் மேன் முனிஸ்காந்த் இருவரையும் வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பேய் இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் செல்வாவை ஏமாற்றுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள். ஒரு கட்டத்தில் செல்வாவிடம் சுரேஷ் மாட்டிக்கொள்கிறார். பின் செல்வா, சுரேஷை வைத்தே பாலடைந்த ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அதே ஸ்கூலை முன்னாள் எம்.எல்.ஏ. மைம் கோபியும் வாங்க நினைக்கிறார்.\nமைம் கோபி எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார். பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாட கத்தை அரங்கேற்ற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது எதிர்பாராத நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த நெருக்கடியும் அதன் விளைவுகளும் தான் ‘மோ’ சொல்லும் மீதிக் கதை.\nமுனீஸ்காந்தின் பேய் வடிவம், ஐஸ்வர்யா ராஜேஷின் பேய் பயமுறுத்தல்.. இவற்றுடன் தர்புகா சிவா மற்றும் மைம் கோபியின் நடிப்பு, ரமேஷ் திலக்கின் ஆரவாரமில்லாத ஆக்சன் இவற்றோடு படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை எல்லாமே சேர்ந்து இந்தப் பேய்ப் படத்தை பேயோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறது. மிரட்டும் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும், ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் ஏற்படுத்தும் சிறப்பு ஒலி களும் படத்துக்குப் பெரும் பலம். திகில் படத்திற்கு தேவையான காட்சிகளை வைத்து சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான்.\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nஇயக்குனர் சேரன் நடித்துக்கொண்டிருக்கும் ராஜாவுக்கு செக் இறு���ிகட்ட படப்பிடிப்பில்\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41738.html", "date_download": "2018-04-25T06:59:59Z", "digest": "sha1:ITHPLYCWRXBFQNT6VBF7UDMPUPHB6WOW", "length": 22621, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "அப்போ எனக்கு சினிமா பிடிக்கலை! | poorna, பூர்ணா", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅப்போ எனக்கு சினிமா பிடிக்கலை\n'தகராறு’, 'ஜன்னல் ஓரம்’, 'பேசும் படம்’ எனத் தனது செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார் பூர்ணா. மூன்று படங்களுமே அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் சூட்டோடு, ''பெண்கள் ஒழுங்கா டிரெஸ் பண்ணிட்டுப் போகாததுதான் பாலியல் பலாத்காரங்களுக்குக் காரணம்'' என பரபரப்புத் திரியைக் கிழித்துப் போட்டிருக்கும் அவரிடம் பேசியதில்...\n''பெண்களோட உடைதான் பாலியல் வன்முறைக்குக் காரணம்னு சொல்லியிருக்கீங்களே, எப்படி\n''சினிமாவில நடிகைகள் போட்டிருக்கிற டிரெஸ் மாதிரி, தங்களோட டிரெஸ் இருக்கணும்னு பொண்ணுங்க ஆசைப்படுறாங்க. ஆனா, நடிகைகள் சினிமாவில்தான் அப்படி இருப்பாங்களே தவிர, வெளியே அப்படி இருக்க மாட்டாங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, சினிமா நடிகைகள் மாதிரிபொண்ணுங்க டிரெஸ் பண்ணுங்க, தப்பில்லை. ஆனா, நைட்ல வெளியே போகும்போது டீசன்ட்டா டிரெஸ் பண்ணுங்க. ஏன்னா, மோசமான மைண்ட் செட்ல உள்ள பசங்களை நாம மாத்தமுடியாது இல்லையா\n''ஷம்னா காசிம் எப்படி பூர்ணா ஆனாங்க\n'' 'முனியாண்டி விலங்கியல்’ படத்துல அறிமுகமாகும்போது, ஷம்னா காசிம்கிற என்னோட பேரை எல்லோரும் 'ஷாம்னா, சம்ந்தா’னு அவங்க இஷ்டத்துக்குக் கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதான் எல்லோருக்கும் ஈஸியா இருக்கட்டுமேன்னு நியூமராலஜிஸ்ட்கிட்ட கன்சல்ட் பண்ணி பூர்ணா ஆயிட்டேன். என்னோட லக்கி நம்பர் மூணுன்னு சொன்னதும் நியூமராலஜிஸ்ட்தான். அட, 'பூர்ணா’வும் மூணு எழுத்துதான். கவனிச்சீங்களா\n''ஆக்டிங் சின்ன வயசு ஆசையா\n''இல்லவே இல்லை. எனக்கு டான்ஸ்தான் உயிர். கிளாஸிக்கல் டான்ஸ்ல பெரிய லெவலுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன். அப்போவெல்லாம் சினிமா என்னோட கனவுலகூட வந்தது கிடையாது. தவிர, நான் ஒரு முஸ்லிம் பொண்ணு. என்னோட பேக்ரவுண்ட்ல யாருமே சினிமாவில கிடையாது. முக்கியமா அதுக்கெல்லாம் அழகு இருக்கணுமே. ஒரு டான்ஸ் புரொகிராம்ல நேஷனல் லெவல்ல கோல்டு மெடல் ��ாங்கினது பத்திரிக்கைகள்ல வந்ததைப் பார்த்துட்டுதான் ஒரு மலையாளப் படத்துல ஹீரோயின் ஃப்ரெண்டா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்பவும் எனக்கு சினிமா பிடிக்கவே இல்லை. அங்கே இருந்த லைட்டிங், வெயில், 'ஒன்மோர்’ங்கிற வார்த்தை இதெல்லாம் கேட்டு சினிமாவே வெறுத்திருச்சு. அந்தப் படத்தோட அடுத்து ஒரு வருஷம் சினிமாவில நடிக்கவே இல்லை. அப்புறம்தான் இன்னொரு நல்ல கேரக்டர் கிடைச்சது.''\n''ஹோம்லி கேரக்டர்களில் மட்டும்தான் நடிப்பீங்களா\n''எனக்குப் பாவாடை, தாவணின்னா ரொம்பப் பிடிக்கும். அதான் எனக்கு கம்ஃபர்ட்டபிளாவும் இருக்கு. தவிர நான் காஸ்ட்யூம்ல ரொம்பக் கவனமா இருக்கணும்னு நினைப்பேன். ஒரு நடிகைக்குத் தெரியும், தனக்கு எந்த டிரெஸ் ஷூட் ஆகும்னு. கவர்ச்சி டிரெஸ் எனக்குக் கண்டிப்பா செட் ஆகாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் ���ோக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\nசிவகார்த்திகேயன் வாங்கிய முதல் சம்பளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/without-dress-i-can-do-yoga-better/", "date_download": "2018-04-25T06:44:46Z", "digest": "sha1:C4DMO7OABGVJW53MJDZAYONHBY3DM2FO", "length": 4355, "nlines": 70, "source_domain": "cinetwitz.com", "title": "ஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்!", "raw_content": "\nHome Tamil tamil News ஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்\nஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்\nசினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு முந்தைய காலத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் இப்போதெல்லாம் நாயகி மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற கன்டிஷன் சில இடங்களில் இருக்கிறது.\nஅதை தாண்டி நடிகைகளும் தங்களை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று யோகா செய்வது, ஜிம் போவது என இருக்கிறார்கள்.\nஅப்படி யோகா மூலம் தன் உடம்பை பிட்டாக வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி . அவர் அண்மையில் ஒரு புத்தகம் எழுதி அதை வெளியிட்டிருந்தார்.\nஅப்போது நிகழ்ச்சியில் ஷில்பா சில யோகாசனங்களை செய்து காட்டினார். அதோடு இந்த ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும். இதுபோன்ற உடைகளை அணிந்து யோகா செய்தால் கால் வழுக்கிவிட வாய்ப்பு இருக்கிறது என்று பேசியுள்ளார்.\nநடிகைக்கும் பிரபல டிவி நடிகருக்கும் காருக்குள் நடந்த சம்பவம்\n45 வயதிலும் கவர்ச்சி குறையாத நாயகி கண்டு அதிர்ந்த ரசிகர்கள் \nNext articleவிஜய் டிவி தங்கள் TRP -காக செய்த கேவலமான காரியத்தை பாருங்கள்\nசிம்பு எப்படி இந்த அளவுக்கு மாறிவிட்டார்..\nசினேகா பட்ட துன்பத்தை கண்டு.. துடித்துப்போன பிரசன்னா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaasal.wordpress.com/2009/11/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-25T06:20:25Z", "digest": "sha1:EHBCWPDDZDKPCBVYE2VCMKSLARU22FI3", "length": 4572, "nlines": 91, "source_domain": "vaasal.wordpress.com", "title": "அம்மா | வாசல்", "raw_content": "\nஎல்லோரும் பாடும் பாடல் நீ\nஅமுத மொழிகளின் தேசம் நீ\nஎன்னை அதிகம் நேசித்தவள் நீ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n« அக் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/mobiles/lava-airtel-launch-android-oreo-go-smartphone-z50-at-an-effective-price-of-rs-2400/", "date_download": "2018-04-25T06:56:30Z", "digest": "sha1:P4PXJL33ZX24ORJWSKUR42RUASL6KUMB", "length": 7570, "nlines": 60, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்", "raw_content": "\nரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்னணியாக கொண்டு மிக வேகமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கோ எடிசன் இயங்குதளத்தில் லாவா Z50 ஸ்மார்ட்போன் ரூ. 4400 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nலாவா Z50 ஆண்டராய்டு ஓரியோ (கோ எடிசன்) போன்\nஇந்தியாவின் லாவா மொபைல் போன் நிறுவனம், இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலைகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் லாவா இசட்50 மொபைல் போனுடன் இணைந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.2000 வரை கேஷ்பேக் ஆஃபரை பெறும் வகையிலான Mera Pehla Smartphone சிறப்பு திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.\nஇந்த திட்டத்தில் ஏர்டெல் 4ஜி சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 36 மாதங்களில் ரூ.2000 வரை கேஷ்பேக் பெறுவதனால் ரூ.2400 என்ற விலையில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் நிகர மதிப்பாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் 18 மாதங்களில் ரூ.3500 வரையிலான ரீசார்ஜ் மேற்கொண்டால் முதல் தவனையில் ரூ.500 கேஸ்பேக், மற்றும் அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 வரையிலான ரீசார்ஜ் மேற்கொண்டால் இரண்டாவது தவனையில் ரூ.1500, என மொத்தமாக ரூ.2000 வரை திரும்ப பெறலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nலாவா Z50 ஸ்மார்ட்போன் 4.5 அங்குல FWVGA திரையை பெற்ற 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை பெற்று மீடியாடெக் நிறுவனத்தின் 1.1 GHz குவாட் கோர் பிராசெஸர் பொருத்தப்பட்டு 1ஜிபி ரேம் கொண்டு 8ஜிபி சேமிப்பு அமைப்பினை பெற்றுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டு எல்இடி ஃபிளாஷ் உடன் வழங்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஸ்டோர்களை தவிர ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nairtel smartphone Lava Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஏர்டெல் லாவா லாவா Z50 ஸ்மார்ட்போன்\nPrevious Article மோடியை அலறவிடுமா ஃபேஸ்புக் – கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா #DeleteFacebook\nNext Article விவோ V9 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகுறைந்த விலை கூல்பே���் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது\nஇரட்டை கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7 டியோ விற்பனைக்கு வந்தது\n45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/google-doodle-celebrates-to-homai-vyarawalla-indias-first-woman-photo-journalist/", "date_download": "2018-04-25T06:36:30Z", "digest": "sha1:QU3ASK72CQWZMQ7JYQ3NGMXAFUE3GONU", "length": 9174, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஹோமாய் வியாரவல்லா : இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை புகைபட கலைஞர்", "raw_content": "\nஹோமாய் வியாரவல்லா : இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை புகைபட கலைஞர்\nஇந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட் என்ற பெருமைக்குரிய ஹோமாய் வியாரவல்லா (Homai Vyarawalla) அவர்களின் 104 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.\nஹோமாய் வியாரவல்லா கூகுள் டூடுல்\nஉலகின் முன்னணி தேடுதல் தளமான கூகுள் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை கவுரவிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு வரும் நிலையில் இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை போட்டோகிராபரை கவுரவிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகை பட கலைஞர் என போற்றப்படும் ஹோமாய் வயரவாலா குஜராத் மாநிலத்தில் நவ்சாரி என்ற இடத்தில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி பிறந்தார். தனது 13 வயது முதல் கேமரா லென்ஸ் மீது ஆர்வம் கொண்ட ஓமாயி வியாரவாலா அவர்களின் கார் எண் DLD 13, அவரின் பிறந்த வருடம் 1913 எனவே இவரை செல்லமாக டால்டா 13 என அழைப்பபார்கள்.\nஇவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் அங்குள்ள ஜே.ஜே.காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் பெயின்ட்டிங்கில் பட்டயப் படிப்பை முடித்தார். தன்னுடைய கணவரான மானக்ஷா வயரவாலாவை கல்லூரி காலத்தில் சந்தித்தார். மேலும் இவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் அளித்த ஊக்கத்தினால் புகழ் பெற்ற பத்திரிகை புகைபட கலைஞராக திகழ்ந்தார்.\nவரலாற்று நிகழ்வுகளை தனது கேமரா கண்களில் பதிவு செய்த பெருமைக்குரிய இவர், இந்தியா -பாக்., பிரிவினையின் போது முகம்முது அலி ஜின்னாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது மற்றும் திபெத்தில் இருந்து 1956-ல் தலாய் லாமா இந்தியாவிற்கு வரும் போது அவரை சந்தித்தது, வுன்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்ற பின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகைகள், பிரிட்டிஷ் ஹை கமிஷனரின் மனைவிக்கு நேரு சிகரெட் பற்றவைக்கும்போது ஹோமாய் எடுத்த படம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.\nஇவருக்கு இந்திய அரசு மிகப்பெரிய கவுரமாக கருதப்படும் பத்ம விபூஷன் விருதினை 2011 ஆம் ஆண்டு வழங்கியது.\nபுகழ்பெற்ற கலைஞராக திகழ்ந்த ஹோதாய் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தனது 98-வது வயதில் காலமானார். இன்று டிச.,9 அவரது 104-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரை கவுரப்படுத்தி உள்ளது.\nஇந்தியாவின் முதல் குடியரசு தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள் பதிவியேற்பு நிகழ்வு\nதலாய் லாமா இந்தியா வருகை\nGoogle doodle Homai Vyarawalla பத்திரிக்கை புகைப்பட கலைஞர் ஹோமாய் வியாரவல்லா\nPrevious Article விரைவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்\nNext Article கூகுள் டூடுல் கொண்டாடும் ராபர்ட் கோச் பற்றி அறிவோம்\nஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்\nபிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்\nசிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்\nஇந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்\nகூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikeasrikandhan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-04-25T06:23:33Z", "digest": "sha1:6ULXCCQC7VSCIA3DYL2VUIUXPWCBV3N7", "length": 6163, "nlines": 142, "source_domain": "ikeasrikandhan.blogspot.com", "title": "மறவாதே கண்மணியே..: வாழ்ந்து பார்க்கிறேனே..", "raw_content": "\nநினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..\nஇலக்காய் உன்னை நினைக்க செய்தாய்..\nஉனக்கான இலக்கு நான் மட்டுமே அல்ல..\nசாத்தியமே இல்லை என தோன்றுகிறது.\nஎன் மனம் உன்னை விட்டு\nஇனி நான் கண்டு ரசிக்க\nஇனி நான் பேசி மகிழ\nவலிகளை மட்டுமே தரும் கொடிய தனிமையோடும்.\nவாழ்க்கை என்பது வாழ்வதற்காகத் தானே\nநினைத்து நினைத்து நெருங்கும் முன்பே தெளிவா சொல்லியிருக்கனும்\nஇருப்பினும் இதுமட்டுமா வாழ்க்கை - இன்னும் எவ்வளவோ இருக்கு ...\nஐயோ முடீல ோகு அவ்ளோ அழகு, அவ்ளோ ரசனை, இனிப்பா இருந்த எடுத்து சாப்டு இருப்பேன் ஆசையா , மனுசனா இருந்த கட்டி பிடிச்சிருப்பேன் இல்ல கால்ல விழுந்திருப்பேன் , இது வார்த்தையா இருக்கே . வருத்தமா இருக்கு . என்ன சொல்றது. அவ்ளோ ரசிச்சு படிச்சேன், நீ இன்னொரு முறை படி ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&t=2736&sid=ded4297864c12b39423dfefa24ba9e53", "date_download": "2018-04-25T06:51:04Z", "digest": "sha1:GK6GJPQVNUZXB7ZMVG26IVANK5WE4IKK", "length": 29364, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும��� பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்கா��லே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்ப��ும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/02/blog-post_17.html", "date_download": "2018-04-25T07:09:09Z", "digest": "sha1:SLKYRXCWLP4DCZAZVNVZMLX57EMLZYM4", "length": 29586, "nlines": 433, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக விமர்சனம்.", "raw_content": "\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக விமர்சனம்.\nமுதலில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாமல் போனதற்கு மன்னிக்க வேண்டும்.\nநேற்று உங்கள் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. விடிய விடிய முழுமூச்சில் படித்து முடித்தேன். நிறைய வியப்பு, நிறைய மகிழ்ச்சி, நிறையவே கோபமும். சத்தியமாக என்னால் இப்படி எழுத முடியாது. எனவே இது விமரிசனமல்ல. உங்கள் எழுத்தின் ரசிகன் என்ற முறையில் ஒரு உரிமையான என் பார்வை இது.\nபெண்மையின் மென்மையான உணர்வுகள், ஆணின் நேர்மையான உணர்வுகள், வாழ்க்கையின் பல வலி நிறைந்த நொடிகள், மனிதத்தின் பல்வேறு முகங்கள் எல்லாம் அழகழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சங்கர். அத்தனையும் மீறி படித்து முடித்ததும், எழுத்தை மீறி, எழுத்தாளனை மீறி மனதில் உறுத்தலாய் இருப்பது அளவுக்கதிகமான, சில நேரம் அவசியமற்ற மார்பகம் குறித்த வர்ணனைகள்.\n1.முத்தம் முதல் கதை மட்டுமல்ல. முதல் தரமான கதையும் கூட. பை. வந்தனம்..எந்த விதமான எதிர்ப்புமின்றி உதவும் ஆணை இன்றுதான் பார்த்தேனிலும்..என்னைப் பொருத்த வரை செக்ஸ் இயல்பாய் இருக்க வேண்டும் என்பதிலும் செக்ஸ் தாண்டிய இரண்டு மனங்களின் ம்யூச்சுவல் ரெஸ்பெக்ட் பிரமிக்க வைக்கிறது.\n2.லெமன் ட்ரீ இந்த நொடி வாழும் அழகின் புதிய பரிமாணம். இப்படி மட்டும் வாழ முடிந்துவிட்டால் என்ற ஏக்கம் தூண்டும் கதை.\n3.கல்யாணம் உங்கள் மீது கோபம் வரவழைத்த கதை. நீங்கள் நினைத்திருந்தால் இதிலும் ஒரு அபாரமான உணர்வைச் சொல்லியிருக்க முடியும், பெண் சுகமறியா கல்யாணத்துக்கு உடல் மட்டுமே தேவையிருக்கவில்லை என்பதை. ���ரம்பு மீறிய தேவையற்ற வர்ணனை அந்த நொடியில் அவன் உணர்ச்சி தூண்டப் பட்டவனாய் இருந்தான் என்பதற்கு என்று சொவீர்களேயானால் சாரி எப்போது இவ்வளவு வருடம் காத்திருந்து முடியாமல் அங்கு செல்ல முடிவெடுத்தானோ அங்கேயே அழகாய் நளினமாய் சொல்லிவிட்டீர்கள். இந்த வர்ணனை\n மூன்று முறை படித்தேன். புரியாமலல்ல. வியந்து போய்.\n5. ஒரு காதல் கதை இரண்டு க்ளைமாக்ஸ் அருமை.\n6.தரிசனம் மிக அழகாக இன்றைய அழுத்தம் நிறைந்த உலகில் போக்கிடம் தெரியா மனிதத்தை எக்ஸ்ப்ளாய்ட் செய்யும் ஸ்வாமிகளை வெளிப்படுத்தியது.\n7.போஸ்டரில் கேபிள் டச் (கிர்ர்ர்ர்ர்ர்ர்..மார்பு இல்லை) இல்லை. ஆனாலும் ஒரு ஃப்ளூக் டர்ன் அபாரம்.\n8.துரை, நான் ரமேஷ் சார். மிக மிக மனதைப் பாதித்த கதை சங்கர்ஜி. ராஜியின் மனசை அதன் தவிப்பை அணுஅணுவாய் அனுபவித்து சொல்லி இருக்கிறீர்கள்.\n9.என்னைப் பிடிக்கலையாவும் மிக மிக அழகான கதை. போலி கலாச்சாரக் காவலர்களுக்கும், கற்புக் குத்தகை தாரர்களுக்கும் கொடிபிடிக்க கருவாகலாம். ஆனால் இது தான் உண்மை. இந்தத் தவிப்புதான் காரணம் என்பதும், ஒரு வேளை நான் அவள் கணவனாய் இருந்திருந்தால்..என முடித்த யதார்த்தமும் சத்தியம். ஹேட்ஸ் ஆஃப் டு யூ சங்கர்.\n10.காமம் கொல்லில் இன்னொரு சமுதாயப் போலியின் முகமூடிக் கிழிப்பு உங்களுக்கேயுரித்தான குசும்புடன். மிகவும் ரசித்தேன்.\n11.ராமி, சம்பத், துப்பாக்கி..முழுமை காணோம். பாவி மனுஷா. கொத்து பரோட்டாவில் லுல்லானு எழுதி எழுதி இங்க லுல்லுல்லாயிக்குன்னு படிச்சதும் அதிர்ந்து போனேன் ஒரு நொடி.\n12.மாம்பழவாசனை இடுகையில் படித்ததுதான். இன்னுமொரு முறை படிக்கையிலும் அதே உணர்வுகள்.\n13.நண்டு..ங்கொய்யால...ஆரம்பத்திலிருந்து சந்து கிடைச்சா பேந்தான்னு சொல்லுவாங்க்கள்ள அப்படி, மார்பு மார்புன்னு எழுதினதுக்கு ப்ராயச்சித்தமா மடியா ஒரு கதையா\nபாராட்டுகள் சங்கர். அடுத்த தொகுப்பு இன்னும் சிறப்பாக வரவேண்டும்.\nஇதை எழுதியவர்.. அன்புக்குரிய பதிவர். திரு வானம்பாடியார் அவர்கள். மேலும் புத்தகங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். நன்றி..\nதமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க\nLabels: புத்தக வெளியீடு, விமர்சனம்\nகேபிள் 100 புத்தக விமர்சனம் வரும் போல இருக்கு.\nஇன்னமும் சில கதைகள் படிக்க வேண்டியதுள்ளது.முடித்து���ிட்டு பதிவிடுகிறேன் கேபிள்.பரிசல் புத்தகம் பற்றி\nபாஸ், சாருவின் இணைய முகவரி தெரியுமா\nபாஸ், சாருவின் இணைய முகவரி தெரியுமா\nஅவரு முகவரி மட்டும் தானா :))\nவாழ்த்துக்கள் தல . புத்தகம் வாங்க இப்போ தான் ஆர்டர் பண்ணி இருக்கேன் .என்னோட விமர்சனம் படிச்ச பிறகு அனுப்பறேன்\nமிகச்சரியாய் என் ஆசான் விமர்சித்திருக்கிறார். அவர் மிகச்சரியாய் எதையும் விமர்சிப்பார் என அறிவேன். ஆனாலும் இவ்வளவு அற்புதமாய் நிறைகுறைகளை சொல்லி உங்கள் படைப்பை அலசி ஆராய்ந்ததை பார்க்கும் போது என் மதிப்பில் எங்கேயோ இருக்கும் இருக்கும் அவர் இன்னும் இன்னும் உயரத்தில்...\nஹேட்ஸ் ஆஃப் டு மை டியர் அண்ணா அண்ட் மை பிலவ்ட் ஆசான்...\nபாஸ், சாருவின் இணைய முகவரி தெரியுமா\nசகா, இணையத்தில் அதிக ஹிட் இருப்பதாய் சொல்லப்படும் சாருவோடதை கேட்க (சும்மான்னாலும்) என்னா தைரியம்\nசரியான பாதையில் தான் போகிறீர்கள்\nநேற்று, நீங்கள் எழுதிய புத்தகம் என் கைக்கு கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். ஒரு சில கதைகள் ஏற்கனவே உங்கள் ப்ளாக்-ல் படித்தவை என்றாலும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது.\nநான் உங்களுடைய திரை விமர்சனத்திற்கு நெடுநாள் வாசகன். பெரும்பாலான உங்களுடைய விமர்சனங்கள் படங்களின் வெற்றி/தோல்வியில் மிகச்சரியாய் பொருந்தி உள்ளன.\nவிரைவில் தங்களிடமிருந்து ஒரு நல்ல திரைப்படத்தை எதிர்பார்க்கிறேன்.\nhello.. கதை எழுதிகொடுத்ததற்க்கு Payment இன்னும் வரல...\nசரி, அந்த ஹாட் ஸ்பாட்டை மாத்தறது\nகேபிள் அண்ணா... புத்தகம் பற்றிய எனது விமர்சனம் எழுதியிருக்கேன்.. வந்து பாருங்க..\nமிகவும் அழகிய விமர்சனம். மனம் திறந்து உள்ளதை சொல்லும் நண்பர்கள் இருப்பது நல்லதொரு பலம்.\nமிக அருமையாய் எழுதி இருகீங்க பாலா சார்\n புத்தகம் இருக்குற சைஸுக்கு எனக்கு இன்னும் எவ்ளோ நாளாகுதோ.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஏன் இந்த விளம்பரம். நாம வாங்குற அஞ்சு பத்துக்கு இது தேவையா\nசும்மா சொன்னேன். வாழ்த்துக்கள் அண்ணா\nநானும் முடிச்சுட்டேன் ... கேபிள் ஜி\nநட்சத்திர வாரம் வேற ஓடிக்கிட்டிருக்கு\nமூலைக்கடைல ரெண்டு இட்லியும் கெட்டியாகாத சட்னியும் சொல்லிருங்களேன்\nஉடனே புத்தகம் வாங்க வேண்டும் போல இருக்கிறது. யாராவது வழி சொல்லுங்க.\nசங்கர் ஜி என்னுடைய விமர்சனமும் போட்டு இருக்கேன் படித்துப்பாருங்க\nசங்கர் ஜி என்னுடைய விமர்சனமும் போட்டு இருக்கேன் படித்துப்பாருங்க\nசங்கர் ஜி என்னுடைய விமர்சனமும் போட்டு இருக்கேன் படித்துப்பாருங்க\nஎல்லா மாதிரியான விமர்சனங்களையும் வரவேற்கிறேன். ஒரு கலைஞனுக்கு விமர்சனமொரு உந்துகொல்.\nசில சமயங்களில் சாருவை பாலோ செய்வது தவரில்லை என்று தோன்றுகிறது..:)\nஅவரு அட்ரஸ் எனக்கே தெரியும்..\nபடிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க\nநன்றி பூபேஷ்.. உங்கள் கருத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்..\nஅலோ..ஒழுங்கு மரியாதை எழுதிருங்க இல்ல இன்னும் பத்து காப்பி அனுப்பிச்சிருவேன்\nஎன்னுட்ய நம்பருக்கு கால் செய்யுங்க தலைவரே. உடனடியா அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்.\nநிச்சயம்.. நீங்கள் கொரியர் சென்னைக்குள் இருந்தால் அல்லது இந்தியாவுக்குள் இருந்தா கூட 20 ரூபாயோ. அல்லது 30 ரூபாயோ அனுப்பி வைக்கவும் நிசச்யம் அனுப்பி வைக்கப்படும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவிண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nபுத்தக வெளியீடு, காதலர் தின பதிவர் சந்திப்பு-14/02...\nஅசல் – திரை விமர்சனம்\nபரிசலும், நானும், புத்தக வெளியீடும்..\nகதை – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 01/02/10\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழி��ெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_569.html", "date_download": "2018-04-25T06:53:00Z", "digest": "sha1:B2AVR45VI2AOX5AB2BBIMNS3O2YU4FJD", "length": 14491, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "விபத்தில் காயம் அடைந்து கிடக்கும் நபர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது-புதிய அரசாணை வெளியீடு", "raw_content": "\nவிபத்தில் காயம் அடைந்து கிடக்கும் நபர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது-புதிய அரசாணை வெளியீடு\nவிபத்தில் காயம் அடைந்து கிடக்கும் நபர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது-புதிய அரசாணை வெளியீடு\nவிபத்தில் சிக்குவோருக்கு உதவி செய்யும் நபர்களின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகளை போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு விதித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 29.10.14 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிசெய்பவர்களுக்கான பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கேற்றபடி, 13.7.16 அன்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவிசெய்பவர்கள் மற்றும் நேரடியாக பார்த்த சாட்சிகள் யாரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லலாம். அவர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்காமல் முகவரியை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல அனுமதிக்கவேண்டும்.விபத்தில் சிக்��ியவர்களைக் காப்பாற்றுவோருக்கு அரசு தக்க சன்மானம் வழங்கவேண்டும். இது விபத்தில் சிக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆர்வமூட்டும். உதவி செய்பவர்கள் யாரும் எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.சாலை விபத்தினால் காயமடைந்து கிடக்கும் நபர் பற்றிய விவரங்களை போன் மூலம் போலீஸ் நிலையம், விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றுக்கு சொல்லும்போது, அவரது சொந்த விவரங்களை நேரிலோ அல்லது போன் மூலமாகவோ கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அதைத் தருவது அவரது விருப்பம்.மருத்துவ படிவங்களையும் பூர்த்தி செய்ய அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. உதவி செய்தவரின் பெயர் மற்றும் சொந்த விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தும் அலுவலர் மீது ஒழுங்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.உதவு செய்தவர்கள் யாராவது சாட்சி சொல்ல தாமாக விருப்பத்தை தெரிவித்தால் அவரிடம் காவல்துறை ஒருமுறை மட்டும் விசாரணை மேற்கொள்ளலாம். உதவிசெய்பவர்களை துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது.விபத்தில் உதவுபவர்கள் யாரும் காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாதபட்சத்தில், அவர்களிடம் இருந்து செலவீனம் எதையும் செலுத்தவேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரக் கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தரவேண்டும்.சாலை விபத்தினால் அவசர சிகிச்சை அளிக்கவேண்டிய சூழ்நிலையில் ஒரு மருத்துவர் கவனமின்றி அக்கறை செலுத்தவில்லை என்றால், அவர் மீது இந்திய மருத்துவக் கழக ஒழுங்கு பணி நடத்தையின்மை எனக்கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.விபத்தில் உதவிசெய்வோர் கைது செய்யப்படமாட்டார்கள், வைப்புத் தொகை செலுத்த கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என்று, அனைத்து ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில நடைமுறை மொழியில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.உதவி செய்தவர்கள் விரும்பினால், காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம், நாள் போன்றவை தொடர்பான ஒப்புகையை ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கலாம். இதற்கான ஒப்புகை படிவத்தை மாநில அரசு தயார் செய்து அனைத்து ஆஸ்பத்திரிக்கும் தெரியப்படுத்த வ���ண்டும்.அனைத்து பொது மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் இந்த நடைமுறையை உடனடியாக அமலுக்கு கொண்டுவரவேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_14.html", "date_download": "2018-04-25T07:02:17Z", "digest": "sha1:GLURB2TGFCIFFIIOF3BCQHQE4Y22VYJ6", "length": 14682, "nlines": 105, "source_domain": "www.kalvisolai.in", "title": "மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.", "raw_content": "\nமத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.\nமத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு | ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன்காரணமாக 2015-ம் ஆண்டு பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக மக்களின் எழுச்சி காரணமாக 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக மத்திய அரசு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனால் அந்த சுற்றறிக்கைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினர் சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தியது. இதன் தீர்ப்பு கடந்த டிசம்பர் 7-ல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வழங்கக் கோரி தமிழக வழக்கறிஞர் குழுவினர் உச்ச நீதிமன்றத்தை சில நாட்களுக்கு முன்பு அணுகினர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அடங்கிய அமர்வு தீர்ப்பை உடனடியாக வழங்க முடியாது என்று கைவிரித்தது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழாவிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக மாநில அளவில் அவசர சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பால் அவசர சட்டத்துக்கு குறுக்கீடு ஏற்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் முகு��் ரோத்தகி நேரில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் தமிழக மக்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஒரு வார காலத்துக்கு தீர்ப்பை தள்ளி வைத்தனர்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Florals-wall-stickers-Decals-Off.html", "date_download": "2018-04-25T07:00:25Z", "digest": "sha1:GEQJL2EOGHIYYOB7AT6MCQ6BKC2SFN4Q", "length": 4178, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Florals wall stickers : நல்ல சலுகையில்", "raw_content": "\nPepperfry ஆன்லைன் தளத்தில் Florals Wall Stickers and Decals நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : MEGA45 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 20% சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,021 , சலுகை விலை ரூ 255\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-25T07:05:22Z", "digest": "sha1:VGQHYXA45CGQF63DUY7L4DOBWU3URKFP", "length": 30452, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிபரவளையச் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகணிதத்தில் அதிபரவளைவுச் சார்புகள் அல்லது அதிபரவளையச் சார்புகள் (hyperbolic functions) என்பன வட்டச் சார்புகள் என அழைக்கப்படும் முக்கோணவியல் சார்புகளுடன் ஒத்த சார்புகள் ஆகும்.\nஅதிபரவளைவு கொசீக்கெண்ட்: \"csch\" அல்லது \"cosech\"\nஒவ்வொரு அதிபரவளையச் சார்பின் நேர்மாறுச் சார்பினைக் குறிப்பதற்கு அச்சார்போடு area hyperbolic (அ) \"ar\" (அ) \"a\" (அ) \"arc\" என்ற முன்னொட்டுகளைச் சேர்த்து எழுதப்படுகிறது.[2] (cos t, sin t) என்ற புள்ளிகள் அலகு வட்டத்தை உருவாக்குவது போல, புள்ளிகள் (cosh t, sinh t), சமபக்க அதிபரவளைவின் வலப்பாதிப் பகுதியை உருவாக்குகின்றன.\nஅதிபரவளையச் சார்புகள், வின்சென்சோ ரிக்கட்டி மற்றும் ஜோகன் கெயின்ரிச் லாம்பெர்டு எனும் இரு கணிதவியலாளர்களால் தனித்தனியே 1760 களில் கண்டறியப்பட்டது.[3] ரிக்கட்டி, வட்டச் சார்புகளைக் குறிப்பதற்கு Sc. மற்றும் Cc. ([co]sinus circulare) குறியீடுகளையும், அதிபரவளையச் சார்புகளுக்கு Sh. மற்றும் Ch. ([co]sinus hyperbolico) ம் பயன்படுத்தினார். லாம்பெர்டு அதே பெயர்களை அப்படியே எடுத்துக் கொண்டு குறியீடுகளை மட்டும் தற்போது பயன்படுத்தப்படும் குறியீடுகளுக்கு மாற்றினார்.[4] சுருக்கக் குறியீடுகள் sh , ch இன்றளவும் பிரெஞ்சு, உருசியா போன்ற சில மொழிகளில் பயன்படுத்தப்படுகிறன.\n1 திட்ட இயற்கணித வடிவம்\n7 வட்டச் சார்புகளுடன் ஒப்பீடு\n9 சிக்கலெண்களுக்கு அதிபரவளையச் சார்புகள்\nஅதிபரவளைய கொசைன் (Hyperbolic cosine):\nஅதிபரவளைய டேன்ஜெண்ட் (Hyperbolic tangent):\nஅதிபரவளைய கோடேன்ஜெண்ட் (Hyperbolic cotangent):\nஅதிபரவளைய சீக்கெண்ட் (Hyperbolic secant):\nஅதிபரவளைய கொசீக்கெண்ட் (Hyperbolic cosecant):\nகற்பனை வட்டக் கோணங்கள் மூலமாகவும் அதிபரவளையச் சார்புகளை எழுதலாம்:\nஇங்கு i என்பது கற்பனை அலகு; i2 = −1.\nஒற்றை மற்றும் இரட்டைச் சார்புகள்:\ncosh x மற்றும் sech x இரண்டும் இரட்டைச் சார்புகளாகவும் மற்ற அதிபரவளையச் சார்புகள் ஒற்றைச் சார்புகளாகவும் இருப்பதைக் காணலாம்.\nஅதிபரவளைய சைன் மற்றும் கொசைன் சார்புகள் இரண்டும் பின்வரும் முற்றொருமையை நிறைவு செய்கின்றன:\nஇம்முற்றொருமை பித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமையை ஒத்துள்ளது.\ncosh (x) இன் கீழமையும் பரப்பு கீழ்க்கண்டவாறு வில்லின் நீளத்திற்குச் சமமாக இருக்கும்:[6]\ncosh மற்றும் sinh இன் கூடுதலும் வித்தியாசமும்:\nஅனைத்து அதிபரவளையச் சார்புகளின் தொகையீடுகளுக்கு அதிபரவளைவுச் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் பார்க்கவும்.\nஇவற்றில் C -தொகையீட்டு மாறிலி.\nஅதிபரவளையச் சார்புகளை டெய்லர் தொடர்களாக எழுத முடியும்:\nsinh மற்றும் cosh தொடர்களின் கூடுதல், படிக்குறிச் சார்பின் டெய்லர் தொடராக (முடிவிலாத் தொடராக) இருக்கும்.\nவட்டச் சார்புகளையும் தாண்டிய முக்கோணவியலின் நீட்டிப்பாக அதிபரவளையச் சார்புகள் அமைகின்றன. இருவகையான சார்புகளுமே முறையே, வட்டக் கோணம் மற்றும் அதிபரவளையக் கோணத்தைச் சார்ந்திருக்கின்றன. வட்டத்தின் ஆரம் r = √2 இன் வர்க்கமூலமாக இருக்கும் போது, வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவு r 2 u 2 = u . {\\displaystyle {\\frac {r^{2}u}{2}}=u.} . இத்தகைய வட்டம் (r = √2) அதிபரவளையம் x y = 1 ஐ (1,1) புள்ளியில் தொடுகிறது.(படத்தில் காண்க.) மஞ்சள் பகுதி வட்டக் கோணப்பகுதியின் கோணம் மற்றும் பரப்பையும் தருகிறது. சிவப்புப் பகுதி அதிபர���ளையப் பகுதியின் கோணத்தையும் பரப்பையும் தருகிறது.\nu கோணத்தை வரையறுக்கும் கதிரை, செம்பக்கமாகக் கொண்ட இரு செங்கோண முக்கோணங்களின் தாங்கு பக்கங்கள் முறையே, வட்டச் சார்புகள் மற்றும் அதிபரவளையச் சார்புகளின் √2 மடங்குகளாக, அதாவது √2cosu, √2sinu மற்றும் (√2coshu, √2sinhu) என உள்ளன. (படத்தில் காண்க)\nமுக்கோணவியல் சார்புகளின் முற்றொருமைக்களுக்கு ஒத்த பல முற்றொருமைகளை அதிபரவளையச் சார்புகள் நிறைவு செய்கின்றன:\nஅதிபரவளையச்ச் சார்புகள், காலமுறையளவு 2 π i {\\displaystyle 2\\pi i} ( π i {\\displaystyle \\pi i} -அதிபரவளைய டேன்ஜெண்ட் மற்றும் கோடேன்ஜெண்ட் சார்புகளுக்கு) கொண்ட காலமுறைச் சார்புகளாக உள்ளன. .\nசிக்கலெண் தளத்தில் அதிபரவளயச் சார்புகள்\nex மற்றும் e−x இன் சராசரி cosh(x).\nex மற்றும் e−x இரண்டின் வித்தியாசத்தில் பாதி sinh(x).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 03:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-04-25T07:07:06Z", "digest": "sha1:KTTBMI2KDTWIT3MQEJ5GMBHUHVTUFS26", "length": 10735, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை அரசுப் பொது மருத்துவமனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை அரசுப் பொது மருத்துவமனை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nராஜிவ் காந்தி பொது மருத்துவமனை\nராஜிவ் காந்தி பொது மருத்துவமனை - சென்னை\nபூந்தமல்லி நெடுஞ்சாலை,, பார்க் டவுன்,, சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nமுழு சேவை மருத்துவமனை மற்றும் & மருத்துவ கல்லூரி\nராஜிவ் காந்தி பொது மருத்துவமனை\nசென்னை அரசுப் பொது மருத்துவனை\nசென்னை அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இது சென்னை நடு தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. [1]\n16 நவம்பர், 1664 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாருக்கு மருத்துவம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் 25 ஆண்டுகள் இருந்தது. படிப்படியாக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. ஆளுநர் சர் எலிஹு யேல் எ���்பவரால் 1690 ல் கோட்டையிலேயே வேறொரு இடம் ஒதுக்கப்பட்டு இடமாற்றப்பட்டது. ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது.\nதற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார். பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த ஜெ. ஜெயலலிதா 2005ம் ஆண்டு திறந்து வைத்தார். இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.[2]\n1664 நவம்பர் 16 அன்று அரசு பொது மருத்துவமனை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் போர்வீரர்களின் நலனுக்காக ஒரு சிறிய மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. இதன் முதல் நிருவனராக இருந்தவர் சென்னை மாகானத்தின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகவராக இருந்த சர் எட்வர்ட் (Edward Winter (English administrator)) அயராத எழுச்சியூட்டும் முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்டது.[3] அரசு பொது மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் 25 ஆண்டுகளாக ஒரு சாதாரண மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனையாக வளர்ந்தது வந்தது. அப்போதைய ஆளுநர் சர் எலிகூ யேல் (Elihu YaleApril 5, 1649 – July 8, 1721) யேல் பல்கலைக்கழகம் ஆரம்ப புரவலர் மருத்துவமனையின் வளர்ச்சிக்காக 1690 ஆண்டு காலகட்டங்களில் மிகவும் உதவிசெய்தார்.\n1772ல் மருத்துவமனை ஆங்கிலோ பிரஞ்சு போருக்கு (War of the Austrian Succession) பின்னர் கோட்டைக்கு வெளியே தற்போதைய நிரந்தர இடத்தில் அமைய அப்போதைய சென்னை மாகாணத்தில் 20 ஆண்டுகள் பிடித்தன.[4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Government General Hospital, Chennai என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1)", "date_download": "2018-04-25T07:05:04Z", "digest": "sha1:OZXSYYTKIOJOC44QXHJQX5LHKPBZEDDC", "length": 13998, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜனதா தளம் (மதசார்பற்ற) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜனதா தளம் (மதசார்பற்ற) அல்லது மத சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal (Secular)) முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கௌடாவின் தலைமையில் இயங்கும் நடு-இடது கொள்கையுடைய ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும்.[1] இந்தக் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக கருநாடக மாநிலத்திலும் கேரள மாநிலத்திலும் அங்கீகரித்துள்ளது. சூலை 1999ஆம் ஆண்டில் ஜனதா தளம் பிளவுபட்டு இந்தக் கட்சி உருவானது.[2][3]\nஇந்தக் கட்சியில் உள்ள குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் எச். டி. குமாரசாமி (முன்னாள் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அமைப்பின் தலைவர்), எம். பி. வீரேந்திர குமார் (நாடாளுமன்ற உறுப்பினரும் கேரள மாநில அமைப்பின் தலைவரும்) , எஸ். பங்காரப்பா (முன்னாள் கர்நாடக முதலமைச்சர், எச்.டி.ரேவண்ணா ஆகியோர் ஆவர்.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன ச��்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1999இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithforall.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-04-25T06:55:52Z", "digest": "sha1:MV5PHPK6TLS2F6JNVVSYPXCTP5M3SSJP", "length": 21702, "nlines": 101, "source_domain": "ajithforall.blogspot.com", "title": "ajithforall.blogspot.com: மீடியாக்களால் அஜித் படும் பாடு", "raw_content": "\nமீடியாக்களால் அஜித் படும் பாடு\nஎந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடியாக்கள் எப்போதுமே அவர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இது தமிழ் சினிமாத்துறையில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறதென்று சொல்லலாம். தமிழ் ரசிகர்கள் சினிமா, நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள் என அத்துறையில் இருப்பவர்களை மற்றைய துறைகளிலுள்ள பிரபலங்களை காட்டிலும் இவர்களில் அதிகப்படியான கிரேசியை கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே அதிலும் ரஜினி,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸி இருக்கும். இவர்களின் ஒவ்வொரு அசைவுமே மீடியாக்களால் உன்னிப்பா அவதானிக்கப்பட்டு அவை���ளை மக்களுக்கு தெரியப்படுத்தி அம்மீடியாக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைகின்றன.\nசில காலங்களுக்கு முன்னரெல்லாம் இதில் வசமாக மாட்டுப்பட்டவர் சூப்பர்ஸ்டார்தான். இவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி இவர் தும்மினாலும் அதை பெருதுபடித்தி மீடியாக்கள் காசு சம்பாதித்துக்கொண்டன. தற்போது சூப்பர்ஸ்டார் வெளியே தலைகாட்டுவதை குறைத்துவிட்டதால் மீடியாக்களின் அடுத்த இலக்கு ரஜினிக்கு அடுத்தாற்போல் செல்வாக்குள்ள அஜித் மீதுதான். இரண்டு நாட்களுக்குமுதல் பரபரப்பா பேசப்பட்ட ஒரு விடயம் \"படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில் மொபைலில் ஆத்திசூடி படிக்கும் அஜித்\". மொபைல்ல ஒரு விடயத்தை படிக்கிறதுக்கும் சுதந்திரம் இல்லையா சில்லறை வெப்சைட்டுக்களில் மட்டுமல்லாது behindwoods.com (link) போன்றவற்றிலும் இதை பெரியவிடயமாக போட்டார்கள். என்ன பிரச்சினை எண்டால் இதுபோன்ற தேவையில்லாத மீடியாக்களின் புகழ்ச்சி அஜித்தை பிடிக்காது என்று சொல்லித்திரியும் கொஞ்சப்பேருக்கு ரெம்பவே கடுப்பேத்திவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கடுப்பு என்னவென்றால் அஜித் மற்றையோருக்கு உதவி செய்யும்போது அதை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணுறேலை. அதனால் பலருக்கு அந்த செய்திகள் காதுக்கு போவதில்லை, அவர்களின் நினைப்பு என்னவென்றால் அஜித் கோடி கோடியா சம்பாதிக்கிறார் ஆனா ஒருத்தருக்கும் உதவி செய்வதில்லை என்று. மாறாக விஜய் எப்பிடிஎண்டால் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில்(மட்டும்) சில உதவித்திட்டங்களை வழங்குவார், ஆனா வழங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு முதல்லே இதுபற்றி பில்டப் விட தொடங்கிடுவார். இதுபோல சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக அநாதரவான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். ஆனால் யார் என்ன செய்தாலும் அஜித்தைதான் எல்லோருமே தூக்கிவைச்சு கொண்டாடுறார்கள். இதுதான் அஜித் எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.\nBilla 2 படம் ரிலீசாவதுக்கு சில நாட்களின் முன்னர் அஜித் சத்தியம் தியேட்டருக்கு சென்றபோது அவர் என்ன நிற டீசேட் போட்டிருந்தார், ஹெயார் ஸ்டைல், போட்டிருந்த கண்ணாடி எண்டதையெல்லாம் விபரமாக செய்தியா போட்டிருந்தார்கள் behindwoods இனர். அது மட்டுமல்ல ஜி.வி.பிரகாஸ்-சைந்தவி திருமணத்துக்கு சம்பந்தப்பட்ட அரசியல்,சினிமா தரப்பினர்கள��க்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அஜித்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை தனி செய்தியாக எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன. இது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தால் வழங்கப்படும் பிரியாணி முதல் கொண்டு அஜித் மற்றைய சகபாடிகளுடன் எவ்வாறு பழகுறார் என்றதுவரை எல்லாமே மீடியாக்களால் புட்டுப்புட்டு வைக்கப்படுகின்றன. யாராவது ஒருவருடன் அஜித் கதைத்தாலே போதும் அவர் என்ன கதைத்தார் என்பதை மீடியாக்களுக்கு கதைகேட்டவர் சொல்லி பப்ளிசிட்டி ஆக்கிடுவார். இதே மற்றைய நடிகர்களுக்கு இப்பிடியான செய்திகள் வருவதில்லை. இதெல்லாம் அஜித்துக்கு சமுகத்தில் உள்ள செல்வாக்கால்தான். எனினும் இது எங்குபோய் முடியப்போகுதோ தெரியவில்லை ஓவர் புகழ்ச்சி என்ன வினையை கொண்டுவரப்போகுதோ தெரியவில்லை. என்னதான் இவ்வாறு அஜித் புராணத்தை மீடியாக்கள் பாடினாலும் படங்கள் வெளியாகி முக்கிய தருணங்களில் எதிர்த்தரப்பினரின் பண மற்றும் இதர செல்வாக்குக்கும், அவர்களின் கையேந்தல்களுக்கும் கட்டுப்பட்டு அஜித்துக்கு பாதகமாகவே மீடியாக்கள் செயற்படுகின்றன. அஜித் படங்கள் ரிலீசானால் அதனுடன் என்னதான் மொக்கை படங்கள் வெளிவந்தாலும் அதையே சண் டீவி டாப் டென்னில் முதலில் போடுவார்கள். வரலாறு-வல்லவன் இல் வல்லவனை முதலிலும் பரமசிவன்-ஆதி இல் ஆதியை முதலும்.... இப்பிடி சொல்லிடே போகலாம். அதுமட்டுமல்ல முன்னர் சண் மியுசிக்கில் அஜித் பட பாடல்களை யாராவது கேட்டால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். ஆனா இதே சண்ணுக்கு பட விநியோகஸ்தத்தில் ரீ.என்றி குடுத்ததே அஜித்தின் மங்காத்தாதான். sify.com போன்ற இணையத்தளங்கள் வரலாறு படம் வந்து நிறைய நாட்களுக்கு பின்னரே வேறு வழியில்லாமல் பிளக்பஸ்ட்டர் எண்டு அறிவித்தது.ஆனா சுறா வந்தபோது மூன்றாவது நாளே ஹிட் எண்டு அறிவித்துவிட்டார்கள். பிற்பாடுதான் திருத்தத்தை செய்தார்கள். இப்படியா மீடியாக்களின் ஓர வஞ்சகத்தனத்தையும் சொல்லிட்டே போகலாம்.\nஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் சண்,விஜய் டிவிகளை பொறுத்தவரையில் தங்கள் டீவிக்கு யார் வருகை தந்து பேட்டியோ இல்லை நிகழ்வுகளில் பங்குபற்றுகிரார்களோ அவர்களையே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். அஜித் இதற்கேல்லாம் செவிசாய்க்காததும் அவர் ஓரங்கட்டப்படுவதட்கு ஒரு காரணமாச்சு. எனினும் சமுகவலைத்தளங்கள் வந்ததின் பிற்பாடு சண் டீவி,விஜய் டீவி போன்றவற்றின் இப்பாகுபாடு சாதாரண ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு தெரியவந்துவிட்டது. இப்பவெல்லாம் சண்ணில் ஒளிபரப்பாகும் டாப் டென் படங்களின் வரிசையை யாராவது நம்புறார்களா காமேடியாய்தான் பார்கிறார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் முன்னர் உள்ளதைவிட அஜித்துக்கு கொஞ்சம்கூடுதலாக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். தற்போது புதிதாக என்ன நடந்ததெண்டே தெரியவில்லை, விகடன் இணையத்தளம் அஜித்துக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது. கேலிச்சித்திரம் முதற்கொண்டு அண்மையில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜித்தை(39%) விஜய்(44%) வென்றதாக அறிவித்துள்ளது. நேர்மையான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் சல்யுட் அடிக்கலாம். ஆனா இந்த வாக்கெடுப்பில் ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாக்களிப்பதற்கான கள்ளவழிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை உண்மையென்று விஜய் ரசிகர்கள் போட்ட அலம்பல்கள் தாங்க முடியவில்லை.இதை உண்மை என்று சொல்பவர்களுக்கு இதே 2011 ஆம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் அஜித் 68% வாக்குகளை பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த நடிகரைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாறேன்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையப்போல் மட்டுமட்டாக வெல்லவில்லை. கீழுள்ள செய்திகளை படிக்கவும்.\nஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு\nஆக மொத்தத்தில் மீடியாக்கள் பெயரும்,புகழுமடையணும் எண்டா முன்னர் ரஜினியைப்போல இப்போ அஜித் தேவைப்படுகிறார். ஆனா அதே மீடியாவுக்கு அஜித்தின் போட்டி நடிகர்கள் யாராவது மண்டி போட்டாலோ,காசை கொடுத்தாலோ இதே மீடியாக்கள் அஜித்துக்கு எதிராகவும் முக்கிய தருணங்களில் பல்டியடிப்பார்கள். ஆனா எதுவுமே தெரியாததுபோல் அஜித் காட்டிக்கொள்ளும் மௌனமும் பொறுமையும், அதேபோல பெருகிக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவும் என்றும் அஜித்தை டாப்பிலே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல.\nமீடியாக்களால் அஜித் படும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=1202", "date_download": "2018-04-25T06:32:07Z", "digest": "sha1:753CHRJHRTTBOA5XFJ65CPJLZSP3EMH3", "length": 18690, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » மாலத்தீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமாலத்தீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்\nமாலத்தீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்\nகேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அசின். இவர் தமிழில் கஜினி, போக்கிரி, சிவகாசி, எம்.குமரன் சன் ஆப் மக���லட்சுமி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\nஇதேபோல மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்தி படங்களில் நடித்தபோது அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராகுல்சர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அசின் நடிப்பில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தார்.\nஇந்தநிலையில் நடிகை அசினுக்கு நேற்று 31-வது பிறந்தநாள் ஆகும். இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலத்தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார். அசினின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ராகுல்சர்மா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nமேலும் தனது வாழ்த்து செய்தியில் அழகுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாருமே சிறந்தவர்கள் இல்லை என்று யார் சொன்னது என்று அசினை அவர் புகழ்ந்துள்ளார்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nநயன்தாரா வழியை பின்பற்றும் ஓவியா\nகாயங்களுடன் உயிர் தப்பிய நடிகர் நானி\nஅவர் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா\nசினிமா கனவு நிறைவேறிவிட்டது-தமன்னா மகிழ்ச்சி\nதிரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஇந்தி நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் எப்போதுமே என் மகன்: தர்மேந்திரா நெகிழ்ச்சி\nபாரதீய ஜனதா-இந்து அமைப்புகள் மீது பிரகாஷ்ராஜ் தாக்கு\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி ���டுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« காஷ்மீரில் கடும் மோதல்-பாகிஸ்தான் வீரர் பலி\nபாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது: இந்திய ராணுவ ரகசியங்களுடன் பிடிபட்டார் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=5767", "date_download": "2018-04-25T06:51:27Z", "digest": "sha1:H7QS2X4DJGTOIN4SMPBIGIM7BQDLMCE7", "length": 19246, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » கருணாநிதியுடன்-ரஜினி திடீர் சந்திப்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஇளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் தமிழர் கைது – Manus தீவில் இடம்பெற்ற அசிங்கம்\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1-ந் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் உடல்நிலை சீரடைந்து வந்தது.\nஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை பூரண நலம் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அவர் இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து இருவரும் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nநான் இந்தியாவின் மைந்தன்’ புத்தமத தலைவர் தலாய்லாமா முழக்கம்\nஓடும் ரெயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 35% அதிகரிப்பு\nசசிகலாபுஷ்பாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை- நடந்து என்ன ..\nநாடு முழுவதும் கான்கிரீட் சாலைகள் போடப்படும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு\nஅனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி\nதேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு: குரல் மாதிரி பரிசோதனைக்கு டி.டி.வி.தினகரன் மறுப்பு\nபிரதமர் மீது சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nடிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் – சுவரில் மோதியதால் பரபரப்பு\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளைய��ாஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\n« கிலாரி அமெரிக்காவின் ஜெனாதிபதியாக வரலாம் – டிரம்பை வெளியேற்ற நடக்கும் உளவு சதி\nஜெயலலிதா மரணத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ண��� மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%80%A1/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41245", "date_download": "2018-04-25T06:55:33Z", "digest": "sha1:B6UVITXSC5H2LT4V4CJUOHUAODTPRF5H", "length": 18332, "nlines": 150, "source_domain": "tamilkurinji.co.in", "title": "இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர் சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்,Chandrababu Naidu is richest CM, Manik Sarkar the pooresttamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Chandrababu Naidu is richest CM, Manik Sarkar the pooresttamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஇந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர் சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்\nஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துகள் கொண்ட முதல்வராக முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சொத்துப் பட்டியலில் கடைசி இடத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.\nஇதன்படி, நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள மாநில முதல்வர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 கோடி ரூபாயாகும். அதேசமயம் சொத்து மதிப்பு பட்டியலில் மிக குறைவாக உள்ள மாநில முதல்வராக, திரிபுராவைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாயாகும்.\nஅதிக சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்களில் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு 129 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் 48 கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nஇதுபோலவே குறைவான சொத்துகள் கொண்டவர்களில் மாணிக் சர்க்காருக்கு அடுத்தபடியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 30 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி 55 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nஇதுபோலேவே மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட மிக கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nகல்வியறிவைப் பொருத்தவரை 10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் பேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட புரபஷனல் கல்வி பெற்ற பட்டதாரிகளாக உள்ளனர். 16 சதவீதம் பேர் முதுநிலை பட்டதாரிகளாகவும், 3 சதவீதம் பேர் பிஎச்டி முடித்தவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏடிஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nசன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்\nகாதலி திரும���ம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nதிருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபுனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nபெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nஉடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்\nமும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nகர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்��ாரம்\n5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்\nஇளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது\nகாமன்வெல்த் குத்துச்சண்டை - இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் பலி\nபோலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி\nகாவிரி விவகாரம் - பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகாமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nயோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இளம்பெண் தற்கொலை முயற்சி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/02/2.html", "date_download": "2018-04-25T06:53:53Z", "digest": "sha1:SODM3PPBIYPUQOPHBJOHLET5HTTTNSZM", "length": 16426, "nlines": 265, "source_domain": "www.radiospathy.com", "title": "இன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ஏரிக்கரைப் பூங்காத்தே\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ஏரிக்கரைப் பூங்காத்தே\"\nகடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பல்லாயிரம் நம் மனதில் இடம்பிடித்திருந்தாலும் அவற்றை ஆக்கிய பாடலாசிரியர் யார் போன்ற விபரங்கள் பலரை எட்டாதிருக்கும். அப்படியானதொரு அருமையான பாடல் தான் \"ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போறவழி தென்கிழக்கோ\". தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் இசைஞானி இளையராஜா இசையில் புலவர் சிதம்பரநாதன் எழுதியது.\nபுலவர் சிதம்பரநாதனோடு கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம். வைரமுத்து, இயக்குனர் கங்கை அமரன் என்றே டைட்டில் கார்டில் போட்டு அவருமாக பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில் எல்லாப்பாடல்களுமே முத்துக்கள்.\nபுலவர் சிதம்பரநாதன் இளையராஜா உள்ளிட்ட இசைய��ைப்பாளர்களுக்குப் பாடல்கள் எழுதியவர். கே.ஜே.ஜேசுதாஸ் பாக்யராஜுக்காகப் பாடி நிறைவில் முப்பது நொடிகள் முதியவருக்கான குரலாக ஜேசுதாஸ் மாறி எம்.என். நம்பியாருக்காகப் பாடியிருப்பார்.\n நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\n நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nபாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்\nபாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்\nஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு\nகாலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது\nஅந்தப் பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது\nஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி\nஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி\nஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா\nநேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்\nஅந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு\nஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஏரிக்கரைப் பூங்காத்தே.......நீ போற வழி....தென்கிழக்கோ\nஅட தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nகேட்க வைத்த பாடல்... (என் சோகக் கதையை கேளு-(பழைய நினைவுகள்...ம்...)\nஅதுவும் அந்த கடைசி 30 நொடிகள் யேசுதாஸ் தானா பாடினார் என நினைக்கத் தோன்றும்\nநல்ல பாடல் பகிர்விற்கு நன்றி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ...\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 1 \"காமராசன்\" - கண்ணன் வந்த...\nஇயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந���த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/195163/%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AE-", "date_download": "2018-04-25T06:36:16Z", "digest": "sha1:MFVXYML7FCLZPTQ5QJYABF6KAMPPNXWB", "length": 5019, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திறப்பு விழாவும் அடிக்கல் நாட்டலும்", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\nதிறப்பு விழாவும் அடிக்கல் நாட்டலும்\nபுத்தளம், கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால், கண்டல்குழியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி கோப்சிட்டி திறப்பு விழாவும், 96 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளபொது மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், நேற்றுக் காலை நடைபெற்றது.\nகற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.சி.எம்.சலாஹூதீன் மற்றும் உபதலைவர் ஏ.எம்.இன்பாஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் குணதாச தெஹிகம, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nதிறப்பு விழாவும் அடிக்கல் நாட்டலும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/commercial-property", "date_download": "2018-04-25T06:36:27Z", "digest": "sha1:QPRQWVGIG2RFAUV5IZZOD2EPNI4HYL55", "length": 6777, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "நீர் கொழும்பு யில் வணிக உடைமைகள் விற்பனை மற்றும் வாடகைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-21 of 21 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் வணிக உடைமை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2017/07/blog-post_17.html", "date_download": "2018-04-25T06:36:27Z", "digest": "sha1:YQNU6B64VEZPUGPH74ANZ3IE4TCYSF74", "length": 38476, "nlines": 569, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: ஈழத் தமிழரின் முக்கிய நாள் இன்று!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nஈழத் தமிழரின் முக்கிய நாள் இன்று\nஇன்று ஆடிப்பிறப்பு நாளாகும். ஈழத் தமிழ் மக்கள் இதனைத் தனித்துவமிக்க ஒரு பண்டிகையாகக் கொண்டாடி மகிழ்வர். கூழும் கொழுக்கட்டையும் செய்து உறவுகளுக்குப் பரிமாறி மகிழ்ச்சியான ஒரு நன் நாளாக இதனைக் கழிப்பர்.\nசூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ���று மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.\nஆடி விதை தேடி விதை\nஆடி ஆவணி ஆன புரட்டாதி\nகாடி தோய்த்த கனபனங் காயத்தைத்\nதேடித் தேடித் தினமும் புசிப்பவர்\nஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்\nஎன்ற பழந்தமிழ் பாடலுக்கேற்ப தமிழகத்தில்கூட இன்றைய நாளில் விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை 'ஆடிப்பெருக்கு' என்றும் ஆடி 18 என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழகத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருக்கிறது.\nஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை... என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன.\nஅந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியதென்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.\nநாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.\nபச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,\nவேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே\nதோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி\nவில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி\nவெல்லக் கல��ையை உள்ளே இட்டு\nபல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே\nபார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே\nபூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி\nமாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்\nகுங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே\nகுத்து விளக்குக் கொளுத்தி வைத்து\nஅங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை\nஅன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க\nவாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல\nமாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்\nகூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்\nகூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்\nஇப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், விடுதலையற்ற சனங்களாக, பண்பாட்டு - கலாசார அழிவுப் பொறிகள் சூழப்பட்ட சனங்களாக வாழும் ஈழத் தமிழ்கள் ஆடிப்பிறப்புக்களை அழுத்தம் நிறைந்த மனதோடுதான் கடந்து செல்கிறார்கள் என்பதையும் இந்த நாளில் எடுத்துரைக்க வேண்டும்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்��ுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஹெச்.ராஜா மீது 55 வழக்குகள்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=609473", "date_download": "2018-04-25T06:38:46Z", "digest": "sha1:7KGL55WBW6L446YYW7BO4V5PNOEDNTDO", "length": 22115, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Quota Bill: Vote in Lok Sabha today | லோக்சபாவில் இன்று தாக்கலாகிறது இடஒதுக்கீடு மசோதா| Dinamalar", "raw_content": "\nலோக்சபாவில் இன்று தாக்கலாகிறது இடஒதுக்கீடு மசோதா\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 209\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n காஷ்மீர் போலீசார் ... 54\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\nபுதுடில்லி: அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கலாகிறது. ராஜ்யசபாவை��் தொடர்ந்து, லோக்சபாவிலும் இம்மசோதாவை நிறைவேற்ற அரசு தயாராகி வருகிறது. அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சமாஜ்வாடி கட்சியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ராஜ்யசபாவில் கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், எதிரெதிர் துருவங்களாக இருந்து இம்மசோதாவை எதிர்த்தும், ஆதரித்தும் வந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 206 ஓட்டுகளும், எதிராக 10 ஓட்டுகளும் கிடைத்தன. ராஜ்யசபாவில்ல் சமாஜ்வாடி உறுப்பினர்களின் எண்ணிக்கை 9. பகுஜன் சமாஜ் கட்சியினரின் எண்ணிக்கை 15 ஆகும்.\nஆரம்பத்தில் இருந்தே இம்மசோதாவை நிறைவேற்றுவதில் பகுஜன் சமாஜ் கட்சி கடும் முயற்சி செய்து வந்தது. மாநிலத்தில் ஆட்சியை சமாஜ்வாடியிடம் பறிகொடுத்த நிலையில், தங்களது ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ள மாயாவதிக்கு இந்த மசோதா மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே வேளையில், உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளித்து வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவார்கள் என முலாயம் கவலைப்படுகிறார்.\nஇதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மத்திய அரசு சி.பி.ஐ.,யை காட்டி சமாஜ்வாடி கட்சியை மிரட்டி வருவது தொடர்கதையாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதே போன்ற ஒரு மிரட்டலை, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விவகாரத்திலும் மத்திய அரசு கையாண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாடி தலைவர் முலாயம் மற்றும் அவரது மகனும், உ.பி., முதல்வருமான அகிலேஷ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய சூழ்நிலையில், இம்மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. உறுப்பினர்களின் விவாதத்தையடுத்து, இன்று மாலை மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்படும் என தெரிகிறது.\nஇதை��ும் தவறாமல் படிங்க ...\nஆசாராம் குற்றவாளி : கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள் ஏப்ரல் 25,2018\nபாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி ஏப்ரல் 25,2018\nநிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார் ஏப்ரல் 25,2018 5\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள் ஏப்ரல் 25,2018 11\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயூதர்கள் அதாவாது இன்றைய ஜெர்மனி, இந்திய அறிவாளிகளும், நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவை பலம் உள்ள நாடாக மாற்றியுள்ளனர். ஆனால் நமது நாடு இன்னும் கீழிரக்கப்படுகிறது. திறமை பின்னுக்கு போய்க்கொண்டுள்ளது.\nஆரூர் ரங - chennai,இந்தியா\nநாட்டின் எதிர்காலத்தையே மாற்றப்போகும் இத்தகைய சட்டங்களைப் பற்றி முதலில் பொதுமக்களிடையே கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும். பொது வாக்கெடுப்பும் அவசியம். அவசரப் பட்டு அரைகுறையாக நிறைவேற்றினால் பல ஆபத்தான நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாவோம். அவை பெரும்பாளாலும் சரி செய்யப்படமுடியாத வரலாறுப் பிழைகளாகி விடும். பின்னர் நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றுவது கடினம். தாழ்த்தப்பட்டோருக்கு சிறந்த இலவசப்பயிற்சி அளித்து அவர்களது செயல் திறனை மற்றவர்களுக்கு இணையாகக் கொண்டு வந்து பிறகு சலுகைகள் தேவையா என ஆராயலாம். திறமையற்ற நிர்வாக திறமையற்ற பொது சேவைக்கே அடித்தளம் உருவாக்கும் .அரசு நிர்வாகிகளுக்குள் நடக்கப்போகும் நானா நீயா சண்டை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. தேசபக்தி தேவை ப்ளீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/12/31.html", "date_download": "2018-04-25T06:43:33Z", "digest": "sha1:7MQDJXHNCYKANZSICOVEJ3ULDHBZOVMM", "length": 24590, "nlines": 403, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 31 - எல்லாம் தெரிஞ்ச ஐயா ஹோ! | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 31 - எல்லாம் தெரிஞ்ச ஐயா ஹோ\nகடந்த றேடியோஸ்புதிரும் இலகுவாக அமைந்ததில் பலருக்கு கொண்டாட்டமாம். எனவே ஒரு புதிரோடு வந்திருக்கிறேன், ராஜா இல்லாமல் ;)\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் இடைக் குரலைப் பாடியிருக்கும் மழலை பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். அவர் யார் என்பதே கேள்வி. இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இவர் முதலில் பாடியதே இங்கே கொடுத்த பாடல் தானாம். அதனைத் தொடர்ந்து பெரியவரானதும் ராஜாவின் இசையில் ஒரு வாரிசை வைத்து அவரின் அப்பா இயக்குனர் இயக்கிய படத்தில் பவதாரணியுடன் கூடப் பாடிய பாடலும் அந்தப் படம் வெளியே வராததால் பிரபலமாகவில்லை. அதனைத் தொடர்ந்து தேவாவின் இசையில் சேரன் இயக்கிய அருமையானதொரு படத்தில் இவர் பாடி அந்தப் பாடல் ஒலிநாடாவில் மட்டுமே வந்தது, பாடற் காட்சியாக்கப்படவே இல்லையாம். அதன் பிறகு இன்னொரு இசையமைப்பாளரின் அருளால் பாடகராக வந்தார். பெரும் பாடகர் என்று இவரை சொல்ல முடியாது. வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)\nஎவ்ளோ நாளைக்கித்தான் உங்களுக்கு தெரியாத பாட்டை பத்தியெல்லாம் எங்க கிட்ட கேட்டு கண்டுபுடிச்சுப்பீங்க...\nஇந்த தடவை நாங்க கேக்குறோம்\nஇய்யா இய்யா இய்யாவோ எல்லாம் தெரிஞ்ச ஐயாவோ\nஎங்க ஆன்சரை டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்\nகொங்கு - ராசா said...\nகொங்கு - ராசா said...\nபடம் உழவன் மகன். எல்லாம் தெரிஞ்ச ஐயான்னு பாடுன அந்த சின்னப் பையன் மலேசியா வாசுதேவனோட மகன் யுகேந்திரன்.\n//எவ்ளோ நாளைக்கித்தான் உங்களுக்கு தெரியாத பாட்டை பத்தியெல்லாம் எங்க கிட்ட கேட்டு கண்டுபுடிச்சுப்பீங்க...\n//எங்க ஆன்சரை டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்\nஆயில்ஸ் கேக்கறாரு இல்ல..சொல்லுங்க பார்ப்போம்\n//வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)//\nநாங்கள்ளாம் விடை தெரிஞ்சாக் கூட சொல்ல மாட்டோம்..அடக்கமா அமைதியா இருப்போம்..\n//இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க//\nஉங்களுக்கு தெரிஞ்சதுன்னா ஜனகணமண தான் நான் போடணும் ;)\n//வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)//\nநாங்கள்ளாம் விடை தெரிஞ்சாக் கூட சொல்ல மாட்டோம்..அடக்கமா அமைதியா இருப்போம்..\nசொந்த செலவில் சூனியம் வச்சிட்டேனா, சரியான விடை ;)\nஇய்யா இய்யா இய்யா ஹோய்\nபாடினது மலேஷியா வாசுதேவ பையன் யுகேந்திரன்\nஅதுக்கு பிறகு ஆயில்யனும் கொஞ்ச நாள் பாடிக்கிட்டிருந்தாரு\nதல எண்ட்ரீ போடுவாருன்னு எக்ஸ்பெக்ட் பண்ணிக்கிட்டிருந்தேன்\nபின்னே பாட்டு பத்தி தனி பதிவு எல்லாம் போட்டிருந்தாரே\nஇய்யா இய்யா இய்யா ஹோய் :))))\nமலேசியா வாசுதேவனின் மகன் ய��கேந்திரன்\nபூஞ்சோலை படத்தில் ‘உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது’ என்று ஒரு நல்ல பாட்டைப் பாடினார், ஆனால் அந்தப் படம் 10 வருடமாகியும் வரவில்லை (வெங்கட் பிரபு நடிப்பு - அவர் அப்பா கங்கை அமரன் இயக்கம் - இளையராஜா இசை)\nஇப்போதைக்கு உள்ளேன் ஐயா ;))\nபவதாரணியுடன் பாடிய படம் - பூஞ்சோலை\n‍ஆயில்ஸ், ‍நாரத முனி, சொக்கன், அரவிந்த், அருண்மொழி வர்மன், சின்ன அம்மணி\nஎல்லோருமே சரியான விடைதான் ;)‍\nஅவரே தான் ;) வாழ்த்துக்கள்\nவிடையை ஈஸியா டக்குன்னு சொல்லிட்டேன்ல.. :)\nஅதான் க்ளு குடுத்து விட்டீர்களே தலைவா... கண்டுபிடிக்க முடியலன்னா தான் ஆச்சரியம்.\nஒருவேளை வித்யா அல்லது ராகவேந்தராக இருக்குமோ\nநான் விடைய இங்க சொல்லலாமா கூடாதா\nசாட்டில் விடை சொல்லீட்டு இங்கே உறுதிப்படுத்துறீங்களா ;0\nரொம்பவும் சுலபமான விடையாச்சே, இன்னொரு முறை முயற்சி செய்யுங்க\n//வெற்றி பெறும் யோகம் இருந்தால்\nஇந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க//\nமீதி பதிலை அப்புறம் சொல்றேன்\nஅதான் நீங்களே சொல்லீட்டீங்களே ;) வாழ்த்துக்கள்\n\"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக\"..\nமலேசியா வாசுதேவன் வீட்டு பூ.\nஇந்த \"சின்ன கானாங்குருவியின்\" பாடல்\nபொற்காலம் ஒலித்தட்டில் மட்டும் இடம்பெற்று\nதம்பதி சகிதமாக (துணைவி மாலினியுடன்)\nவிஜய் தொ.கா. சூப்பர் சிங்கர்)\nநான் புதிர் போடா நீங்க ஹைக்கூ போட்டு பின்றீங்க தல ;)\nசரியான பதில் யுகேந்திரன், போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபுதுவருஷ வாழ்த்துக்களுடன் சிறந்த இசைக்கூட்டணி வாக்...\nறேடியோஸ்புதிர் 32 - பாடலைப் படமாக்காது அடம்பிடித்த...\n2008 இன் சிறந்த இசைக்கூட்டணி\nறேடியோஸ்புதிர் 31 - எல்லாம் தெரிஞ்ச ஐயா ஹோ\nறேடியோஸ்புதிர் 30 - மரத்தின் கீழே இருந்து யோசிச்ச...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞ���னி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/rajini-kamal-people/", "date_download": "2018-04-25T06:42:31Z", "digest": "sha1:NHO2WATM3DY6QU3NIUS7RBTDMYWU4JIW", "length": 4103, "nlines": 63, "source_domain": "cinetwitz.com", "title": "ரஜினி கமலால் மக்களை காப்பாற்ற முடியாது! பிரபல நடிகர் பேச்சு", "raw_content": "\nHome Tamil News ரஜினி கமலால் மக்களை காப்பாற்ற முடியாது\nரஜினி கமலால் மக்களை காப்பாற்ற முடியாது\nதற்போதைய சூல்நிலையில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய முடிவு செய்து வருகின்றனர். அதில் ரஜினி கமல் தற்போது அரசியலில் தீவிரமாகிவிட்டனர்.\nதற்போது க���ல் ஈரோடு கூட்டம் என பிஸியாகி உள்ளார். மேலும் ரஜினி இமயமலை சென்றுள்ளார். இவர் அரசியல் சம்மந்தமாக தான் போனார் என பலர் கூற ரஜினியோ மன நிம்மதிக்காக ஆன்மீக யாத்திரையாக தான் இமயமலை சென்றேன் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் நெல்லையில் நடந்த கூட்டத்தில் ராதாரவி சினிமா நடிகர்கள் சினிமாவில் தான் மகக்ள் காப்பாற்றுவார்கள். ஆனால் நிஜத்தில் அவர்களால் முடியாது என ராதாரவி கூறினார்.\nபெண் ரசிகர்கள் ஏன் பார்க்க வரவில்லை\nகாலா படத்திற்கு புதிய சிக்கல் வசூலில் மாஸ் காட்ட முடியாதா\nPrevious articleஅஜித் ஷாலினி ஸ்ரீதேவி வீட்டில் சென்று நேரில் அஞ்சலி\nNext articleயாருக்காகவும் இதை நான் விடமாட்டேன்\nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nவிஜய் 62 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/the-hindu-tamil-cinema-news_30.html", "date_download": "2018-04-25T07:02:35Z", "digest": "sha1:EV65DV5SNX7OUTGIOYDBNK23U7UYBHFT", "length": 5158, "nlines": 51, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : The hindu Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஓய்வு பெறும் இசையமைப்பாளர் கீரவாணி\n'தாவூத்' படத்திற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு\nசந்தோஷ் சிவனுக்கு ஆச்சர்யம் அளித்த சூர்யா\nசிரிக்கவும், சிந்திக்கவும் 'சதுரங்க வேட்டை'\nமாத்தி யோசிக்க வைத்த நயன்தாரா\nஇசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிரான புகார்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஓய்வு பெறும் இசையமைப்பாளர் கீரவாணி\nதமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் கீரவாணி தனது ஒய்வினை அறிவித்திருக்கிறார்.\n'தாவூத்' படத்திற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு\nஇந்தி வெளியான 'டி-டே' என்ற படத்தினை தமிழில் 'தாவூத்' என்ற பெயரில் டப்பிங் செய்வதற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசந்தோஷ் சிவனுக்கு ஆச்சர்யம் அளித்த சூர்யா\n'அஞ்சான்' படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு விருந்தளித்து ஆச்சர்யம் கொடுத்த நடிகர் சூர்யா.\nசிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு, நடிகர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.\nசிரிக்கவும், சிந்திக்கவும் 'சதுரங்க வேட்டை'\nஒளிப்பதிவாள��் நட்ராஜ் நடிப்பில், வினோத் இயக்கி வரும் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் மனோபாலா.\nமாத்தி யோசிக்க வைத்த நயன்தாரா\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.\nஇசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிரான புகார்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனிருத் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். எனது புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2018-04-25T06:47:04Z", "digest": "sha1:24ZEHZO2QKFXP2TP75WLKLAVKP6O3SXD", "length": 12027, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "மா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nஒவ்வொரு பகுதியிலும் மா சாகுபடியில் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nகுறிப்பாக “அல்போன்சர் ‘ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது .\nஇயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது . சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலம் பேணவும் , சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவதால் எல்லா இடத்திலும் எல்லாப் பயிருக்கும் பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல . வரவையும் பல மடங்கு அதிகரிக்கலாம்.\nஇயற்கை வேளாண்மைக்கு உறுதுணையான பல இடுபொருட்களில் உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தக கவ்யா, மண்புழுகுவியல்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோலா, பசுந்தழை உரங்கள், பசுந்தழை உரப்பயிர் பயன்பாடு, பயிர் கழிவுகள் உரமாக்குதல், மிருக கழிவுகள், கம்போஸ்ட் வகைகள் பயன்பாடு பலவித சாம்பல்கள், பலவித பிண்ணாக்கு மற்றும் இலைச்சாறுகள் உள்ளன . இவை தவிர விவசாயிகள் கடைபிடித்திட உதவும் உழவியல் உத்திகளாக பல பயிர் சாகுபடி ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை உதவும் .\nபசுந்தாள் உரப் பயிர்களான சீமை அகத்தி , சணப்பை தக்கைப்பூண்டு, பில்லிப்பயறு கொளுஞ்சி, அவுரி முதலியவற்றை பயிர் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.\nபசுந்தழைச் செடிகள் கிளைரிசிடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு , பூவரசு மற்றும் புங்கம் மரங்களையும் பயன்படுத்தலாம் .\nதமது தோட்டத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை அங்கே வளர்க்கப்படும் மிருகங்களான ஆடு , மாடு, குதிரை மற்றும் செம்மறி ஆடு முதலியவற்றில் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம்\n. அங்கே கிடைக்கும் கழிவுகளை மீள் சுழற்சி செய்து பயன்படுத்துவது அற்புத செலவில்லா உத்தியாகும் . எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் பலவித எளிய உத்திகளுடன் ஏற்ற ஊடுபயிர் மற்றும் இணைபயிர் தேர்வு செய்தால் கூடுதல் வரவும் உண்டு. தேனீ வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பும் , இதர பறவைகளான கோழி, வாத்து, காடை, வான்கோழி வளர்ப்பதும் வாய்ப்புள்ள தருணம் மேற்கொள்ளலாம் .\nபாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்கு புகையிலைச்சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல் உரிய பருவம் விதைப்பது, பறவை இருக்கையாக பழைய பானைகள் பயன்பாடு, பொறிப்பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலியன நெடுநாள் முதலாக வழக்கில் உள்ளதால் தேவைப்படும் பகுதிகளில் பயன்படும்.\nமா சாகுபடியில் மேற்கூறியுள்ள உத்திகளில் பலவற்றைக் கடைப்பிடித்தால் உயர் லாபம் பெறலாம்.\nஉடுமலை , தொடர்பு எண் : 09842007125\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் பரிசோதனைக்கு பின் ‘மா’ சாகுபடி\nமாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்ப...\nமாம்பழங்களை பாதுகாக்க பயோகோட்டிங் முறை\nவயதான மா மரத்தில் பிஞ்சு கருகுதல்...\nவீட்டுத்தோட்டம் கொடுக்கும் வருமான வாய்ப்புகள்\n← இமாம்பசந்த் தரும் இனிப்பான் லாபம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/azhagai-nirkum-yaar-ivargal/", "date_download": "2018-04-25T06:33:56Z", "digest": "sha1:YOGPMGZFBJTZVMKJ7QWHZT6VWCVAQCD4", "length": 8280, "nlines": 211, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Azhagai Nirkum Yaar Ivargal - அழகாய் நிற்கும் யார் இவர்கள் - Lyrics", "raw_content": "\nAzhagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள்\nதிரளாய் நிற்கும் யார் இவர்கள்\nசேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்\nஅழகாய் நிற்கும் யார் இவர்கள்\n1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ\nசிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி\nசெய்து முடித்தோர் – அழகாய்\n2. காடு மேடு கடந்த சென்று\nஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய்\nவிசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய்\n4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்\nஎல்லா மொழியும் பேசும் மக்களாம்\nசிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்\nசீர் போராட்டம் செய்து முடித்தோர் – அழகாய்\n5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு\nவெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து\nஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று – அழகாய்\n6. இனி இவர்கள் பசி அடையார்\nவேதனையை அளிப்பதில்லை – அழகாய்\n7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை\nஅழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே\nஅள்ளிப் பருக இயேசு தாமே – அழகாய்\nIntheeyar Yaar – இந்தியர் யார் Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும் Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும் Yaar Vendum Natha – யார் வேண்டும் நாதா\nKalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nEnakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/id-fresh-food-has-come-long-to-make-60crore-117042500050_1.html", "date_download": "2018-04-25T06:22:33Z", "digest": "sha1:DTBNEKQOCZXMLLXJTLIPAP6DWRVM65LD", "length": 10497, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இட்லி தோசை மாவு மூலம் ரூ.60 கோடி வருமானம் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇட்லி தோசை மாவு மூலம் ரூ.60 கோடி வருமானம்\n2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐடி பிரெஷ் புட் நிறுவனம், இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை செய்து சுமார் ரூ.60 கோடி வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.\nகேராளவை சேர்ந்த முஸ்தபா என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெங்களூரு நகரில் ஐடி பிரெஷ் புட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். முதல் ஆறு ஆண்டுகள் தன்னுடைய சொந்த முதலீட்டிலே நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.\nதற்போது இந்தியா முழுவதும் சுமார் 9 நகரங்களில் தன்னுடைய கிளைகளை நிறுவியுள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 இட்லி மற்றும் தோசை மாவு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் கூட சுமார் 1500க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.\nஇதன்மூலம் ஐடி உணவு உறபத்தி நிறுவனம் தற்போது சுமார் ரூ.60 கோடி வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.\nஆடையில்லாமல் நடிக்க தயார்: வளர்ந்து வரும் நடிகை சர்ச்சை பேச்சு\nபிரபலமடைய பிகினி படங்களை வெளியிட்ட போங்கு நடிகை\nதிருட்டு விசிடி பற்றி தகவல் தருபவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு: விஷால் அறிவிப்பு\nவெறும் இரண்டு ரூபாய்தான்; ஆனால் 100 வயக்ராவுக்கு சமம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-25T06:42:40Z", "digest": "sha1:IJFGOAMGFWM5SH2KFDSACUQXU5FO3YQM", "length": 4176, "nlines": 70, "source_domain": "www.cinehacker.com", "title": "விஜய் கதாநாயகன் ஆனது எப்படி? எஸ்.ஏ.சி – CineHacker", "raw_content": "\nவிஜய் கதாநாயகன் ஆனது எப்படி\nஎஸ்.ஏ.சி குறிப்பிட்டபோது, 'விஜய் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, \"அவரிடம் நடிகராவது சுலபமல்ல, நடிகராக ஆசைப்பட்டால் மட்டும் போதாது. முதலில் அதற்குத் தகுதியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியதாகவும்,\nஅதுமட்டுமின்றி அவரை அதிகாலையில் எழுப்பி நடனம் மற்றும் ஆக்சன் பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், இந்த இரண்டும் இருந்தால் கதாநாயகன் ஆகி விடலாம் என்று தான் அவருக்கு நம்பிக்கை ஊட்டியதாகவும் கூறினார்.\nஎதிர்பார்த்தது போலவே இன்று விஜய் வளர்ந்து வியாபார ரீதியான கதாநாயகன் ஆகியுள்ளதாக அந்த பயிற்சிகளே காரணம் என எஸ்.ஏ.சி தன்னுடைய பேச்சில் கூறியுள்ளார்.\nNext story பீப் பாடலால் ஏற்பட்ட களங்கத்தை கண்ணீரால் துடைக்கின்றேன். டி.ஆர்\nPrevious story மோதுகிறதா விஜய்-சூர்யா படங்கள்\nதனி ஒருவன் அஜித் தான் காரணம் – இயக்குனர் புகழாரம்\nவிஜய் படத்திற்கு மீண்டும் சிக்கல்\nவிஜய் 60 தலைப்பு இதுவும் இல்லையாம் \nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் ஏன் விலகினார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=246&lang=en-GB", "date_download": "2018-04-25T06:47:23Z", "digest": "sha1:N534DVLTS62YQZASZZ5NACOTZFQMY4XZ", "length": 2326, "nlines": 57, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online முள்ளங்கி சட்னி", "raw_content": "\nWritten by கவிஞர் வைதேகி பாலாஜி\nஉப்பு - தேவையான அளவு\nபுளி - சிறு உருண்டை\nகடலைபருப்பு - 1 ஸ்பூன்\nஉளுந்து - 1 ஸ்பூன்\nதேங்காய் துருவல் - ஒரு கப்\nஎண்ணெய் - இரண்டு ஸ்பூன்\nபூண்டு - 4 துண்டு\nவாணலியில் எண்ணெய் ஊற்றி , கடலைபருப்பு ,உளுந்து இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும் பின் அதில் பூண்டை போட்டு வதக்கிய பிறகு துருவிய முள்ளங்கி தேங்காய் துருவல் ,மிளகாய் , சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் கடைசியாக புளியை சேர்க்கவும் பிறகு அதை அரைத்துக் கொள்ளவும் . வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\nதேங்காய் துருவலை விரும்பாதவர்கள் கடலைபருப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41338.html", "date_download": "2018-04-25T07:02:33Z", "digest": "sha1:QI6HNXMALS5UPSG3QQAWUSDGPRUJGUZZ", "length": 27248, "nlines": 382, "source_domain": "cinema.vikatan.com", "title": "'திருமதி தமிழ்’ 100 டெரர் டேய்ஸ்! | திருமதி தமிழ், ராஜகுமாரன், தேவயானி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'திருமதி தமிழ்’ 100 டெரர் டேய்ஸ்\n'சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் கலக்கிய 'திருமதி தமிழ்’ படத்தின் 100-வது நாள் விருது () வழங்கும் விழா விளம்பரப் பதாகைகளை சென்னை வீதிகளில் கண்டோம். 'அடடடா. எப்படித்தான் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போமே’ என அந்த போஸ்டர்களை பின்தொடர்ந்தேன்.\nதி.ந���ரில் இருந்த ஒரு பள்ளி ஆடிட்டோரி யம். பட்டு வேட்டி, பட்டு சட்டை என, மாப் பிள்ளை ஜோரில் 'சோலார் ஸ்டார்’ வாசலி லேயே நின்று வரவேற்றுக்கொண்டிருந்தார். அரங்கினுள் நுழைந்தால், மேடையின் இருபுறமும் இரண்டு திரைகளில் 'திருமதி தமிழ்’டிரைலர்கள் 'நான்-ஸ்டாப்’ ஆக ஓடிக் கொண்டிருந்தன. ஆச்சர்யமாக, சுமார் 100 பேர் ரசிகர்களாக அரங்க இருக்கைகளைஆக்கி ரமித்திருந்தனர். 'அட... ராஜகுமாரனைரசிக்க இத்தனை பேர் வந்திருக்கிறார்களே’ என்று அவர்களை உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் அத்தனை பேர்கையிலும் ஒரு டிக்கெட் பட படத்தது. ஒருவரிடம் விசாரித்தேன்.\n''எனக்கு, இந்த பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலதான் வீடு. எங்க வீட்டுக்கு வந்து இந்த டிக்கெட்டைக் கொடுத்து, 'தேவயானி மேடத்தை நேர்ல பார்க்கணும்னா வாங்க’னு சொன்னாங்க. வந்துட்டேன்\n''என்னது... இந்தப் படம் ரிலீஸ் ஆகிருச்சா'' என்று 'சிவாஜி செத்துட்டாரா’ பாணியில் விசாரித்தார்.\nபெரும் ஆரவாரத்துக்கு இடையே மேடையேற காத்துக்கொண்டிருந்தார் ராஜகுமாரன். ஆனால், அதற்கான சமிக்ஞைகள் எதுவும் தென்படாததால், சிறு ஆரவாரம்கூட இல்லாமலே மேடையேறினார்.\n''என் செலெக்ஷன் எப்பவுமே கரெக்டா இருக்கும். என் குரு விக்ரமன் சார். என் தயாரிப் பாளர் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி. அடுத்ததா என் வொய்ஃப் தேவயானி'' என்று அறிவித்துவிட்டு வெட்கப்பட்டு நின்றார். இதற்கு தன் மகள்களுடன் கீழ் வரிசையில் அமர்ந்திருந்த தேவயானியிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. பிறகும் 'தன் பெருமை’களை அடுக்கிவிட்டு, அப்போது ஓய்ந்திருந்த டிரைலர்களை மீண்டும் இயக்கவைத்தார். ஒருமுறை ஓடி முடிந்ததும் மீண்டும் மீண்டும் அதை இயக்கச் செய்தவர், 'நல்லா கைதட்டுங்க... இல்லைன்னா இங்கே நடக்குறதே வேற’ என்றரீதியில் மிரட்டி கைதட்டல்களைக் குவித்தார். பிறகு, தன் படைப்பின் பெருமைகளைப் பற்றிப் பேச மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளித்தார்.\nபொற்கோ கருணாநிதி என்கிற கவிஞர்() மைக் பிடித்து, ''எழுத்தாளர் சுஜாதா இந்நேரம் இருந்திருந்தால் தேவயானியை வாழ்த்தி மகுடம் சூட்டியிருப்பார். நம் தமிழர்கள் வீட்டுக்கெல்லாம் கிடைத்த குத்துவிளக்கு தேவயானி'' என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார். மேடையில் வீற்றிருந்த ரமேஷ் கண்ணா, சாருஹாசன், விக்ரமன் உள்ளிட்ட பிரபலங்கள் ஒருகட்டத்துக்குப் பிறகு பொறுமை இழந்துநுழை வாயிலை எட்டி எட்டிப் பார்க்க, கவிஞர் பொற்கோவிடமிருந்து வலுக்கட்டாயமாக மைக்கைப் பிடுங்கினார் ராஜகுமாரன். ஆனால், கொடுமையிலும் கொடுமையாக அதற்குப் பிறகு மைக் பிடித்த அனைவருமே தங்களைப் பற்றிய வரலாற்றுப் பெருமைகளை அளந்துவிட்டு, ஏதோ போனால்போகிறதென்று கடைசியாக சில வார்த்தைகள் ராஜகுமாரனைப் பாராட்டிய பிறகு,மைக்கை அவரிடமே பறிகொடுத்தார்கள். ஒரே ஷீல்டை பலருக்கும் மாற்றி மாற்றிக்கொடுப் பது, இரண்டே இரண்டு சந்தன மாலைகளை வைத்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் மாற்றிப் போட்டு, சா... பூ... த்ரீ விளையாடுவது போன்ற பல்சுவை காட்சிகளும் அரங்கேறின.\nசெல்வம் என்கிற விநியோகஸ்தருக்கு ஷீல்டு கொடுத்த ராஜகுமாரன், ''இவர்தான், 'நீங்க எந்தப் படம் எடுத்தாலும் அதை நூறு நாள் ஓட்டிக் காட்டுறேன்’னு என்கிட்ட சொன்னார்'' என்று கூறிவிட்டுக் கண்கலங்கத் தொடங்கினார். அந்த செல்வத்தை நிகழ்ச்சி முடிந்ததும் தேடினோம். ஆள் எஸ்கேப் ஒப்பனையாளருக்கான விருதை பாரி என்பவருக்கு அளித்துவிட்டு, ''பேஸிக் மேக்-அப் மட்டும்தான் இவர். என் ஓவர் மேக்-அப்பை ஆந்திராவுக்கு போய் நானே ஸ்பெஷலா போட்டுக்கிட்டேன் ஒப்பனையாளருக்கான விருதை பாரி என்பவருக்கு அளித்துவிட்டு, ''பேஸிக் மேக்-அப் மட்டும்தான் இவர். என் ஓவர் மேக்-அப்பை ஆந்திராவுக்கு போய் நானே ஸ்பெஷலா போட்டுக்கிட்டேன்'' என்று பெருமையடித்துக்கொண்டார் 'பவுடர் ஸ்டார்’. மேடையில் நடைபெற்ற இந்தக் களேபேரங்களால் பல பிரபலங்கள் உஷாராக சிறப்புரையாற்றாமல் ஒதுங்கிக்கொள்ள, கிடைத்த அந்த கேப்பிலும் துள்ளத் துடிக்க, ரத்தம் தெறிக்க கிடா வெட்டினார் சோலார் ஸ்டார்.\nஒருவழியாக அவர் பேச்சு முடிந்து, 'திருமதி தமிழ்’ 100-வது நாள் சிறப்பு விழா நிறைவடை வதற்கான அறிகுறிகள் தென்பட்ட சமயம், துணை நடிகர் ஒருவர் எங்கிருந்தோ ஓடிவந்து மைக்கைப் பிடுங்கி, 'மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடிக் கொல்ல ஆரம்பிக்க... பொறுமை இழந்து அரங்க நிர்வாகிகளே விளக்குகளை சுவிட்ச்-ஆஃப் செய்து கூட்டத்தினரைக் காப்பாற்றினர்.\nவிழா முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் விடாமல் துரத்தியடித்தது மேடையில் ராஜகுமாரன் அறிவித்த அந்த வாசகம்..\n'நெக்ஸ்ட்... 150-வது நாள் விழாவில் மீட் பண்றேன்\n- க.ராஜீவ் காந்தி, படங்கள்: மு.உ.ஷமீம் ஃபகாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\n“உதய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன்\nகைவிரித்த சூர்யா; காப்பாற்றிய விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42900.html", "date_download": "2018-04-25T07:02:35Z", "digest": "sha1:ROA22NCW4CHWJEAPXOLLML2XSUV4S3H2", "length": 25003, "nlines": 381, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாய்ஸ்... தைரியம் இருக்கா? | ஆனந்தி, கயல், ரக்‌ஷிதா, பிரபு சாலமன், anandhi, kayal, rakshitha, prabu solomon", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅன்னப் பறவை போன்ற சின்ன உருவமும், மின்னல்கள் ஓடி மறையும் பெரிய கண்களும் ஆனந்தி ஸ்பெஷல். ஈர்க்கும் மாநிறம் எக்ஸ்ட்ரா மைலேஜ் கொடுக்க, முதல் படம் 'பொறியாளன்’... அழகான அடையாளம். தெலுங்கு ரக்ஷிதா, தமிழ் ஆனந்தி ஆனதன் பலனாக, பிரபு சாலமன் இயக்கும் 'கயல்’, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சற்குணம் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடி என ஆனந்தி செம பிஸி.\n''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஆந்திராவோட வாரங்கல். அப்பா ராஜேஷ்வர் ராவ், அங்கே நகைக்கடை வெச்சிருக்கார். அம்மா ரஜ்னி, ஒரு பியூட்டீஷியன். எனக்கு பைலட் ஆகணும்னு ஆசை. ஆனா ஃபேஷன் டிசைனிங் படிக்குறேன். மா டி.வி, ஜீ டி.வி-யில் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்கிட்டேன். அப்போ, 'பஸ் ஸ்டாப்’ படத்தோட இயக்குநர் மாருதி தசாரி நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யாவும் நானும் சேர்ந்து நடிச்சோம். இப்போவர���க்கும் ஸ்ரீதிவ்யா என்னோட குட் ஃப்ரெண்ட். ரெண்டு தெலுங்குப் படங்களில் நடிச்சிட்டு இருந்தப்போ 'பொறியாளன்’ படத்துல நடிக்க மணிமாறன் சார் கூப்பிட்டார். தமிழ் சினிமா எனக்கு எப்பவுமே பிடிக்கும். அந்தப் படம் கமிட் ஆன 10-வது நாள்ல 'கயல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. நான் ரொம்ப லக்கி\n''ரக்ஷிதா ஏன் ஆனந்தி ஆனாங்க\n''தமிழ் நேட்டிவிட்டிக்காக பிரபு சாலமன் சார்தான் 'ஆனந்தி’னு பெயர் மாத்தினார். எனக்கும் அதில் சந்தோஷம். வீட்ல என்னை ரக்‌ஷிதானுதான் கூப்பிடுவாங்க. அது அப்பா ஆசைஆசையா வெச்ச பேர். அதை அப்படியே விட்டுவிட மனசு இல்லை. ஆனா எனக்கு இந்த ரெண்டு பேரையும்விட 'கயல்’ங்கிற பேர் ரொம்பப் பிடிச்சிருக்கு\n''பிரபு சாலமன் எப்படி உங்களை செலக்ட் பண்ணினார்\n''எனக்கு 'கும்கி’ படம் ரொம்பப் பிடிக்கும். லட்சுமி மேனன் நடிச்ச 'அல்லி’ கேரக்டர் மேல பெரிய கிரேஸ் உண்டு. 'கயல்’ படத்துல நடிக்க ஆடிஷன் நடக்குதுன்னு தெரிஞ்சதும் கலந்துக்கிட்டேன். ஹீரோயினுக்கான ஆடிஷன், ஹீரோவோட சேர்ந்து ஒரு ஆடிஷன்னு ரெண்டுலயும் செலக்ட் ஆனேன். 'கயல்’ பட ஹீரோயினுக்கு டயலாக்ஸ் ரொம்பக் கம்மி. பெரும்பாலும் கண்களாலேயே பேசணும். 'எமோஷன் ஃபீலிங்கைக் கொண்டுவர்ற கண்கள் உனக்கு இருக்கு. தமிழ் கத்துக்கிட்டா நீயே டப்பிங் பேசலாம்’னு பிரபு சாலமன் சார் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டு, கடைசியில் நானே டப்பிங் பேசிட்டேன். பிரபு சாலமன் சார் என்னோட டீச்சர். ஒழுக்கம், நேரம் தவறாமைனு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கார். அதை எப்பவும் ஃபாலோ பண்ணுவேன்\n''தெலுங்கு சினிமாவில் நேட்டிவிட்டி இருக்காது. ஆனால், தமிழ் சினிமாவில் நேட்டிவிட்டி அதிகம். இங்கேதான் நயன்தாரா, அனுஷ்கா, அமலா பால்னு ஹீரோயின்கள் தனியா தெரியுறாங்க. இங்கதான் நல்ல கேரக்டர்கள் பண்ண முடியும்\n''ஆனந்தியோட நிஜ கேரக்டர் என்ன\n''நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர். அடிக்கடி சண்டை போடுவேன். ஆனா, அடுத்த நிமிஷம் நானே சமாதானம் ஆகிடுவேன். ஈகோ பார்க்க மாட்டேன். ஈஸியா எல்லார்கூடவும் பழகிருவேன். சேத்தன் பகத் புத்தகங்கள்னா... தூங்காமக்கூட படிப்பேன்\nபடிக்கும்போது நான் ஸ்கூல் பீப்பிள் லீடர். ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். ஒழுக்கம்தான் முக்கியம்னு பேசுவேன். நான் 10-வது படிக்கும்போது பிப்ரவரி-14 அன்னைக்��ு புரோபோஸ் பண்ண வந்த ஒரு பையன், பயத்துல சாக்லேட் மட்டும் கொடுத்துட்டு ஓடிட்டான். அதை இப்போ நெனைச்சாலும் சிரிப்புதான் வரும். ஏன்ப்பா இப்படிப் பயப்படுறீங்க பசங்கன்னா தைரியம் இருக்கணும்; தைரியமா புரபோஸ் பண்ணணும். ஆனா நான் கண்டிப்பா ரிஜெக்ட் பண்ணுவேன். ஏன்னா, நான் இப்போ ஹீரோயின்ல பசங்கன்னா தைரியம் இருக்கணும்; தைரியமா புரபோஸ் பண்ணணும். ஆனா நான் கண்டிப்பா ரிஜெக்ட் பண்ணுவேன். ஏன்னா, நான் இப்போ ஹீரோயின்ல'' - ஜாலியாகச் சிரிக்குது பொண்ணு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\nசெல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவை இணைத்த தனுஷ்\nஸ்ரேயா ரெட்டி ரீ- என்ட்ரி ஆகும் 'அண்டாவைக் காணோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=929%3A2016-07-01-06-33-52&catid=57%3A-2016&Itemid=195", "date_download": "2018-04-25T06:25:52Z", "digest": "sha1:PI3RRRL3J2FIKZRNU73UC7JUNJVLT335", "length": 32218, "nlines": 101, "source_domain": "kaviyam.in", "title": "c நாடகம் சமூகத்தை மாற்றும்!", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nசந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்ட, பிரளயன் தமிழ் நாடகத்தளத்தில் முக்கியமானவர்களில் ஒருவர். வீதி நாடக இயக்கம், சென்னைக் கலைக்குழு, திரைத்துறை என பல விதங்களில் பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஆனாலும�� அவரது ஜீவன் நாடகத்தில்தான் உறைந்துள்ளது. தமிழின் தொன்மமான வரலாற்றுப் பதிவுகளைச் சமகால அரசியலோடு ஒப்பிட்டுப் பேசும் ஆழமான அரசியல் பார்வை அவருடையது. பல்சுவை காவியத்திற்காக அவருடன் பேசினோம்\n25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட சென்னைக் கலைக்குழுவை எந்த நோக்கத்தில் தொடங்கினீர்கள்\nசென்னைக் கலைக்குழு தொடங்கப்பட்ட 80களின் தொடக்கக் காலகட்டத்தில் ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ போன்ற அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிக்கிற அல்லது கேள்வி எழுப்புகிற நாடகக் குழுக்கள் பலவையும் தடை செய்யப்பட்டன. நாடகக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். உலகப் புகழ்பெற்ற கலைஞர் சந்திரலேகாமீது கூட தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தார்கள். அரசியல் சூழலுக்கு எதிராகத் தன் கலையின் வாயிலாக குரல் கொடுக்கிற உரிமை ஒரு கலைஞனுக்கு இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை கொண்ட நாட்டில் நாடகக் குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானதாக இருந்தன. அப்போக்குக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்கிற பிரதான நோக்கத்தில் எனது அரசியல் பார்வை மற்றும் நம்பிக்கைகளைப் புரிந்துகொண்ட நண்பர்களுடன் இணைந்து சென்னைக் கலைக்குழுவைத் தொடங்கினேன். எங்களுக்கென ஒரு குழுவை உருவாக்கினோம். அக்குழுவில் மொத்தம் 19 பேர்கள் இருந்தோம். மேலும் நாடகத்துக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்த இசை மற்றும் ஒப்பனைக்கு தொழில் முறைக் கலைஞர்களைப் பயன்படுத்தினோம்.\nஉங்களுடைய பிரதான செயல்பாடாக கவிதையே இருந்தது எனச் சொல்லியிருக்கிறீர்கள். வீதி நாடகம் மற்றும் திரைப்பட இயக்கமும் நடத்தியுள்ளீர்கள். எதை உங்களது அடையாளமாகக் கொள்வது\nஒவ்வொன்றும் அதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் செய்த பணிகள்தான். மேற்சொன்ன எல்லாமும்தான் எனது அடையாளம். அன்றையச் சூழலில் வேற்று மொழியில் வெளிவந்த நல்லதொரு கலைப் படைப்பை நம் மக்களிடம் கொண்டு போய்ச் செலுத்துவதற்காக திரைப்பட இயக்கம் தேவைப்பட்டது. இன்றைக்கான காலச் சூழல் மாற்றத்தில் அது தன் தேவையை இழந்து விட்டது. இணையப் பயன்பாடு பெருகிய பிறகு எந்த மொழிப்படங்களையும் எளிதில் தரவிறக்கிப் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்த பிற்பாடு அது குறித்த அறிவு பலரிடம் வளரத் தொடங்கியிருக்கிறது. இப்போது திரையிடலை முன்னெடுத்துச் செல்வதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. நான் இன்றைக்கு நல்ல திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கிறேன். மற்ற எல்லாவற்றையும்விட நாடகத்துறையில்தான் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கான அடையாளம் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், நாடகம்தான்.\nஎழுத்து, ஓவியம் அளவுக்கு நாடகம் மக்களைச் சென்றடைந்துள்ளதா\nநாடகம் என்பது மிகப்பெரும் வரவேற்பு பெற்ற பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. மக்களுக்கு மிகவும் நெருக்கமான கலை வடிவம் அது. வட மாவட்டங்களில் நடக்கிற கூத்தும், தென் மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் இசை நாடகங்களும் இன்றைக்கும் செல்வாக்குடனும் உயிர்ப்புடனும்தான் இருக்கின்றன. இருந்தாலும் முந்தைய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அப்போது நாடகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு அபரிதமானது.\nசினிமா என்பது தனியான ஒரு கலைவடிவம். ஆனால் இந்தியாவில் சினிமா என்பது நாடகத்தின் அடுத்த கட்டமாகத்தானே பார்க்கப்பட்டிருக்கிறது\nஉண்மையில் இது சினிமாவுக்கான பலகீனம்தான். நாடகம், சினிமா என இரண்டுமே தனித்தனியான கலைவடிவங்கள். இரண்டுக்கும் சில ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன. நாடகங்களைக் காட்டிலும் சினிமாவில்தான் பொருளாதார ரீதியிலான வாழ்க்கை உத்திரவாதம் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும். நாடகங்களில் நடிக்கிற நடிகனால் சினிமாவிலும் நடிக்க முடியும். சிறந்த முறையில் நாடகத்தை இயக்கும் இயக்குநரால் நல்ல சினிமாவையும் இயக்க முடியும். ஆனால் அதற்கு இந்த இரண்டு கலை வடிவங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை ஆழமாக உணரவேண்டும். அந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு அந்தந்த கலை வடிவங்களுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்பவர்கள் இரண்டு துறையிலும் சாதிப்பார்கள்.\nகிராமப்புறங்களில் நாடகத்தைக் கொண்டு சென்றுள்ளீர்களா மற்ற கலை அம்சங்களை விட அப்பாவி ஜனங்கள் வரை சகல தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் காட்சி ஊடகமல்லவா நாடகம்\nஅறிவொளி இயக்கத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களுக்கு எங்களது நாடகங்களைக் கொண்டு செலுத்தியிருக்கிறோம். மக்கள் மத்தியில் அதற்கென நல்ல வரவேற்பு இருந்தது. நாடகங்களை விட சினிமாதான் மக்களை எளிதில் சென்றடையக் கூடிய காட்சி ஊடகமாக இருக்கிறது. ��ன்றைக்கு சினிமா என்பது நம் மக்களின் வாழ்வியலோடு கலந்த அம்சமாகிவிட்டது.\nதமிழ் நாடகவெளியில் உங்களது பாணி என்ன உங்கள் நுழைவுக்குப் பிறகு அத்துறையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிக் கூற முடியுமா\nஎனது வருகைக்குப் பின்னர் நாடகத்துறையில் நிகழ்ந்த மாற்றத்தை நான் சொல்வது சரியாக இருக்காது. நாடக விமர்சகர்கள் ஆய்வு செய்து அதனைச் சொல்லும்போதுதான் அது உகந்ததாக இருக்கும். மேடை நாடகங்களே பெரிதும் அரங்கேற்றப்பட்ட காலகட்டத்தில் திறந்தவெளி நாடகங்களைப் பரவலாகக் கொண்டு சென்றிருக்கிறேன். பொலிடிகல் தியேட்டர் எனும் வரையறைக்குள் ‘அரசியல் அரங்கம்’ என்கிற பெயரில் மேடை மற்றும் திறந்து வெளி நாடகங்களை இயக்கி வருகிறேன். நாடகத்தின் வாயிலாக மக்களை ஒன்று திரட்டுகிற செயல்பாட்டை அரசியல் செயல்பாடாகப் பார்க்கிறோம். நாம் வாழும் வாழ்க்கையைக் கலையுடன் பொருத்திப் பார்க்கிறோம். அரசியலைப் பேசும் நாடகங்கள் பிரச்சாரமாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. இன்றைக்கு நாட்டின் தலையாயப் பிரச்சனையாக இருப்பது சாதி அரசியல். மக்கள், சாதியை ஏன் தேடிப்போகிறார்கள் என்பதை ஆராய்வது, மதம் என்கிற அடையாளம்தான் மனிதனின் பிரதான அடையாளமா எனக் கேள்வியெழுப்புவது என்பதெல்லாம் ஒரு போதும் பிரச்சாரமாகாது. அரசியல் கேள்விகளுக்கும், சமூகக் கேள்விகளுக்கும் முகம் கொடுப்பதே அரசியல் அரங்கத்தின் பிரதான பணியாக இருக்கிறது.\nவீதி நாடகங்கள் இப்போது அருகிவிட்டன என்கிற கூற்று சரியா\nபொதுவான பார்வையில் வீதி நாடகங்கள் அருகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. நாடகங்களிலேயே பல வகைகள் இருக்கின்றன. அரசின் செயல்திட்டங்கள் மற்றும் டெங்கு, மலேரியா, எய்ட்ஸ், குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீதி நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இவை விழிப்புணர்வு நாடகம் என்கிற வகை. மக்களுடைய துயரங்கள், அதிருப்தி, விமர்சனங்களுக்கு வடிவம் கொடுக்கக்கூடிய கலாப்பூர்வமான நாடகங்கள் திறந்தவெளியில் நிகழ்த்தப்படுவது இன்று அருகிவிட்டது என்று சொல்லலாம்.\nஉங்களது நாடகங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றிச் சொல்லுங்கள்\nபெரிய அளவில் செல்வாக்கு பெற்ற நாடகங்களை தென் இந்தியா முழுவதும் நடத்தியிருக்கிறோம். மலேசியா, ��லங்கை, நார்வே என்று வெளிநாடுகளிலிருந்தும் என்னை அழைத்திருக்கிறார்கள். பல்கலைக் கழகங்கள், மற்றும் தேசிய நாடக ஆணையம் என்னை நாடகப் பயிற்சி வழங்குவதற்காக அழைக்கிறது. இவையெல்லாமே எனக்கான அங்கீகாரங்கள்தான்.\nபாவனை நாடகம் மற்றும் வசன நாடகம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன\nவசன நாடகத்தையும், பாவனை நாடகத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. நாடகத்தில் இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். பாவனை நாடகம் மேற்கத்திய நாடுகளில் உருவானது. வசனங்கள் ஏதுமில்லாமல் பாவனைகளைக் கொண்டே காட்சியை உணர்த்துவது. அப்படியாக நம்மிடம் இருக்கும் பாவனை வடிவம் என்றால் அது பரதநாட்டியம்தான். வசனங்கள் வாயிலாக நிகழ்த்தப்படும் நாடகங்களுக்கு உடல்மொழி அவசியமானது.\nநாடக மேதை இராமானுஜத்துடனான உங்களது உறவு பற்றிச் சொல்லுங்கள்\nஎனது பல ஆசிரியர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தின் மிக முக்கியமான நாடகத் திறனாய்வாளர். அவரிடம் பயின்ற நான் பயிற்சியாளராக அவருடன் இணைந்து செயலாற்றியிருக்கிறேன். தமிழின் நவீன நாடகச் செயல்பாடுகளின் முன்னத்தி ஏர் என்று இராமனுஜத்தைக் குறிப்பிடலாம்.\nபாதல் சார்க்கரிடம் பயின்றவர்களில் தாங்களும் ஒருவர். அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா அவரது பாணிக்கும் நம்முடைய பாணிக்குமுள்ள வேறுபாடு என்ன\nபாதல் சார்க்கரிடம் நான் நேரடியாகப் பயிலவில்லை. கர்நாடகாவைச் சேர்ந்த பிரசன்னா, கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் கிரமுள் ஆகியோர்தான் பாதல் சர்க்கரின் மாணவர்கள். நான் இவர்களிடம் பயின்றவன். மனதளவில் அவரை எனது ஆசானாக ஏற்றுக்கொண்டேன். பாதல் சர்க்காரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் இடையிலான அனுபவங்கள் என்று எதுவுமில்லை. திறந்தவெளியில் நாடகங்களைக் கொண்டு சென்ற அவரது பாணியின் மீது இன்ஸ்பயர் ஆகி அதனை நானும் பின் தொடர்ந்தேன். ஆனால் அவர் திறந்தவெளி நாடகங்கள் மட்டும்தான் நாடகங்கள் என அதனை மற்ற நாடகங்களுக்கு எதிராக நிறுத்தினார். அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாவிதமான நாடகங்களுக்குமான தேவை இருக்கிறது. திறந்தவெளி நாடகம் என்பது நாடக வகைகளில் ஒன்று என்பதே எனது நிலைப்பாடு.\nஒரு காலத்தில் குறிப்பாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடகங்கள் பெரும் சமூக மாற்றத்தையே ஏற்படுத்தின. இப்போதுள்ள நாடகக் குழுக்களின் செயல்பாடுகள் பற்றி\nசமூக மாற்றத்தைப் பிரதிபலிப்பவையே நாடகங்கள். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கதர் உடை உடுத்தவேண்டும் என்கிற பிரச்சாரம், உப்பு சத்தியாகிரகப் போராட்டம் ஆகிய சமூக மாற்றத்தை அப்போதைய நாடகங்கள் பிரதிபலித்தன. இன்றைக்கும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சாதியப் படுகொலை, மதப்பிரிவினை ஆகிய சமூகத்தின் மையப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கிற நாடகங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாடகங்கள் இன்றைக்குச் சமூகத்தின் மையமான கலைச் செயல்பாடாக இல்லை. இன்றைக்கு தீவிரத் தன்மையோடு நாடகங்கள் இயக்கப்பட்டு வந்தாலும் அது வெளியே தெரிவதில்லை. அன்றைக்கு நாடகங்கள் பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்டன. பொழுதுபோக்காக மட்டுமே நாடகத்தை நாம் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் மற்ற பொழுதுபோக்குகளுக்கு முன்னால் நாடகம் தோற்றுப் போய்விடும். நேரடியாக நம் கண் முன்னே இன்னொரு வாழ்க்கை அனுபவத்தைத் தான் நாம் நாடகங்களின் வாயிலாகக் கண்டடைகிறோம். அந்தப் புரிதலோடு நாடகத்தை அணுகும்போதுதான் அதனை நாம் உணரமுடியும்.\nபள்ளிகள் மற்றும் கலைப் பயிற்றுக் கூடங்களில் நாடகம் கற்றுத் தரப்படுகிறதா எந்தளவுக்கு அதன் காத்திரத்தன்மை இருக்கிறது\nகல்விக் கூடங்களில் நாடகங்கள் கற்றுத்தரப்படுவது என்பது வேறு. கல்வியியல் நாடகம் என்பது வேறு. மாணவனுக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்து நடிகனாக்குவது கல்வியியல் நாடகமல்ல. ஆளுமைத் திறன் உட்பட பல திறன்களை வளர்த்துக்கொள்வதற்கானச் சூழலை உருவாக்கித் தருவது, குழுவாக இணைந்து செயல்படுதல் மற்றும் தனி நபர் உறவுகளைப் பேணுவதற்கும், சொந்த கண்ணோட்டத்தில் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கான புரிதலை உருவாக்கித் தருவதும்தான் கல்வியியல் நாடகம். சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஓவியம், புகைப்படக் கலை போன்று நாடகமும் தனிப் பாடமாகவே இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் நாடகம் கற்றுத்தருவதற்கான ஆசிரியர்கள்தான் இல்லை.\nஇளைய தலைமுறை எந்தளவுக்கு நாடகக் கலையைப் புரிந்துள்ளனர். நாடகம் நோக்கி அவர்களின் வருகை எப்படியுள்ளது\nஎந்தவித முன்முடிவுகளும் இல்லாமல் திறந்த மனதோடு நாடகத்தைப் பார்க்கிறார்கள். பிடித்தால் கொண்டாடுகிறார்கள். அதனுள் இருந்து விமர்சனத்தை வைக்கிறார்கள். திருப்பத்தூரில் 11 நாட்கள் நாடகப் பயிலரங்கம் ஒன்றை சமீபத்தில் நடத்தினோம். அப்பயிலரங்கில் கலந்துகொண்ட 90 பேரும் கல்லூரி மாணவர்கள்தான். நாடகம் கற்க ஆர்வப்படுபவர்கள் தமிழ் போன்ற கலைப் படிப்புகளைப் படிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற பொதுவான எண்ணம் இருக்கிறது. ஆனால் அப்பயிலரங்கில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் அறிவியல் பிரிவு மாணவர்கள்.\nஇன்றைய இளைஞர்கள் நாடகத் துறை மீது கொண்டிருக்கும் நாட்டம், நாடகத்துறையின் எதிர்காலத்துக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குமா\nஅப்படி உறுதியாகச் சொல்லி விட முடியாது. நாடகத்தின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி என்பது நாடகத்துறை சார்ந்தவர்களால் மட்டுமே சாத்தியப்படுவதல்ல. சமூக அளவில் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். புத்தகத் திருவிழா மேடையில் தினசரி எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடக்கின்றன. ஆனால் நாடகம் நடத்தப்படுவது கிடையாது. சகல அறிவையும் பெற விரும்புகிறவர்கள் வந்து செல்லும் புத்தகக் கண்காட்சியில் நாடகத்தை தாரளமாக அரங்கேற்றலாம். ஆனால் நடைமுறையில் அது இல்லை. ஆக சமூக மாறுதல் மட்டுமே நாடகத்துக்கான எதிர்காலத்தை வளமாக்கும்.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_03.html", "date_download": "2018-04-25T06:31:46Z", "digest": "sha1:ZZ6UTVSMWXVCOVXCFGUH75EVXK3N7FY3", "length": 8408, "nlines": 145, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: பூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nபுதன், செப்டம்பர் 03, 2008\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nகாணும் யாவும் நானே என்றேன்\nகாலம் யாவும் நானே என்றேன்\nகாடு மலை கடலும் படைத்தேன்\nகுன் என்ற சொல்லே என்றேன்\nகாணும் யாவும் நானே என்றேன்\nகாலம் யாவும் நானே என்றேன்\nதொழுது வா உன்னை படைத்தவனை என்று அருமையாக, ஆழமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ...\n22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:21\n24 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:46\nஅகம் நெகிழும் அழகிய வரிகள்...\nஆனாலும் \"போதகனும நானே தூதகனும் நானே\" என்பதில் \"தூதகனும் நானே\" எனபதில் எனக்கு தெளிவில்லை.\nதூதுவர்களும் இறைவன் எனபதா தாங்கள் கூற விழைவது\n6 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:31\nதூதுவனும் நாமே, போதனைகளும் நாமே. என்பதின் பொருள் , வல்ல இறைவனின் ஆணைப் படியே தூதுவரும் வருகிறர், அவனின் ஆணைப் படியே போதனைகளும் செய்கிறார். சொந்த இஷ்டப்படியோ, சொந்த கருத்தையோ சொல்வதில்லை என்பது அதில் மறைமுகமாக இருக்கிறது.\n8 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:56\nதூதுவனும் நாமே, போதனைகளும் நாமே. என்பதின் பொருள் , வல்ல இறைவனின் ஆணைப் படியே தூதுவரும் வருகிறர், அவனின் ஆணைப் படியே போதனைகளும் செய்கிறார். சொந்த இஷ்டப்படியோ, சொந்த கருத்தையோ சொல்வதில்லை என்பது அதில் மறைமுகமாக இருக்கிறது.\n8 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:56\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅந்தி வானம் - கவிதை தொகுப்பு\nஎன் அன்னை தந்தைக்கு அர்பணம்\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=d3aa13e6009d68bce071662466c3707f", "date_download": "2018-04-25T07:01:17Z", "digest": "sha1:NUIE5EVH6DAYNT544UUAWNRX4E4YW7A4", "length": 10294, "nlines": 165, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nகூண்டுக்கிளி கூண்டுக்கிளி ....இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கும் போது ஒரு ஈகோ வரும் .. வில்லன் வேடம் யார் ஏற்று நடிப்பது என்று .. துளியும் இமேஜ்...\nரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர் பாசம் ஆன்மீக அரசியலா ஏமாற்று அரசியலா அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நடிகர்கள் விதிவிலக்கல்ல. ...\nஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம் .\nதகவல் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு\nவெள்ளி முதல் (20/4/18) ஆலந்துறை சக்தியில்(கோவை மாவட்டம் ) ,புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த \"ரகசிய போலீஸ் 115 \" தினசரி 3...\nவெள்ளி முதல் (20/4/18) வேலந்தபாலயம் தனலட்சுமியில் (கோவை மாவட்டம் ) நடிக மன்னன் எம்.ஜி.ஆர் அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் \"அடிமைப்பெண்...\nசி��்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் \"நினைத்ததை முடிப்பவன் \"...\nவெள்ளி முதல் (20/4/18 ) கோவை டிலைட்டில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். திரையுலகின் \"நவரத்தினம் \" தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது தகவல் உதவி :...\nகடந்த மாதம் குமாரபாளையம் ஆர்.ஏ.எஸ். அரங்கில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் \"நினைத்ததை முடிப்பவன் \"...\nதிருப்பதி பிக்சர் பேலஸில் 20/4/18 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் டிஜிட்டல் \"ரிக்ஷாக்காரன் \" தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .\nசென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் \"அடிமைப்பெண் \" 20/4/18 முதல் தினசரி 3 காட்சிகள்...\nசென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் \"ஒளி விளக்கு \" தினசரி 2 காட்சிகளில் தற்போது வெற்றிநடை போடுகிறது .\nஎம்ஜிஆருக்கு தோல்வி படங்களே கிடையாது . எம்ஜிஆர் படங்கள் வசூலில் எதிர்பார்த்த லாபம் குறைந்தாலும் பின்னர் மறு வெளியீடுகளில் எதிர்ப்பார்த்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/12/blog-post_10.html", "date_download": "2018-04-25T06:53:05Z", "digest": "sha1:BYFBOGWPGIX2NEOCMC4MPEEBMMQQKNMG", "length": 37942, "nlines": 124, "source_domain": "www.thambiluvil.info", "title": "பாடசாலை அதிபர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு | Thambiluvil.info", "raw_content": "\nபாடசாலை அதிபர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு\nபாடசாலை அதிபர்களுக்கு எதிராக அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்திற்கு முதலாம் தரத்திற்க...\nபாடசாலை அதிபர்களுக்கு எதிராக அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅடுத்த வருடத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு அதிபர்கள் இலஞ்சம் பெற்றுக் கொள்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலஞ்சம் கேட்டல், அதனை பெற்றுக் கொண்டமை, போலி ஆவணங்களை தயாரித்து மாணவர்களை முதலாம் தரத்திற்கு அதிபர்கள் இணைத்துக் கொள்வதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழ���விற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nschools இலஞ்சம் பாடசாலை முறைப்பாடு\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nதங்கவேலாயுதபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்\nபல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா - 2017\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,17,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,7,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,27,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக��கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,10,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,55,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,3,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,3,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,27,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,17,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,4,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,3,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உ��ர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,6,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,95,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,2,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,5,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிர��ிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,3,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,4,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,34,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,210,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்���ோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,பு���ியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,23,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,69,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,வ���நாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,3,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,30,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,3,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: பாடசாலை அதிபர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு\nபாடசாலை அதிபர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indianpunch.blogspot.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-04-25T06:22:23Z", "digest": "sha1:HBXSHU4CE6BM7NAHMRT3ILU3YCMPPAGF", "length": 2290, "nlines": 33, "source_domain": "indianpunch.blogspot.com", "title": "IndianPunch: இல. கணேசன் பிரதமர் மன்மோகன் சிங்", "raw_content": "\nஇல. கணேசன் பிரதமர் மன்மோகன் சிங்\nஇலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற காங்கிரஸ்சால் மட்டுமே முடியும் - பிரதமர் மன்மோகன்சிங் இந்த விஷயம் முதல்வர் கருணாநிகுத் தெரியுமா பாஜகவில் வேஷ்ட்டி கிழிப்பு, முற்றுகை போராட்டம் எல்லாம் எல்லை-இல.கணேசன் ரெட்டி சகோதர்கள் மாதிரி மிரட்டல் போராட்டம்தான் உண்டோ பாஜகவில் வேஷ்ட்டி கிழிப்பு, முற்றுகை போராட்டம் எல்லாம் எல்லை-இல.கணேசன் ரெட்டி சகோதர்கள் மாதிரி மிரட்டல் போராட்டம்தான் உண்டோ வெளிநாட்டு பல்கலைக் கழக்கங்களை அனுமதிக்கப் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வருவோம் - மத்திய அரசு அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள போற வரைக்கும் தான் இதில்லாம்\nLabels: இல. கணேசன். பிரதமர் மன்மோகன் சிங். மத்திய அரசு.\nA.R. ரகுமான் சார் ஒரு கேள்வி\nஇல. கணேசன் பிரதமர் மன்மோகன் சிங்\nமராத்தி மொழியில் தான் பேச வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/09/barfi.html", "date_download": "2018-04-25T07:09:16Z", "digest": "sha1:7Y62BFIRLNPG7AOLK7DWXTRK3HTDUPI5", "length": 30144, "nlines": 310, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Barfi", "raw_content": "\nஃபர்பி. இதன் ட்ரெயிலரை பார்த்த எவரும் படம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அவ்வளவு க்யூட்டான விஷுவல்களோடு நம்மை ஆகர்ஷித்தது அந்த சின்ன டீசர். அந்த டீசர் கொடுத்த உணர்வை படம் கொடுத்ததா என்று கேட்டீர்கள் என்றால் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.\nவழக்கமாய் ஊனமுற்றவர்களின் வாழ்க்கையை வைத்து உருவாகும் படங்கள் எல்லாம் எப்படியாவது நம்மை அழவைத்துப் பார்ப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களின் இயலாமையை நம்மேல் திணித்து உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்க வைக்காமல் தியேட்டரை விட்டு அனுப்ப மாட்டார்கள். ஆனால் இப்படம் அதற்கு விதிவிலக்கு. வாய் பேச முடியாத, காது கேளாத ஒர் இளைஞனுக்கும், ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்குமிடையேயான காதலை, அன்பை, சந்தோஷமாய், குதூகலமாய் சிரிக்க, சிரிக்க, ரசிக்கும் படியாய் ஒரு சாதாரணனின் வாழ்க்கையைப் போல நம் கண் முன்னே விரித்திருக்கிறார்கள்.\nபிறவி ஊமைச் செவிடான ஃபர்பியின் பெயர் காரணமே ஒரு காமெடியான விஷயம்தான். மர்பி ரோடியோ இந்தியாவெங்கும் பிரபலமாக இருந்த நேரத்தில் அவனின் பெற்றோர்கள் கர்பத்திலேயே தங்கள் குழந்தைக்கு அந்த மர்பி குழந்தை பெயரை வைக்க ஆசைப்பட்டு வைக்க, குறைபாட்டோடு பிறந்து தன் பெயரை மர்பி என்றும் சொல்ல முயலும் போது அது ஃபர்பியாய் ஒலித்ததினால் மர்பி, ஃபர்பியான கதையே ஒரு சுவாரஸ்யம்தான். ஃபர்பியின் தாய் அதே ரேடியோவை போடும் போது ஷாக்கடித்து சாவதைக் கூட சாப்ளின் படங்களில் வருவது போல காட்டி அதை சோக காட்சியாய் மாற்றாமல் கொஞ்சம் சர்காஸ்டிக் நகைச்சுவையாய் சொல்லியிருப்பதிலேயே இயக்குனர் அனுராக் பாஸு எப்படி இப்படத்தை கொடுக்க விழைகிறார் என்பதை தெளிவாக புரிகிறது.\nஇப்படத்தின் பெயருக்கான காரணக் காட்சியை திரையில் பார்த்ததும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஏனென்றால் மூன்றாவது மாடி தேவிபாரடைஸுக்கு லிப்டில் போகும் போது லிப்ட் ஆப்பரேட்டர் கேட்டார் ‘பர்பின்னா என்ன அர்த்தம்ங்க” என்று. நான் படம் பார்க்காமல் படத்தைப் பற்றி ஏதுவும் சொல்ல மாட்டேன் அதனால் அமைதியாய் இருந்தேன் பக்கத்தில் இருந்தவர் அவரும் படம் பார்க்க வந��தவர் தான் “பர்பின்னு ஸ்வீட் இல்லைங்க அதான்” என்றார். படம் பார்த்தவுடன் அவருக்கு அந்தப் பெயரின் காரணம் தெரியும் போது தான் சொன்னதை நினைத்து வெட்கப்பட்டிருப்பார்.\nதன் குறை ஏதும் தெரியாமல் மிக சந்தோஷமாய் வாழும் ஃபர்பி. பெற்றோர்களின் புரிதல், ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஆட்டிஸப் பெண் கில்மில். இவர்கள் இருவரும் இணையும் காட்சியே க்யூட்டான ஒன்று. திருமண நிச்சயம் செய்யப்பட்ட இலியானாவை பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்க ஆரம்பிக்கும் ஃப்ர்பி. தான் நிச்சயிக்கப்பட்டப் பெண் என்று சொல்லி அவனை அவாய்ட் பண்ணும் போதும், பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் மேல் நாட்டம் கொள்வதும், ஃபர்பியின் குறைபாடு, காரணமாய் அவரின் காதல் கனவு தகர்க்கப் பட்டு பிரிந்து விட்டு, மீண்டும் ஒரு கட்டத்தில ஃபர்பிக்காக கணவனை விட்டுப் பிரிந்து அவனுக்கு துணையாய் நிற்கும் காட்சிகளில் ஃபர்பிக்கும், இலியானாவுக்கு இடையே இருக்கும் காதல் ஒரு மெல்லிய பூத்தடவல் என்றால். கில்மில்லுக்கும், ஃபர்பிக்குமிடையே இருக்கும் காதல் ஒரு க்யூட் தாலாட்டு.\nரன்பீர் ஃபர்பியாகவே வாழ்ந்திருக்கிறார். கண்களில் தெரியும் துள்ளலும், கில்மில்லுக்காக தேடியலையும் போது தெரியும் சோகமும், துக்கமும், அப்பாவின் தொப்பை மேல் படுத்தபடி பரிதாபமாய் பார்க்கும் காட்சிகளில் எல்லாம் அட்ட்காசம். இவரால் பேச முடியாது என்பதை நாம் உணரவே முடியாத அளவிற்கான நடிப்பு. அதே போல் ப்ரியங்காவின் கேரக்டர். அருமை.. அருமை.. அவருக்கும் ரன்பீருக்கும் இடையே வரும் நட்பும், அதனால் வரும் நம்பிக்கையும், காதலும், அந்த காதலினால் வரும் பொறாமையினால் இலியானாவிடம் ஃபர்பியை விட்டுப் பிரிந்துப் போகுமிடமும், பின்பு மீண்டும் க்ளைமாக்ஸில் இலியானாவை பார்த்ததும் இவன் என்னவன் என்ற ஒரு தற்காப்பு உணர்ச்சியோடு, ஃப்ர்பியை மறைத்துக் கொண்டு நிற்கும் காட்சி என்று சின்னச் சின்னதாய் சொல்லிக் கொண்டே போகலாம். இலியானா இளைமையான காலங்களை விட கல்யாணம் ஆன பெங்காலிப் பெண்ணாய் வரும் போது இம்ப்ரசிவ். சூரப் சுக்லா, ஆஷிஷ் வித்யார்த்தி என்று வரும் நடிகர்கள் அத்துனைப் பேரும் தங்களது பங்களிப்பை அருமையாய் தந்திருக்கிறார்கள்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே ரவிவர்மனின் ஓவியம் போன்ற ஒளிப்பதிவு. எழுபதுகளின் டார்ஜிலிங்கையும், கலர்புல் பின்னணியையும் ஒரு விதமான மைல்ட் டோனோடு நம்மை அங்கேயே கூட்டிச் சென்றுவிடுகிறார். சில ஷாட்களின் காம்போஷிஷன்கள் அட்டகாசம். உதாரணத்திற்கு மாடியில் படுத்திருக்கும் ரன்பீரின் வழியாய் டாப் ஆங்கிளில் கீழே அவனின் அப்பா உடல்நலமில்லாமல் கீழே விழும் காட்சி போன்றவைகளும, போலீஸ், ரன்பீர் சேஸிங் காட்சிகளில் கூடவே துள்ளியோடும் வேகமும், காதல் காட்சிகளில் கேரக்டர்களோடு பயணிக்கும் அழ்கும், நம்மை அவர்களுடனேயே இருந்து ரசிக்கும் அளவிற்கு கொண்டு போய் விடுகிறது. அதே போல் பீரீதமின் இசையில் வரும் பாடல்களும் பின்னணியிசையும். அற்புதமான பின்னணியிசை என்று சொல்ல வேண்டும். ஃபர்பி சொல்ல நினைக்கும் அல்லது அக்காட்சியில் கன்வே செய்ய நினைத்த விஷயங்களை எல்லாம் இசையால் நிறைய இடங்களில் நிரப்பியிருக்கிறார்கள். பல இடங்களில் சாப்ளின் பாணி இசை பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.\nஇயக்குனர் அனுராக் பாஸு. ஹாட் ஆர்டிஸ்டை வைத்துக் கொண்டு ஈஸியாய் ஒர் ரொமாண்டிக் படம் பண்ணாமல் மிக அழகான ஒரு கவிதையை கொடுத்திருக்கிறார். படம் முழுக்க நான்லீனியர் முறையில் கதை சொல்லப் படுகிறது. அது ஒரு சில நேரங்களில் சுவாரஸ்யமாய் இருந்தாலும் தேவையில்லையோ என்றே தோன்றுகிறது. இக்கதையை கொஞ்சம் நேராக சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் ஃபர்பி, கில்மில்லுக்குமிடையே ஆன உறவின் நெருக்கம் நன்றாக நமக்குள் ஏறியிருக்கும் என்றே தோன்றுகிறது. கொஞ்சம் மெனக்கெட்டு குறையாய் சொல்ல வேண்டுமென்றால் சற்றே இழுவையான முதல் பாதியும், நான் லீனயர் விஷயம் மட்டுமே. இவரைப் பற்றி பாராட்டி எழுத ஆரம்பித்தால் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தியதாய் அமைந்துவிடக்கூடிய ஆபத்திருப்பதால் ப்ளீஸ்... படம் பார்த்து உற்சாகமாகுங்கள். நன்றி அனுராக் பாஸு. இது போன்ற ஒரு அருமையான படத்தை அளித்ததற்கு.\nடிஸ்கி: இந்தியில் மட்டும் இம்மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கை கொடுக்கும் யூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை.\n\"இந்தியில் மட்டும் இம்மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கை கொடுக்கும் யூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை. \"\nஅண்ணே . . .\nகலகலப்பை பத்தி தப்பா சொல்லாதீங்க அண்ணே . . .\nஇந்தி தெரியாது... படம் பார்க்க முடியாது..\nயு டிவி தமிழிலும் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். உதாரணம் தெய்வத்திருமகள், வழக்கு என்.\nதெய்வத்திருமகள் கமர்ஷியலி ஃபெயிலியர். வழக்கு எண் படத்திலிருந்து கடைசி காலத்தில் அவர்கள் விலகி விட்டார்கள்\n@\"இயலாமையை நம்மேல் திணித்து உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்க வைக்காமல் தியேட்டரை விட்டு அனுப்ப மாட்டார்கள். ஆனால் இப்படம் அதற்கு விதிவிலக்கு\"\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் //\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n\"இந்தியில் மட்டும் இம்மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கை கொடுக்கும் யூடிவி ஏன் தமிழில் மட்டும் இத்துப்போன படங்களூக்கே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் என்று புரியவேயில்லை. \"\nஅண்ணே . . .\nகலகலப்பை பத்தி தப்பா சொல்லாதீங்க அண்ணே //\nமிஸ்டர்.சில்லி.பிடிக்காமத்தான் நெதம் படிக்க வர்ரீங்களாக்கும். பிடிக்கிற இடத்துக்கு வர்றவன் மனுஷன். பிடிக்காத இடத்துக்கு தெனம் வர்றவன்.. சரி.. விடுங்க.\nseetheavatar இதை பார்க்கும் முன்னமே எனக்கு தெரியும். பட் அதையெல்லாம் விட.. அடிப்படை கதையும், மேக்கிங்கும்.. அட்டகாசம்.\nஎனக்கும், மிகவும் பிடித்த நிறைவான படம். மூன்று பேரின் நடிப்பும் அற்புதம். ரன்பீர் கபூரின் தீவிர ரசிகனாயிட்டேன். நானும் ஒரு கட்டுரை எழுதலாம் என்றிருந்தேன். நீங்கள் சொல்லியதைத்தான் நானும் எழுத வேண்டியதாகிருக்கும். அதனால் அதை தவிர்க்கிறேன். உங்கள் விமர்சனம் எனக்கு முழு சம்மதம்.. மொழி புரியாவிட்டாலும் இந்தப்படத்தை பார்க்கலாம் என்பதையும் சொல்லிடுங்க.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்\nகொத்து பரோட்டா - 24/09/12\nகொத்து பரோட்டா - 17/09/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய ப�� தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/135270", "date_download": "2018-04-25T06:49:24Z", "digest": "sha1:HMMAHLK4JLQPKIFKWXJBZBIQMY5EPFUB", "length": 5565, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Vijay Sethupathi's next with Vedalam Producer starts rolling - Cineulagam", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சி�� அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2808409.html", "date_download": "2018-04-25T07:03:38Z", "digest": "sha1:E7XASST4X7IUC3QJYVKALOIFUF4A5QVO", "length": 8145, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு வரி சமையல்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\n*சூடான பாலில் அரிசி அவலை ஊறப்போட்டு, வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், மலை வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்தால் பால் அவல் தயார்.\n*பச்சைச் சுண்டக்காயை சிறிது பிளந்து உப்பு, மோர் சேர்த்து நன்கு வெயிலில் காய வைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்.\n*முள்ளங்கி இலையை எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து அரைத்தால் சுவையான துவையல் கிடைக்கும்.\n*எலுமிச்சம் பழங்களைக் கொதிக்கும் நீரில் போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கி, 10 நிமிடம் மூடி வைத்த பின் நறுக்கி ஊறுகாய் போட்டால் மறுநாளே பயன்படுத்தலாம், தோலில் கசப்பு இருக்காது.\n*அவல் சேமியா, ஜவ்வரிசி சேமியா பால் பாயசத்தை இறக்கும்போது 2 சிட்டிகை ஜாதிக்காய் துருவலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.\n*பாயாசம் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு தேக்கரண்டி வேக வைத்த பயத்தம் பருப்பைச் சேர்த்துவிட்டால் சுவை நன்றாக இருக்கும்.\n*எலுமிச்சைச் சாதம் செய்யும்போது இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து வதக்கி பின் சாதத்தில் போட்டுக்\n*மிளகாயைக் கீறி சிறிது எண்ணெயில் வறுத்துவிட்டு பஜ்ஜி செய்தால் சுவையாகவும், காரம் சீராகவும்\n*உருளைக்கிழங்கு காரக் கறி செய்யும்போது அரைக் கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் சுவையாக இருக்கும்.\n*மோர்க்குழம்புக்கு மசாலா அரைக்கும்போது தேங்காயைக் குறைத்துக் கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்துக் கலக்கினால் வாசனையாக இருக்கும்.\n*வற்றல் குழம்பு செய்து இறக்கும்போது ஒரு தேக்கரண்டி எள்ளுப் பொடியைச் சேர்த்தால் நல்லெண்ணெய் வாசனையுடன் அருமையாக இருக்கும்.\n*கேசரி கிண்டும்போது இரண்டு பேரீச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சுவை கூடும்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilankabusiness.com/ta/edb/inquiry.html", "date_download": "2018-04-25T06:34:58Z", "digest": "sha1:LHM6O3G67DVLFIK7ZW3OFYAKKJCBJVH7", "length": 14032, "nlines": 261, "source_domain": "www.srilankabusiness.com", "title": "Inquiry|Export Development Board Sri Lanka|Queries for EDB", "raw_content": "\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திசபை பற்றியது\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திசபையின் முகப்பு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திசபைச் சட்டம்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்\n2000 ஏற்றுமதியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nவர்த்தக தடைக்கு நிகழ்நிலை எச்சரிக்கை (OATO)\nஉள்நாட்டு நிகழ்வுகளின் கால அட்டவணை\nசர்வதேச நிகழ்வுகளின் கால அட்டவணை\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திசபையின் வெற்றியீட்டிய கதைகள்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கூட்டு வலைப்பதிவு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் செய்திகள்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திசபையுடன் எவ்வாறு தொடா்பு கொள்வது\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபை பற்றியது\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் முகப்பு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபைச் சட்டம்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்\nஉள்நாட்டு நிகழ்வுகளின் கால அட்டவணை\nசர்வதேச நிகழ்வுகளின் கால அட்டவணை\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் வெற்றியீட்டிய கதைகள்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கூட்டு வலைப்பதிவு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் செய்திகள்\nEDB எவ்வாறு தொடர்பு கொள்வது\nவர்த்தக வசதியளிப்பு மற்றும் தகவல்\nகொள்கைகள் மற்றும் மூலோபாய திட்டமிடல்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nஇலக்கம் . 42 நவம் மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=189&lang=en-GB", "date_download": "2018-04-25T06:42:10Z", "digest": "sha1:7GHWDIWZLDW6PPSKLPZYU6EUMEIKFPRH", "length": 10714, "nlines": 50, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online வானியலின் வரலாறு - 1", "raw_content": "\nவானியலின் வரலாறு - 1\nWritten by வினோத் குமார்\nஉங்களின் சொந்த ஊர் எது சென்னை இதில் எதுவும் இல்லாமல் வேறொன்றா கவலையில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், கேள்வி இப்போது அதுவல்ல. உங்கள் ஊரைத் தாண்டி நீங்கள் சென்றால் என்ன இருக்கும் கவலையில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், கேள்வி இப்போது அதுவல்ல. உங்கள் ஊரைத் தாண்டி நீங்கள் சென்றால் என்ன இருக்கும் இதென்ன இப்படி ஒரு கேள்வி இதென்ன இப்படி ஒரு கேள்வி என்றா கேட்கிறீர்கள். இருக்கட்டும் சொல்லுங்கள். உங்கள் ஊரைத் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும் என்றா கேட்கிறீர்கள். இருக்கட்டும் சொல்லுங்கள். உங்கள் ஊரைத் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும் ஆண்டிப்பட்டியைத் தாண்டிச் சென்றால் ஒருவேளை பெரிய ஆலமரமும், ஐயனார் கோவிலும் இருக்கலாம். சென்னையின் ஒருப்பக்கம் கடல். சரி, கடலைத் தாண்டிப் போனால்\nநீங்கள் எங்கு, எந்த ஊரில் இருந்தாலும் உங்கள் ஊரைத் தாண்டிச் சென்றால் இன்னொரு ஊர் இருக்கும் அல்லவா பொறுமை. பொறுமை. என்னை அடிக்க வராதீர்கள். இதெல்லம் ஒரு கேள்வியா பொறுமை. பொறுமை. என்னை அடிக்க வராதீர்கள். இதெல்லம் ஒரு கேள்வியா என்று தானே கேட்கிறீர்கள். நான் கேட்பதற்கும் அர்த்தம் உண்டு. நான் கேட்ட கேள்வி உங்களுக்கு கேள்வியாகவேத் தோன்றாமல், உங்களை கேலி செய்வதாகத் தோன்றலாம். ஆனால், நான் கேட்ட கேள்வியை நீங்கள் வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் பதில், அவர்கள் ஊரைத்தாண்டி எதுவும் இல்லை என்று தானே கேட்கிறீர்கள். நான் கேட்பதற்கும் அர்த்தம் உண்டு. நான் கேட்ட கேள்வி உங்களுக்கு கேள்வியாகவேத் தோன்றாமல், உங்களை கேலி செய்வதாகத் தோன்றலாம். ஆனால், நான் கேட்ட கேள்வியை நீங்கள் வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் பதில், அவர்கள் ஊரைத்தாண்டி எதுவும் இல்லை என்பது தான். உங்கள் ஊர். அதன் பிறகு பெரியப் பள்ளம். இவ்வாறு தான் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். ஒருவேளை உங்கள் ஊர், அதன் பின் அடுத்த ஊர். அவ்வளவு தான். அதன் பிறகு எதுவுமில்லை. பெரியப் பள்ளம் தான். இவ்வாறு தான் கூறியிருப்பார்கள்.\nஆனால் இந்த பதில் கிடைக்க நீங்கள் இப்போது பிறந்திருக்கக் கூடாது. நீங்கள் மனித சரித்திரத்தின் ஆரம்ப நாட்களில் பிறந்திருக்க வேண்டும். ஒருவேளை அப்படிப் நீங்கள் பிறந்து இந்தக் கேள்வியை கேட்டிருந்தால் நிச்சயம் நான் கூறிய பதில் தான் உங்களுக்குக் கிடைத்திருக்கும். உண்மையிலேயே சரித்திர காலத்தின் ஆரம்ப நாட்களில் பண்டைய மக்கள், அவர்கள் ஊரையும், அதற்கு பக்கத்து ஊரையும் தவிர எதுவுமில்லை என்றே நினைத்தனர். யாரவது அதையும் தாண்டி செல்வார்களானால் “தொபகடீர்” என்று விழுந்து விடுவார்கள் என்று கூறினர். பூமி என்பதே அவர்கள் ஊரும், பக்கத்து ஊரும் தான் மேலும் இந்த பிரபஞ்சம் என்பதே இந்த பூமி மட்டும் தான். இதுதான் அவர்களின் கணிப்பு. அது சரி, பூமி என்பதே இந்த இரண்டு ஊர்கள் தான் என்றால் பூமியின் வடிவம் மேலும் இந்த பிரபஞ்சம் என்பதே இந்த பூமி மட்டும் தான். இதுதான் அவர்களின் கணிப்பு. அது சரி, பூமி என்பதே இந்த இரண்டு ஊர்கள் தான் என்றால் பூமியின் வடிவம் தட்டைத் தான். வேறென்ன இரண்டு ஊர் மட்டுமே இருக்கும் பூமி வேறு எப்படி இருக்கும். ஆனால் மனிதன் அதோடு நிற்கவில்லை. காலம் தன் கையில் எல்லவற்றிற்கும் பதிலை வைத்திருந்தது.\nமனித சரித்திரத்தில் நாகரீகம் பிறக்க ஆரம்பித்தது. மனிதன் கண்டுப்பிடித்த கண்டுப்பிடிப்பிலேயே சிறந்த ”சக்கரம்” கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. ஒருவேளை அவன் ஊருக்குப் பிறகு வேறு ஊர், அதன் பிறகு வேறு ஊர் என ஒரு நாலைந்து ஊர்கள் இருக்கும் என்று எண்ணனார்கள். ஆனால், பூமி அவ்வளவு தான். அது தட்டையானது. சில ஊருக்குப் பிறகு பெரியப் பள்ளம், இக்கருத்தில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. ஆனால் பண்டைய மனித சரித்திரத்தில் உயரிய நாகரீகத்தைக் கொண்ட கிரேக்கர்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. பெரிய, பெரிய தத்துவஞானிகளைக் கொண்ட நாடு அது. அவர்களின் வித்தியாசச் சிந்தனையும், ஜியோமெட்ரி மீதான அவர்களின் ஆவலும், மோகமும் “தட்டை உலக” சித்தாந்தத்தை தவறு என உணர்த்தியது.\nகி.மு. 500-ல் வாழ்ந்த ”ஹெக்காடியஸ்” என்ற கிரேக்க அறிஞர் பூமி ஒரு மாதிரி “வட்டம்” என்றார். “தட்டை உலகத்திற்கு” ஒப்பிட்டால் “வட்ட உலகம்�� எவ்வலவோ பரவாயில்லை தான். ஆனாலும் அது போதாதே. உண்மை இன்னும் தொலைவில் உள்ளதே. அதெல்லாம் சரி. பூமி ”தட்டை” அல்லது “வட்டம்” என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் பூமி எதன் மேல் உள்ளது என்ற கேள்வியை எழுப்பினால், மிகவும் யோசித்து விட்டு “நாலு கம்பத்தின் மேல் பூமி நிற்கிறது” என்றனர். அந்த நாலு கம்பங்கள் எதன் மேல் நிற்கிறது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தனர். ஒருசிலர் நமது பூமி ஒரு பெரிய ஆமை மீது உள்ளது என்றனர். சிலர் ஆமை மீது நான்கு யானையும் அந்த யானைகள் மீது நமது தட்டை பூமியும் உள்ளது என்றனர்.\nஆனால் அதோடு அவர்கள் நிற்கவில்லை. காலம் அதன் ரகசியங்களை மெல்ல அவிழ்க்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உண்மை பிடிப்பட்டது. கி.மு. 550-ல் வந்த “அனாக்ஸ்மாண்டர்” என்ற அறிஞர், “இல்லை, இல்லை, பூமி ஒரு மாதிரி சிலிண்டர்” என்றார். ஆனால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. காலம் கடைசியில் கனிந்தது. உண்மையை அதன் பிறகு இரண்டு கிரேக்கர்கள் தனித்தியாக கண்டறிந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-gained-236-points-but-missed-the-new-height-009808.html", "date_download": "2018-04-25T06:46:35Z", "digest": "sha1:XK5GIBBE56W6CEQLX3AX2CSRORPKQ37L", "length": 15904, "nlines": 154, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய உச்சத்தைத் தவறவிட்ட சென்செக்ஸ்.. ஐரோப்பிய முதலீட்டாளர்களால் திடீர் உயர்வு..! | Sensex gained 236 points, but missed the new height - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய உச்சத்தைத் தவறவிட்ட சென்செக்ஸ்.. ஐரோப்பிய முதலீட்டாளர்களால் திடீர் உயர்வு..\nபுதிய உச்சத்தைத் தவறவிட்ட சென்செக்ஸ்.. ஐரோப்பிய முதலீட்டாளர்களால் திடீர் உயர்வு..\nகுஜராத், ஹிமாச்சல பிரதேசம் மாநில தேர்தல்களில் பிஜேபி வெற்றிபெற்றுள்ள நிலையில் திங்கட்கிழமை போல் அல்லாமல் இன்று காலை வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது.\nமத்தியில் ஆளும் பிஜேபியின் வெற்றி மூலம் அடுத்தச் சில மாதங்களுக்கு மும்பை பங்குச்சந்தையில் உயர்வுடன் காணப்படும் எனத் தெரிகிறது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.\nஇன்றைய வர்த்தகம் துவங்கும் போது 130 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, திங்கட்கிழமை தவறவிட்ட புதிய உச்சத்தின் இலக்கு இன்றும் அடையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.\nமதிய நேர வர்த்தகம் வரையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை.\nஇந்நிலையில் ஐரோப்பிய சந்தையின் வர்த்தகம் நேற்று பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கணிசமாகப் பாதித்த நிலையில், இன்று ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மளமளவென உயரத் துவங்கியது.\nஇன்றைய வர்த்தகம் உயரும் வரையில் தொடர்ந்து உயர்வான பாதையில் இருந்த மும்பை பங்குச்சந்தை 33,861 புள்ளிகள் வரையில் உயர்ந்து. ஆனால் தனது உச்ச நிலையிலான 33,865.95 புள்ளிகளை அடையத் தவறியது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33,836.74 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போல் நிலையான வர்த்தக உயர்வு பெற்ற நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 74.45 புள்ளிகள் உயர்ந்து 10,463.20 புள்ளிகளை அடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று மாருதி, ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.\nஅதேபோல் இன்போசிஸ், விப்ரோ, இன்டஸ்இந்த் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nலாபம் அளிக்க கூடிய பங்குகளை அடையாளம் காண்பது எப்படி\nதேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்\nசதாப்தி, ராஜ்தானி ரயில்கள் தமதமா பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இலவச தண்ணீர் பாட்டில் அளிக்கும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/03/blog-post_7411.html", "date_download": "2018-04-25T06:58:33Z", "digest": "sha1:25EM3UU2GUM3NHAEO2P64WRUA6YEMBM2", "length": 18037, "nlines": 135, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: பகலில் எரியும் தெரு விளக்கு!அசத்தும் நகராட்சி !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nபகலில் எரியும் தெரு விளக்கு\nநீரின்றி அமையாது உலகு என் பது போல் இ���்றைய விஞ்ஞான உலகில் மின்சாரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரம் தற் போதைய மக்கள் தொகை பெருக் கத்தினால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இவை தவிர பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒரு நாள் 9 மணி நேரம் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும், மின் வாரியம் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. அதில் அதிக மின்சாரம் உபயோகமாகும் மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிக வீடுகளில் போடப் பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதே நேரத்தில் வெப்பத்தை வெளியிடாத \"சி.எப்.எல்.,' பல்புகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.\nமின்சாரப் பற்றாக்குறை காரணமாக கட்டாய மின் வெட்டு அமல்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சியின் அலட்சியத்தால் பட்டப் பகலில் கீழக்கரையில் தெரு விளக்குகளை எரியவிட்டு மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.ஊருக்கு்தா்ன் உபதேசம் என்ற சொல் இவர்களுக்கு பொருந்துகிறது.அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்கும் நகராட்சி நிர்வாகம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை.\nஇது குறித்து மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தெருவிளக்குகளை பராமரிப்பது போன்ற பணிகளை நகராட்சிதான் செய்து வருகிறது.தானியங்கி முலம் இயங்கு்ம் இந்த விளக்குகளை சரியான முறையில் பராமரித்து மின்சாரத்தை சேமிக்க வேண்டு்ம் என்றார்.\nநகராட்சி நிர்வாகம் விழித்து்க் கொள்ளுமா\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையா��� அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nஅரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த விஷமிகள் சதி\nகல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது\nகீழக்கரையில் தமுமுகவினர் ஆட்டோவில் தேர்தல் பிரச்ச...\nராமநாதபுரம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் மனு தள்...\nகீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்\nகீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை\nமாவட்ட‌ கல்வித்துறையினர் ஆலோசனைகள் வழங்கினர்\nகீழக்கரையில் 124 வருட பழமையான‌ வேப்பமரம் சாய்ந்தத...\nகீழக்கரையில் 2 வாகனங்கள் கவிழ்ந்து விபத்து\nவிடுதலை சிறுத்தை வேட்பாளர் முகம்மது யூசுப்புக்கு க...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் வேட்பு மனு தாக...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் உள்பட 510 பேர்...\nகீழக்கரை 45லட்சம�� திருட்டு வழக்கில் சரணடைந்த லாட்ஜ...\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் கீழக்கரை ஹசன் அலி\nகீழக்கரையில் கட்சி கொடிகள் அகற்றம் \nகுடி போதையில் வாக்குசாவடிக்கு வராதீர்கள்\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் யார் \nகீழக்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தீவிர பி...\nசதக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் நிறுவன...\nராமநாதபுரத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜவாஹிரு...\nகீழக்கரையில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ2 லட்சம் ...\nகீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் நடைபெற்ற பட்டமள...\nதேர்தலையோட்டி கீழக்கரையில் துணை ராணுவத்தினர்\nகீழக்கரைக்கு புதிய காவல் து்றை அதிகாரிகள் \nநாளை கீழக்கரையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் வ...\nமாணவனை மிதித்ததாக கீழக்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மீ...\nதிமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீகிற்...\nதிமுக சார்பில் அமைச்சர் சுப.தங்கவேலன் திருவாடனையில...\nராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளத...\nஜமால் முகம்மது கல்லூரியில் மீலாது விழா\nமுதல் முறையாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருக்கு வாக...\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி \nகீழக்கரை அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட 20பேர் திமுகவ...\nதி.மு.க. கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேற வ...\nகீழக்கரை அருகே தொடரும் விபத்துகள்\nநலப்பணிகளில் ஈடுபட பதவி தேவையில்லை \nகீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞான...\nகீழக்கரையில் மின்சாரத்துறையை கண்டித்து தமிழ்நாடு த...\nவெளிநாட்டிலிருந்து வந்து கொலை செய்த கணவன் கோர்டில்...\nகீழக்கரையில் இருதலைமணியன் பாம்பு பிடிபட்டது\n15 வருட வெளிநாட்டு வாழ்க்கை \nகீழக்கரையில் விளம்பர போர்டுகள் அகற்றம்\nபகலில் எரியும் தெரு விளக்கு\nமுஹம்மது சதக் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ...\nகீழக்கரையில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம் \nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்ட...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு ம...\nகீழக்கரையில் சாலை பணிகளுக்கு நீதிமன்ற தடை ஏன் \nகீழக்கரை அருகே பயங்கரம் இளம்பெண் ஓட ஓட விரட்டி படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/04/15/3991/", "date_download": "2018-04-25T06:37:30Z", "digest": "sha1:W5WL5PW4SYXLZ3HUCMZW6M73GWQVTJYB", "length": 13976, "nlines": 167, "source_domain": "vanavilfm.com", "title": "எலுமிச்சை மிளகாய் கட்டி வைப்பது மூட நம்பிக்கை கிடையாது - VanavilFM", "raw_content": "\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\nஎலுமிச்சை மிளகாய் கட்டி வைப்பது மூட நம்பிக்கை கிடையாது\nஎலுமிச்சை மிளகாய் கட்டி வைப்பது மூட நம்பிக்கை கிடையாது\nவீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது. வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர் இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன\n எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும் அலக்ஷ்மி கதை தான் கூறுவார். அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார். இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார். என்ற கதை ஒன்றை கூறுவார்.\n அலக்ஷ்மி, புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்\n எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்\n இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகா��்பாக இருக்க முடியும்.\n சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள்.\n இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டாமல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.\n ஏதோ காரணத்திற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு செயல்பாடு. பிற்காலத்தில். மூட நம்பிக்கை, ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என மருவிவிட்டது என்பது தான் உண்மை\nஎம்.ஜி.ஆர். புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நட்சத்திர சகோதரர்கள்\nஏ.சி பயன்படுத்துவோரே இது உங்களின் கவனத்திற்கு….\nநீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்\nஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-\nகுங்குமப்பூ சாப்பிடுவதனால் சிவப்பாக முடியுமா\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\nபிரகாஸ் ராஜூக்கு அரசியல் கட்சியொன்றினால் ஆபத்தா\nதமிழ்நாட்டை விட்டு வெளியேறிச் செல்வேன் – ஞானவேல் ராஜா\nநடிகை கல்பனாவின் மகள் ஹீரோயினாகிறார்\nஉங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது…\nகொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து\nஅறிந்தும் அறியாமலும் chocolat 2018\nசாப்பிட முன்னர் சூப் அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள்\nஇருமலை எளிதாக குணமாக்கக்கூடிய எளிய வழிமுறைகள் இதோ\nஏ.சி பயன்படுத்துவோரே இது உங்களின் கவனத்திற்கு….\nசவூதி சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கனவு பலித்தது\nஇணைய விளையாட்டுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி…\nசாப்பிட முன்னர் சூப் அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள்\nஇருமலை எளிதாக குணமாக்கக்கூடிய எளிய வழிமுறைகள் இதோ\nஏ.சி பயன்படுத்துவ��ரே இது உங்களின் கவனத்திற்கு….\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nசசிகுமாரின் அடுத்த திரைப்பட ஹீரோ யார் தெரியுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2018-04-25T06:50:29Z", "digest": "sha1:QVL546XNZMKBSHB636QOCTEKTKWGGJOF", "length": 8753, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திரேலியத் தொழில் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தொழிற் கட்சி (ஆஸ்திரேலியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n8 மே 1901 (1901-05-08) (116 ஆண்டுகளுக்கு முன்னர்)\n5/9 சிட்னி அவெனியூ, பார்ட்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்\nஆஸ்திரேலிய தொழிற்கட்சி (Australian Labor Party, ALP) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.\nஜூலியா கிலார்ட் ஜூன் 24, 2010 - இன்றுவரை\nகெவின் ரட் 2006 – ஜூன் 24 2010\nபோல் கீட்டிங் 1991–96 (பிரதமர் 1991–96)\nபொப் ஹோக் 1983–91 (பிரதமர் 1983–91)\nகஃப் விட்லம் 1967–77 (பிரதமர் 1972–75)\nஎச். வி. எவாட் 1951–60\nபென் சிஃப்லி 1945-51 (பிரதமர் 1945-49)\nபிரான்க் போர்ட் 1945 (பதில் பிரதமர் 1945)\nஜோன் கேர்ட்டின் 1935–45 (பிரதமர் 1941–45)\nஜேம்ஸ் ஸ்கலின் 1928–35 (பிரதமர் 1929–32)\nபில்லி ஹியூஸ் 1915–16 (பிரதமர் 1915–23, 1916 இல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்)\nகிறிஸ் வாட்சன் 1901–07 (பிரதமர் 1904)\n1891இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/due-the-strike-plenty-it-employees-workers-strucked-karnataka-307511.html", "date_download": "2018-04-25T07:08:48Z", "digest": "sha1:2KCASYEO76QTWSAZFFGZAR6XCAYJAIJZ", "length": 11987, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அப்ப இந்த வாரம் ஊருக்கு போக முடியாதா.....\" - கர்நாடக ஐடி தமிழர்க��் ஏக்கம் | Due to the strike, plenty of IT employees and workers strucked in Karnataka. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» \"அப்ப இந்த வாரம் ஊருக்கு போக முடியாதா.....\" - கர்நாடக ஐடி தமிழர்கள் ஏக்கம்\n\"அப்ப இந்த வாரம் ஊருக்கு போக முடியாதா.....\" - கர்நாடக ஐடி தமிழர்கள் ஏக்கம்\nவன்கொடுமை தடுப்புச் சட்டம்: சென்னையில் திருமாவளவன், ஜான் பாண்டியன் தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்\nசென்னையில் 3-வது நாளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்- 50 பேருக்கு உடல்நிலை பாதிப்பு\nசென்னையில் இன்று அறிவியல் அதிசய நாள்... ஆமாங்க நிழல் இல்லா நாள்\nநீதிபதி பத்மநாபனிடம் முறையிடுவோம்.. சம்பளத்தை பிடித்ததிற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம்\nதமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் போராட்டம் எதனால் \nஓசூர்: வார விடுமுறையை ஊரில் கழிக்கலாம் என்று கனவோடு இருந்த கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக தொழிலாளர்களும், ஐடி தமிழர்களும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சில இடங்களில் தள்ளுமுள்ளு, தாக்குதல், கைகலப்பு என்று போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் பல இடங்களில் போலீசாார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபலமுறை ஏமாந்துவிட்டோம் இந்த முறை அப்படி நடக்காது என்று முனைப்புடன் போராடி வரும் போக்குவரத்து ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பல ஆசை வார்த்தைகளை அரசு கூறி வந்தாலும் கோரிக்கைகள் நிறைவேறாமல் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் மக்கள் இந்த போராட்டத்தால் அவதிக்குள்ளாகி வந்தாலும், மாநில எல்லைப்பகுதிகளில் வசிக்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் என்று அனைவரும் கூடுதலாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடக எல்லையோரம் வசிக்கும் மக்களும், பிற மாநிலங்களில் பணியில் இருக்கும் தொழிலாளர்களும், ஐடி ஊழியர்களும் பணிக்கு செல்ல ம��டியாமல் தவித்து வருகின்றனர்.\nமேலும் வார விடுமுறையான இன்று சொந்த ஊர் திரும்பலாம் என்று கணக்கிட்டிருந்த கர்நாடக ஐடி ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். பலர் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்த வேளையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு போகலாமா வேண்டாமா என்று யோசனையில் உள்ளனர்.\nபிற மாநில பேருந்துகளும் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், மற்ற கர்நாடகா மற்றும் ஆந்திரா போக்குவரத்து கழகங்களும் பேருந்துகளை இயக்க தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nchennai bus strike karnataka tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை தமிழகம்\nஎடப்பாடி சாமியானால் கோயிலில் இருக்கும் சாமிகள் என்ன ஆவது\nகாவிரி: நாளை முதல் இரு சக்கர வாகன பிரசார பயணம்- பி.ஆர்.பாண்டியன்\nகாவிரி விவகாரத்திற்கு கிராம சபை கூட்டங்கள் மூலம் தீர்வு காண முடியும்... கமல்ஹாசன் புதிய முயற்சி\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11277", "date_download": "2018-04-25T08:10:35Z", "digest": "sha1:DYPKTLC5WDZZ5DNWMPPA2LHWZYEYLNS4", "length": 9167, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Kaco மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11277\nISO மொழியின் பெயர்: Kaco' [xkk]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64392).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64393).\nKaco க்கான மாற்றுப் பெயர்கள்\nKaco க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kaco தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிச���ஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20385", "date_download": "2018-04-25T08:09:02Z", "digest": "sha1:A4BAUT65SUPJPV2V23LX4D3S77QD4KRH", "length": 4907, "nlines": 41, "source_domain": "globalrecordings.net", "title": "Keak மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20385\nISO மொழியின் பெயர்: Keak [keh]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKeak க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Keak தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2751&sid=93e4b3abbf275c3141312a728ff35d9f", "date_download": "2018-04-25T06:31:09Z", "digest": "sha1:JQ4F7JYLIHMGZBORQ4TMW2FAERWD7TZP", "length": 29034, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஉங்களோட ஜோக்கை ஏழு எட்டு தடவை படிச்சு��்டேன் சார்\nஊகூம், நீங்க எழுதறதுக்கு முன்னாடி சொன்னேன்\nஉங்க மேல ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு\nசொல்றாங்களேனு நிருபர் கேட்டதுகு ‘போரப்போ’னு\nசொல்லி, நைசா சிரிச்சு சமாளிச்சுட்டார்\nஇவ்வளவு பெரிய காலேஜில் படிச்சுமா உங்க பையன்\nஇவ்வளவு பெரிய காலேஜில படிச்சதாலதான்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t136658-topic", "date_download": "2018-04-25T06:57:32Z", "digest": "sha1:RIPNHMDKYDFHNEGGAHV5DY2GXDKDUNEQ", "length": 12394, "nlines": 199, "source_domain": "www.eegarai.net", "title": "நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா? சமூக வலைதளங்களில் கண்டனம்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தி��ா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா\nஇந்தி நடிகை கஜோல் சமீபத்தில் தன்னுடைய சமூக\nவலைதளத்தில், நண்பர் ஒருவருடன் இறைச்சி சாப்பிட்ட\nகஜோல் சாப்பிட்டது தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி\nஎன்று சமூக வலைதளங்களில், அவருக்கு எதிராக\nஇதற்கு நடிகை கஜோல் நேற்று விளக்கம் அளித���தார்.\nஅதில், ‘‘அது மாட்டிறைச்சி என்று சொல்லப்படுவது\nவீடியோவில் காட்டப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி.\nஇது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இது மிகவும் உணர்வுப்பூ\nர்வமான விவகாரம் என்பதாலும், மத உணர்வுகளை\nபுண்படுத்தும் என்பதாலும், இந்த விளக்கத்தை அளிக்கிறேன்’’\nமராட்டியத்தில் மாட்டிறைச்சி தடை சட்டம் அமலில் இருப்பது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/12/blog-post_3.html", "date_download": "2018-04-25T06:42:40Z", "digest": "sha1:W5YAYQ7SLVQGKUS4WW6Q3QP3B3YP6TT2", "length": 54749, "nlines": 468, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்சுடர் கே.ராஜலிங்கம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை ...\nகிரானில் கை எறி குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்சுடர் கே.ராஜலிங��கம்\nதூய வெண்ணிற கதராடை, கறுப்பு பிரேமுடனான கண்ணாடி. அடக்கமே உருவெடுத்தாற் போன்ற எளிமை மிக்க தோற்றம். அமைதி குடிகொண்ட இன்முகம், ராஜலிங்கத்தை பார்த்தவுடனேயே அவரிடத்தில் ஒரு மரியாதை தோன்றும்.\nராஜலிங்கம் மலையக மண்ணில் பிறந்து வாழ்ந்தவர். மண்ணின் மைந்தன். சிறு வயதிலேயே தன்னை சுற்றி நடக்கும் அவலங்களையும், அக்கிரமங்களையும் கண்டு மனம் வெதும்பிப் போவார். பள்ளிக்கூடத்தில் படித்த சமயத்தில் பாரதியார் பாடல்களிலே பெரிதும் ஈடுபாடு கொண்டு, அநியாயங்களை கண்டால் அதை எதிர்க்க வேண்டும் என அவருடைய உள்ளொலி கூறியது. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம். என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என தன் சுற்றுப்புற அனுபவத்தில் இருந்தே அவருக்குள்ளே ஓர் உத்வேகம் கொண்ட உணர்ச்சி வெளிப்பட்டது. கே. ராஜலிங்கம் மலையக மக்களுக்கு ஏற்பட்டிருந்த அவலத்திற்கு எப்படி ஒரு தீர்வு காண்பது என்பதிலேயே தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தன்னுடைய சொந்த நலன்களையும், முன்னேற்றத்தையும் பாராது சமூக சிந்தனையுடையவராக அவர் காணப்பட்டார்.\nராஜலிங்கத்தின் அமைதியான தோற்றத்திற்கு பின்னால் அவருள்ளே ஒரு பூகம்பமே திரண்டு கொண்டிருந்தது. ராஜலிங்கத்தை போன்ற சம வயது கொண்ட இளைஞர்கள் இத்தகைய அநீதிகளை பற்றி விவாதித்து வெளிப்படையான கருத்துக்களை கூறுவார்கள். ஆனால் ராஜலிங்கமோ மனதிற்குள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த பிரளயத்தை வெளியே காட்டாமல், இதற்கு எப்படி ஒரு முடிவை காண்பது என்று குமுறிக் கொண்டிருந்தார். துரைமார் நடத்திய அந்த ராஜ்யத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் அதி காரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. மனி தரை துச்சமாக மதித்து அன்றாடம் அராஜகம் நிகழ்ந்து கொண்டிருந்தது.\nஅந்த காலத்தில் மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலை எதிர்த்து நடத்திய சத்தியாக்கிரக இயக்கம் மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது. தென்னாபிரிக்காவில்தான் மகாத்மா காந்தி சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு வழி வகுத்தார்.\nஇந்தியா திரும்பியவுடன் கத்தியின்றி ரத்தமின்றி சாத்வீக அடிப்படையில் வன்முறையற்ற முறையில் மகாத்மா காந்தி ஒரு பேரியக்கத்தையே தோற்றுவித்தார். அக்கால இளைஞர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே மகாத்மா காந்தியின் செயல்பாடுகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்���ார்கள்.\nமகாத்மா காந்தியின் இந்த புது முறையிலான போராட்டம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளில் மற்றும் உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. எப்படி தோட்டப்புறத்திலே நிகழும் அடாவடித்தனத்திற்கு ஒரு தீர்வு காண்பது என்று ஏங்கிக் கொண்டிருந்த ராஜலிங்கத்திற்கு காந்தி வழியே தன் வழி என்பதில் உறுதி பூண்டார்.\n1927 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இலங்கை விஜயத்தை மேற்கொண்ட போது ராஜலிங்கத்தின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது. உன்னை நீ அறிந்து கொள்வதற்கு மக்கள் சேவையில் மூழ்கி விடுவது தான் வழி என்ற மகாத்மா காந்தியின் கூற்றை ராஜலிங்கம் ஒரு தாரக மந்திரமாக ஏற்று தன் வாழ்வை இதற்கெனவே அர்ப்பணம் செய்துகொண்டார். கதராடை தவிர வேறு ஆடை அணிவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டார். எளிமையான வாழ்க் கையை மேற்கொண்டார். மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை ஏற்று எத்தனை துன்பங்கள் வந்தாலும் இதிலிருந்து மாறுவதில்லை என்று சங்கற்பம் செய்து கொண்டார்.\nராஜலிங்கம் உணர்ச்சிவசப்பட்டு எதையும் அவசர கோலத்தில் செய்யக்கூடிய பண்பை கொண்டிருக்கவில்லை. அவரிடத்திலே ஒரு நிதானம் இருந்தது. ஒரு தடவை முடிவு செய்தவுடன் மிகவும் அமைதியாக எத்தகைய சோதனைகளையும் ஏற்று செயல்படும் ஆற்றல் அவரிடத்தில் காணப்பட்டது. தியாகங்கள் செய்வதற்கு அவர் தயங்கவில்லை. எத்துணை கோடி துன்பங்கள் வந்தாலும் இனியொரு விதி செய்து அதை பலப்படுத்துவதே அவருடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. ஒரு தொலைநோக்கு இலக்கை அடைவதற்காக கனவுகளில் அவர் சஞ்சரித்தார். மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டிய ராஜலிங்கத்தின் இந்த பண்பு ஒரு தீர்க்கதரிசியை போல் அவரை அடையாளப்படுத்தி காட்டியது.\nராஜலிங்கம் மலையக மக்களோடு மட்டுமல்லாமல் இன, மத வேறுபாடுகள் பாராது சகல மக்களோடும் மிகவும் சரளமாக பழகினார். அனைவரையும் சமரச நோக்கோடு பழகுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. வேறுபட்ட கருத்துடையவர்களை சந்தித்து தனது எண்ணங்களை பரிமாறிக் கொண்டார். மானுடத்தை நேசித்த ஒரு மாமனிதராகவே அவர் திகழ்ந்தார். இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் அவர் பழகிய விதம் அவருக்கு சிறப்பான நன்மதிப்பை தேடித்தந்தது.\nஉள்ளத்தில் ஒளி பிறந்தால் வாக்கினிலே ஒளி தோன்றும் என்பது ஆன்றோர்கள் கண்டறிந்த உண்மை. ராஜலிங்கத்தின் உள்ளம் நிர்மலமானதாய் ஒளிவீசும் தன்மையை பெற்றிருந்தது. எனவே அவர் பேசும் போது மக்களை கவர்ந்ததில் வியப்பில்லை. கூட்டங்களில் பேசும் போதும் சரி அல்லது சாதாரண கலந்துரையாடல்களிலும் சரி ராஜலிங்கத்தின் பேச்சுக்கு ஒரு தனி மதிப்பிருந்தது.\nஉண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் என்பது போல் ராஜலிங்கத்தின் தேவைகள் மிகக் குறைவாகவே இருந்தன. வசதிகளை அவர் நாடிச் செல்லவில்லை. சில சமயங்களில் மிகவும் வசதியான ஏற்பாடுகள் அவருக்கு கிடைத்தன. ஆனால் தாமரை இலை தண்ணீர் போல இது பற்றி அவர் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. எளிமை மிக்க வாழ்க்கை, ஆனால் வானளாவிய சிந்தனை என அவர் வாழ்ந்தார். 1909 ஆம் ஆண்டில் கம்பளைக்கு அருகிலுள்ள சங்குவாரி தோட்டத்தில் அவர் பிறந்தார். வெள்ளைக்காரர்கள் அந்த தோட்டத்துக்கு வைத்த பெயர் சங்குவார், ஸ்கொட்லாந்து பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெயரை வைத்திருக்க வேண்டும். இந்த நகரத்தில் ஒரு புகழ்மிக்க அரச மாளிகையும் கோட்டையும் இருந்தன. ஆனால் வெள்ளைக்காரர்கள் வைத்த பெயரை தங்களுக்கேயுரிய பாணியில் தமிழ்ப்படுத்தி சங்குவாரி என்ற பெயரே புழக்கத்திலிருந்தது. சங்குகள் வாரும் இடமோ இது என்கின்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.\nதனது ஆரம்ப கல்வியை சங்குவாரி தோட்ட பாடசாலையில் பெற்ற பின்னர் கம்பளை சென்ட். அன்ரூஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து அதற்கு பின் சென்ட் அந்தோனிஸ் கல்லூரியில் லண்டன் மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் சித்தியடைந்தார். அதே பாடசாலையில் ஆசிரியராக 1921 ஆம் ஆண்டில் பணியேற்றார். அதற்கு பின்னர் சங்குவாரி தோட்டத்திலேயே சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்த தோட்டப் பாடசாலையிலேயே ஆசிரியராக பணியைத் தொடர்ந்தார்.\nஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு தன்னைச் சுற்றி நடக்கும் அராஜகத் தன்மைக்கும், அடக்கி ஆளும் போக்குக்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். 1927 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் விஜயத்திற்குப் பின்னர் இந்து இளைஞர் சபை என்ற பெயரில் கண்டியில் ஒரு அமைப்பை ஆரம்பித்தார். இந்த இளைஞர் சங்கமே பிற்காலத்தில் போஸ் சங்கமாகவும், அதன் பின்னர் திரு. பெரிசுந்தரம் அவர்களுடன�� இணைந்து மலைநாட்டு இந்தியர் கழகமாகவும் உருப்பெற்றது.\nகல்வி அறிவுதான் மக்களுக்கு விமோசனம் தரும் என்ற உணர்வுடன் அவர் கல்வியை தோட்ட மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதிலேயே மிகவும் கவனம் செலுத்தினார். 1932 ஆம் ஆண்டில் சவுக்குமலை தோட்டத்தில் ஒரு இரவு பாடசாலை ஆரம்பித்தார்.\nமகாத்மா காந்தி நடத்திய சபர்மதி ஆசிரம அடிப்படையில் புசல்லாவையில் சரஸ்வதி வித்தியாலயத்தையும், இளைஞர் சமாஜத்தையும் நிறுவினார்.\nஅந்த காலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமான ஓர் காரியமாகும். சொல்லொணா கஷ்ட நஷ்டங்களுக்கூடே தனது உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த உத்வேகத்தில் பசி நோக்காது, மெய் வருத்தம் பாராது மிகவும் பாடுபட்டார். அந்த காலத்தில் பஸ்கள், கார்கள் கிடையாது.\nபுகையிரத மார்க்கமாகவும், கால்நடையாகவும் பல இடங்களுக்குச் சென்று சரஸ்வதி வித்தியாலயத்திற்காக நிதி சேர்த்தார்.\nஇன்று மிகச் சிறந்த ஒரு பாடசாலையாக புசல்லாவையிலே உள்ள சரஸ்வதி வித்தியாலயம் அவருடைய அந்த உழைப்பினால்தான் உருவாக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த நாள் முதற்கொண்டே அந்த அமைப்பில் அவர் ஆர்வம் செலுத்தினார். 1940 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸின் நிர்வாக பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் லேபர் யூனியன் என்ற தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட போது அதில் இரவு பகல் பாராது உழைத்தார்.\n1941 ஆம் ஆண்டில் அவர் இலங்கை இந்திய காங்கிரஸின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் ஆர்பிக்கப்பட்ட காலத்தில் மத்திய காரியாலயத்தில் இரண்டு மூன்று பேரே வேலை செய்தனர். அவர்களும் தலைவர்களும் சேர்ந்துதான் சகல வேலைகளையும் செய்தார்கள். திரு. ராஜலிங்கம் காலையில் 7.00 மணிக்கே வந்து காரியாலயத்தை கூட்டி, பைல்களை ஒழுங்குபடுத்தி கடித நகல்களையும் தயார் செய்து சேவகர்கள் இல்லாவிடில் தானே சென்று தபால்களை கட்டில் சேர்த்து விட்டும் வருவார். இதை அக்காலத்தில் அவரோடு இணைந்து பணி புரிந்த பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n1939 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு விஜயம் செய்த போது இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகளை அழைத்து கொழும்பு பம்பலப்பிட்டியில் டி. பொன்சேகா பாதையில் அமைந்த ஒரு இல்லத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆலோசனையுடன் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை, இந்திய காங்கிரஸ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\n1940 ஆம் ஆண்டில் அதன் முதல் தலைவராக லெட்சுமணன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். லெட்சுமணன் செட்டியாருக்கு சுகவீனம் ஏற்பட்டு அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் திரு. பெரிசுந்தரம் இலங்கை, இந்திய காங்கிரஸ¤க்கு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\n1942 ஆம் ஆண்டு திரு. பெரிசுந்தரத்தின் பதவிக் காலம் முடிந்தவுடன் இணைச் செயலாளராக பதவி வகித்த திரு. அப்துல் அkஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1945 ஆம் ஆண்டில் பெரிசுந்தரம் தலைமை பொறுப்பை ஏற்றார். அதற்குப் பின்னர் 1946 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை திரு. செளமியமூர்த்தி தொண்டமான் இலங்கை, இந்திய காங்கிரஸின் தலைவராக பணி புரிந்தார். 1948 ஆம் ஆண்டில் முதன் முதலாக ராஜலிங்கம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். ஆண்டுக்கு ஒரு தடவை தலைவர் தேர்தல் நடத்துவது என்ற அந்த சமயத்தில் வழமை இருந்ததால் 1950 ஆம் ஆண்டில் ஜனாப் அப்துல் அkஸ் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார்.\n1951 முதல் 52 ஆம் ஆண்டு வரை தலைமை பொறுப்பு திரு. ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முதல் 53 ஆம் ஆண்டு வரை மீண்டும் அkஸ் தலைமை >சீகினார். 1953 ஆம் ஆண்டு மீண்டும் ராஜலிங்கம் தெரிவாகினார்.\nஇதற்கு பின்னர் ஏற்கனவே இலங்கை, இந்திய காங்கிரஸில் நிலவிய உட்பூசல்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. கடைசியாக திரு. ராஜலிங்கம் இலங்கை, இந்திய காங்கிரஸ¤க்கு தலைமை தாங்கியது 1955 ஆம் ஆண்டில் தான். இதற்கு பின்னர் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. அப்துல் அkஸ் தலைமையில் புதிய ஒரு ஸ்தாபனமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உருவாகியது.\nஇந்த பிளவுக்கு பின்னர் இலங்கை இந்திய காங்கிரஸ் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளானது. இதே காலகட்டத்தில் இலங்கையின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அந்த சமயத்தில் தான் இலங்கை, இந்திய காங்கிரஸ் பெயர் மாற்றம் பெற்று இலங்கை ஜனநாயக காங்கிரஸ் என்றும், தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பெயர் மாற்றப்���ட்டது. காலப் போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயர் மாத்திரமே இயங்கியது. இதற்கு அரசியல் பிரிவு என்று அரசியல் விடயங்களை கவனிப்பதற்காக தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்யப்பட்டது.\nஇதேபோன்று ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் அரசியல் பிரிவும் இயங்கி வந்தது. 1956 ஆம் ஆண்டு முதற்கொண்டு செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக அவர் மறையும் வரை செயல்பட்டு வந்தார்.\n1960 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் ஒரு பிளவு ஏற்பட்டது. திரு. வெள்ளையன் தலைமையின் கீழே இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் புது ஸ்தாபனம் அமைக்கப்பட்டது. திரு. ராஜலிங்கம் இந்த பிளவுகள் பற்றியும், உட்பூசல்கள் பற்றியும் பெரிதும் வேதனையடைந்தாலும், அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலேயே தொடர்ந்தும் செயல்பட்டு வந்தார். தொண்டமானுடன் இணைந்து தன் பணிகளை ஆற்றி வந்தார். காங்கிரஸ் தொழிற்சங்க செயற்பாடுகளிலே அவர் தன்னுடைய ஆர்வத்தை விட மலையக மக்களின் கல்வி மற்றும் வேறு அபிவிருத்திகளிலேயே அதிக கவனம் செலுத்தினார் என்று கூற வேண்டும். மலையக மக்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற பேரவாவோடு அவர் எத்தனையோ இளைஞர்களுக்கு கொழும்பிலும் வேறு இடங்களிலும் தொழில் பெற்று தருவதிலே அதிக நேரம் செலவிட்டார். காங்கிரஸ் வட்டாரத்திற்கு வெளியே இருந்த மக்களோடும், அரச தலைவர்களோடும் இலங்கை - இந்திய பிரச்சினை பற்றி விவாதிப்பதில் அவருடைய பெரும் அளவு நேரத்தை செலவிட்டார். தனது இறுதி மூச்சு வரை மலையக மக்களின் முன்னேற்றம் என்பதிலேயே அவர் தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தினார்.\nராஜலிங்கம் ஒரு அபூர்வமான மனிதர். தியாகச் சுடர். இலங்கைக்கு விஜயம் செய்த கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ராஜலிங்கத்திற்கு மலையக காந்தி என்ற நாமத்தை சூட்டி அவருடைய படத்தை அட்டைப் படமாக பிரசுரித்து திரு. ராஜலிங்கத்தின் சேவையை பாராட்டி கட்டுரை எழுதினார். மலையக காந்தி என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. ராஜலிங்கம் போன்றோர் அளித்த உந்து சக்தியினால்தான் இன்று அன்றிருந்த நிலையை விட மலையகம் மாற்றம் கண்டிருக்கிறது. இன்றும் பின் தங்கிய நிலையில் இருந்தாலும் ராஜலிங்கம் போன்றோர் கட்டிய அஸ்திவாரத்தின் மேல்தான் இன்று மலையக மக்களின் முன்னேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nபி. பி. தேவராஜ்... -நன்றி முகநூல் -பிரேம்ராஜ்\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்���ு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை ...\nகிரானில் கை எறி குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-tv-anchors-vj-salary-do-you-know/", "date_download": "2018-04-25T06:45:27Z", "digest": "sha1:LLUEYU2PNSWHGL5CU3KAZXJGKL2A6UBK", "length": 6692, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் டிவியில் vj-க்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் டிவியில் vj-க்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nவிஜய் டிவியில் vj-க்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nயார் மீது மீடியா வெளிச்சம் படுகிறதோ அன்று முதல் அவர்கள் பிரபலம் தான்,அதை வைத்து தங்களை பிரவலமாக்கி அரசியல்,சினிமா என பல வழிகளில் சம்பாதிகிரார்கள்.\nஆனால் தினமும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கேமராவில் தோன்றினாள் எவ்வாறு சம்பாதிகிரார்கள் என்றால் அது கொஞ்சம் அதிகம் தான்.அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆங்கராக தொகுத்து வழங்கும் vj வுக்கு சம்பளம் பார்த்தல் கிட்டத்தட்ட நல்��� வருமானம் தான்.\nஏன் எனில் விஜய் டிவிக்கு ரசிகர்கள் ஏராளம் அதனால் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கும் இப்பொழுது விஜய் டிவியில் இருக்கும் vj களின் சம்பளம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.\nகோபிநாத் – ரூ5 லட்சம்\nதிவ்ய தர்ஷினி – ரூ3 முதல் ரூ4 லட்சம் வரை\nபிரியங்கா தேஷ்பாண்டே – ரூ1 லட்சம்\nபாவனா – ரூ1 முதல் 1.5 லட்சம் வரை\nரம்யா – ரூ 1 லட்சம்\nமா.கா.பா ஆனந்த – ரூ 2 லட்சம்\nஜெகன் – ரூ 2 லட்சம்\nரக்சன் – ரூ1 லட்சம்\nஜாக்லின் – ரூ 1 லட்சம்\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nOMERTA படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nபிரேமம் படத்தின் ரீமேக்கில் இவர் தான் நடிக்கிறாரா.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nவைரலாகுது “குலேபா” பாடலுக்கு பிரபுதேவாவுடன் இணைந்து ஆடும் சாந்தனுவின் வீடியோ \nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nஇவ்வளவு ஒல்லியாக இருப்பது அமலா பால் தானா.\nகேக் வெட்டி ஷூட்டிங்கை முடித்துக்கொண்ட”கடைக்குட்டி சிங்கம்” படக்குழுவினர். போட்டோ ஆல்பம் உள்ளே \nகாளி படத்தில் நடித்த அம்ரிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nதனது கணவருடன் லிப் லாக் முத்த புகைபடத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/drama_articles/history_of_tamil_drama.html", "date_download": "2018-04-25T06:41:53Z", "digest": "sha1:N76BXOKZFWSYGPNK3AGCPIFKSMXNPJB3", "length": 10874, "nlines": 62, "source_domain": "diamondtamil.com", "title": "தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள் - நாடக, நாடகக்கலை, நாடகம், தமிழ், நாடகக், பற்றி, பற்றியும், நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, கலைக், எப்படி, செயல்பட்டு, வழக்கினும், நவீன, முதலியார், விளங்கி, கலைகள், arts, drama, ஆடல், பாடல், இயல், இக்கட்டுரையில், முத்தமிழ்", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 25, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ��ோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்\nஆடல், பாடல், உரையாடல், அபிநயம், இசை என பல கலைகளின் கூட்டுப் படைப்பாக விளங்கி, கண்ணுக்கும் செவிக்கும் சிந்தனைக்கும் ஒருசேர விருந்தளிக்கும் உயரியகலை நாடகம். இக்கலை நம் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமைந்து, நம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி நம் உணர்வை வளர்க்கிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தமிழில் தமிழ்நாட்டில் நிலவிவரும் நாடகக் கலையைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.\nதமிழை இயல், இசை, நாடகம் என மூவகையாகப் பகுத்து முத்தமிழ் எனக் கொண்டனர் பண்டைத் தமிழ்ப்புலவர்கள். பழங்காலத்தில் நாடகங்களை எப்படி நடத்தினர், எப்படி வரவேற்றனர், எப்படி நாடகக்கலை நிலவி வந்தது என்பது பற்றியும், சங்ககால நாடக்கலை, சங்க மருவிய கால நாடகக்கலை, கி.பி. 300க்குப் பின்னர் நாடகக்கலை, சோழர் காலத்தில் நாடகக்கலை (கி.பி.900-1300), சோழர்களுக்குப் பின் நாடகக்கலை, நாட்டுப்புற நாடகம் (கி.பி. 1700-1900) பற்றி இக்கட்டுரையில் பழங்கால நாடகக்கலை குறித்து கூறப்பட்டுள்ளது.\nபிறகு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மத்தியப் பகுதியிலும் தமிழ் நாடகக்கலை வளர்த்த சங்கரதாஸ் சுவாமிகள், கந்தசாமி முதலியார், பம்மல் சம்பந்த முதலியார், தொ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், கண்ணையா, நவாப் டி.எஸ்.இராசமாணிக்கம், டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்தா சபை, பாலாமணி நாடக சபை, நடிகவேள் எம்.ஆர்.இராதா, மனோகர் நாடக சபை பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nதற்கால நாடகங்கள், நவீன நாடகங்கள் பற்றியும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த, செயல்பட்டு வருகிற நவீன நாடகர்களான கூத்துப்பட்டறை ந.முத்துச்சாமி, சே.இராமானுஜம் இந்திரா பார்த்தசாரதி, நிஜநாடக இயக்க மு.இராமஸ்வாமி, பரீக்ஷா ஞாநி, சென்னைக் கலைக்குழு பிரளயன், நந்தன் கதை ர.ராசு, கருஞ்சுழி ஆறுமுகம், எஸ்.முருகபூபதி, வேலுசரவணன், கே.ஏ.குணசேகரன், நிஜந்தன், கோமல் சுவாமிநாதன், அ.ராமசாமி போன்றோர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇயல், இசை, நாடகம் என்று தமிழ் மூவகைப்படும். \"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்\" (பொருளதி.53) என்கிறது தொல்காப்பியம்.\nவீசிவீங் கின்னியங் கடுப்ப\" - (பெரும்பாணாற்றுப்படை)\n\"பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்\" - (பட்டினப்பாலை)\n\"நாடக மேத்தும் நாடகக் கணிகை\" - (சிலப்பதிகாரம்)\n\"நடமே நாடகம் கண்ணுள் நட்டம்\nபடிதம் ஆடல் தாண்டவம் பரதம்\nஆறுதல் தூங்கல் வாணி குரவை\nநிலையம் நிருத்தம் கூத்தெனப் படுமே\" - (திவாகர நிகண்டு)\nநாடகத்தைக் கூத்து, அதாவது நாட்டியமெனவே கொண்டு நாடகத் தமிழானது நாட்டியத்திற்குரிய இலக்கண இலக்கியங்களாக விளங்கி, நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு வந்ததை மேற்கண்ட கூற்றுகளிலிருந்து அறியலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகக்கலை, நாடகம், தமிழ், நாடகக், பற்றி, பற்றியும், நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, கலைக், எப்படி, செயல்பட்டு, வழக்கினும், நவீன, முதலியார், விளங்கி, கலைகள், arts, drama, ஆடல், பாடல், இயல், இக்கட்டுரையில், முத்தமிழ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gcefriends.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-04-25T06:18:06Z", "digest": "sha1:2W7HTNFZCPCNU4IDN2QTIASN7ZA62AYZ", "length": 13769, "nlines": 262, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "கதை கதையாம்... ~ ரசிகன்..", "raw_content": "\n\"அவரு சந்தக்கி போய்ட்டு வாரப்ப எப்பயும் சந்தன மில்லு பக்கமாத்தான் வருவாராம்\" கந்தாயி பாட்டி இப்படித்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். \"ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல\" கந்தாயி பாட்டி இப்பட��த்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். \"ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம் அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம் அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல\" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். \"பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா\" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். \"பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா\" என்று கேள்வி வேறு கேட்கும். பதிலாக ஏதாவது சொன்னால் \"அட, கம்முனு இரு, உனுக்கு ஒன்னுந்தெரியாது\" என்று சொல்லி எஸ் ஆகிவிடும்.\nகந்தாயி பாட்டி இந்த கதையென்றால் வேலப்ப தாத்தா இன்னொரு கதை சொல்வார். \"சங்கீரி (சங்ககிரி) பஸ்ல கோண மேட்டுக்கிட்ட ஒரு பொம்பள ஏறுனாளாம். அது வேற கடேசி வண்டியா, அந்த பொம்பளயத் தவுர யாருமே இல்லியாம். ஏறுன பொம்பள சும்மா நகையும் நட்டுமா தக தகன்னு இருந்தாளாம். ஏறுனவ டிக்கெட்டே எடுக்கலியாம். கண்டெய்ட்டர் கேட்டுக்கிட்டே வாரானாம் ஆனா அந்த பொம்ப‌ள அசஞ்சே கொடுக்கலியாம். ஒரு கோயில் பக்கத்துல வந்ததும் நிறுத்தச் சொன்னாளாம். இங்கெயெல்லாம் நிக்காதும்மானு சொன்னானாம். பொம்பள ஒரு சிரிப்பு சிரிச்சாளாம். அவ்ளோதான். பஸ்சு அங்கெயே நின்னுடுச்சாம். அவளும் விடு விடுன்னு எறங்கி நடந்து கோயிலுக்குள்ள பூந்து கதவ சாத்திக்கிட்டாளாம்\". அப்ப‌த்தான் அவ‌னுக்குத் தெரிஞ்சுச்சாம் வ‌ந்த‌து மாரியாயின்னு\" அவ‌ரே மாரிய‌ம்ம‌னை நேரில் பார்த்த‌ மாதிரி ஒரு பார்வையுட‌ன் க‌தையை முடிப்பார்.\nஇது மாதிரி ஏக‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் ஊருக்குள் உல‌வும். சாமி க‌ண் திற‌க்கும் போது அத‌ன் பார்வை எல்லைக்குள் ஓடிக்கொண்டிருந்த ர‌யில் அப்ப‌டியே நின்று போன‌து, முனி வேட்டைக்குப் போகும் போது எதிரில் வ‌ந்தவன் அப்பொழுதே பேச்சிழ‌ந்த‌து என்று தினுசு தினுசாக‌. ஆனால் இந்த‌ மாதிரிக் க‌தைக‌ள் இப்பொழுது கேட்க‌க் கிடைப்ப‌தில்லை. க‌தைசொல்லிக‌ளைக் கால‌ம் கொண்டு சென்றுவிட‌, இப்போதிருக்கும் தாத்தா பாட்டிக‌ளும் கதை சொல்ல ஏனோ ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. அவ‌ர்க‌ளைப் பிடித்து வ‌ம்ப‌டியாக‌ இந்த மாதிரி க‌தைகளைக் கேட்டால் \"பிதுக்கா பிதுக்கான்னு\" முழிக்க‌த்தான் செய்கிறார்க‌ள். இவை ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் க‌தைக‌ளைக் கேட்டாலும் ஒரு வித‌ ச‌லிப்புத்தான் ப‌திலாக‌க் கிடைக்கிற‌து. இப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்குக் க‌தைக‌ளை ஞாப‌க‌ம் வைத்து யாதொரு ப‌ய‌னுமில்லை. என்ன செய்வது க‌தை கேட்கும் ஆர்வ‌மோ நேரமோ ந‌ம்மிட‌ம் இருப்ப‌தில்லை. ந‌ம‌து நேர‌த்தை செல்ஃபோனும் டி.வியும் ப‌றித்துக்கொள்ள‌, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நேர‌த்தைத் திருமதி செல்வத்திலும் வைர‌ நெஞ்ச‌த்திலும் அட‌கு வைத்துவிட்ட‌ன‌ர். அதனால், மதுரைவீரனும், மாய‌க்க‌ண்ண‌னும், அர்ச்சுனனும், அபிமன்யுவும், கதைகள் வழியே காலம் காலமாக பயணித்த அலுப்புத் தீர, அவ‌ர்களின் ஞாப‌க‌ செல்க‌ளில் நெடுந்துயிலில் ஆழ்ந்துவிட்ட‌ன‌ர் :(\nஇது போல் நிறைய எழுதவும்...\nஇப்பெல்லாம் கம்ப்யூட்டரை வச்சி கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க மகேஷ்\nஅந்த கதைகளை கேட்ட ஆசையா இருக்கு இப்போ\nநல்லா எழுதி இருக்க... //\n பொறாமை உங்க பெருந்தன்மையைக் காட்டுகிறது...:)\nஇது போல் நிறைய எழுதவும்...\nஜே கே ரித்தீஷ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnaleemee.blogspot.com/2013/06/", "date_download": "2018-04-25T06:53:58Z", "digest": "sha1:4EEVFASNKTC2I4NZVZX3TAVYEYGGJAD4", "length": 4930, "nlines": 58, "source_domain": "mnaleemee.blogspot.com", "title": "கேட்க மறந்த கேள்விகள்: June 2013", "raw_content": "\nசொல்லாத பதில்களை விடவும் கேட்கப்படாத கேள்விகள் மிகுந்த அவஸ்த்தையானவை\nஞாயிறு, 9 ஜூன், 2013\nஇடுகையிட்டது Naleem Mohamed நேரம் முற்பகல் 12:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎப்போதும் சில பதில்கள் மிச்சமிருக்கின்றன கேட்க மறந்த சில கேள்விகளும் சொல்ல விட்டுப்போன சில விளக்கங்களும் எல்லா சந்திப்புகளின...\nபுது பொம்மை பத்திரமாக இருக்கிறதா பாதி தூக்கத்தில் தடவி பார்க்கு...\nஎல்லா சந்திப்புகளின் முடிவிலும் எப்போதும் சில பதில்கள் மிச்சமிருக்கின்றன கேட்க மறந்த சில கேள்விகளும் சொல்ல விட்டுப்போன சில விள...\nசந்திக்கும் போதெல்லாம் பேச்சினிடை இடையே \" அப்புறம்...நீங்கதான் சொல்லணும்\" என்கிறாய்... சொல்லத்தான் நினைக்கிறேன் சொன்...\nஆர்ப்பாட்டமான அழைப்பு அக்கறையாய் நலம் விசாரிப்பு சலிக்காத சம்பாஷனை அ ர்த்தமற்ற அங்கலாய்ப்பு நேச பரிமாற்றம் அவஸ்தையான வெட்கம் ...........\nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\nநீ காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கடைசிவரை பார்க்காமல் இருந்துவிடுவாயோ என்று வேதனைப்படுகிறேன்\nநாம் உரையாடிக் கொண்டிருக்கிறோமாம் மௌனமொழியால்... யார் அதிக நேரம் மௌனத்தில் இருப்பதென்று இனி பறக்கும் முத்தத்தை எல்லாம் மறந்தும் தந்...\nகாம்புள்ள ரோஜா அவளைக் குத்திவிடுமென்று... காம்பில்லா ரோஜாவைக் கொடுக்க பூக்காரியிடம் சண்டையிட்டேன்.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\ntwitter. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: simonox. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2017/06/blog-post_87.html", "date_download": "2018-04-25T06:24:56Z", "digest": "sha1:FFBVPSBRMI3IZHFFGSTW5T3U633B42JK", "length": 32984, "nlines": 545, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: திரு சின்னத்தம்பி செல்வரட்ணம் மரண அறிவித்தல்!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nதிரு சின்னத்தம்பி செல்வரட்ணம் மரண அறிவித்தல்\nமண்ணில் : 19 பெப்ரவரி 1928 — விண்ணில் : 26 யூன் 2017\nயாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வைத்தியசாலை, மானிப்பாய் ��டக்கு, சங்குவேலி ஒழுங்கை, கொழும்பு, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வரட்ணம் ௮வர்கள் 26-06-2017 திங்கட்கிழமை ௮ன்று சிவபதம் ௮டைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா(மானிப்பாய்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(தேவராஜா) நல்லம்மா(சங்கரத்தை வட்டுக்கோட்டை) தம்பதிகளின் ௮ன்பு மருமகனும்,\nதனலட்சுமி(தனம்- சங்கரத்தை வட்டுக்கோட்டை) ௮வர்களின் ஆருயிர்க் கணவரும்,\nதவனேயசெல்வன்(தயா- ஜெர்மனி), சாந்தினி(சாந்தி- ஜெர்மனி), சிறீரஞ்சன்(ரஞ்சன்- நெதர்லாந்து, லண்டன்), மனோரஞ்சன்(ரஞ்சன்- பிரான்ஸ்), மனோகரன்(இளங்கோ- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவபாக்கியம்(மானிப்பாய்), காலஞ்சென்ற மயில்வாகனம்(ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற மகேந்திரலிங்கம்(மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nவாசுகி(ஜெர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(சச்சி- ஜெர்மனி), சுகுணா(நெதர்லாந்து, லண்டன்), கேதீஸ்வரி(கேதி- பிரான்ஸ்), காலஞ்சென்ற அ௫ள்விழி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்ற நடராஜா(மானிப்பாய்), புவனேஸ்வரி(ஆனைக்கோட்டை), திலகவதி(சித்தங்கேணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிந்துஜன்(சிந்து- ஜெர்மனி), ஸ்ரெபனி(ஸ்ரெபி- ஜெர்மனி), சர்மிளா(ஜேர்மனி), சஞ்சீவன்(ஜேர்மனி), நிருபா(நிரு- நெதர்லாந்து, லண்டன்), திலக்‌‌ஷன்(திலக்- நெதர்லாந்து, லண்டன்), நித்திலன்(நித்து- நெதர்லாந்து, லண்டன்), நிதுர்சா(நிது- பிரான்ஸ்), நிவிஜா(நிவி- பிரான்ஸ்), நிரோஜா(பிரான்ஸ்), லாவன்னியா(பிரான்ஸ்), அச்சஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குற��க்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஹெச்.ராஜா மீது 55 வழக்குகள்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-25T06:30:49Z", "digest": "sha1:7W5MG27HNPRKBGFWSKIN5LTRLTVZMRIN", "length": 1454, "nlines": 31, "source_domain": "vallalar.net", "title": "பாவி", "raw_content": "\nபாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரால் விடுத்துய்யக்\nகூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்\nஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே\nவாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே\nபாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்\nபாவை யார்மயல் படிந்துழைப் பதனால்\nசேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்\nசெய்கை நின்னதே செப்பலென் சிவனே\nகாவி நேர்விழி மலைமகள் காணக்\nகடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள்\nஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே\nஅம்ப லத்தினின் றாடல்செய் அமுதே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=99361", "date_download": "2018-04-25T07:21:25Z", "digest": "sha1:QBDBLPPRW5QDIMHSPAV7QIVC6ZUBA6UC", "length": 4214, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Uncertainty surrounds Blagojevich retrial", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-25T06:48:42Z", "digest": "sha1:HKEDGERGWWT2WUR7LV6MWQTXNKTVSTQD", "length": 3044, "nlines": 15, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n(விக்கி மேற்கோள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவிக்கி மேற்கோள் (Wikiquote), விக்கிப்பீடியாவை நடத்தும் விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் விக்கி மென்பொருளைப் பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது, புகழ்பெற்ற மக்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு ’மேற்கோள் களஞ்சிய’மாகும்.\nஇத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டுப் பின்னர்த் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும், சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/2060/", "date_download": "2018-04-25T06:40:30Z", "digest": "sha1:N3FJY3QKEZKKTU2ZSP2N6L2VEKQMBI3T", "length": 8707, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "சிறுமியை 8 நாள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொலை: அடுத்த ஆஷிபா ! -", "raw_content": "\nசிறுமியை 8 நாள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொலை: அடுத்த ஆஷிபா \nகத்துவா சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த ரணம் ஆறுவதற்குள் சூரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சிறுமி 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.சித்திரவதை செய்யப்படது போல் பல்வேறு காயங்கள் சிறுமியின் உடலில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மைதானத்தில் கிடப்பதாக அங்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அமைந்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளமாக 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் கண்டடுபிடிக்கப்பட்டது.அந்த காயங்கள் யாவும் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள் அல்ல அவை ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட காயங்கள் என சிறுமியின் உடலை 5 மணி நேரத்திற்கும் மேல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி கே.பி. ஜாலா, காலையில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள மைதானம் ஒன்றில் சிறுமி உடல் கிடந்தது குறித்து தகவல் கொடுத்தனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு உடனடியாக விசாரனையில் இறங்கியுள்ளோம்.ஆனால் சிறுமியை பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை ஆனால் விரைவில் ஆதாரங்களை த��ரட்டி குற்றவளிகளை கைது செய்வோம் என அவர் கூறினார்.\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் சூரத்தில் இப்படி சம்பவம் நிகழந்திருப்பது பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்க ராசிக்கு இப்படிப்பட்ட துணைவர் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்\nஇன்று சனிபகவானின் தாக்கம் எந்த ராசிக்கு அதிகம் தெரியுமா\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கடக ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nஸ்படிக லிங்கத்தை வழிபடுவதால் இவ்வளவு நன்மையா\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்\nஇரவு சரியா தூக்கம் வரலயா இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்\nசினேகாவின் பிரசவ வலியைப் பார்த்து தலைசுற்றிவிட்டது : மனம் திறந்த பிரசன்னா\nநடிகர் வடிவேலுவின் தற்போதைய நிலையால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_1170.html", "date_download": "2018-04-25T06:29:23Z", "digest": "sha1:VZKNE4TPNJ7SVTLYOU2OKW75G2ZPZE7Z", "length": 3623, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ரம்யாவுக்கும் அஜித்துக்கும் கல்யாணம்!", "raw_content": "\nநியூ மன்னார் 01:55 சினிமா , சின்னத்திரை No comments\nவிஜய் தொலைக்காட்சியின் அழகுத் தொகுப்பாளினி ரம்யாவிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ‘கிங் க்வீன் ஜாக்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ரம்யா. பின்னர் வாய்ப்புகளும் குவிந்ததோடு ரம்யாவுக்கு ரசிகர்களும் குவிந்தனர்.\nவிசுவல் மீடியா படித்துள்ள இவர் இதுவரை சீரியல் வாய்ப்புகளையும், சினிமா வாய்ப்பினையும் தவிர்த்தே வந்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்.\nஅப்பா, அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். மாப்பிள்ளை பெயர் அஜித். லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்��� மேற்படிப்பு படித்திருக்கிறாராம். லண்டன் மாப்பிள்ளையாக இருந்தாலும் சென்னையை விட்டு போகமாட்டாராம்.\nஅஜித்துக்கும் சென்னைதான் ரொம்ப பிடிக்குமாம். அதைவிட ரம்யாவின் நிகழ்ச்சிகள் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். பிப்ரவரியில் திருமணம் நடைபெற உள்ளது, அதற்கு முன்னதாக திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=10806", "date_download": "2018-04-25T06:26:58Z", "digest": "sha1:GSP542POSQCB7E3THFG46E5M7PARCWNO", "length": 22067, "nlines": 169, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்ட பாவனா கார் டிரைவர்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொல�� .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nநடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்ட பாவனா கார் டிரைவர்\nநடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்ட பாவனா கார் டிரைவர்………..\nபாவனா கார் டிரைவர் சுனில் நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில் தலைமறைவாக இருக்கிறான். அவனைப்பற்றி மலையாள திரைஉலகினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nடிரைவர் சுனில் நடிகை பாவனாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நடவடிக்கைகளை கவனித்த சுனில் நடிகைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டான்.\nஅப்போது நடிகை கீர்த்தி சுரேஷ்மீது அவனது பார்வை விழுந்தது. இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா 1980-களில் தமிழில் `ராமாயி வயசுக்கு வந்துட்டா’, `சாவித்திரி, கண்ணாடி’, ரஜினியுடன் `நெற்றிக்கண்’, உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார்.\nதற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகையாக ‘இது என்ன மாயமோ’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து `ரஜினிமுருகன்’, `ரெமோ’, `தொடரி’, `பைரவா’ ஆகிய வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்\nகீர்த்தி சுரேஷ் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அவரை கடத்தி பணம் பறிக்கலாம் என்று சுனில் திட்டமிட்டான். இதற்காக கீர்த்தி சரேஷின் கார் டிரைவருடன் சுனில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அதற்கு அவனும் சம்மதித்தான்.\nகீர்த்தி சுரேஷ் எப்போது தனியாக காரில் போவார் என்று டிரைவர் மூலம் நோட்டமிட்டான். செல் போனில் ‘ஒய்’ என தகவல் அனுப்பினால் இன்று கடத்தலாம் என்றும், ‘எக்ஸ்’ என்றால் இன்று\nகடத்து வதற்கான சூழ்நிலை இல்லை என்றும் ரகசிய வார்த் தைகளை பரிமாறிக் கொள்வது என முடிவு செய்தனர்.\nசம்பவத்தன்று அவசரத்தில் அந்த டிரைவர் ‘ஒய்’ என தவறுதலாக சுனிலுக்கு செல்போனில் தகவல் அனுப்பிவிட்டான் உடனே சுனில் தனது கும்பலுடன் சென்று கீர்த்தி சுரேஷ் காரை மடக்கு நிறுத்தி உள்ளே ஏறி கடத்திச் சென்றான். ஆனால் அதன் பிறகு தான் காரில் இருந்தது கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா என தெரியவந்தது. அவரை கடத்தி பயன் இல்லை என்பதால் விட்டுவிட்டான்.\nகுடும்ப கவுரவம் கருதி இது பற்றி மேனகா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை. தற்போது சுனில் பற்றிய தகவல்கள் வெளியானதும் அவன் தான் கீர்த்தி சுரேஷை கடத்த திட்டமிட்டவன் என்பதை மேனகாவின் கணவர் சுரேஷ்குமார் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் தான் சுனில் பற்றிய தகவலை தனது நண்பர்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு\nடி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா\nகாயத்ரி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: விஜய் சேதுபதி\nஎதுவுமே சகிக்கல: ஜெயலலிதா சமாதியில் கவலையுடன் நின்ற பார்த்திபன்\nநம்புங்க நான் கணவனை விட்டு விட்டு ஓடல- நடிகை கதறல்\nமீண்டும் சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் மீனா\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு நடத்திய ரஜினி\nதிருமண விடயத்தை போட்டுடைத்த அந்த நபரை தூக்கிய அனுஷ்கா\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« சாமை அரிசி புலாவ்\nகடலில் மிதந்த மர்ம சடலம் – யாருடையது விசாரணையில் பொலிஸ் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடிய���ஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14350/", "date_download": "2018-04-25T06:30:15Z", "digest": "sha1:PZGC6THKFKV37KGZ6KMYFCE3W7Z3XREQ", "length": 10679, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழக மக்களுக்கு துணையாக இருப்பேன் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nதமிழக மக்களுக்கு துணையாக இருப்பேன்\nசென்னைவந்த பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வை யிட்டார் அப்போது , தமிழக மக்களுக்கு துணையாக இருப்பேன் என தமிழில் பேசி உறுதியளித்தார்.\nஅடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் ஆலோசனை நடத்தினர். சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. இதில் தமிழகரசின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியு றுத்தினார். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி தமிழில்பேசினார். பிரதமரின் தமிழ் பேட்டி வருமாறு:\nதமிழ் நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை மிகவும் வேதனையோடு பார்க்கிறேன். நான் உங்களுக்கு துணையாக நிற்பேன். மிகவும் அதிகமாகபெய்துள்ள மழையால் ஏற்பட்டுள்ள துயரநிலையையும் பாதிப்புகளையும் நான் பார்வை யிட்டேன்.மிகுந்த தேவைகளுடன் நிற்கும் தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். உடனடி நிவாரணத் துக்காக தமிழகத்துக்கு ஆயிரம்கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் உத்தரவிட்டு ள்ளேன்.இதற்கு முன்பு தமிழகத்துக்கு ரூ 940 கோடியை மத்திய அரசு வழங்கியது. இப்போது கூடுதலாக ஆயிரம்கோடி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nநேர்மையான, நல்ல நோக்கத்துடன் கூடிய முடிவுக்கு அரசு ஆதரவு அளிக்கும் August 25, 2017\nவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் July 25, 2017\nஜல்லிக்கட்டு தமிழக அரசின் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும் January 20, 2017\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் கோரிக்கை February 17, 2017\nகவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை February 8, 2017\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன் July 13, 2017\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும் August 23, 2016\nதமிழ், ரஷிய மொழிகளில் பேசி அசத்திய மோடி August 11, 2016\nஜன்தன் யோஜானா 30 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு August 27, 2017\nமக்கள் பிரச்சினைகளில் தீர்வுகாண மாநில அரசு வேகமாக செயல்பட வேண்டும் March 18, 2017\nதமிழகம் வெள்ளம், நரேந்திர மோடி\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/topnews/2017/08/18/news-2665.html", "date_download": "2018-04-25T07:03:01Z", "digest": "sha1:EKEP7SHA6VE2CM3R6AFGCH5OVS4I2WRQ", "length": 4523, "nlines": 55, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் சுதந்திர தின விழா - Vandavasi", "raw_content": "\nவந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் சுதந்திர தின விழா\nவந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் நடைபெற்ற 71வது சுதந்திர தின விழாவில் வந்தவாசி சட்ட மன்ற உறுப்பினர் S.அம்பேத் குமார் அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.\n← வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் நிகழ்த்தும் “மாணவர் எனும் மகாசக்தி” சிறப்பு உரையரங்கம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டின் சிறந்த பணியாளராக வந்தவாசி வேளாண் அதிகாரி தேர்வு →\nகொரக்கோட்டை கிராமத்தில் இருந்து பிரம்மாண்ட சிலையை பெங்களூரு எடுத்து செல்ல தடை கோரி வழக்கு\nநடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் பலி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத���தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2016/09/23/news-210.html", "date_download": "2018-04-25T07:03:54Z", "digest": "sha1:THCG5XWPW4TOVAX6Z56OLJ5YBW2UOAGD", "length": 6066, "nlines": 56, "source_domain": "vandavasi.in", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - Vandavasi", "raw_content": "\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்’ என, எஸ்.பி., பொன்னி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் இருந்து மட்டும், 55 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஊக்கத் தொகையாக, நாள் ஒன்றுக்கு, 150 ரூபாய் வீதம் சராசரியாக மாதம், 25 நாட்களுக்கு பணி செய்யும் நாட்களை கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், செய்யாறு, வந்தவாசியில் உள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திலும் கிடைக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவந்தவாசி நகராட்சி தலைவர் பதவி, பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு →\nவந்தவாச��� நகராட்சி தலைவர் பதவி, பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் மலையேறும் பாதைகளை கலெக்டர் ஆய்வு\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.in/2014/04/blog-post_13.html", "date_download": "2018-04-25T07:00:31Z", "digest": "sha1:MJ2MEPEXWTNHUVUSMJT3AJUW6BO2JCFG", "length": 15322, "nlines": 211, "source_domain": "varahamihiragopu.blogspot.in", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: தமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி - செவ்வாய்", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி - செவ்வாய்\nநாளை – ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு தொடங்கும் தினம். சித்திரை பௌர்ணமி. இரண்டும் ஒரே நாளில். கொஞ்சம் அபூர்வம். மூன்றாம் அபூர்வம் : செவ்வாய் (Mars) கிரகம், சிவப்பாக, இவ்விரண்டிற்கும் அருகே இருக்கும்.\nஸமஸ்க்ருதத்தில், சூரியோதயத்தில் தொடங்கும் நாளுக்கு தினம் என்று பெயர்; வேத காலத்தில ஸவண தினம் என்றும் அழைத்தனர். தினத்தை படைக்கும் சூரியனுக்கு தினகரன் என்று பெயர். சந்திரோதயத்தில் தொடங்கும் நாளுக்கு திதி என்று பெயர். நாளை சந்திரோதயம் மாலை ஆறு மணிக்கு என்பதால், ஆறு மணி வரை சதுர்தஷி, அதன் பின் பௌர்ணமி.\nபஞ்சமி, சஷ்டி, சப்தமி என்ற திதிகள் நிலவின் வடிவத்தை வைத்து நாளை குறிக்கின்றன. இந்த கணக்கில் முப்பது திதிகள் வரும் – ஷுக்ல பக்ஷ எனும் 15 வளர்பிறை திதிகள், பிரதமை முதல் பௌர்ணமி வரை; கிருஷ்ண பக்ஷ எனும் 15 தேபிறை திதிகள், பிரதமை முதல் அமாவாசை வரை.\nநட்சத்திரோதயத்தில் தொடங்கும் நாளுக்கு நட்சத்திரம் என்று பெயர். அஸ்வினி பரணி என்று தொடங்கி ரேவதியில் முடியும் 27 நட்சத்திரங்கள், அந்தந்த நாளில் சந்திரனுக்கு அருகே இருக்கும் நட்சத்திரத்தின் பெயரில் உள்ளன. அஸ்வினி அன்று சந்திரன் அஸ்வினி அருகிலும், பரணி அன்று பரணி அருகிலும், இருக்கும். நாளை சித்திரை (Spica) நட்சத்திரின் அருகே சந்திரன் இருக்கும்.\nவானில் கோலம் ஏப்ரல் 14, இரவு 9 மணி அளவில் பார்த்தால் மேலுள்ள காட்சியை காணலாம். கொஞ்சம் அதற்கு கீழே பளிச்சென்று ஒரு வெள்ளைப்புள்ளி தெரியும் – அதுவே சனி கிரகம். கிழக்கே கட்டடங்கள் உயரமாய் இருந்தால் 10 மணி வரை அளவில் பார்த்தால் தெரியும்.\nமாதங்களின் பெயர்கள் பௌர்ணமி அன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தின் அருகே உள்ளதோ அந்த மாதத்திற்கு அந்த நட்சத்திரத்தின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினர். சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே சந்திரன் காணும் நாள் பௌர்ணமி எனின் அந்த மாதம் சைத்திரை. விசாகம் அருகில் பௌர்ணமி வந்தால், வைகாசம். கிருத்திகை அருகில் பௌர்ணமி வந்தால், கார்த்திகை. தமிழில் இப்பெயர்கள் மறுவி வந்துள்ளன. உதாரணமாக, உத்திர பல்குனி நட்சத்திரத்தின் பெயர் உத்திரம் என்றும், அந்த நட்சத்திரத்திற்கு அருகே பௌர்ணமி வந்தால், அம்மாதம் பங்குனி என்றும் பெயர் மறுவியுள்ளன.\nசந்திரனின் பயணம் ஏப்ரல் 16 அன்று, சந்திரன் சனி கிரகம் (Saturn) அருகிலும், ஏப்ரல் 18 அன்று கேட்டை (Antares)நட்சித்தரத்தின் அருகிலும் காணலாம். நட்சத்திரங்களும் கிரகங்களும் பெரிதாக நகர்ந்திருக்காது, சந்திரனின் பயணம் மட்டும் நன்கு புரியும். படங்கள் ஸ்டெல்லாரியம் மென்பொருள் கொண்டு எடுத்துள்ளேன்.\nபின்குறிப்பு நேற்றிரவு பௌர்ணிமி மட்டுமல்ல சந்திர கிரகணம் என்று நண்பர் மிசெல் டனினோ ஈமெயில் வழியாக நினைவூட்டினார். இந்தியாவில் கிரகணமில்லை, வட அமெரிக்காவில் பார்த்திருக்கலாம்.\nLabels: astronomy, Mars, Spica, Stellarium, சித்திரை, செவ்வாய், புத்தாண்டு, பௌர்ணமி, விண்ணியல்\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nதமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி - செவ்வாய்\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nசாமிநாதம், ப. சரவணன், வீடியோ\nசென்ற ஹேவிளம்பி ஆண்டு புத்தாண்டு வான்நிலையும் வரைபடத்தையும் நான் விளக்கிய தமிழ் கட்டுரை இங்கே The period from one sunrise to another,...\nஎழுத இயலாத் தமிழ் ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலா...\nஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்பு\nApril 14, 2017 - சித்திரை 1, 2017 ஹேவிளம்ப வருடம் April 14, 2014 - சித்திரை 1, 2014 ஜய வருடம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/tet-10_27.html", "date_download": "2018-04-25T06:52:01Z", "digest": "sha1:XZPNO7AFYABJ5HCRT7LBNZJEMVHHQHR7", "length": 9322, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "TET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "raw_content": "\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக���கல்.ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பானவழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினைமுன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு நீதிபதிஉத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. மேலும் TET தேர்வுமுறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.இருதரப்பும் தனது எழுத்துப்பூர்வமானவாதத்தை தாக்கல் செய்த உடன், இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_81.html", "date_download": "2018-04-25T07:03:38Z", "digest": "sha1:ZAMACXTLOKNVCL7FW6HWCGIZGYC5UDSB", "length": 9436, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம்", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம்\nபோட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம் | ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு யில் தொடங்கியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது: ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-red-post-paid-plans-offer-unlimited-calling-3-times-4g-data-in-tamil-013169.html", "date_download": "2018-04-25T06:18:41Z", "digest": "sha1:4DN2Z5VQE4NVVM3EGNMNUKH3WAYJA5Q4", "length": 9758, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone Red Post Paid Plans Offer Unlimited Calling 3 Times 4G Data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வோடபோன் ரெட் பிளானில் வரம்பற்ற காலிங், 3 மடங்கு அதிக தரவு.\nவோடபோன் ரெட் பிளானில் வரம்பற்ற காலிங், 3 மடங்கு அதிக தரவு.\nதொலைத்தொடர்பு சலுகைகளை விரும்பும் மக்களுக்கு இன்று ஒரு நல்ல நாள் என்றே தெரிகிறது. ஒருபக்கம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.149/- புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய, ஐடியா நிறுவனமோ ப்ளிப் கார்ட் உடன் இணைந்து 1ஜிபி விலையில் 15ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கி கொண்டிருக்கிறது. மறுபக்கம் வோடாபோன் அதன் பங்கிற்கு ஒரு சூப்பர் சலுகையை களமிறக்கியுள்ளது.\nவோடபோன் அதன் ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்களின் கீழ் வரம்பற்ற காலிங் மற்றும் 3 முறை அதிகமான 4ஜி தரவு ஆகியவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை மற்றும் அதற்கான நன்மைகள் பற்றிய விரிவான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.499/-ல் இருந்து தொடங்கும் இந்த வோடபோன் ரெட் பிளான் சலுகையில் கீழ் ப்ரீபெயிட் வடிக்கையாளர்களுக்கான வரம்பற்ற காலிங் வசதி உடன் சேர்த்து கூடுதல் தரவு வாய்ப்பும் வழங்கப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக இந்த வோடபோன் ரெட் பிளான் ரூ.499/-ன் கீழ், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற காலிங் வசதி, இலவச தேசிய ரோமிங், 100 உள்ளூர் தேசிய எஸ்எம்எஸ் அத்துடன் 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 3ஜிபி டேட்டாவும், 4ஜி அல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.\nஇதேபோல், ரெட் பிளான்களான ரூ.699/-ன் கீழ் 4ஜி மொபைல் பயனர்களுக்கு 5ஜிபி தரவும் (4ஜி அல்லாதவர்களுக்கு 2.5ஜிபி டேட்டாவும்) உடன் வரம்பற்ற காலிங் வசதி மற்றும் இலவச தேசிய ரோமிங் மற்றும் 100 உள்ளூர் தேசிய எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இப்படியாக வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்கள் ரூ.999/-, ரூ.1,299/-, ரூ.1,699/- மற்றும் ரூ.1,999/- என்ற ரீசார்ஜ்களில் கிடைக்கின்றன.\nரூ.1,999/-ன் கீழ் 4ஜி அல்லாத சாதனங்களுக்கு 20ஜிபி மற்றும் 4ஜி சாதனங்களுக்கு 24 ஜிபி தரவு உடன் வரம்பற்ற அழைப்பு, இலவச தேசிய ரோமிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும். உடன் இந்த சலுகைகளின் விலை வட்டாரங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.\nஉடன் இந்த திட்டங்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா, பீகார் மற்றும் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆகிய இடங்களில் தற்போது பொருந்தாது என்றும் வோடபோன் அறிவித்துள்ளது.\nகேலக்ஸி நோட் 7 வெடிப்பு : அதிகாரப்பூர்வ காரணத்தை அறிவித்த சாம்சங்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.250/- க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது\nஅடுத்த மாதம் வெளியாகும் புத்தம் புதிய ஐபோன்.\nஇந்தியா: மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் வெளியீடு எப்போது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/telecom/aircel-service-in-paralyzed-it-is-exactly-4-days/", "date_download": "2018-04-25T06:54:39Z", "digest": "sha1:7W7PNYZX3CL4X3HQH46HMZFO23IEH3T5", "length": 16956, "nlines": 79, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அடுத்த 4 நாட்களில் ஏர்செல் சேவை கிடைக்கும் – தலைமை செயல் அதிகாரி", "raw_content": "\nஅடுத்த 4 நாட்களில் ஏர்செல் சேவை கிடைக்கும் – தலைமை செயல் அதிகாரி\nதமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் மிக அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக செல்போன் டவர் சிக்னல் பிரச்சனையால் மிக கடுமையாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மற்ற நொட்வொர்கிற்கு போர்ட் செய்வது எவ்வாறு என தொடர்ந்து காணலாம்.\n1999 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வந்த ஏர்செல் டெலிகாம் நிறுவனம், ஜியோ 4ஜி நெட்வொர்க் வருகைக்கு பின்னர் மிக கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிர்த்து வரும் சூழ்நிலையில் சிக்னல் பிரச்சனையின் காரணமாக தொலைப்பேசி மற்றும் இணைய சேவை என அணைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.\nபோட்டியாளர்களின் கடுமையான விலைக்குறைப்பு, சிக்னல் பிரச்சனை என பல்வேறு காரணங்களால் ஏர்செல் கடந்த சில மாதங்களாக எண்ணற்ற வாடிக்கையாளர்களை இழந்து வரும் சூழ்நிலையில், நேற்று அதாவது 21-01-2018 முதல் தமிழகத்தின் 90 சதவீத ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சனையின் காரணமாக சுமார் 1.25 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.\nஇந்நிலையில் தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர���பாக அவர் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:\nதமிழகம் முழுவதும் தாற்காலிகமாக முடங்கியுள்ள ஏர்செல் நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக இன்னும் நான்கு நாட்கள் ஆகும். அதே சமயம் வேறு நிறுவனங்களுக்கு அலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ள குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு, கூடிய விரைவில் மாறுவதற்கான தனிப்பட்ட போர்ட் எண் கிடைக்கும்.\nஏர்செல் நிறுவனம் திவால் ஆகப் போகிறது என்பது முழு உண்மையில்ல; நிறுவன கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் தற்பொழுது ஈடுபட்டுள்ளது.\nஅடுத்த சில நாட்களில் மாநில முழுவதும் ஏர்செல் சேவை திரும்ப வழங்கப்பட உள்ளதாக ஏர்செல் அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது ஏர்செல் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதால் முற்றிலும் சேவையை ஏர்செல் நிறுவனம் முடக்குவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ அறிக்கையில் தொடர்ந்து தொழிற்நுட்ப கோளாளுகளை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம், தற்போது ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து சேவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், இந்நிறுவனம் போதிய நிதி பற்றாக்குறையின் காரணமாக திவால் ஆகின்ற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nசமீபத்தில் இந்நிறுவன வாடிக்கையாளர்கள் ஐடியா நிறுவனத்தின் பயனார்கள் அழைப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில், இதற்கு காரணம் ஏர்செல் செலுத்த வேண்டிய இணைப்பு புள்ளி கட்டணம் எனப்படுகின்ற இன்டர்கனெக்ட்டிவிட்டி கட்டணத்தை செலுத்தாமல் இருந்ததாக கூறப்பட்டது.\nஏர்செல் நிறுவனத்தின் சிக்னல்கள் திடீரென தடைபட்டதற்கான காரணம் குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் டவர் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளதாக குறிப்பிடுகின்றனர். இதனால் சிக்னல் விநியோகம் செய்வதனை டவர் நிறுவனங்கள் தடை செய்துள்ளது.\nதமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9000 செல்போன் டவர்களில் 6500 செல்போன் கோபுரங்களில் இருந்து சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்\nஏர்செல் நிறுவனத்தின் சேவை தொடர்ந்து சரிவர கிடைக்காத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். செல்போன் எண்ணை மாற்றாமல் செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கெனவே மொபைல் நம்பர் போர்டெபிளிட்டி என்ற பெயரில் நடைமுறையில் இருந்து வருகிறது.\nமேலும் பலருக்கு சிக்னல் இல்லாத காரணத்தால் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு வாய்ப்பே இல்லாமல் உள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக இந்த வசதியையும் ஏர்செல் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, ஏர்செல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரினாலும் பதில்கள் கிடைப்பதில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nதற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை நடைமுறை அதிகரித்து வருவதனால் 4ஜி ஆதரவு பெற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல் போன்களில் ஒற்றை சிம் கார்டிற்கு மட்டுமே 4ஜி ஆதரவை வழங்கும் மொபைல் போன் கிடைப்பதனால், ஜியோ சேவையை முன்பே பயன்படுத்தி வருபவர்கள் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்துவது சிரமம் ஆகும்.\nவிரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கவிருப்பதனால் பிஎஸ்என்எல் நிறுவனக்கு மாறுவது ஏற்றதாக அமைந்திருக்கும், இதனை தொடர்ந்து வோடபோன் , ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களும் சந்தையில் முக்கிய பங்காற்றி வருகின்றது.\nமொபைல் நம்பர் போர்ட் வழிமுறை விபரம்\nஉங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘PORT’ என எழுதிய மொபைல் நெம்பருடன் 1900 என்ற எண்ணுக்கு மேசேஜ் பன்னுங்க. (எ.கா) PORT 98xxxxxx00′ to 1900\nஉங்களுக்கு UPC கோடு (Unique Portability Code) கிடைக்கும்.\nஉங்கள் அருகாமையில் உள்ள மொபைல் அங்காடி அல்லது அங்கீகாரம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குபவர்களின் வாயிலாக உங்கள் ஆதார் (eKYC) மூலம் அடையாளத்தை சமர்ப்பியுங்கள்.\nசில நாட்களுக்கு பிறகு உங்கள் முந்தைய சேவை நிறுவனத்தில் இருந்து விடை பெற்று புதிய சேவைக்கு மாறலாம்.\nAircel Aircel Customers Tamilnadu ஏர்செல் ஏர்செல் சேவை தமிழ்நாடு\n ஏர்செல் டெலிகாம் சேவை தொடரும் வதந்திகளை நம்பாதீர்கள்.\nNext Article நாள் ஒன்றுக்கு 4.5 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் முழுவிபரம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/156998", "date_download": "2018-04-25T06:53:11Z", "digest": "sha1:KSNDFWDT2DYPWYOOAKLFVF344VWD4TQ7", "length": 6212, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "மாயான மலேசிய விமானத்தை தேட அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nமாயான மலேசிய விமானத்தை தேட அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்\n2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமலேசியாவுக்கு சொந்தமான, எம்.எச். 370 பயணிகள் விமானம், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8ல், திடீரென மாயமானது. அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனத் தலைவர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற போது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. அதில் பயணம் செய்த இந்தியர்கள் உட்பட, 239 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டு வருகிறது. விமானத்தை தேடும் பணியில், மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, உள்ளிட்ட, 14 நாடுகளைச் சேர்ந்த, 58 விமானங்களும், 43 கப்பல்களும் ஈடுபட்டன.எந்த முன்னேற்றமும் இல்லை.\nஇந்நிலையில் மலேசிய அரசு விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நேற்று மலேசியாவின் புட்ராஜ்யாவில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய உள்நாட்டு விமான போக்கவரத்து துறை இயக்குனர் ஜெனரல் அசாருதீன் அப்துல் ரஹ்மான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசியான் இன்பினிட்டி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஓசியான் இன்பினிட்டி நிறுவனம் தனது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல் மூலம் முதல்கட்டமாக இந்திய பெருங்கடலில் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவில் வரும் 17-ம் தேதி விமானத்தை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraiidly.blogspot.com/2010/04/blog-post_1584.html", "date_download": "2018-04-25T06:44:06Z", "digest": "sha1:F3AVSDQ7QW2RCESOSP7L7GRUO2MJVP2A", "length": 12794, "nlines": 84, "source_domain": "maduraiidly.blogspot.com", "title": "அன்புடன் அ.மு .ஞானேந்திரன்: தோல்வியை விட மோசமானது எது?", "raw_content": "\n'மனதில் ஓசைகள், இதழில் மெளனங்கள்,ஏன் என்று கேளுங்கள்'\nவெள்ளி, 9 ஏப்ரல், 2010\nதோல்வியை விட மோசமானது எது\nதோல்வியை விட மோசமானது எது\nதோல்வி என்பது பல நேரங்களில் கேவலமாகவும் அவமானகரமானதாகவும் நம்மவர்களால் எடுத்துக் கொள்ளவும் பார்க்கவும் படுகிறது.\nதோல்வி, சீண்டப்பட்ட மரவட்டை போல், நத்தை போல் மனத்தை சுருளச் செய்தும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளச் செய்தும் வேடிக்கை பார்க்கிறது.\nஇதுகூடப் பரவாயில்லை. சிலரை இந்த உணர்வு தலைதூக்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.\nஇன்று டென்னிஸ் உலகின் முடிசூடாத மன்னனாக விளங்கும் ரோஜர் பெடரர் பல வெற்றிகளைக் குவிக்கிறார். ஆனால் இவரது வெற்றிகள் எல்லாம் சுலபத்தில் வாய்த்தவையோ வந்தவையோ அல்ல.\nசில வெற்றிகள், கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிப் போய்த் தொட்டுவிட்டுப் பிறகு கைக்கு வந்தவை. 6-4; 6-4; 6-6 என்று முடியப் போகிற தருணத்தில் 6-7; 2-6; 3-6 என்று அடியோடு திரும்பியவை.\nஇதற்குக் காரணம் ரோஜரின் போராடும் குணம்தான். இவரது வெற்றித் திறமையைவிட கடைசி நிமிடம்கூட விட்டுக் கொடுக்காத போராட்டமே என்னைப் பல நேரங்களில் கவர்ந்திருக்கிறது.\n’ என்று எதிர்மறையாக எண்ணுவதை விட்டுவிட்டு, ‘இதில் மட்டும் ஜெயித்துவிட்டால் எப்படி இருக்கும்” என்று சிந்திக்க ஆரம்பித்து, வெற்றியின் பலன்களை அடைவதாகவும் எண்ணிப் பார்த்தால் நமக்குள் உறங்கிக் கிடக்கும் மகத்தான சக்தி தட்டி எழுப்பப்பட வாய்ப்பு இருக்கிறது.\nதோல்வியின் விளிம்பில் அதைத் திசை திருப்பவல்ல ரோஜா பெடரர் இந்த உத்தியைத்தான் கையாள்கிறாரோ என நான் ஊகிக்கிறேன். நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பது தெரிந்த பிறகும் மேற்கொள்ளப்படும் முயற்சி இருக்கிறதே, இது நமக்கு இதுவரை கிடைத்திராத புதிய அனுபவமாக இருக்கும்.\nஒரு முதல் தர ஆட்டக்காரருக்கு எதிராக ஒரு கற்றுக்குட்டி ஆட்டக்காரர் எடுக்கும் ஒரு பாயிண்ட் கூடப் பார்வையாளர்களால் பெரிய அளவில் கைதட்டி வரவேற்கப்படும். இந்த அனுபவம் ஒரு கற்றுக் குட்டி ஆட்டக்காரருக்கு மகத்தான மன எழுச்சியைத் தரவல்லது.\nஆக, எதிரி எவ்வளவு பலமானவன் என்பது முக்கியமல்ல. நம் முயற்சி எந்த அளவு உண்மையானதாக இருந்தது என்பதே முக்கியம்.\nஇந் நேரம் புரிந்திருக்கும் உங்களுக்கு. ஆம் தோல்வியைவிட மோசமானது முயற்சி செய்யாமல் இருப்பதே\nநேரம் முற்பகல் 7:57 இடுகையிட்டது திருநெல்வேலி ஜங்ஷன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்ன கொடும சார் இது\nஇனி அப்படி ஒரு படம் வருமா \n''நான் வசந்தபாலன் ஆனது எப்படி\n“நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி”\nவில்லியம் ஷேக்ஸ்பியர்: வாழ்க்கையில் நீங்கள் வெற்...\nகவலையில் உள்ளமனிதர்களை சிரிக்கவைத்த மனிதன் அழவைத்த...\nதோல்வியை விட மோசமானது எது\nவாண்டாம் பார்காதிங்க சொல்லிபுட்டன் அம்புட்டுத்த...\nஉண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்....\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு;-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n - பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயமான க்‌ஷேத்ர க்‌ஷேத்ரக்ஞ விபாக யோகத்தில் ந��்மையும், நாம் காணும் உலகத்தையும் க்‌ஷேத்திரம், க்‌ஷேத்ரக்ஞன் என்ற இரண்டின் க...\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..’ - “என்னை பிடிக்கலையா’ - “என்னை பிடிக்கலையா.. நான் அழகாயில்லையா..” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற...\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா - ரஜினி அரசியலுக்கு வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்ப்பலை ஒன்றை ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கட்சிகள் தொடக்கம், லெட்டர் பேட் கட்சிகள் வ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n- யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து என்று ஆவல் வருகிறதல்லவா வேறு யாருமல்ல… நம்ம பாபி சிம்ஹாதான் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில்தான் பாபிசிம்ஹாவுக்கும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகுரு வணக்கம்... - ஆசிரியர் தினம் னா நினைவுக்கு வரது என்னோட குருமூர்த்தி சார், அவரப்பத்தின நினைவுங்கதான்... சின்ன வயசுல என் மனசில அழுத்தமா உக்காந்தவரு, இன்னும் இருக்காரு. முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunmuga-jayavel.blogspot.com/2011/04/", "date_download": "2018-04-25T06:34:02Z", "digest": "sha1:F7PBDJN7CZNK3I7GRECJL7DUFR7XDJYF", "length": 31575, "nlines": 237, "source_domain": "shunmuga-jayavel.blogspot.com", "title": "ஜயவேல்: April 2011", "raw_content": "\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nநீ தேடும் பொழுது உன் அருகில் நான் இல்லை \nநீ நினைக்கும் பொழுது உன் மனசெல்லாம் நான் இருப்பேன் \nஉன் நேசம் நிசமானது என்றால் \nகப்பல் தலைவன் : - கரை தெரிகிறது , கரை தெரிகிறது\nசர்தார் : - சர்ப் எக்செல் போடுங்க அந்த கரை இந்தக்கரை , எந்தக் கரையாக இருந்தாலும் காணாமல் போய் விடும் \nதமிழர்களின் வாழ்க்கை ஏப்ரல் 15ம் தெதிக்கு மேல் எப்படி இருக்கும் \nஅரசாங்கம் தரும் இலவச அரிசியை வாங்கி ,\nஇலவச கிரைண்டரில் அரைத்து ,\nஇலவச அடுப்பில் சமைத்து சாப்பிட்டு ,\nஅரசு தரும் இலவச வீட்டில் இலவச காற்றாடியில் காற்று வாங்கி,\nஇலவச கேபிளில் இலவச டிவியில் மகிழ்ச்சியாக பார்த்துக்கிட்டு ,\n30 ஆயிரம் செலவில் இலவசமாக கல்யாணம் செய்து கிட்டு ,\n10 ஆயிரத்துக்கு க்ழந்தையை பெத்துக் கிட்டு ,\nஇலவசமாக நோய் நொடி வாங்கி கிட்டு ,\nஇலவச காப்பீடு திட்டத்தில் மருத்துவம் பார்த்துக்கிட்டு ,\nஇலவச பேருந்தில் நாலு எடத்துக்கு இலவசமாகப் போய் வந்து ,இலவசமாக அரசு த்ரும் 1000 ரூபாய் பணத்தை வாங்கிகிட்டு சந்தோஸமாக வாழலாம் \nஆகயால் மக்களே உங்கள் எல்லா வேலையையும் விட்டு விட்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் சந்தோஸமாக இருங்கள் \nஎப்போது எல்லாம் உன் இதயம் வலிக்கின்றதோ \nஅப்போது எல்லாம் உன்னை நெசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார் \nஅவர்களின் அன்பு உன் மனதை சந்தோஸப்படச் வைக்கும் \nசிரிப்பு என்பது இதயத்தில் தோன்றி , உன் கண்களில் தெரிந்து , உனது முகத்தில் முடியும் \nநீ எப்பொழுதும் முகம் மலர்ந்த சிரிப்புடன் உன் வாழ் நாள் முழுவது இருப்பாயாக \nமனிதர்கள் சொல்வார்கள் எப்பொழுதும் நல்ல நண்பர்களைத் தேடு , கெட்ட வர்களை விட்டு விடு என்று கூறுவார்கள் \nஆனால் நான் சொல்கின்றேன் உனது நண்பர்களில் அவர்களிடம் உள்ள நல்லகுணங்களை தேர்ந்து எடு , அவர்களிடம் உள்ள கெட்டவற்றை விட்டு விடு \nயாருமே எல்லா விசயத்திலும் நல்லவர்களாக இருக்க முடியாது \nஇதயம் என்பது துன்பத்தையும் டென்சனையும் வைக்கும் கூடை அல்ல் .\nஅது மகிழ்ச்சியையும் ரோஜாப்பூக்களையும் வைக்கும் தங்கத்தினால் ஆன கூடை \nஎனவே உந்து இதயத்த்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே வைத்திரு \nதங்கும் இடம் இலவசம் , படிப்பு இலவசம் - ஊனமுற்ற குழந்தகளுக்கு \nதொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 1) 9842062501 - 2 )9894067506\nமற்றவர்களின் சந்தோசத்தை எழுதும் பென்சிலாக இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களின் துயரத்தை துடைக்கும் ரப்பராக இருப்பாயாக \nதொடாமல் பார்த்து ரசிக்கலாம் நிலவை\nதொட்டும் தொடாமலும் ரசிப்போம் இனிய கனவை \nநீ யார் மேலாவது அதிகம் அன்பு செலுத்துவதை உணர முடியாது \nஆனால் எந்த மனிதன் உன்னைவிட்டுப் போகும் பொழுது நீ கண்ணீர் விடுகின்றாயோ அந்த மனிதனே நீஅதிகம் அன்பு செலுத்துபவர் \nநடக்கும் கால்களிடமிருந்து நிறைய படிக்கவேண்டியது உள்ளது .\nநடக்கும் ப��ழுது முன் உள்ள கால் கர்வப்படுவதும் இல்லை \nஅது போல் நடக்கும் பொழுது பின் உள்ள கால் வெட்கப்படுவதும் இல்லை ஏனெனில் இரு கால்களும் தங்களைப்பற்றி நன்கு அறிந்துள்ளன்\nஉரிமை உள்ள உறவுகள் மெளனமாக இருந்தால்\nஉயிர் கொண்ட உறவுகள் கண்ணீர் விடும்\nநி ஒருவரை தண்டிக்க நினைத்தால் சிந்தித்து செயல்படு \nஒருவரை மன்னிக்க நினைத்தால் உடனே மன்னித்து விடு .\nஆசிரியர் மாணவனிடம் : - பாரு அந்த பெண் 90 மார்க் வாங்கியிருக்கா , அவளைப் பார்த்தாவது ஒழுங்காகப் படிடா\nமாணவன் :- அட போங்க சார் , அவளைப் பார்த்து பார்த்து தான் பெயில் ஆனேன் .\nஒரு இதயம் துடிக்கும் பொழுது யாரும் கவனிக்காமல் இருப்பார்கள் . ஆனால் இதயம் துடிப்பது நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள் \nஎனவே உனக்காகவே துடிக்கும் இதயத்தை நேசி \nஉலகம் நமக்கு பல அழகிய நண்பர்களைத்தரும் ஆனால் உண்மையான நண்பர்கள் மட்டுமே அழகிய உலகத்தை கொடுக்கமுடியும் .\nஇயற்கை நமக்கு முகத்தில் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ வெளியிடும் அதிசயத்தை கொடுத்துள்ளது . முகத்தில் இன்பத்தையோ துன்பத்தையோ வெறுப்பையோ வெளியிடும் பொழுது கவனமாக வெளியிட வேண்டும் . ஏனென்றால் அது மற்றவர்களின் இதயத்தைப் பாதிக்கும் .\nநினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல் அன்பு\nமனதில் வைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான அன்பு .\nமரணம் என்பது மண்ணில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் தான்\nமனதில் வாழும் என்னிடம் உள்ள உன் நினைவுக்கு இல்லை .\n - என்றால் என்ன அர்த்தம் தெரியுமா \nநான் உன்னுடைய இதயம் அல்ல,\nஆனால் நான் உன்னை இழக்கின்றேன்.\nநான் உன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல \n, ஆனால் நான் உனது நலத்தை விரும்புகின்றேன்.\nநான் உனது ரத்த சம்பந்தம் இல்லாதவன் ஆனாலும் நான் உனது வலியை என்னிடம் சொல்லலாம்,\nஏனென்றால் நான் உனது நலம் விரும்பும் நண்பன் .\nநாம் வாழ்வதற்கு நிறைய நாட்கள் , நேரங்களும் இருப்பதாக நினைக்கின்றோம்.\nஆனால் நமது முடிவு எப்பொழுது என்று நமக்குத் தெரிவதில்லை . ஆகையால் எல்லாத்தையும் பகிர்ந்து கொள் \nநாம் இந்த உலகத்திற்கு வரும் பொழுது யாரையும் நமக்குத் தெரியாது என்ற பயத்துடனே வருகிறோம் \nஆனால் இந்த உலகத்தை விட்டு போகும் பொழுது தெரிந்த எல்லோரையும் கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டுச் செல்கின்ரோம் \nபத்திரிக்கையாளர் : - கருனானி��ியிடம் உலக கோப்பையை வென்றதைப் பற்றி என்ன நினைக்கிறேர்கள் \nகருனாநிதி : - எங்கள் பொன்னான ஆட்சியில் பல சாதனைகள் செய்து உள்ளோம் . அதில் உலக கோப்பை எங்கள் ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி \nஆகையால் எங்களுக்கே உங்க்ள் ஒட்டைப் போடுங்கள் \nஉன் மனம் வலிக்கும் பொழுது சிரி \nபிறர் மனம் வலிக்கும் பொழுது அவர்களை சிரிக்க வை \nஒரு குழந்தையின் சிரிப்பில் கடவுளைப் பார்க்கலாம் \nஉனது திறமை உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் \nஆனால் உனது நன் நடத்தை உயர்ந்த நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு உதவி செய்யும் \nஎல்லோரின் இதயத்திலும் இடம் பிடி \nதன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை \nதன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பது இல்லை\nஒன்றுமே எழுதாத பேப்பருக்கு மதிப்பு கிடையாது \nஆனால் அதில் ஏதேனும் எழுதினால் அது விலை மதிக்க முடியாத பத்திரம் போல் ஆகிவிடும் \n நாம் தான் எது போல் ஆகவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் \nமகன் : -அப்பா நீச்சல் குளம் கட்ட நன்கொடை கேட்டு வந்திருக்காங்கள் என்ன செய்ய \nஅப்பா : - அப்படியா ஒரு சொம்பு தண்ணி கொடுத்து அனுப்பு .\nஉன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றாதே ஆனால் உன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள் மற்றவர்களுக்காக\nஅனுகுண்டு : - எல்லா கண்டுபிடிப்புகளையும் அழிக்கும் ஒரு கண்டு பிடிப்பு .\nமுதலாளி : - நாம் நேரங்கழித்து வந்தால் நமக்கு முன்பே வருபவர் . நாம் விரைவில் வந்தால் நேரங்கழித்து வருபவர் .\nகாதல் : - கல்யாணம் வரை மகிழ்ச்சியாக இருப்பது \nஇமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்துப் பார் .\nஉயிர் பிரிந்தாலும் உறவுகள் நிலைக்கும் \nஅன்பு என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கலாம் \nஆனால் ந்ட்பு என்ற சொல்லுக்கு நீ மட்டுமே அடையாள்ம் \nதமிழ் நாட்டில் இண்டெர் நெட் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமலில் உள்ளது . ஆனால் கணிணியை துவக்குவதற்கு மின்வசதி இல்லை . கரண்ட் கட் .என்ன கொடுமை இது . யோசித்து ஒட்டுப் போடுங்கள்\nஉன் மெளனத்தில் உள்ள வார்த்தைகளையும் , உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள் \nஎல்லோரும் ரோஜாப் பூவின் மேல் அன்பு செலுத்துவர் . ஆனால் ரோஜாப்பூவுடன் இருக்கும் இலையின் மேல் யாரும் அன்பு செலுத்துதில்லை .\nஏப்ரல் 1 ம் தேதி ஏமாந்தால் அன்று மட்டும் தான் ஏப்ரல் பூல் \nஆனால் ஏப்ரல் 13 ம் தேதி ஏமாந்தால் 5 வருடங்கள் முட்டாளகவே இருக்க வேண்டும் .\nஎனவே யோசித்து ஒட்டுப் போடுங்கள் \nகுட்டி s m s \nநீ தேடிப் போகும் அன்பு அழகானது \nஉன்னைத் தேடி வரும் அன்பு உண்மையானது \nநீ சந்தோஸமாக இருக்க முடிவு செய்து நினைத்தால் உன்னை ஒருவரும் கவலைப்பட வைக்க முடியாது அதே போல் நீ கவலையாக இருக்க முடிவு செய்து\nநினைத்தால் உன்னை ஒருவரும் சந்தோஸப்படுத்த முடியாது \nஎல்லாமே உன்னிடத்தில் தான் இருக்கிறது .\nதிருமண சடங்குகள் - 6\nமணவறையில் திருமணச்சடங்கு விபரம் : -\nவினாயகர் முதலிய தெய்வவழிபாடு செய்ய வேண்டும் .\nமணச்சடங்கிற்கு தேவையான பொருட்கள் : -\nகுத்து விளக்கு 1, நிறை நாழி 1 , சூடன் தட்டு , தூபக்கால் , தீபக்கால் ,பத்தி , மணி ,\nபஞ்சபாத்திரம் , பத்தி ஸ்டாண்டு ,, கும்பக்குடம் 1 , பித்தளைக்குடம் 1 , செம்பு 4 , நூல்கண்டு (10 ம் நீர் ) 4 , கும்பவேட்டி 5 ( சிகப்பு 1 , பச்சை 1 , வெள்ளை 3 ஒவ்வொரு நிறத்திலும் 73 செ.மீ. அளவில் துணி , முக்காலி 1 , அரசாணிக்கால் கம்பு 1 + 1அடி நீளம் மாங்கால் கொப்பு 1 , அரிசிமாவு 200 கிராம் , தீப்பெட்டி 2 ,\nபூலாங்கிழங்கு , செண்பகமொட்டு , கஸ்தூரி மஞ்சள் (எல்லாம் சேர்த்து 100 கிராம் ),கும்பத்திற்கு, ஒமச்சட்டி , பச்சை நெல் உமி 1 படி ,கை கட்டுவதற்குச் சிகப்புப் பட்டு , பச்சரிசி 3 கிலோ , நெல் 2 கிலோ , உளுந்து 200 கிராம் , அடை பொரி , ஆச்சாரியார் வஸ்திரம் ( அரை வேட்டி ,மேல் வேட்டி ) , பஞ்ச கவ்யம் , பால் 200 , விரலி மஞ்சள் 50 கிராம் , மஞ்சள் பொடி 50 கிராம் , குங்குமம் 50 கிராம் , விபூதி பாக்கெட் 1 , சூடன் 20 கிராம் ,சாம்பிராணி 25 கிராம் ,பத்தி பாக்கெட் 1 ,சந்தனம் , தேங்காய் 11 ,( அரசாணி ,ஊஞ்சள் , திருப்பூட்டு முதலியவற்றிற்கு ) , கதலி பழம் 25 , வெற்றிலைக் கட்டு 1 ,எலுமிச்சம் பழம் 2, வாழையிலை 15 , மாவிலைக் கொத்து , விடுபூ ( உதிரிப்பூக்கள் ) , விடு ஆரம் 9 , பூச்சரப்பந்து 1 , அச்சு வெல்லம் 50 கிராம் , களிப்பாக்கு 50 கிராம் , கற்கண்டு 50 கிராம் , நெய் 50 கிராம் , தயிர் 100 கிராம் , கோசல்ம் , கோமேயம் ( பசுஞ்சாணம் ), சமித்து , தர்ப்பை , நாற்காலி 2 , சில்லறை நாணயம் , முளைப்பாலிகை மண்கிண்ணம் 9 , நவதானியம் ( திருமணத்திற்கு முன் தினம் ஊற வைக்கவேண்டும் .) . நவதானியங்கள் 1 ) நெல் 2 ) கோதுமை , 3) துவரை , 4) பச்சைப்பயறு , 5) கடலை , 6)மொச்சை , 7) எள்ளு , 8) உளுந்து , 9) கொள���ளு\nமணமகன் பெற்றோருடன் சடங்கு : -\nபுனித நீர் , பஞ்சகவ்வியம் , திருனீறு பெற்று வழிபாடு .\nமணமகன் தன் தந்தையாருடன் நாட்கால் ( கப்பு வைத்த மாங்கால் ) பூசை செய்து , கன்னி மூலையில் கட்டிப் பால் ஊற்ற வேண்டும் .\nமணமகன் தாய் மாமனார்ருடன் சடங்கு : -\nமணமகன் வலக்கையில் காப்புக்கட்டுதல் (மஞ்சள் துண்டு , வெற்றிலை ,தடைவகைக்குஇரும்பு( சிறிய துண்டு) இவற்றை ம்ஞ்சள் கயிற்றில் முடிந்து கட்டுதல் )\nதாம்பாளத்தில் உள்ள அரிசியை இரு கைகளாலும் இரு முறை அள்ளிப்போட்டு மூன்றாம் மூறை கையில் வைத்துக் கொண்டு , அதன் மேல் வெற்றிலை , பாக்கு , பழம் 2 , தேங்காய் வைக்கவேண்டும் மாப்பளளையின் வலக்கையில் மஞ்சள் முடிந்த காப்புக் கயிற்றை தாய்மாமனார் கட்டவேண்டும்\nமுளைப்பாலிகை ( முளை தெளித்தல் ): - ஊற வைத்த நவதானியத்தை சிறிய பெண் குழந்தையின் மூலமாக மாப்பிள்ளையின் தாய்மாமனாரிடம் கொடுத்து, தாய்மாமனார் மாப்பிள்ளையின் கையில் கொடுத்து, முளைப்பாலிகையில் 5 அல்லது 7 ல் ) வைக்கவேண்டும் . பின் அவற்றிற்குப் பால் , சந்தனம் , குங்குமம் , பூ முதலியன இட்டு பூசை செய்ய வேண்டும் . சிறுமிக்கு சந்தனம் , குங்குமம் , பூ கொடுத்து பழம் வெற்றிலை பணம் முதலியன கொடுத்து சிறப்புச்செய்யவேண்டும் .\nபின் மணமகனுக்கு ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் தடவிய தேங்காய் , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , இவற்றுடன் முகூர்ததத்திற்கு உரிய புத்தாடையை வைத்து , முகூர்த்த மாலைகளுடன் வழங்கவேண்டும் .\nஇது போல் மணப்பெண்ணிற்கும் அவளது பெற்றோருடன் சடங்கு , தாய் மாமனாருடன் சடங்கு செய்து . காப்புக்கட்டி முலைப்பாலிகை இட்டு செய்ய வேண்டும் .\nமணமகளுக்கும் அது போல் புத்தாடை வழங்க வேண்டும் .\nமாங்கல்ய வழிபாடு : - மாங்கல்யத்திற்கு அபிசேகம் பூசை செய்து ஒரு தாம்பாளத்தில் தேங்காய் ( மஞ்சள் பூசியது ) , வெற்றிலை , பாக்கு , பழங்கள் , விரலி மஞ்சள் , பூக்களுடன் மாங்கல்யம் வைக்கப்பட்ட குங்குமச் செப்பினையும் வைத்துப் பெரியவர்களிடம் ஆசி பெறச் செய்ய வேண்டும் .\nமுதலில் மணமகனை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அலங்கரித்து அழைத்து வந்து மணவறைக்கு எதிரே இடப்பட்ட நாற்காலியில் மேற்கு முகமாக அமரச்செய்ய வேண்டும் .பின் மணமகளை முகூர்த்த ஆடை மாலைகளுடன் அழைத்து வந்து மணமேடைக்கு மேல்புறம் கிழக்கு முகமாக இடப்பட்ட நாற்காலியில் மணமகனுக்கு எ��ிரே உட்காரச் செய்ய வேண்டும் .\nதிருமண சடங்குகள் - 6\nபிறந்தது அம்பாசமுத்திரம், படித்தது பாளையங்கோட்டையில் arsvjaya@gmail.com shunmuga.velayutham@yahoo.in நற்றுனையாவது நமச்சிவாயவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-04-25T06:36:39Z", "digest": "sha1:37WLRODW5Q3UTHJ5RTVFROBCMBBBKUNO", "length": 6261, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்பேத்கரை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nஅந்தச் சிறுவனை கட்டைவண்டியிலிருந்து இறக்கிவிட்ட பெரிய மனதுக்காரர் அறிந்திருக்க மாட்டார், தான் ஒரு மாபெரும் தலைவரின் உருவாக்கத்துக்கு அடிப்படைக் காரணம் என்று. ஆரம்பப் பள்ளியில் அனைவரும் மரப்பலகைகளில் அமர, தான் மட்டும் வீட்டிலிருந்து கோணிப்பை கொண்டுவரும் நிர்பந்தத்தின் ......[Read More…]\nApril,14,18, —\t—\tஅம்பேத்கரை, அம்பேத்கர்\nஅம்பேத்கரை ராகுல் காந்தி அவமதித்து வருகிறார்\nசட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவமதித்து வருகிறார் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார். அம்பேத்கரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு அகமதாபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற ......[Read More…]\nApril,15,14, —\t—\tஅம்பேத்கரை, ராகுல் காந்தி\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41386.html", "date_download": "2018-04-25T07:02:51Z", "digest": "sha1:BM7KTZI2B5SEHZSN5KWFUZVYZY4V7GVT", "length": 26338, "nlines": 382, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பவர்ஸ்டார்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க!” | விடிவி கணேஷ், பவர் ஸ்டார், இங்க என்ன சொல்லுது, சிம்பு, மீரா ஜாஸ்மின், சந்தானம்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"பவர்ஸ்டார்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க\n'' 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை என் பேனர்ல பண்ணச்சொன்னார் சந்தானம். 'டைரக்டர் புதுசு, ஹீரோ புதுசு’னு பயந்துட் டேன். பிறகு, அவரே எடுத்துப் பண்ணினார். எடிட்டிங், இசை, புரமோஷன்னு அவர் இறங்கி வேலை பார்த்ததுதான் நல்ல ரிசல்ட்டுக்குக் காரணம். 'இதைத்தானே நம்மளைப் பண்ணச் சொன்னாரு... நாம ஏன் செய்யலை’ படத்தை என் பேனர்ல பண்ணச்சொன்னார் சந்தானம். 'டைரக்டர் புதுசு, ஹீரோ புதுசு’னு பயந்துட் டேன். பிறகு, அவரே எடுத்துப் பண்ணினார். எடிட்டிங், இசை, புரமோஷன்னு அவர் இறங்கி வேலை பார்த்ததுதான் நல்ல ரிசல்ட்டுக்குக் காரணம். 'இதைத்தானே நம்மளைப் பண்ணச் சொன்னாரு... நாம ஏன் செய்யலை’னு யோசனைல இருந்தப்ப பிடிச்சதுதான் இந்த ஸ்கிரிப்ட்.\nஇது 40 வயசு பேச்சுலரோட கதை. பயபுள்ள எந்த சுகத்தையும் அனுபவிக்காதவன். அன்னைக்கு சம்பாதிக்கிறதை அன்னைக்கே செலவு பண்றவன். அவன் வாழ்க்கையில ஒரு சம்பவம். அதனால் அவன் என்னல்லாம் கஷ்டப்படுறான். ஒரு மனுஷனால இந்தளவுக்கு கஷ்டப்பட முடியுமானு, அதையே கலகலனு சொல்ற கதை. உண்மையைச் சொல்லணும்னா இது என் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம். ஆக, இந்த காமெடியன், ஹீரோ ஆனதுக்குக் காரணமே சந்தானம்தான். நீங்க திட்டுறதுனாலும் பாராட்டுறதுனாலும் அவர்கிட்ட பேசிக்கங்க'' - கலகலவெனப் பேசுகிறார் கணேஷ்.\n’ படம் மூலம் ஹீரோ, திரைக்கதை ஆசிரியர் என இரட்டைக் குதிரை ஏறியிருக்கிறார் 'விடிவி’ கணேஷ்.\n''படத் தலைப்பைக்கூட சிரமமே படாமல், நீங்க நடிச்ச படத்துல இருந்தே சுட்டுட்டீங்களா\n''அட... அதை ஏன் கேக்கிறீங்க படத்துக்கு எல்லாமே சிக்கிருச்சு. ஆனா, டைட்டில் மட்டும் கிடைக்கலை. ஒருநாள் சாந்தோம் சர்ச்கிட்ட கார்ல போயிட்டு இருந்தேன். டான் பாஸ்கோ ஸ்கூல் வாசல்ல 15 வயசு பையன் ஒருத்தன் என்னைப் பார்த்துட்டு, காரைத் துரத்திட்டு ஓடி வந்தான். அவனை ஓடவைக்க வேணாமேனு காரை ஓரங்கட்டி 'என்னடா தம்பி படத்துக்கு எல்லாமே சிக்கிருச்சு. ஆனா, டைட்டில் மட்டும் கிடைக்கலை. ஒருநாள் சாந்தோம் சர்ச்கிட்ட கார்ல போயிட்டு இருந்தேன். டான் பாஸ்கோ ஸ்கூல் வாசல்ல 15 வயசு பையன் ஒருத்தன் என்னைப் பார்த்துட்டு, காரைத் துரத்திட்டு ஓடி வந்தான். அவனை ஓடவைக்க வேணாமேனு காரை ஓரங்கட்டி 'என்னடா தம்பி’னு கேட்டேன். அவன் மூச்சு வாங்க நெஞ்சுல கைவெச்சுட்டு, 'இங்க என்ன சொல்லுது’ன்னான். எனக்கு சர்ப்ரைஸ். இதை எப்பிடி மறந்தோம்னு அப்படியே யு-டர்ன் போட்டு ஃபிலிம் சேம்பருக்கு வண்டியை விட்டேன். 'இங்க என்ன சொல்லுது’ டைட்டிலை இப்படித்தான் பதிவு பண்னேன்’னு கேட்டேன். அவன் மூச்சு வாங்க நெஞ்சுல கைவெச்சுட்டு, 'இங்க என்ன சொல்லுது’ன்னான். எனக்கு சர்ப்ரைஸ். இதை எப்பிடி மறந்தோம்னு அப்படியே யு-டர்ன் போட்டு ஃபிலிம் சேம்பருக்கு வண்டியை விட்டேன். 'இங்க என்ன சொல்லுது’ டைட்டிலை இப்படித்தான் பதிவு பண்னேன்\n''ஹீரோயின் மீரா ஜாஸ்மின்... அவங்க மேல உங்களுக்கு எதுவும் கோவமா\n'' 'உனக்கெல்லாம் மீரா ஜாஸ்மின் ஜோடியா’னு கலாய்க்கிறீங்களாக்கும் 'அவங்க ஒரு பொம்பளை பிரகாஷ்ராஜ் ஆச்சே’னு சிலர் என்னைப் பயமுறுத்தினாங்க. 'எனக்கு பிரகாஷ்ராஜே நல்ல நண்பர் தான். அப்படினா, இவங்களும் ஈஸியா மேட்ச் ஆகிடுவாங்க’னு சொன்னேன். கொச்சின் போய் அவங்ககிட்ட ஒன் லைன் சொன்னப்ப, 'ரொம்பப் பிடிச்சிருக்கு. நிச்சயம் பண்றேன்’னு உடனே ஓ.கே. சொல்லிட்டாங்க. ஆஃப்டர் எ லாங் கேப், பிரமாதப் படுத்தி இருக்காங்க\n''படத்துல சம்பளமே வாங்காம சிம்புவை நடிக்கவெச்சுட்டீங்க... அவ்வளவு பிஸியிலயும் சந்தானம் கால்ஷீட் பிடிச்சுட்டீங்க. நீங்க ரொம்ப விவரமானவரா பாஸ்\n''விவரம் எல்லாம் இல்லை. நல்ல நண்பன். அவ்வளவுதான் சிம்புவும் நானும் ஈஸியா ஜெல் ஆவோம். அவர்கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்கலாம். பக்குவமான மனுஷன். சந்தானம் என் லைஃப் டைம்ல நான் சந்திச்ச பெஸ்ட் ஃபிரெண்ட். அவர்கிட்ட பிடிச்சது கடுமையான உழைப்பு. அது என்கிட்ட கொஞ்சம் கம்மிதான். அவங்க ரெண்டு பேருமே எதையும் ஃபில்டர் பண்ணிப் பேச மாட்டாங்க. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான்... அதான் எங்களுக்குள்ள இந்த கெமிஸ்ட்ரி சிம்புவும் நானும் ஈஸியா ஜெல் ஆவோம். அவர்கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்கலாம். பக்குவமான மனுஷன். சந்தானம் என் லைஃப் டைம்ல நான் சந்திச்ச பெஸ்ட் ஃபிரெண்ட். அவர்கிட்ட பிடிச்சது கடுமையான உழைப்பு. அது என்கிட்ட கொஞ்சம் கம்மிதான். அவங்க ரெண்டு பேருமே எதையும் ஃபில்டர் பண்ணிப் பேச மாட்டாங்க. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான்... அதான் எங்களுக்குள்ள இந்த கெமிஸ்ட்ரி\n''ரிஷிகேஷ், கோயில், குளம்னு சுத்திட்டு இருந்த சிம்புவை, காதல்ல இழுத்துவிட்டதே நீங்கதானே\n''நீங்க இப்படி ஏதாவது கிளப்பிவிட்டு, 'இவர்ட்ட போனா நம்மளையும் லவ்வுல இழுத்துவிட்டுருவார்டா’னு லைன் கட்டி நிக்கப்போறாங்க. ரிலாக்ஸா இருக்கும்போது, 'எங்கேயாவது ஒரு ட்ரிப் போலாமே’னு பேசிட்டு இருந்தோம். அப்படித்தான் ரிஷிகேஷ் போனோம். அதைத்தான் 'ஆன்மிக ட்ரிப்’னு பப்ளிசிட்டி பண்ணிட்டாங்க. நாங்க அங்கெல்லாம் போயிட்டு வந்த அடுத்த வாரமே புயல், மழை, வெள்ளம்னு கோயிலையே காணோம். அதனால இனி எங்கேயும் சேர்ந்து ஜாலி ட்ரிப் போறதா இல்லை\n''உங்க கோ ஸ்டார், 'பவர் ஸ்டார்’ உள்ள இருக்காரே, அவரைக் காப்பாத்த நீங்க ஏதாவது மெனக்கெடக்கூடாதா\n''ஐயையோ அவர்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க. பார்க்கும்போது முகம் ஃபுல்லா சிரிப்பார்... அவ்வளவுதான். நீங்கபாட்டுக்கு 'கோ ஸ்டார், பவர் ஸ்டார், பக்கத்து வீட்டு சூப்பர் ஸ்டார்’னு எதையாவது எழுதிவெச்சுடாதீங்க. ஒரு படத்துக்குப் பிறகு பீக்ல போனவர், அப்படியே டபக்குனு உள்ளே போயிட்டாரு. நமக்கு எதுக்கு தேவையில்லாத வம்புதும்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிடிவி கணேஷ்,பவர் ஸ்டார்,இங்க என்ன சொல்லுது,சிம்பு,மீரா ஜாஸ்மின்,சந்தானம்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இ���்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் ந���க்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\nராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்\n“தேர்தல்ல தோத்தேன்... வாழ்க்கையில ஜெயிச்சேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/madurai-veeran-release-date/", "date_download": "2018-04-25T06:20:56Z", "digest": "sha1:MNYLLSX2TIO7ACF6JSTDSZGVKMX5SGBL", "length": 9801, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆர்.கே நகரில் பட்டைய கெளப்புது 'மதுரை வீரன்' பாடல். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த கேப்டன். - Cinemapettai", "raw_content": "\nHome News ஆர்.கே நகரில் பட்டைய கெளப்புது ‘மதுரை வீரன்’ பாடல். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த கேப்டன்.\nஆர்.கே நகரில் பட்டைய கெளப்புது ‘மதுரை வீரன்’ பாடல். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த கேப்டன்.\n‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’.இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.\nவி ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி.முத்தையா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். பி..ஜி.முத்தையா அவர்கள் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தின் டீஸர் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து முதல் சிங்கிள் பாடலான ‘என்ன நடக்குது நாட்டுல…’ வெளியானது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இப்பாடல்.\nஇந்த பாடல் சமூகத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ளது.சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க, இப்பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். ஜெயமூர்த்தி பாடியுள்ளார்.\nஅரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇந்நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்து விஜயகாந்த் `மதுர வீரன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது …\n#சண்மு���பாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் திரைப்படம் 2018 பொங்கல் பண்டிகையன்று வெளிவருகிறது. இப்படத்தின் #என்னநடக்குதுநாட்டுல பாடல் நாட்டின் த‌ற்போதைய அவல நிலையை தோலிருத்துக் காட்டுவதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. RKநகர் இடைத்தேர்தலிலும் இப்பாடல் ஒலிபரப்பப்படுகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநாட்டில் #என்னநடக்குதுநாட்டுல பாடலுக்கு குழந்தைகளின் நடனம் ரசிக்கும்படி இருந்தது.\nஇப்பாடலை இயற்றிய கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, @MuthaiahG &#மதுரவீரன் படக்குழுவினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.(2) pic.twitter.com/IISYZjaeJt\nஒரு கல்லுல ரெண்டு மாங்கா. கலக்குங்க சீனியர் அண்ட் ஜூனியர் கேப்டன் \nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/mobiles/oneplus-5-smartphone-expected-5-things/", "date_download": "2018-04-25T06:37:59Z", "digest": "sha1:O32VW7JY4M7PYJRFCYMC6NPS5SQDLL3O", "length": 7023, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஒன்ப்ளஸ் 5 எதிர்பார்க்கப்படும் 5 சிறப்பம்சங்கள்..!", "raw_content": "\nஒன்ப்ளஸ் 5 எதிர்பார்க்கப்படும் 5 சிறப்பம்சங்கள்..\nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் அடுத்த ஃபிளாக் ஷீப் கில்லராக களமிறங்க உள்ள ஒன்ப்ளஸ் 5 ஸ்���ார்ட்போனில் எதிர்பார்க்கப்படுகின்ற 5 சிறப்பு வசதிகள் என்ன என்பதனை இங்கே காணலாம்..\n1. டீசரில் 5 காட்சி தருகின்றது..\nஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் நிழல் படத்தை கவனியுங்கள் அதில் ஒன்பிளஸ் 5 காட்சி தருவதாக குறிப்பிட்டு வெளியிட்டுள்ள நிலையில் மிகவும் முக்கிய அம்சமாக இந்த ஸ்மார்ட்போன் மிகவும் தட்டையாக இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமிகவும் தட்டையான மற்றும் சக்திவாய்ந்த பிராசஸராக விளங்குகின்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பெற்ற ஒன்பிளஸ்5 கருவியில் இடம்பெற்றிருக்கும்.\nகேமரா பிரிவில் ஏறக்குறை பின்புறத்தில் டூயல் கேமரா இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. DxO உடன் இணைந்து கேமரா தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் மிக அழகான புகைப்படங்களை பெறலாம். எம்பி பற்றி விபரங்கள் வெளியாகவில்லை, சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேமராவின் மாதிரி படம் வெளியானது அது இங்கே வழங்கப்பட்டுள்ளது. கேமராவிற்கான கோஷம் Dual Camera. Clearer Pictures என வழங்கப்பட்டுள்ளது.\n5.5 அங்குல QHD டிஸ்பிளே பெற்று 1440×2560 பிக்சல் தீர்மானத்துடன் 835 சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போனாக வரவுள்ளது. 64ஜிபி உள்ளடங்கிய மெமரி ஆப்ஷனை பெற்றிருக்கும்.\n5. வருகை மற்றும் விலை\nஜூன் 15ந் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்ப்ளஸ்5 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ. 28,500 ல் தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.\nPrevious Article 1GB டேட்டா ரூ.284 விலையிலிருந்து ரூ.10 என குறைந்த மாயம் என்ன \nNext Article குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ் புதிய அம்சங்கள் \nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகுறைந்த விலை கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது\nஇரட்டை கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7 டியோ விற்பனைக்கு வந்தது\n45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 ப��ளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/telecom/bharti-airtel-launches-volte-services-in-chennai/", "date_download": "2018-04-25T06:37:06Z", "digest": "sha1:HMKJNRSTOIVKEWFYSL632ZYRBIL6UWYC", "length": 5743, "nlines": 59, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சென்னையில் பார்தி ஏர்டெல் வோல்ட்இ சேவை ஆரம்பம்", "raw_content": "\nசென்னையில் பார்தி ஏர்டெல் வோல்ட்இ சேவை ஆரம்பம்\nஇந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் சென்னை வட்ட வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வோல்ட்இ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஜியோ நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ சேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்டெல் நாடு முழுவது வோல்ட்இ சேவையை படிப்படியாக விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மும்பை, மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய வட்டங்கில் செயற்படுத்தி வருகின்றது.\nதற்போது சென்னை வட்டத்தில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள 4ஜி வோல்ட்இ வாயிலாக (Voice over Long Term Evolution- VoLTE) வாடிக்கையாளர்கள் உயர்தர ஹெச்டி தர அழைப்புகளை பெறலாம்.\nவிரைவில் பாண்டிச்சேரி மற்றும் கொல்கத்தா நகரங்களில் தொடங்கப்பட உள்ள வோல்ட்இ தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய வட்டங்களில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் வோல்ட்இ கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n4g Bharti Airtel Chennai VoLTE சென்னை பார்தி ஏர்டெல் வோல்ட்இ\nPrevious Article ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ-வில் களமிறங்குகின்றது\nNext Article ஏர்டெல் 4ஜி ஹாட்ஸபாட் டாங்கில் விலை ரூ.999 மட்டுமே\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nரூ.49-க���கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/simple/", "date_download": "2018-04-25T06:20:06Z", "digest": "sha1:LBT5XWOSQRB5LOTVLJ54LPCTDAR3QVOF", "length": 15614, "nlines": 118, "source_domain": "cybersimman.com", "title": "simple | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇந்திய சட்டங்களை எளிதாக புரிய வைக்கும் இணையதளம்\nஇந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் […]\nஇந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீ...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2009/12/sherlock-holmes-intro.html", "date_download": "2018-04-25T06:44:42Z", "digest": "sha1:4QWTRHHWXURA4OYMI62UZWASZMFSNM7X", "length": 35291, "nlines": 317, "source_domain": "karundhel.com", "title": "ஷெர்லாக் ஹோம்ஸ் (எச்சரிக்கை – இது திரைப்பட விமரிசனம் அல்ல !) | Karundhel.com", "raw_content": "\nஷெர்லாக் ஹோம்ஸ் (எச்சரிக்கை – இது திரைப்பட விமரிசனம் அல்ல \nஷெர்லாக் ஹோம்ஸ் (எச்சரிக்கை – இது திரைப்பட விமரிசனம் அல்ல \nஷெர்லாக் ஹோம்ஸ் (எச்சரிக்கை – இது திரைப்பட விமரிசனம் அல்ல \nஇதோ இந்த வாரம், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ வரப்போகிறது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவதாரை விட, நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படம் என்றால், அது இது தான். எனது சிறுவயதிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. ஆர்தர் கானன் டாயலின் அத்தனை ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளையும் படித்திருக்கிறேன் (மீண்டும் மீண்டும்). இக்கதைகளில் எதாவது ஒன்றைப் படிக்கத் தொடங்கினாலே, அந்த இருளும் பனியும் சூழ்ந்த ���ங்கிலாந்து நம் கண்களில் நிழலாடும். படத்துக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஷெர்லாக் ஹோம்ஸைப் பற்றி ஒரு ட்ரைலர் கொடுக்கலாம் என்று இதை எழுதுகிறேன். அந்த அமர கதாபாத்திரத்தைப் பற்றி, எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி, சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுக்க முயல்கிறேன்.\nஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், ஆர்தர் கானன் டாயலின் நண்பரான ஒரு மருத்துவரின் விளைவாக எழுதப்பட்டவை. அந்த மருத்துவர், மிகச்சிறு தடயங்களிலிருந்து, பெரிய உண்மைகளைக் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு அசாதாரணமான திறமையை உடையவர். இந்த மருத்துவரின் திறமைகளால் கவரப்பட்ட கானன் டாயல், அக்கதாபாத்திரத்துக்கு மேலும் பல குணங்களைக் கற்பனை செய்து, பல திறமைகளை உள்ளடக்கியதாக வடிவமைத்தார்.\nமுதன்முதலில் ஹோம்ஸ் அறிமுகமான கதை, ‘எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ என்ற நாவல். இக்கதை, டாக்டர் வாட்ஸன் என்ற ஒருவர், இந்தியாவிலிருந்து திரும்பி, லண்டனுக்கு வரும் சமயத்தில், அவராலேயே சொல்லப்படுகிறது. அவர், லண்டனில் தங்குவதற்கு ஒரு அறை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், அவரது மற்றொரு நண்பர், ஒரு இடத்தில் ஒரு வீடு காலியாக இருப்பதாகவும், ஆனால் அங்கு தங்க விரும்பும் ஒரு நபர், தன்னிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால், வேறு யாருடனும் அறையைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொல்கிறார். அந்த ‘நபரை’ சந்திப்பதற்காக இருவரும் அவரைத்தேடி, அவர் பணிபுரியும் ஒரு லேபரட்டரிக்குச் செல்கிறார்கள். இவர்கள் உள்ளே நுழையும் வேளையில், லேபரட்டரிக்கு உள்ளிருந்து ஓடிவரும் ஒரு கெச்சலான, உயரமான நபர், வெற்றிக்களிப்புடன் வாட்ஸனின் நண்பரிடம், தான் ஒரு ரசாயனத்தைக் கண்டுபிடித்திருப்பதாகவும், ரத்தக்கறைகளை மற்ற கறைகளில் இருந்து தரம்பிரிக்க அது மிகவும் உதவும் என்றும் சொல்கிறார்.\nஅந்த நபர் தான் ஷெர்லாக் ஹோம்ஸ்.\nவாட்ஸனும் ஷெர்லாக் ஹோம்ஸும் சந்தித்துக்கொள்கின்றனர். ஹோம்ஸுக்கு வாட்ஸனை மிகவும் பிடித்துப்போகிறது. இருவரும் அந்த வீட்டுக்குக் குடிபோகின்றனர். அந்த இல்லம்தான், இன்னும் பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்கு நினைவிருக்கும் ஒரு வீடு – 221 பி பேக்கர் தெரு.\nஇங்கு குடிவந்த சில நாட்களிலேயே, வாட்ஸன் ஹோம்ஸைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார். அதை, அவர் வாயாலேயே கேட்போம்:\n“ஹோம்ஸி��் உயரம் – உறுதியாக ஆறடிக்கு மேல். ஆள் படு ஒல்லியாக இருப்பதனால், இன்னும் வேறு உயரமாகத் தெரிகிறார். பல விஷயங்களில் படு கூர்மையான அறிவு உடையவரகத் தெரிகிறார். எந்த மனிதனும், தனக்கு உறுதியான ஒரு ஆதாயம் இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய, சில துறைகளில் இத்தனை கூர்மையான அறிவை வளர்த்துக்கொள்ள மாட்டான்.\nஆனால் அதே நேரத்தில், அவரது அறிவைப்போலவே, அவரது அறிவின்மையும் ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம். தற்கால இலக்கியத்திலோ, அரசியலிலோ அவருக்கு ஒரு சிறிய அளவு பரிச்சயம் கூட இல்லை. அவருக்கு, நம்முடைய சூரியக்குடும்பத்தைப் பற்றிக்கூடத் தெரிந்திருக்கவில்லை. கோப்பர்நிகஸ்ஸின் தியரியைப் பற்றி நான் அவரிடம் பேசியபோது, அதைப்பற்றிய சிறிய அளவு அறிவு கூட அவரிடம் இல்லாதது குறித்து, மிரண்டு போனேன். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற அடிப்படை உண்மை கூடத் தெரியாத ஒரு மனிதனை நான் அன்று தான் பார்த்தேன்’.\nஇவ்வாறு செல்கிறது அவரது ஆராய்ச்சி. மேலும், ஹோம்ஸைப்பற்றிய அவரது ஆராய்ச்சியின் முடிவை அவர் இவ்வாறு தருகிறார்.\nஇலக்கிய அறிவு – பூஜ்யம்\nஅரசியல் – மிகக்குறைந்த அறிவு\nதாவரவியல் – தோட்டக்கலையைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், ஓபியம், விஷச்செடிகள் போன்ற விஷயங்களில், அபரிமிதமான அறிவு உண்டு.\nமண்ணியல் – நல்ல அறிவு உண்டு. பலவிதமான இடங்களின் மண்ணைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.\nரசாயனம் – பிரமிக்கத்தக்க அறிவு.\nஅனாட்டமி – கச்சிதமான அறிவு.\nகுற்றவியல் – அளவுக்கதிகமான அறிவு. நாட்டில் நடந்த அத்தனை குற்றங்களையும் மனிதர் தெரிந்துவைத்திருக்கிறார்.\nஆசாமி ஒரு நல்ல குத்துச்சண்டை வீரர் கூட. கத்திச்சண்டையும் நன்றாகத் தெரிகிறது.\nபிரிட்டிஷ் சட்டத்தைப் பற்றிய கூர்மையான அறிவு உண்டு.\n(இதை, ஸ்டடி இன் ஸ்கார்லெட் நாவலிலிருந்து கஷ்டப்பட்டு எழுதினேன். அப்புறம் பார்த்தால், விக்கியிலேயே இது இருக்கிறது \nஇத்தனை ஆராய்ச்சிக்குப் பிறகும், ஹோம்ஸின் தொழில் என்ன என்று வாட்ஸனுக்குத் தெரிவதில்லை. மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்.\nஒரு மனிதன், இத்தனை முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதை அவர் இப்போதுதான் காண்கிறார். அந்த ஆச்சரியம் வேறு அவருக்கு.\nசிலநாட்களுக்குப் பிறகுதான், ஹோம்ஸ், தன்னைப்பற்றி வாட்ஸனுக்குப் புரிய வைக்கிறார். ���ான் ஒரு துப்பறிவாளர் என்றும், தன் தொழிலே தனது திறமைகளைச் சார்ந்துதான் இருக்கிறது என்றும் உணர்த்துகிறார்.\nஅதன்பின் ஆரம்பிப்பதுதான் இந்த நாவலின் முக்கியமான விஷயமான ஒரு கொலை. ஷெர்லாக் ஹோம்ஸின் நிழல் போல் அவர் கூடவே இருக்கும் வாட்ஸன், எவ்வாறு ஹோம்ஸ் அத்தனை தடயங்களையும் கண்டுபிடித்து, கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதை, படு சுவாரஸ்யமாக சொல்லும் ஒரு நாவல் இது.\nஇக்கதையிலிருந்து, ஹோம்ஸ் பிரபலமாக ஆரம்பித்தார். மொத்தம் ஐம்பத்தி ஆறு சிறுகதைகளும், நான்கு நாவல்களும், கானன் டாயலினால் எழுதப்பட்டன.\nஇவரது அத்தனை கதைகளும், யாரோ ஒருவர் ஹோம்ஸை நாடி வருவதிலிருந்து தொடங்கும். அவர், தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தினால், தான் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதை ஹோம்ஸுக்கு சொல்வார். அதனைத் தொடர்ந்து, ஹோம்ஸ் துப்பறியத் தொடங்குவார். அக்கதையின் கடைசி அத்தியாயம் வரையிலும், வாட்ஸனோடு நாமும் சேர்ந்து குழம்பிக்கொண்டிருப்போம். கடைசியில், ஹோம்ஸ், வாட்ஸனைப் பார்த்து, ஒரு கமெண்ட் அடித்துவிட்டு, ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கத் தொடங்குவார். அப்போதுதான் அவரது ஜீனியஸைப் பற்றி நாம் புரிந்து கொள்வோம். தடயம் நம் கண் முன்னர் இருக்கும். ஆனால், நாம் யோசிக்காத ஒரு புதிய கோணத்தில் அத்தடயத்தை அணுகி, அந்தக் கேஸைத் தீர்த்துவைப்பது, ஹோம்ஸின் பாணி.\nஅதுமட்டுமல்லாமல், மாறுவேடம் பூணுவதில், இவர் ஒரு கில்லாடி. நினைத்துப்பார்க்க முடியாத வேடங்களிலெல்லாம் சென்று, உளவறிந்துவருவது இவர் பாணி. வாட்ஸனே பல முறை இவரைப் பார்த்தும், அடையாளம் தெரியாமல் திகைத்திருக்கிறார்.\nஆனால், ஹோம்ஸுக்கும் மிகக்சில சமயங்களில் அடி சறுக்கி விடுகிறது. ஒரு கேசின் போது, ஒரு பெண் இவருக்கு வெற்றிகரமாக ‘டேக்கா’ கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறாள். அதிலிருந்து, எந்தப்பெண்ணையும் அலட்சியப்படுத்தும் ஹோம்ஸின் குணம் மாறுகிறது. (இந்தப்பெண்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படத்திலும் வருகிறார் என்பது கொசுறுச் செய்தி).\nஹோம்ஸுடன் மோதும் வில்லனின் பெயர் மருத்துவர் மாரியாரிட்டி (அடி மோனை.. ஹி ஹி ). ஒரு சமயம், தொடர்ந்து ஹோம்ஸ் கதைகளாக எழுதிக்கொண்டிருந்த கானன் டாயலுக்கு சலிப்பு ஏற்பட்டு, ஹோம்ஸும் மாரியாரிட்டியும் ஒரு மலையுச்சியில் சண்டை போடுவது போலும், அதில் ஹோம்ஸ் மலையிலிருந்து தள்ளப்பட்டு இறந்துவிடுவது போலும் எழுதிவிட்டார் (‘தி அட்வென்சர் ஆஃப் த ஃஃபைனல் ப்ராப்ளம்’). அவ்வளவு தான் மக்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். மிரண்டுபோன கானன் டாயல், மறுபடி ஹோம்ஸை உயிர்ப்பிக்க நேர்ந்தது (‘தி அட்வென்ச்சர் ஆஃப் த எம்ப்டி ஹௌஸ்’).\nஹோம்ஸின் பல கதைகள், நம்மையே முடியைப் பிய்த்துக்கொள்ள வைக்கும். ஆனால் கடைசியில் ஹோம்ஸ் விளக்கும்போது, ‘அடங்கொக்கமக்கா. .இவ்ளொவ் சுளுவான மேட்டரா இது’ என்று ஒரு உணர்ச்சியும் வரும்.\nஎனக்கு மிகவும் பிடித்த ஹோம்ஸின் கதை, ‘த அட்வென்ச்சர் ஆஃப் த ஸ்பெக்கிள்ட் பேண்ட்’ என்பது. இக்கதையைப் படித்த எனக்கு, பாதிக்கதையில் புல்லரித்து, மயிர்க்கால்கள் குத்திட்டு விட்டன (வேறு என்ன.. பயம் தான்). விட்டால் அலறியே இருப்பேன். அதேபோல், ‘த ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்’ என்ற நாவலும், குறிப்பிடத்தகுந்த ஒன்று (பலபேர் இதை ஆங்கிலத் துணைப்பாடத்தில் படித்திருக்கிறோம்).\nஎனது சிறுவயதில், பைகோ கிளாஸிக்ஸ் என்ற அருமையான படக்கதை ஒன்று வந்துகொண்டிருந்தது – பூந்தளிர் குழுமத்திலிருந்து (பூந்தளிரை மறக்க முடியுமா அதைப்பற்றி ஒரு பதிவே எழுதலாம் அதைப்பற்றி ஒரு பதிவே எழுதலாம்). அதில், பல உலக இலக்கியங்கள் வரும். அருமையான சித்திரங்களோடு. டாம் சாயர், ஹக்கிள்பெரிஃபின், கிட்நாப்பெட், செண்டாவின் கைதி, ட்ரஷர் ஐலாண்ட், ரோமியோ ஜூலியட், மேன் இன் த அய(ர்)ன் மாஸ்க் ஆகிய அருமையான புத்தகங்கள் எனக்கு அறிமுகமானது அதன் மூலமாகத்தான். அதில்தான் ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்லையும் படித்தேன்.\nஅதே நேரத்தில், நமது மினி லயனில், ஷெர்லாக் ஹோம்ஸைக் கிண்டலடித்து, ஷெர்லாக் ஷோம்ஸ் என்ற ஒரு கதையும் வந்தது. அதுவும் பயங்கரக் காமெடிக் கதை.\nமொத்தத்தில், ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். இப்படத்தின் டிரைலரைப் பார்த்தேன். அதில், ஹோம்ஸ் ஒரு ஜாலியான ஆளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு டிபிக்கல் கய் ரிட்சி படமாக அமைந்து, நம் அனைவரையும் மகிழவைக்கப்போகிறது என்று நினைக்கிறேன். இந்த வெள்ளி இந்தியாவில் ரிலீஸானால், பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்.\nட்ரெய்லர போட்டுட்டீங்க.. படம் வரட்டும், பாத்துட்டு எழுதுங்க..\n@ ஸ்ரீநி.. Byomesh Bakshi பார்த்ததில்ல. . ஆனால், ஒரு வகைல பார்த்தா, உலகத்துல எந்த ஒரு துப்பற���யும் கதை எழுதினாலும், அதுல ஹோம்ஸின் பாதிப்பு இல்லாம எழுதுறது கஷ்டம்னு தோணுது. ஏன்னா, இப்போ வர அத்தனை பேரும் கண்டுபுடிக்குறதை, அவரு ரெண்டு நூற்றாண்டு முன்னாடியே கண்டுபுடிச்சிட்டாரு. . நம்ம கணேஷ் வசந்த்ல, கணேஷ் ஓரளவு ஹோம்ஸ் மாதிரி தான். மூளைய நம்புற ஆளு. அந்தக் கதைகளும் நல்லா இருக்கும். சி பி ஐ டைரி குறிப்பு மட்டுமில்ல.. இன்னும் எத்தனை படம் எடுத்தாலும், தலைவர் ஹோம்ஸின் பாதிப்பு கண்டிப்பா இருந்தே தீரும். . (நம்ம சுபா கூட ஷெர்லாக் கமல்குமார்னு ஒரு கேரக்டர் அறிமுகப்படுத்தினாங்க. . )\n@ அண்ணாமலையான் – விமர்சனம் வரப்போறது உறுதி.. ஆனா எப்போன்னு தெரியலையே . . . (சிவாஜி பாணியில் படிக்கவும்) . . . 🙂\nGuy Ritchie படமாச்சே. நானும் ரொம்ப ரொம்ப ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன்.. 🙂\n@ சரவண குமார் – படம் பட்டைய கிளப்பப் போகுதுன்னு நினைக்கிறேன். . . 🙂 பார்த்துட்டு சொல்லுங்க. .\nநானும் காத்திருக்கேன்… இங்க எப்போ டி.வி.டி வரும்னு…\n‘த ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்///\nபடிச்ச ஒரே கதை. அவரோட துப்பறியும் திறமையை சாதாரணமா இல்லாம, ஏதோ ஈ.எஸ்.பி ரேஞ்சுக்கு காட்டியிருப்பாங்க.\n மூணு கேங் வச்சு ரெண்டு கேங்க தீத்து கட்டிடுவாரே. எனக்கு அவரப் பிடிச்சது.\n@ பேநா மூடி – ஹி ஹி . . நானும்தாங்ணா. . . .(ரகசியமா…. )\n@ பப்பு – hound கத, படிக்க சுவாரஸ்யமா இருக்கும்.. ஆனா ஈ எஸ் பி மாதிரி எதுவுமே அதுல வராதே.. ஒருவேளை, அத பேஸ் பண்ணி எடுத்த படத்துலையோ இல்ல டிராமாலயோ அந்த மாதிரி காட்டிருப்பாய்ங்களோ . . .\nகை ரிட்சி.. ஆமா.. நீங்க சொன்ன அதே மாதிரி ஆள் தான் 🙂 . . . அவர நல்லாவே புரிஞ்சி வெச்சிருக்கீங்க . . 🙂\nஹி.. ஹி.. மூணு படம் பாத்திருக்கேன்ல. lock stock and two smoking barrels, snatch, rocknrolla(இது ஒரு ட்ரைலாஜி ஆக சாத்தியகூறுகள் உண்டாம்).\nஈ.எஸ்பி நு சொன்னது ஒரு வகையான நம்ப முடியாத அளவு எக்ஸ்ட்ராடினரி டிடக்‌ஷன் பவர் உண்டு என்ற தொனியில் சொன்னேன்.\n@ பப்பு – அமாம். அது சரிதான். . ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரியான திறமை அவருக்கு இருக்குறமாதிரிதான் அவரு கதைகளும் இருக்கும்.. ஆனா கடைசில அவரு எக்ஸ்பிளைன் பண்ணும்போது ரொம்ப லாஜிக்கலா இருக்கும். . . இந்தப்படத்துல எப்புடி காமிக்குராங்கன்னு பார்ப்போம். .\n@ சரவணக்குமார் – நன்றி… 🙂 மீண்டும் வருக . .\n///புல்லரித்து, மயிர்க்கால்கள் குத்திட்டு விட்டன///\n ஆனா.. எனக்கு வேற ரீசன் ப்லாக் வந்து பாருங்க தெரியும் ப்லாக் வந்து பாருங்க தெரியும்\nஹி.. ஹி.. ஹி.. நாளைக்கு நம்ம ஏரியாவுக்கு வந்துடுங்க… நம்மாளைப் பத்தி படிக்க\n@ subash – பார்த்துருவோம்… சீக்கிரமே 🙂\n@ DHANS – அமாம்.. டிரைலர் சும்மா படம் காட்டுது . . .:)\n@ பாலா – இப்போதான் படிச்சி முடிச்சேன் . . 🙂 அதுக்கப்புறம்தான் உங்க கமெண்ட பார்த்தேன் . . ஹா ஹா . . சரியான தமாசு விமர்சனம் . .பின்னிட்டிங்க . . . ஷெர்லக் ஹோம்ஸ் பத்தின உங்க விமர்சனத்துக்காகத்தான் வெய்டிங் . . . [ஏன்னா இங்க ரிலீஸ் நாளைக்கி இல்ல . . . . :-)]\nஇந்தப் படத்துல இந்த ஆள காமெடி, கூத்து, பொம்பளன்னு குஜால்டியா மாத்தீட்டாங்களாம்\n@ பப்பு – அது அங்க நிக்குறாரு நம்ம கய் ரிட்சி . . 🙂 அப்ப படம் ஜாலிலோ ஜிம்கானா தான் அங்க நிக்குறாரு நம்ம கய் ரிட்சி . . 🙂 அப்ப படம் ஜாலிலோ ஜிம்கானா தான் \nகய் ரிட்சி, ராபர்ட் டவுனி ஜீர்,ஜூட் லோ என அட்டகாசமான கூட்டணி. ட்ரெயிலரே ஸ்டைலில் நிரம்பி வழிகிறது. இங்கு பிப்ரவரிதான் ரீலிஸ். பார்த்தே தீருவேன்.\nஉங்கள் பதிவு அட்டகாசமாக இருக்கிறது. பாராட்டுக்கள் நண்பரே.\n@ காதலரே – நீங்கள் சொல்வது முற்றிலும் சரி டிரைலர் மிகவும் ஜாலியாக இருக்கிறது . . .:) இங்கும் இப்போதைக்கு வெளிவராது போல் இருக்கிறது. . . பார்த்து விடுவோம் டிரைலர் மிகவும் ஜாலியாக இருக்கிறது . . .:) இங்கும் இப்போதைக்கு வெளிவராது போல் இருக்கிறது. . . பார்த்து விடுவோம் 🙂 உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே . . .\n@ கிரிகமல் – ஓ சூப்பர் பார்த்தாச்சா . . 🙂\n@ Toto – 🙂 பார்த்துட்டு எப்புடின்னு சொல்லுங்க . . .\nநன்றி தென்றல். . இனி தென்றல் இந்தப்பக்கம் அடிக்கடி வீசும்னு நெனைக்குறேன் . . 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=608987", "date_download": "2018-04-25T06:39:33Z", "digest": "sha1:EWS7D2B4LHBGPKUHHGBM5IHSJPIOVMI2", "length": 17796, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Good response for Duranto train service | துரந்தோ ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nதுரந்தோ ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 209\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\nசென்னை: மதுரை, திருவனந்தபுரம், துரந்தோ ரயில்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு, இம்மாதம், 15ம் தேதி, துரந்தோ ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த ரயில்களில், நேற்றைய நிலவரப்படி, சென்ட்ரலிலிருந்து மதுரைக்கு இயக்கபடும், துரந்தோ ரயில் வரும், 24ம் தேதி மட்டும் \"ஹவுஸ்புல்' ஆகியுள்ளது. மதுரையிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு வரும், 25ம் தேதி இயக்கப்படும், துரந்தோ ரயிலில், \"ஏசி' மூன்றாம் வகுப்பு மட்டும், முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகுப்பில், படுக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில், 10 பேர் உள்ளனர். மற்ற நாட்களில், \"ஏசி' மூன்றாம் வகுப்பை விட, மற்ற வகுப்புகளில் அதிக இடங்கள், முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு, இம்மாதம், 21 மற்றும், 25ம் தேதிகளில் இயக்கப்படும், துரந்தோ ரயிலில், அனைத்து வகுப்புகளும், முன்பதிவு செ#யப்பட்டுள்ளது.\nதிருவனந்தபுரத்திலிருந்து, 29ம் தேதி சென்ட்ரலுக்கு இயக்கப்படும், துரந்தோ ரயிலில், அனைத்து வகுப்புகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற நாட்களில், ஜனவரி வரை, \"ஏசி' மூன்றாம் வகுப்பில், குறைந்த இடங்களே உள்ளன. \"ஏசி' இரண்டாம் வகுப்பு மற்றும், \"ஏசி' முதல் வகுப்புகளில், நிறைய இடங்கள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.\nஇது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: துரந்தோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு, நான்கு நாட்கள் தான் ஆகின்றன. மதுரை துரந்தோ ரயிலுக்கான முன்கூட்டியே முன்பதிவில், 60 சதவீத இடங்களும், ரயில் புறப்படும் போது, 20 சதவீத இடங்கள் வரை முன்பதிவு ஆகிவிடுகிறது. திருவனந்தபுரம் துரந்தோ ரயிலில், முன்பதிவில், 50 சதவீதமும், புறப்படும் போது, 20 சதவீத இடங்களும் முன்பதிவு ஆகிவிடுகிறது. இந்த ரயில்களுக்கு இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள், பயணிகளிடம், 100 சதவீத வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆசாராம் குற்றவாளி : கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள் ஏப்ரல் 25,2018\nநிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார் ஏப்ரல் 25,2018 5\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள் ஏப்ரல் 25,2018 11\nபல்லவன் தடம் புரண்டதால் ரயில்களின் சேவை பாதிப்பு ஏப்ரல் 25,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுக��ள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/51571.html", "date_download": "2018-04-25T07:00:41Z", "digest": "sha1:2A4UA3XEYCMM5LJ7AKU6TDXGRWCPG3AH", "length": 22271, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித் படம் தீபாவளிக்கு வருமா? சந்தேகத்தைக் கிளப்பிய சிம்பு! | 'I will Dance for Vijay' - Simbu on Twitter Live chat", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅஜித் படம் தீபாவளிக்கு வருமா\nவாலு ரிலீஸ் , மற்றும் அடுத்தடுத்து படங்கள் ஷூட்டிங் என பிஸியாக மாறிவிட்ட சிம்பு நேற்று இரவு ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார் அவற்றில் சில சுவராஸ்ய கேள்விகளும் பதில்களும்..\nநீங்கள் உங்கள் படத்தில் விஜய்யை நடனம் ஆட சொல்லிக் கேட்பீர்களா\nவிஜய்யை நான் நடனம் ஆட சொல்லிக் கேட்டால் அது அழகல்ல. ஒருவேளை அவர் என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நான் நடனம் ஆடுவேன்.\nஏ.ஆர்.முருகதாஸ் ,பாலா யார் படத்தில் நடிப்பீர்கள்\nகண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பேன்.ஏனெனில் பாலா சார் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்.\nமிகவும் இனிமையான மனிதர், அவருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டுகிறேன்.\nதனுஷ் படங்களில் உங்கள் மனம்கவர்ந்த படம்\nகாதல் கொண்டேன், புதுப்பேட்டை, மற்றும் ஆடுகளம் இன்னும் சில படங்கள்\nசூர்யாவைக் குறித்து சுருக்கமாக சொல்லுங்களேன்\nஉண்மையாக அர்பணிப்புக் கொண்ட கலைஞர்.\nநடிகர் சங்க தேர்தல் குறித்து\nநாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் ..நல்லதே நடக்கும் என நம்புவோம்\nஅனைத்தும் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன. படம் குறித்த அப்டேட்டுகள் இருப்பின் கண்டிப்பாக தெரியபடுத்துகிறேன்.\nஅச்சம் என்பது மடமையடா படத்தின் உங்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தால்\nஅது நடக்கும் என நினைக்கிறேன். எனினும் அது ஏ.ஆர். ரஹ்மான் சாரைப் பொருத்த விஷயம். அவர் அற்புதமான டியூன்களை போட்டுள்ளார்.\nஎதுவும் இன்னும் உறுதியாகவில்லை. அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளையும், தலைப்பு, நடிகர்கள் குறித்த செய்திகளையும் நம்ப வேண்டாம்.\nகர்மா சிங்கிள் ட்ராக் என்ன ஆயிற்று\nநானும் யுவனும் கொஞ்சம் பிசியாகிவிட்டோம். பெரும்பான்மையான பாடலை முடித்துவிட்டோம். சில சரிசெய்யும் வேலைகள் மட்டுமே மீதியுள்ளன. விரைவில் வெளியிட முயல்கிறோம்.\nஇது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது\nகடவுள் ஆசிர்வாதத்தின் படி நவம்பரில் வரலாம். தல படம் வரவில்லையென���ல் தீபவளிக்கு இது நம்ம ஆளு வரலாம்.\nஉங்களின் தற்போதைய படங்கள் மற்றும் படப்பிடிப்புகள் குறித்து\nஅச்சம் என்பது மடமையடா இறுதி கட்டத்தில் உள்ளது. அதை முடித்தவுடன் கான் படத்தின் படப்பிடிப்புக்கு திரும்புவேன். பாடல்கள் மற்றும் இடங்கள் தேர்வுகள் நடந்து வருகிறது.\nஇவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு தனது சேட்டிங்கை முடித்தார் சிம்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்���த்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/author/guru/", "date_download": "2018-04-25T06:24:20Z", "digest": "sha1:ZCGSK3PRPEZDIORZL4KB4FZED3Y3OUOH", "length": 2714, "nlines": 58, "source_domain": "cinetwitz.com", "title": "Share90 by Fahad, Author at Cine Twitz", "raw_content": "\n‘ஒன் வேர்ட் பிளாக்பஸ்டர்’ வேலைக்காரன் படத்திற்கு டிடி கருத்து\nவேலைக்காரன் படத்தில் அஜித் படம்\nஉலகளவில் வசூலில் சாதனை படைத்த மெர்சல்\nமுதல் நாள் முதல் காட்சி பார்த்த சிவகார்த்திகேயன்\nநடிகை காஜலின் பரவும் ஹாட் ஃபோட்டோசூட்\nForbesIndia100 வெளியிட்ட 100 பிரபலங்களின் பட்டியல்விஜய் அஜித் எத்தனையாவது இடம்\nVelaikkaran Tv Promo 4 – வேலைக்காரன் டிவி ப்ரோமோ\nJai Simha Teaser – கே.எஸ்.ரவிக்குமார் இயத்தில் ஜெய் சிம்ஹா\nபொங்கல் ஸ்பெஷலாக தளபதி ரசிகர்களுக்கு மாஸ் ஷெலிபிரேஷன் வெயிட்டிங்\nடாப் 5 ஓப்பினிங் டே ஷோவில் பெரிய நடிகரின் படத்தை முந்திய வேலைக்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/09/21/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-25T06:49:01Z", "digest": "sha1:K3DPJ5WJAF2FWR4CAPNNV6GZ7D32OBBR", "length": 4275, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கண்ணீர் அஞ்சலி — திரு சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்) அவர்கட்கு… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nகண்ணீர் அஞ்சலி — திரு சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்) அவர்கட்கு…\n« கண்ணீர் அஞ்சலி மண்டைதீவில் இரண்டு மாணவிகள் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்… »\nமண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த திரு சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்) அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது\nஅஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60765", "date_download": "2018-04-25T06:19:21Z", "digest": "sha1:SHRLCQZ2AHUHGBK73DE5LOQG3264LZIF", "length": 28470, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்", "raw_content": "\n« வாசகர்களின் நிலை -கடிதங்கள்\nகேள்வி பதில், சமூகம், வாசகர் கடிதம்\nசமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே மருத்துவர்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டைப் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் அதற்கான பொறுப்பு தங்களுக்கு உள்ளது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், தனது துறை சார்ந்த பாசம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தன்னிடம் வரும் நோயாளிகள் அறிவற்று இருப்பதாகவும், TRP ரேட்டிங்கிற்காக இப்படி அந்த டிவி செய்வதாகவும் திசை திருப்பும் விவாதங்களை முன்னெடுக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சி ஏற்கனவே மருத்துவர்கள் மேல் இருக்கும் அதிருப்தியை அதிகப்படுத்தும், மரியாதையை குலைக்கும் என��று அவர்கள் நம்புவது நியாயமானதே. ஆனால் ஒரு துறையின் சமூக அந்தஸ்திற்கு பங்கம் வந்துவிடாமல் காக்கும் அந்த மனநிலையே, அந்தத் துறையில் நடக்கும் எல்லா கேடுகளுக்கும் ஆரம்பமாக இருக்கிறது, இல்லையா இந்தத் துறை சார்ந்த பாசத்தில்தானே கண்டக்டர், ஆட்டோ டிரைவர்களில் இருந்து RTO ஆபீசர்கள், ஆசிரியர்கள், பொதுநலப் பணியாளர்கள் என அனைவரும் சங்கம் வைத்து எந்த பெரிய ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளும் நடந்துவிடாமல் செய்துவிடுகிறார்கள் இந்தத் துறை சார்ந்த பாசத்தில்தானே கண்டக்டர், ஆட்டோ டிரைவர்களில் இருந்து RTO ஆபீசர்கள், ஆசிரியர்கள், பொதுநலப் பணியாளர்கள் என அனைவரும் சங்கம் வைத்து எந்த பெரிய ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளும் நடந்துவிடாமல் செய்துவிடுகிறார்கள் நீயா நானா கோபி மேல் வழக்கு தொடுக்கப் போகிறார்களாம். “முதல்வன்”-ல் பஸ்ஸை மறித்து படுக்கும் அதே கண்டக்டர் மனநிலைதான்.\nஇந்த நாட்டில் மருத்துவத்துறை என்றில்லை, எல்லா அக்கிரமங்களும் எல்லா துறைகளிலும் சரி சமமாகவே நடக்கிறது. “இந்தியாவில் ஊழல் புரையோடி போய்டுச்சு”னு சொன்னா ஒத்துகுவாங்கள், மற்ற எல்லா துறையும் சீரழிஞ்சு போச்சுனா ஒத்துகுவாங்கள், ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் துறை பற்றி சொன்னால் உடனே கொடி பிடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் வந்து விடுகிறார்கள். நீங்கள் யாரையும் குற்றம்/குறை மட்டும் கூறிவிட முடியாது, அந்த அந்த துறை சார்ந்த பிதாமகர்களாக தன்னை கருதிக் கொண்டு, “நாங்கள் எல்லாம் புனித பசுக்கள், 1% தான் கெட்டவர்கள் எங்களிடையே உள்ளார்கள்” என்று வக்கீலிலிருந்து, RTO ஆபிசர்கள், கண்டக்டர்கள், தாசில்தார்வரை, எல்லா துறை ஆட்களும் கொடி பிடித்துக்கொண்டு வந்து விடுவார்கள். அந்தத் துறையில் நடக்கும் எல்லா அவலங்களுக்கும் இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.\nஒரு ஆசிரியர் தவறு செய்தால் கூட அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கே முடியவில்லை, கூட்டாக ஸ்டிரைக் செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு துறை பற்றிய விவாதங்கள் அதை பற்றிய விழிப்புணர்வு நமது நாட்டிற்க்கு மிகவும் தேவை. ஆனால் அந்த துறை சார்ந்த விவாதங்களுக்கு எதிராக, அதை உருவாக்கும் நபர்களின் உள்நோக்கங்களாக எதையாவது கற்பித்து, விவாத நிகழ்ச்சியில் நடக்கும் சிறு பிழைகளை பெரிதாக்கி, விவாதத்தையே திசை திருப்பி ஒன்றுமில்லாமல் ஆக்கும் நபர்கள் அந்த துறையின் எல்லா அக்கிரமங்களுக்கும் துணைபோகிறார்கள் என்றே சொல்லுவேன். இப்பொழுதுதான் இது பொது வெளியில் ஒரு விவாதமாக மேலெழுந்து வருகிறது., மருத்துவத்துறை/ கல்வித்துறை போன்றவை நாம் ஒரு முறையாவது அனுபவபட்ட துறை என்பதாலும், நம் மக்களின் எதிர்காலம் அல்லது உயிர் காக்கும் துறை என்பதாலும், முக்கியமானதாகி விடுகிறது.\nஇல்லை, சில நண்பர்கள் கூறுவது போல் இது போன்ற நிகழ்ச்சிகள் மருத்துவர்கள்/ஆசிரியர்கள் மேல் இருக்கும் அதிருப்தியை அதிகப்படுத்தி, பொது மக்கள் மத்தியில் மரியாதையை குலைக்கும் என்பதால் அப்படி நடக்காமல் தடுத்து இத்துறைகளின் “புனிததன்மை” காக்கப்படத்தான் வேண்டுமா தனது துறை சார்ந்த ஒழுங்கீனங்களை வெளிப்படுத்தி உள்ளிருந்தே அதற்காக போராடுவது அல்லது அந்த அநியாயங்களுக்கு எதிரான ஒத்த மனநிலையை ஒன்று சேர்ப்பது போன்ற தார்மீக தர்மங்களை இந்த துறை சார்ந்த நபர்களிடம் இனியும் நாம் எதிர்பார்க்கத்தான் முடியுமா\nஎனக்கு நல்ல மருத்துவ நண்பர்கள் சிலர் உண்டு. ஆயினும் இது சார்ந்த என் மனப்பதிவை சொல்லிவிடுகிறேன். நீயா நானா நிகழ்ச்சியில் கோபி சொன்ன கருத்துக்களை மேலும் தீவிரமாக அதே நிகழ்ச்சியில் ஒருவருடம் முன் நான் சொல்லியிருக்கிறேன்.\nஆசிரியர்கள், டாக்டர்கள் என்னும் இரு தரப்பையும் நாம் ஒரு தொழிலைச்செய்து ஊதியம் பெறுபவர்களாக பார்ப்பதில்லை. ஊதியம் பெற்றாலும் அவர்களை ஒருவகை சேவை செய்பவர்களாகத்தான் அணுகி வருகிறோம். ஆகவேதான் அவர்களை ஒரு தொழிலைச் செய்பவர்கள் என்பதற்கும் மேலாக மதிக்கிறோம். குரு என்றும் ரட்சகன் என்றும் நினைக்கிறோம்.\nஇந்தக் காரணத்தால்தான் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஏமாற்றம் கொள்கிறோம். கண்டிக்கவும் செய்கிறோம். ஒரு கட்டிட காண்டிராக்டரை அல்லது ஒரு பொறியாளரை அல்லது வழக்கறிஞரை நாம் அப்படி மதிப்பதில்லை, ஏமாறுவதில்லை. ஆகவே உணர்ச்சிகரமாக கண்டிப்பதும் இல்லை.\nகாரணம் கட்டிடப்பொறியாளர் அல்லது வழக்கறிஞர் போன்ற தொழில்கள் முதலாளித்துவ காலகட்டத்தில் உருவாகி வந்தவை. அவை தொழில்கள் மட்டுமே. ஆனால் மருத்துவர், ஆசிரியர் தொழில்கள் தொன்மையானவை. நமது பாரம்பரியம�� உருவாக்கிய தொன்மையான மனநிலைகள் கொண்டே அவற்றை நாம் அணுகிவருகிறோம். அதாவது மருத்துவரும் ஆசிரியரும் மரபார்ந்த படிமங்களும்கூட. அவை உடைவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇன்றைய முதலாளித்துவச் சூழலுக்காக நம் உளவியலை மாற்றியாக வேண்டியிருக்கிறது. மருத்துவர் என்பவர் உயிர்காக்கும் தேவன் அல்ல. ஊதியம் பெற்றுக்கொண்டு தான் கற்றுக்கொண்ட சேவையை விற்பவர், அவ்வளவுதான். ஆசிரியர் என்பவர் குரு அல்ல. ஊதியம் பெற்றுக்கொண்டு ஒரு சேவையை ஆற்றுபவர் அவ்வளவுதான். அதற்குமேல் எந்த மரியாதையையும் அவர்களுக்கு அளிக்கவேண்டியதில்லை. அவர்களிடம் நமக்கு இருக்கவேண்டியது ஊதியமளித்து சேவை பெறுபவரின் மனநிலை மட்டுமே.\nமறைமுகமாக பெரும்பாலான டாக்டர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். ‘நான் செய்வது தொழில், அதை லாபகரமாகச் செய்யவேண்டும் அல்லவா’ என்கிறார்கள். ‘இத்தனை லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேனே’ என்கிறார்கள். ‘இதையே ஒரு எஞ்சினீயரிடம் கேட்பாயா’ என்கிறார்கள். ‘இத்தனை லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேனே’ என்கிறார்கள். ‘இதையே ஒரு எஞ்சினீயரிடம் கேட்பாயா’ என்கிறார்கள். அவர்கள் சொல்வது முழுக்க உண்மை. அவர்கள் கோருவது ஒரு வணிகச்சேவையாளருக்கான சமூக இடம் மட்டுமே. அதை மட்டும் அவர்களுக்குக் கொடுத்தால் போதும். அதற்கு அப்பால் நாமே அவர்களை தூக்கி வைத்துவிட்டு அவர்கள் அப்படி இல்லை என்று புலம்புவதில் பொருளில்லை.\nவேறெந்த சேவையாளரையும், பணியாளரையும் நாம் எப்படி அணுகுகிறோம் முதலில் அவர் நமது நலனுக்காகப் பணியாற்றுபவர் அல்ல, தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பணியாற்றுபவர் என வகுத்துக் கொள்கிறோம். ஆகவே அவரை எப்போதும் சந்தேகத்துடன் மட்டுமே அணுகுகிறோம். அவரது தகுதி, சேவை ஆகியவை நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடாக உள்ளனவா என்று சோதித்துக்கொள்கிறோம். இல்லை என்றால் அவரை மாற்றுகிறோம். அவர் வேண்டுமென்றே பிழை செய்தால் சட்டத்தின் துணையை நாடுகிறோம்.\nடாக்டர்கள் பணம்பெறும்போது தங்களுடையதை தொழில் என வாதிடுகிறார்கள். ஆனால் அதில் அவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு எதிராக சட்டம் எழும்போது தாங்கள் மானுடசேவை செய்வதாக வாதிடுகிறார்கள். சென்ற இருபதாண்டுகளில் டாக்டர்களை சட்டக் கண்காணிப்புக்குள் கொண்டுவருவதற்கான முயற்ச��கள் மிகமிக மெல்லத்தான் முன்னகர்ந்துள்ளன. டாக்டர்களின் வலுவான கூட்டு சக்தி அதற்கு தடையாக உள்ளது.\nடாக்டர்கள் – மருந்துக்கம்பெனிகள் – மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்கள் என்னும் மூன்று சக்திகளின் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் சாமானியனின் வாழ்க்கையையே அழித்து லாபம் பெறும் நச்சு சக்தியாக இன்றே இது வளர்ந்து வந்துள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வை நாம் அடையாமல் தடுப்பது டாக்டர்கள் பற்றி நாம் கொண்டுள்ள மனப்பிரமையே.\nடாக்டர் தொழில் முழுமையாகவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வந்தாகவேண்டும் என்பதும், டாக்டர்களின் பிழைகள் தேவை என்றால் பொதுவான சமூகசேவகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவர்கள் கொண்ட குழுக்களால் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதும் இன்றைய முக்கியமான கோரிக்கைகளாக அமையவேண்டும். இந்திய மருத்துவம் மிகக்கடுமையான சட்டக்கண்காணிப்புக்கு உட்பட்டாகவேண்டிய சூழல் இன்றுள்ளது.\nடாக்டர்களை எவ்வகையிலும் சிறப்பாக மதிக்கவேண்டியதில்லை, சேவையளிப்பவர்களாக மட்டும் அணுகுவோம். உலகம் முழுக்க டாக்டர்களை இன்று அப்படித்தான் அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறையே இன்றைய சூழலில் நமக்குப் பாதுகாப்பானது, லாபகரமானது. ஒருபோதும் ஒரு கட்டிடப்பொறியாளரை முழுமையாக நம்பி நம் பணத்தையும் பொருளையும் ஒப்படைப்பதில்லை. ஒருபோதும் டாக்டர்களையும் நம்பக்கூடாது. நம் உடலையும் உயிரையும் கொண்டு அதிகபட்ச லாபத்தை அடைய முயலும் ஒரு சேவை வணிகர் அவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.\nநான் அறிந்தவரை புத்திசாலியான தொழில்முனைவோரும் வணிகர்களும் இன்று டாக்டர்களை அவ்வகையில்தான் அணுகுகிறார்கள். நடுத்தர வர்க்கமாகிய நாம்தான் சின்னவயதில் கிடைத்த மனப்பிம்பங்களை சுமந்துகொண்டு குழப்பிக்கொள்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த தலைமுறை டாக்டர்களையும் ஆசிரியர்களையுமெல்லாம் அப்படித்தான் அணுகும். அதுவே இயல்பானது, பயனுள்ளது.\nமறுபிரசுரம் /முதற்பிரசுரம் /Aug 26, 2014\nTags: ஆசிரியர், கேள்வி பதில், சமூகம்., சேவைவணிகர், டாகடர், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nஅருகர்களின் பாதை 15 - அகமதாபாத்,லோதல்\nமடத்துவீடு, புத்தரின் கண்ணீர் - விமர்சனங்கள்\nஅ.முத்துலிங்க��ும் தாயகம் கடந்த தமிழும்\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95613", "date_download": "2018-04-25T06:19:52Z", "digest": "sha1:ZXUG6GW5DTVZOYWWUUXTIXWU2F34YOKT", "length": 11721, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரோடு சந்திப்பு 2017 – கடிதம் 3", "raw_content": "\nஈரோடு சந்திப்பு 2017 – கடிதம் 3\nமுதலில் இது போன்றதோர் சந்திப்பை ஒருங்கிணைத்து, இளைய வாசகர்கள் பங்குபெற வாய்ப்பளித்தமைக்காக தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இத்தனை இளம் வயதில், தமிழிலக்கியத்தின் உச்ச ஆளுமையுடன் இரு நாட்களை கழிப்பது என்பது எத்தனை பெரிய வாய்ப்பு. இது என்னுள் ஏற்படுத்திய தாக்கம் எளிதானதல்ல.\nசந்திப்புக்கு முதல் நாள், தேர்வுக்கு தயாராவதை போல ஒருவித தவிப்பில் இருந்தேன். சந்திப்பன்று, உள்நுழையும்போதே நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த தாங்கள் ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றீர்கள். அப்போது என்னுள் நிரம்பிய உற்சாகம் இரு நாட்களுக்கு வடியவில்லை. மீசையற்ற முகத்தில் உங்களை பார்த்து பழகிய எங்களுக்கு, மீசையுடன் கூடிய உங்கள் முகம் ஒரு புது அனுபவம்.\nஇரண்டு நாட்களில் இலக்கியம், வரலாறு, தத்துவம், இசை, அரசியல், அறிவியல் மற்றும் சூழியல் என ஒட்டுமொத்த அறிவுலகத்தின் சுருக்க வடிவத்தையும் அளித்துவிட்டீர்கள். தொடர்ச்சியாய், சோர்வின்றி உரையாடிய உங்கள் தீவிரம் ஆதர்சமாய் அமைந்தது. இலக்கிய வாசிப்பிலும், பொது அறிவுத் தளத்திலும் என்னுடைய நிலை குறித்த தெளிவையும் அடைய முடிந்தது. இலக்கியத்திற்கு புதிய என்னை போன்றவர்களின் தயக்கத்தையும், முதிர்ச்சியற்ற தன்மையையும், அறியாமையும், சில நேரங்களில் அபத்தங்களையும் தாங்கள் பெருந்தன்மையுடனும், பெருங்கனிவுடனும் பொறுத்து நாங்கள் சௌகரியமாய் உணரும்படி விவாதங்களை நடத்திச் சென்றீர்கள்.\nமாலையில், தங்கள் உரையாடலுடன் கூடிய இனிய நடைப் பயணமும், இரவில், தமிழின் மாபெரும் கதைசொல்லி ஒருவரிடம் இருந்து நேரடியாய் பேய்க் கதை கேட்டதும், கிடைப்பதற்கரிய கொண்டாட்ட அனுபவங்கள். விஷ்ணுபுரம் விழா மற்றும் இச்சந்திப்பு நிகழ்வுகளின் இன்னொரு முக்கியமான பயன் ஒத்த இயல்புடைய நண்பர்களின் அறிமுகம். சுரேஷ் பிரதீப், ஷாகுல் ஹமீது, கணபதி மற்றும் விஷால் ராஜா போன்ற நாளைய எழுத்தாளர்களின் அறிமுகமும், நட்பும், அன்பும் தரும் மகிழ்ச்சி ஈடில்லாதது.உங்கள் புத்தகக் கட்டிலிருந்து வெங்கட் சாமிநாதனின் கையெழுத்துடன் கூடிய அவரது இரு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.\nஇச்சந்திப்பை ஒருங்கிணைத்து சிறு அசௌகரியம் கூட நிகழா வண்ணம் நிகழ்த்திக் காட்டி நல்லுணவு அளித்து, அன்புடன் உபசரித்த திரு.கிருஷ்ணன், திரு.செந்தில் ஆகியோருக்கு நன்றி. கலந்துகொண்ட நண்பர்களுக்கு எனது அன்பு.\nஇறுதியாய் கனிவுடன் கட்டித் தழுவி தாங்கள் விடை கொடுத்தது, நெகிழச் செய்த உச்ச கணம் . அப்பேறுக்காய் மீண்டும் உங்கள் பாதங்களை சென்னி சூடிக்கொள்கிறேன்.\nபிரபு சாய் பிரசாந்த் .\nதினமலர் 23, பொம்மைகளின் அரசியல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் ��சை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/09/ivooMi-iV-smart-4g-Mobile.html", "date_download": "2018-04-25T06:57:04Z", "digest": "sha1:UV7YEOAJDS5IRU3UPZ5AKBBDEQ7L6LYA", "length": 4166, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: iVOOMi iV Smart 4G மொபைல் சலுகையில்", "raw_content": "\niVOOMi iV Smart 4G மொபைல் சலுகையில்\nAmazon ஆன்லைன் தளத்தில் iVooMi iV Smart 4G Dual Sim (4GB) மொபைல் 23% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,899 , சலுகை விலை ரூ 2,999\niVOOMi iV Smart 4G மொபைல் சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக��கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/02/16.html", "date_download": "2018-04-25T06:43:13Z", "digest": "sha1:4XDCXZWCGHX7DR344HC33OXNRQLWTSQW", "length": 11323, "nlines": 145, "source_domain": "www.sfipuducherry.com", "title": "தமிழக அரசுக்கல்லூரி காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பிப்.16ல் போராட்டம் - இந்திய மாணவர் சங்கம் முடிவு | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nதமிழக அரசுக்கல்லூரி காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பிப்.16ல் போராட்டம் - இந்திய மாணவர் சங்கம் முடிவு\nதமிழக கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரை யாளர், கௌரவ விரிவுரை யாளர் பணியிடங்கள் நிரப் பப்படாததால் அரசுக்கல் லூரிகள் தடுமாறிவருகின் றன. காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருகிற 16ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் முடிவு செய்துள்ளது.\nமாணவர் சங்கத்தின் சார்பில் அரசுக்கல்லூரி மாணவர் மாநில கோரிக் கை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.\nமாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ் தலைமை வகித்தார்.\nமாநாட்டை குடியாத் தம் அரசுக்கல்லூரி முன் னாள் முதல்வர் சிவக்குமார் துவக்கிவைத்தார். மாநில துணைத்தலைவர் வீ.கரி காலன் அறிக்கையை முன் மொழிந்தார். திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் கே.பாலபாரதி, டிஎன் ஜிசிடிஏ மாநிலப் பொருளா ளர் சி.திருச்செல்வம், மாநில பொதுச்செயலாளர் சிவரா மன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநி லச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன் நிறைவுரையாற்றி னார். முன்னதாக மாநாட் டுப்பிரதிநிதிகளை மாவட் டத் தலைவர் பா.சரவணத் தமிழன் வரவேற்றார். எஸ் எப்ஐ திருச்சி மாவட்டச் செயலாளர் சே.ராஜ்குமார் நன்றி கூறினார்.\nஇம்மாநாட்டில், தமி ழகம் முழுவதும் உள்ள அர சுக்கல்லூரிகளில் 1025 விரி வுரையாளர், 1661 கௌரவ விரிவுரையாளர், 37 கல் லூரிகளில் நூலகர் பணி யிடங்கள், 45 கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணி யிடங்கள் காலியாக உள் ளன. மேலும் பெருகிவரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 500 விரி வுரையாளர்கள் நியமிக்க வேண்டியுள்ளது. காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும் என அரசு அறிவித்து கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆன பின்னும் இதற்கான பணிகள் துவக்கப்படவில் லை. இதனால் அரசுக்கல் லூரிகள் தடுமாறி வருகின் றன. காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்பவேண் டும். அரசுக் கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண் டும்.\nதேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, விருதுநகர் மாவட்டங் களில் அரசுக்கல்லூரிகளை திறக்க வேண்டும். அரசுக் கல்லூரி விடுதிகளில் கழி வறை, குடிநீர்வசதி, ஓய்வு அறை, சுற்றுச்சுவர் வசதி செய்துதர வேண்டும். அனைத்துக் கல்லூரிகளி லும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தவேண்டும்.\nபல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர் காலிப்பணியிடங் களை நிரப்பவேண்டும். முதுகலை மாணவர்களுக் கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.\nதமிழகத்திலுள்ள அரசுக்கல்லூரிகள் மற்றும் உறுப்புக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் துவக்கத் திலேயே உதவித் தொகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nஇக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 16ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவ தெனவும் முடிவெடுக்கப் பட்டது.\nஇம்மாநாட்டை நடத்த காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப் பட்டது. காவல்துறையும் மாநாட்டை நடத்த அனு மதியளித்தது. ஆனால் திடீ ரென மாநாடு நடத்துவதற்கு அனுமதியில்லை எனக்கூறி நெருக்கடி கொடுத்தது.\nகாவல்துறையின் இந்த நடவடிக்கையை மாணவர் சங்கம் கண்டித்துள்ளது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/category/branch/kattankudy/", "date_download": "2018-04-25T06:51:56Z", "digest": "sha1:5T7OP2RPSONJGOLLD3UNMLDUFDIXP4XP", "length": 28135, "nlines": 263, "source_domain": "www.sltj.lk", "title": "காத்தான்குடி | SLTJ Official Website", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nகாத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”\nNov. 13 Comments Off on காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”\nSLTJ காத்தான்குடி கிளை நடத்திய “முஸ்லிம்களின��� வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்” காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (12.11.2017) நடைபெற்றது.\nSLTJ மட்டக்களப்பு மாவட்ட பொருப்பாளர் சகோ. றகிப் தலைமையுரையாற்றினார். ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. நப்லி DISc அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\n“அரசியல் சாசன மாற்றமும், முஸ்லிம்களின் எதிர்காலமும” என்ற தலைப்பில் ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் B.Com அவர்கள் உரையாற்றினார். புதிய அரசியல் சாசனத்தை முஸ்லிம்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் புதிய அரசியல் சாசனம் எந்த விதங்களிலெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக அமைகிறது புதிய அரசியல் சாசனம் எந்த விதங்களிலெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக அமைகிறது தேர்தல் திருத்த சட்டமூலத்தின் மூலம் முஸ்லிம்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். போன்ற பல செய்திகள் விவரிக்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்\nSLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..\nMay. 08 Comments Off on SLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடிக் கிளை நடாத்திய இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110 நபர்கள் கலந்து கொண்டு 100 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்துலில்லாஹ்\nபிற்பகல் மூன்று மணி வரை இரத்தம் கொடுக்கலாம் என்று மக்களுக்கு அறிவித்திருந்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு மணியுடனேயே நிகழ்ச்சியை முடிக்கும் நிலை ஏற்பட்டு, பல சகோதரர்கள் திருப்பி அனுப்பப் பட்டமை வருத்தத்துக்குரியது.\nஅத்தோடு இந்நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிவதற்கு பெரும் பங்களிப்பு செய்த குருதிக் கொடையாளர்களுக்கும், காத்தான்குடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினருக்கும், காத்தான்குடி தள வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், மற்றும் தொண்டர்களுக்கும் காத்தான்குடிக் கிளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். Read More\nSLTJ காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா\nMar. 09 Comments Off on SLTJ காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா 04.01.2017 – புதன்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கிளை மார்கஸில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஇதன்போது “குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்” எனும் தலைப்பில் குரங்கு விபச்சாரம் செய்து கல்லெறியப்பட்டதாக புகாரியில் இடம்பெறும் செய்தி அல்குர்ஆனுக்கு முரண் என்பது விளக்கத்துக்கு எடுத்துக் கொல்லப்பட்டது. Read More\nSLTJ காத்தான்குடி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி\nMar. 09 Comments Off on SLTJ காத்தான்குடி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 04.01.2017 அன்று சனிக்கிழமை காத்தான்குடி கிளை மர்க்கஸில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் சகோ. கபீர் (Dip.in.I.Sc) அவர்கள் “பித்அத்தான ஜனாஸா தொழுகையைத் தவிர்ப்போம்” எனும் கருப்பொருளில் உரையாற்றினார். Read More\nகாத்தான்குடி கிளையினால் 500 அழைப்பு இதழ்கள் விநியோகம்\nJan. 01 Comments Off on காத்தான்குடி கிளையினால் 500 அழைப்பு இதழ்கள் விநியோகம்\nSLTJ காத்தான்குடி கிளையினால் ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பு மாத இதழ் 500 சஞ்சிகைகள் 29, 31 ஆகிய இரு தினங்களிலும் காத்தான்குடி விடுதி வீதி 1ம், 2ம், 3ம், 4ம் குறுக்கு வீதிகளிலும் வினியோகம் செய்யப்பட்டது.\nகாத்தான்குடி கிளையினால் துண்டுப் பிரசுரம் வெளியீடு\nDec. 31 Comments Off on காத்தான்குடி கிளையினால் துண்டுப் பிரசுரம் வெளியீடு\nகடந்த 23-12-2016 அன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கிளையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று வினியோகிக்கப்பட்டது.\nகாத்தான்குடி கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்\nDec. 31 Comments Off on காத்தான்குடி கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்\nதக்வா பள்ளிவாயால் அருகில் 28.12.2016 – புதன்கிழமை “இஸ்லாத்தின் நன்னெறிகள்” எனும் தலைப்பின் கீழ் நபிவழியை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கி தெருமுனை செய்யப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்\nகாத்தான்குடி கிளை நடத்திய எளியமார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி\nDec. 28 Comments Off on காத்தான்குடி கிளை நடத்திய எளியமார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி\n25.12.2016 – ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடிக் கிளையினால் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இதன் போது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. கபீர் (DIS.c) பதிலளித்தார். அல்ஹம்து லில்���ாஹ்\nஒல்லிக்குளம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nDec. 28 Comments Off on ஒல்லிக்குளம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடி கிளை சார்பில் 26.12.2016 – திங்கட்கிழமை ஒல்லிக்குளத்தில் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தின் அருகே வட்டியைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்\nவைத்தியசாலை தஃவா – காத்தான்குடி கிளை\nDec. 28 Comments Off on வைத்தியசாலை தஃவா – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடி கிளை சார்பில் 25.12.2016 ஞாயிற்றுக் கிழமை வைத்தியசாலை தஃவா மேற்கொள்ளப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்\nதாக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தவ்ஹீத் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nDec. 28 Comments Off on தாக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தவ்ஹீத் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடியை அண்மித்த பத்தொன்பதாம் வட்டாரத்தில் கடந்த 17.12.2016 – சனிக்கிழமை “கந்தூரிக்கு எதிராக” குர்ஆன் சுன்னா ஆதாரத்துடன் உரையாற்றிய போது தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிளை தாயியையும், கிளைத் தலைவரையும் கப்றுவணங்கிகள் தாக்கியதில் கிளை தாயி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த 25.12.2016 – ஞாயிற்றுக் கிழமை அன்று “எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்” எனும் தலைப்பில் அதே இடத்தில் மீண்டும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்\nஅல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.\nகாத்தான்குடி கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி\nDec. 27 Comments Off on காத்தான்குடி கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – காத்தான்குடி கிளையின் ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி 11.12.2016 அன்று கிளை மர்கஸில் நடத்தப்பட்டது.\nதீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்\nDec. 27 Comments Off on தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்\nகாத்தான்குடி கிளை சார்பாக மொடர்ன் ஃபாம் பகுதியில் தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரம் 11.12.2016 அன்று மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.\nதீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nDec. 26 Comments Off on தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடி கிளை சார்பில் 10.12.2016 அன்று பத்ரியா பாடசாலை அருகில் தீவிரவாதத்திற்க்கு எதிரான தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. – உரை. சகோ. கபீர் DISc\n“தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரப் பிரச்சாரம்” – காத்தான்குடி கிளை\nDec. 23 Comments Off on “தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரப் பிரச்சாரம்” – காத்தான்குடி கிளை\nஇன்று 08.12.2016 – வியாழக்கிழமை நமது காத்தான்குடிக் கிளையினால் தீவிரவாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.\nஇதன்போது “எப்பேர்ப்பட்ட யுத்தத்திலும், எப்பேர்ப்பட்ட கட்டத்திலும் தற்கொலைத் தாக்குதலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை” என்பது விபரிக்கப் பட்டது.\nமேலும் இலங்கையில் எந்த ஒரு முஸ்லிமும் தீவிரவாதிகளான ISIS ஐயோ, அல்லது அது போன்ற எந்த தீவிரவாத அமைப்புகளையும் ஆதரிப்பதில்லை எனவும் இஸ்லாத்திலும் இது போன்ற தீவிரவாதத்துக்கு ஆதரவே இல்லை எனவும் விளக்கி உரையாற்றப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\n2018 ஏப்ரல் மாத அழைப்பு (E-Book)\nSLTJ கல்முனை கிளையின் புரஜெக்டர் பயான்..\nஸ்ரீலங்கா …Read More »\nSLTJ ஹொம்மாத்தகமை கிளையின் 7 வது இரத்ததான முகாம் – 24.03.2018\nSLTJ எதுன்கஹகொடுவ கிளையினால் நடத்தப்பட்ட பெண்களுக்கான முற்றவெளி பயான் நிகழ்ச்சி\nSLTJ மாளிகவத்தை கிளை நடத்திய ஆண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் வகுப்பு..\nSLTJ கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்..\nSLTJ மாளிகாவத்தை கிளையின் பெண்களுக்கான வாராந்த அல்குர்ஆன் ஓதல் மற்றும் மனனப் பயிற்சி வகுப்பு..\nSLTJ மாளிகாவத்தை கிளையின் மாணவர் அணி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2014/06/blog-post_7819.html", "date_download": "2018-04-25T06:49:12Z", "digest": "sha1:VWDHZWCJKWXJNNWY7Y7XCGXFJBNFXPKJ", "length": 17725, "nlines": 103, "source_domain": "www.tharavu.com", "title": "முஸ்லீம்கள் எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் – பொது பலசேனா ! | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nமுஸ்லீம்கள் எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் – பொது பலசேனா \nநாம் ஒருபோதும் முஸ்லீம்கள் விடயத்தில் தலையிடுவதில்லை, ஆனால் எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.\nமுஸ்லீம்களுக்கு இறுதி ஆதரவு நாம் தான் என தெரிவித்த பொதுபலசேனா இஸ்லாமிய மார்க்கம் என்ன என்பதை முஸ்லீம் இனவாத தலைவர்களுக்கு நாம் கற்றுத் தருகின்றோம் எமது வகுப்புக்கு வாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகையில்,\nநாம் ஒருபோதும் முஸ்லிம்கள் விடயத்தில் கடுமையாக செயற்படவில்லை. நாம் ஓர் இறுதிக் கொள���கையை மக்கள் மனதில் திணிக்கவில்லை. முஸ்லிம் மதத்தையோ ஏனைய மதக் கடவுள்களையோ கொச்சைப்படுத்தவில்லை. மதமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடவுமில்லை. எனினும் முஸ்லிம் அமைப்புக்கள் சில இதனை செய்து கொண்டிருக்கின்றன.\nபௌத்த மதத்தை இழிவுபடுத்தி பேசுகின்றனர். புத்தர் மனித மாமிசம் உண்டதாக இணையத்தளங்களில் கருத்துக்களை பரப்புகின்றனர். இவை எதுவும் தவறாக தெரியவில்லையா ஊடகங்களும் இவை தொடர்பில் எழுத மறுக்கின்றன. எனினும் நாம் நியாயத்திற்காக போராடுவதை ஊடகங்களும் ஏனைய மத அமைப்புக்களும் பெரிதுபடுத்தி விடுகின்றமையானது கண்டிக்கத்தக்கது.\nகுறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் பொதுபலசேனா அமைப்பை தாக்கிப் பேசுவதையே வேலையாக செய்கின்றனர். வாக்குகள் பெறுவதற்கும் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கும் நாமே அவர்களுக்கு துரும்புச்சீட்டாக கிடைத்துள்ளோம். உண்மையிலேயே முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு கிடையாது. ஆபத்தான நிலையிலும் பௌத்தர்களே முஸ்லிம் சமூகத்திற்கு உதவுகின்றனர். முஸ்லிம்களுக்கு இறுதி ஆதரவு நாம் என்பதை எவரும் மறந்து விட வேண்டாம்.\nஅதேபோல் தொடர்ந்தும் எம்மை சீண்டிப்பார்க்கும் வேலையினை முஸ்லிம் அமைப்புக்களும் ஏனையவர்களும் கைவிட வேண்டும். எமது பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.\nமேலும், நாட்டில் எல்லாப் பக்கமும் பிரச்சினைகள் உள்ளன. தமிழ் பிரிவினை வாத அமைப்புக்கள் நாட்டை பிரிக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் முஸ்லிம் அமைப்புக்கள் ஏனையோரை மதம் மாற்றுவதிலும் நாட்டில் தீவிரவாதத்தினை பரப்புவதிலும் மும்முரமாகச் செயற்படுகின்றன. சர்வதேசம் இலங்கையை பழிவாங்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் அரசாங்கம் எதையும் கண்டுகொள்ளாது வாய்மூடி செயற்பட்டால் யார் நாட்டை காப்பாற்றுவது இதனை நாம் செய்து வந்தால் இனவாதிகள் என்ற பெயரை சூட்டி எம்மை இழிவுபடுத்துகின்றனர். நாட்டில் மத விடயங்களில் யாரும் தலையிடக்கூடாது.\nஎன்பதை நாமும் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.\nஎனினும் முஸ்லிம் தலைமைகள் மதத்தை மாத்திரம் கையில் எடுத்துக்கொண்டு ஏனையோரை இழிவுபடுத்துவதை நாம் உண்மையாக கண்டிக்கின்றோம். இஸ்லாமிய மதம் என்ன சொல்கின்றது ���ன்பது எமக்கு தெரியும். எனினும் இஸ்லாமிய அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும் இதனை தெரிந்து கொள்ளாது நாட்டிற்கு பொருந்தாத விடயங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nஇவர்களுக்கு மார்க்கத்தின் விடயங்கள் தெரியவில்லை. எனவே எம்மிடம் வாருங்கள் நாம் பாடம் சொல்லித் தருகின்றோம். அதேபோல் முஸ்லிம் சமூகத்திற்கு பயந்து அரசாங்கம் செயற்படலாம். ஆனால் நாம் ஒருபோதும் பௌத்த கொள்கைகளை விட்டுக்கொடுத்து செயற்படத் தயாரில்லை.\nஎன்று இஸ்லாமிய கொள்கைவாதம் கிழக்கில் மட்டுமன்றி மாவனல்லை, கண்டி,கம்பஹா ஆகிய பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.\nLabels: இலங்கை , விடுதலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/10-oct/psgf-o17.shtml", "date_download": "2018-04-25T06:33:03Z", "digest": "sha1:FRGSI7VM2RD3EIP6ROYNIBWZDTPKNVXU", "length": 5603, "nlines": 41, "source_domain": "www.wsws.org", "title": "பிராங்பேர்ட் பொதுக்கூட்டம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கில���்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n“எப்படி தத்துவம் பாட்டாளி வர்க்கத்தில் பொருளை காண்கின்றதோ, அதே முறையில் பாட்டாளி வர்க்கம் தத்துவத்தில் தனது அறிவுசார் ஆயுதத்தினை காண்கின்றது […] [மனிதர்களின்] விடுதலையின் தலை தத்துவம், அதனது இதயம் தொழிலாள வர்க்கம்“ கார்ல் மார்க்ஸ்\nவியப்பூட்டும் வேகத்தில் கூர்மையடையும் சர்வதேச நெருக்கடி நிலைமைகளில் போரும், இராணுவவாதமும் மீண்டும் பயமுறுத்தும் போது தத்துவத்திற்கும், அரசியல் நோக்குநிலைக்குமுள்ள உள்ள உறவு பாரிய முக்கியத்துவத்தினை கொண்டது. தனது புதிய புத்தகத்தின் அடித்தளத்தில் டேவிட் நோர்த் Frankfurt நகரில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ரோசா லுக்செம்பேர்க், லெனின், ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்தி செய்யப்பட்ட சோசலிச முன்னோக்கின் இன்றைய அவசியம் தொடர்பாக பேசுகின்றார். விஞ்ஞானபூர்வமாக வரலாற்றினை விளங்கிக்கொள்வதையும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தினையும் தீவிரமாக நிராகரிக்கும் பிராங்ஃபேர்ட் பள்ளி (Frankfurt School), பின் நவீனத்துவ கருத்தாக்கங்களை முழுமையாக எதிர்த்து மரபுவழி மார்க்சிசம் தன்னை வரையறுத்து கொள்கின்றது.\nகடந்த நாற்பது வருடங்களாக நோர்த், சர்வதேச சோசலிச இயக்கத்தில் ஒரு தலைமைப் பாத்திரத்தினை வகிக்கின்றார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைமை ஆசிரியரும், அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தலைவருமாவர். அவர் பல நூல்களை பிரசுரித்திருக்கின்றார், அவற்றுள் நாம் காக்கும் மரபியம், அமெரிக்க ஜனநாயகம் நெருக்கடியில், லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பிற்காக, ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் என்பன அடங்குகின்றன.\nஅவரது சமீபத்திய நூலின் ஜேர்மன் மொழிபெயர்ப்பு \"கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016\" தயாரிப்பில் உள்ளது.\nசனிக்கிழமை, 22.10.2016, மாலை 6 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2012/10/04/websites-50/", "date_download": "2018-04-25T06:39:23Z", "digest": "sha1:JXMWER3IFPAWSUXTKCR2443GQB7FHBIW", "length": 38720, "nlines": 182, "source_domain": "cybersimman.com", "title": "இணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம். | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட ��ொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இதர » இணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம்.\nஇணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம்.\nஇப்போது பார்க்கப்போகும் இணையதளம் இணைய வடிவமைப்பு தொடர்பானது என்றாலும் இது இணைய வடிவமைப்பாளர்களுக்கானது மட்டும் அல்ல;எலோருக்குமானது.\nசொல்லப்போனால் இந்த தளம் வடிவமைப்பாளர்களை விட இணையவாசிகளை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது.அதாவது இணையவாசிகளுக்காக வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஎந்த வடிவமைப்பாளரும் இந்த தளத்தை பார்த்ததுமே மகிழ்ந்து போவார்கள்.அதோடு தங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களை எல்லாம் இந்த தளத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.\nகாரணம் இந்த தளம் இணையதளங்களுக்கான அடிப்படை அம்சங்களை முன்வைக்கிறது.இந்த அம்சங்களை ப��ர்த்து இணைய வடிவமைப்பை கற்று கொள்ள முடியாது என்றாலும் ஒரு இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஅது தான் இந்த தளத்தின் நோக்கம்.அதாவது இணைய வடிவமைப்பின் அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.செய்யக்கூடியாவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சொல்லப்படுவது உண்டலாவா ,இணைய வடிவமைப்பை பொருத்தவரை செய்யக்கூடியவற்றையும் செய்யக்கூடாதவற்றையும் இதில் உள்ள கட்டுரைகள் எடுத்துறைக்கின்றன.\nஇந்த அம்சங்கள் எல்லாம் இணைய வடிவமைப்பாளர்களுக்கு அத்துபடி.இவற்றை மனதில் வைத்து கொண்டு தான் வடிவமைப்பிலே ஈடுபடுவார்கள்.ஆனால் இணையதளம் விரும்புவோர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை அல்லவாஅவர்களுக்கு இணைய வடிவமைப்பின் சூட்சமங்களை புரிய வைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.\nஇதையே வேறுவிதமாக சொல்வதாயின் அடாவடி வாடிக்கையாளர்களிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் இணைய வடிவமைப்பாளர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதாவது இப்படி தான் இணையதளம் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது ஏடாகூடமாக கேள்விகள் கேட்டு வெறுப்பேற்றும் வாடிக்கையாளர்களுக்கு இணையதள அடிப்படைகளை உணர்த்துவது தான் இந்த தளத்தின் பிரதான நோக்கம்.\nசொந்த இணையதளம் வேண்டும் என்று வரும் வாடிக்கையாளர்கள் பல நேரங்களில் எந்த அம்சம் வேண்டும் அந்த அம்சம் வேண்டும் என்றெல்லாம் கேட்டு வடிவமைப்பாளர்களை திணறடித்து விடுவார்கள்.தங்களுக்கான இணையதளம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உண்டு தான் .அவற்றை நிறைவேற்றி தருவது தான் வடிவமைப்பாளரின் வேலை.\nஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த விருப்பம் இணைய அடிப்படைக்கும் இணைய அழகியலுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும்.இல்லையென்றால் வடிவமைப்பாளரால் எதுவும் செய்ய முடியாது.\nஉதாரணத்திற்கு வாடிக்கையாளர் எல்லா தகவல்களும் முகப்பு பக்கத்திலேயே இருக்க வேண்டும் என விரும்பலாம்.ஆனால் முகப்பு பக்கத்தில் இப்படி எல்லா தகவல்களையும் போட்டு அடைத்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்காது,தேவையான தகவல்களை பளிச்சென தெரிவிக்க கூடிய வகையிலும் இருக்காது .எனவே வடிவமைப்பாளர் முக்கிய த��வல்கள் மட்டுமே கொண்ட முகப்பு பக்கத்தை வடிவமைக்கலாம்.\nஆனால் வாடிக்கையாளரிடம் எடுத்து சொன்னால் அவரால் இதை புரிந்து கொள்ளாமல் வடிவமைப்பாளர் மீது அதிருப்தி கொள்ளலாம்.தான் சொல்வதை வடிவமைப்பாளர் நிறைவேற்ற மறுப்பதாக கோபம் அடையலாம்.\nவடிவமைப்பாளர் பாவம் என்ன செய்வார்.ஒன்று வாடிக்கையாளரிடம் பொருமையாக காரணங்களை எடுத்து சொல்லலாம்.அல்லது அவரோடு வாதிடலாம்.அகராதி பிடித்த வாடிக்கையாளர் என்றால் ‘நான் சொல்வதை நிறைவேற்றாமல் சட்டம் பேசுகிறீர்களா என்றும் பதில் விவாதம் செய்யலாம்.\nசெல்வாக்கு மிக்க வாடிக்கையாளர் என்றால் ஒரு சிறு சைகையிலேயே தனது அதிருப்தியை தெரிவித்து விலகி விடலாம்.\nஇது போன்ற நேரங்களில் மிகவும் பொருமையாக இணையதள வடிவமைப்பின் அடிப்படையான அம்சங்களை விளக்கி சொல்லி புரிய வைப்பது நல்ல பயனை தரலாம்.\nஅதை தான் வீநட்ஜ் இணையதளம் செய்கிறது.\nஇந்த தளத்தில் இணையதள வடிவமைப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை விளக்கும் கட்டுரைகள் பலவேறு தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.\nவடிவமைப்பாளர்கள் பிரச்சனைக்குறிய வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் போது அவரோடு மல்லுக்கட்டாமல் இந்த தளத்திற்கு அனுப்பி வைத்துவிடலாம்.எந்த அம்சத்தில் சந்தேகமே அது தொடர்பான பகுதியில் கிளிக் செய்து தெளிவு பெறலாம்.\nஉதாரணமாக இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் காலியிடம் விடப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் அதிருப்தி தெரிவித்தால் இந்த தளத்தில் உள்ள வெற்றிடம் பற்றிய கட்டுரை அவர்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும்.வெற்றிடம் என்று சொல்வதைவிட வென்மை பகுதி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று ஆரம்பிக்கும் இந்த கட்டுரை வென்மை பகுதி எப்படி இனைய அழகுக்கும் தெளிவிக்கும் உதவுகிறது என விளகுகிறது.\nஇதே போலவே வடிவமைப்பின் அனைத்து அம்சங்களையும் அழகாக எளிமையாக விளக்குகிறது.இவற்றை படித்துப்பார்த்தால் இணையதள வடிவமைப்பு தொடர்பான தெளிவை பெறலாம்.அப்போது வடிவமைபாளர் சொல்வதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nஇப்போது பார்க்கப்போகும் இணையதளம் இணைய வடிவமைப்பு தொடர்பானது என்றாலும் இது இணைய வடிவமைப்பாளர்களுக்கானது மட்டும் அல்ல;எலோருக்குமானது.\nசொல்லப்போனால் இந்த தளம் வடிவமைப்பாளர்களை விட இணையவாசிகளை மனதில் வைத்தே உருவா��்கப்பட்டது.அதாவது இணையவாசிகளுக்காக வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஎந்த வடிவமைப்பாளரும் இந்த தளத்தை பார்த்ததுமே மகிழ்ந்து போவார்கள்.அதோடு தங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களை எல்லாம் இந்த தளத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.\nகாரணம் இந்த தளம் இணையதளங்களுக்கான அடிப்படை அம்சங்களை முன்வைக்கிறது.இந்த அம்சங்களை பார்த்து இணைய வடிவமைப்பை கற்று கொள்ள முடியாது என்றாலும் ஒரு இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஅது தான் இந்த தளத்தின் நோக்கம்.அதாவது இணைய வடிவமைப்பின் அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.செய்யக்கூடியாவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சொல்லப்படுவது உண்டலாவா ,இணைய வடிவமைப்பை பொருத்தவரை செய்யக்கூடியவற்றையும் செய்யக்கூடாதவற்றையும் இதில் உள்ள கட்டுரைகள் எடுத்துறைக்கின்றன.\nஇந்த அம்சங்கள் எல்லாம் இணைய வடிவமைப்பாளர்களுக்கு அத்துபடி.இவற்றை மனதில் வைத்து கொண்டு தான் வடிவமைப்பிலே ஈடுபடுவார்கள்.ஆனால் இணையதளம் விரும்புவோர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை அல்லவாஅவர்களுக்கு இணைய வடிவமைப்பின் சூட்சமங்களை புரிய வைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.\nஇதையே வேறுவிதமாக சொல்வதாயின் அடாவடி வாடிக்கையாளர்களிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் இணைய வடிவமைப்பாளர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதாவது இப்படி தான் இணையதளம் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது ஏடாகூடமாக கேள்விகள் கேட்டு வெறுப்பேற்றும் வாடிக்கையாளர்களுக்கு இணையதள அடிப்படைகளை உணர்த்துவது தான் இந்த தளத்தின் பிரதான நோக்கம்.\nசொந்த இணையதளம் வேண்டும் என்று வரும் வாடிக்கையாளர்கள் பல நேரங்களில் எந்த அம்சம் வேண்டும் அந்த அம்சம் வேண்டும் என்றெல்லாம் கேட்டு வடிவமைப்பாளர்களை திணறடித்து விடுவார்கள்.தங்களுக்கான இணையதளம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உண்டு தான் .அவற்றை நிறைவேற்றி தருவது தான் வடிவமைப்பாளரின் வேலை.\nஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த விருப்பம் இணைய அடிப்படைக்கும் இணைய அழகியலுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும்.இல்லையென்றால் வடிவமைப்பாளரால�� எதுவும் செய்ய முடியாது.\nஉதாரணத்திற்கு வாடிக்கையாளர் எல்லா தகவல்களும் முகப்பு பக்கத்திலேயே இருக்க வேண்டும் என விரும்பலாம்.ஆனால் முகப்பு பக்கத்தில் இப்படி எல்லா தகவல்களையும் போட்டு அடைத்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்காது,தேவையான தகவல்களை பளிச்சென தெரிவிக்க கூடிய வகையிலும் இருக்காது .எனவே வடிவமைப்பாளர் முக்கிய தகவல்கள் மட்டுமே கொண்ட முகப்பு பக்கத்தை வடிவமைக்கலாம்.\nஆனால் வாடிக்கையாளரிடம் எடுத்து சொன்னால் அவரால் இதை புரிந்து கொள்ளாமல் வடிவமைப்பாளர் மீது அதிருப்தி கொள்ளலாம்.தான் சொல்வதை வடிவமைப்பாளர் நிறைவேற்ற மறுப்பதாக கோபம் அடையலாம்.\nவடிவமைப்பாளர் பாவம் என்ன செய்வார்.ஒன்று வாடிக்கையாளரிடம் பொருமையாக காரணங்களை எடுத்து சொல்லலாம்.அல்லது அவரோடு வாதிடலாம்.அகராதி பிடித்த வாடிக்கையாளர் என்றால் ‘நான் சொல்வதை நிறைவேற்றாமல் சட்டம் பேசுகிறீர்களா என்றும் பதில் விவாதம் செய்யலாம்.\nசெல்வாக்கு மிக்க வாடிக்கையாளர் என்றால் ஒரு சிறு சைகையிலேயே தனது அதிருப்தியை தெரிவித்து விலகி விடலாம்.\nஇது போன்ற நேரங்களில் மிகவும் பொருமையாக இணையதள வடிவமைப்பின் அடிப்படையான அம்சங்களை விளக்கி சொல்லி புரிய வைப்பது நல்ல பயனை தரலாம்.\nஅதை தான் வீநட்ஜ் இணையதளம் செய்கிறது.\nஇந்த தளத்தில் இணையதள வடிவமைப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை விளக்கும் கட்டுரைகள் பலவேறு தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.\nவடிவமைப்பாளர்கள் பிரச்சனைக்குறிய வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் போது அவரோடு மல்லுக்கட்டாமல் இந்த தளத்திற்கு அனுப்பி வைத்துவிடலாம்.எந்த அம்சத்தில் சந்தேகமே அது தொடர்பான பகுதியில் கிளிக் செய்து தெளிவு பெறலாம்.\nஉதாரணமாக இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் காலியிடம் விடப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் அதிருப்தி தெரிவித்தால் இந்த தளத்தில் உள்ள வெற்றிடம் பற்றிய கட்டுரை அவர்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும்.வெற்றிடம் என்று சொல்வதைவிட வென்மை பகுதி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று ஆரம்பிக்கும் இந்த கட்டுரை வென்மை பகுதி எப்படி இனைய அழகுக்கும் தெளிவிக்கும் உதவுகிறது என விளகுகிறது.\nஇதே போலவே வடிவமைப்பின் அனைத்து அம்சங்களையும் அழகாக எளிமையாக விளக்குகிறது.இவற்றை படித்துப்பார்த்தா��் இணையதள வடிவமைப்பு தொடர்பான தெளிவை பெறலாம்.அப்போது வடிவமைபாளர் சொல்வதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை\nமறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி \nடெக் அகராதி- 2 டிரோன்ஸ் – ஆளில்லா விமானங்கள்\n’வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி\nதமிழில் ஆட்சென்ஸ் சேவை – என்ன எதிர்பார்க்கலாம்\n2 Comments on “இணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம்.”\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/drama_articles/udumalai_muttucamikkavirayar.html", "date_download": "2018-04-25T06:38:27Z", "digest": "sha1:KYLFNRLKJZSB47USQAYHQMBO6MUD3HHV", "length": 13584, "nlines": 65, "source_domain": "diamondtamil.com", "title": "உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள் - இவர், உடுமலை, முத்துசாமிக்கவிராயர், கவிராயர், நாடகக், நடிகன், வயதில், அப்போது, இவரது, தமிழ், முத்துசாமி, தெலுங்கு, கட்டுரைகள், கலைக், கவிச், மாம்பழக், ஆகிய, drama, சிங்க, நாடகத்துறையில், உயர்நிலைப்பள்ளி, அவர்களின், arts, பள்ளி, மெட்ரிகுலேஷன், மாதம், சங்கரதாஸ், விளங்கிய, பெற்று, முத்துசாமிக், முத்துசாமியின், கலைகள், பிற்காலத்தில், ஏற்பட்டது, புலமை, சுவாமிகள்", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 25, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் த��ரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஉடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன்\nஉடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nஉடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன்\nஉடுமலை முத்துசாமிக் கவிராயர் சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய மற்றொரு நாடகாசிரியர். இவர் சுவாமிகளைவிட நான்கு வயது மூத்தவர்.\nகவிராயர் உடுமலைப்பேட்டையில் 1863 செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் திரு. அங்கப்ப செட்டியார். இருபத்தி நாலு மனை தெலுங்கு தேசாதிபதிகள் என அழைக்கப்படும் வைசிய மரபிலே தோன்றியவர் இவர்.\nமுத்துசாமியின் தாய்மொழி தெலுங்கு. 14ஆவது வயதிலேயே தமிழிலும், தெலுங்கிலும் கவி பாடும் புலமை இவருக்கு ஏற்பட்டது. முத்துசாமியின் இசைத் திறமையையும் நினைவாற்றலையும்,பாடல் புனையும் சக்தியையும் கண்ட பெரியோர்கள் முத்து சாமி பிற்காலத்தில் பெரும்புகழோடு விளங்குவான்' என்று கூறினார்கள்.\n1891-ஆம் ஆண்டில் 18-ஆவது வயதில் இவர் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினார். அந்நாளைய ஆங்கிலப் படிப்பு மிகவும் கடினமானது என்பதை எல்லோரும் அறிவார்கள். அந்த நாள் மெட்ரிகுலேஷன் என்றார் அது இந்தக் காலத்துக்கு பி.ஏ. படிப்புக்கு மேற்பட்டது எனக் கொள்ள வேண்டும். எனவே, முத்துசாமி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசவும் பாடவும் சக்தி பெற்றிருந்தார்.\nமுத்தமிழ் சக்கரவர்த்தி எனப் பெரும் புகழ்பெற்ற மாம்பழக் கவிச் சிங்க நாவலர் அவர்களிடம் நமது முத்துசாமி இளமையில் மாணவராக இருந்தார். அப்போது இவரது புலமை மேலும் பொலிவு பெற்று விளங்கியது. தமது ஆசானாகிய மாம்பழக் கவிச் சிங்க நாவலரின் மேல் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார்.\nசந்திர விலாசம் பகர்ந்த சிங்கம்\nஅச் சுந்தரச் செவ்வேன் சிவன்பால்\nஇப்பாடல் அவர் பாடலில் ஒன்றாகும்.\nஇருபதாம் வயதில் முத்துசாமி உடுமலைக் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மாதம் பத்துரூபாய் சம்பளத்துக்கு மகிமை கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் குன்னத்தூரிலே அம்மை குத்தும் இன்ஸ்பெக்டராக சில காலம் பணிபுரிந்தார். 26-ஆம் வயதில் மதுரைத் தமிழ் சங்க பரீட்சைக்குப் போயிருந்தார். அப்போது இவரது புலமையை அறிந்த டாக்டர் உ. வே. சுவாமிநாதைய்யர் அவர்கள் \"தாங்கள் தேர்வுக்கு வரவேண்டிய புலவரல்லவே\" என்று கூடினாராம். ஐயர் அவர்களின் மூலம் அப்போது தமிழ்ச் சங்கத்தின் தலைவாகவிருந்த பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பேராதரவு முத்துசாமிக் கவிராயருக்குக் கிடைத்தது.\n27-ஆம் வயதில் புலவரேறு தண்டபாணி சுவாமிகள் என்னும் முருகதாச சுவாமிகளிடம் சந்த இலக்கணம் பயின்றார் கவிராயர். அப்போதுதான் சங்கரதாஸ் சுவாமிகளுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.\nஈரோடு மகாஜன உயர்நிலைப்பள்ளி, தாராபுரம் லோகல் பண்ட் உயர்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிலுள்ள உயர் நிலைப் பள்ளிகளிலெல்லாம் இவர் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்.\nபள்ளி விடுமுறை நாட்களில் இவர் வேடிக்கையாக நாடகங்கள் எழுதத் தொடங்கினார். தம் பள்ளி மாணவரைப் பயிற்றுவிப்பதும், அரங்க மேடையில் நடிக்க வைப்பதுமாக இவர் நாடகத்துறையில் ஆர்வம் காட்டினார். அதன் காரணமாகவே கவிராயர் பிற்காலத்தில் நாடகத்துறையில் அதிகமாக ஈடுபட நேர்ந்தது. இவரது நாடகப் புலமையைப் பயன்படுத்திக்கொண்ட முதல் நாடகசபை தஞ்சை ஜகன் மோகன நாடகக் குழு எனச்சொல்லப்படுகிறது. அக்குழுவின் உரிமையாளர் பிரபல பெண் நடிகராக விளங்கிய சுந்தராவ் அவர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள், இவர், உடுமலை, முத்துசாமிக்கவிராயர், கவிராயர், நாடகக், நடிகன், வயதில், அப்போது, இவரது, தமிழ், முத்துசாமி, தெலுங்கு, கட்டுரைகள், கலைக், கவிச், மாம்பழக், ஆகிய, drama, சிங்க, நாடகத்துறையில், உயர்நிலைப்பள்ளி, அவர்களின், arts, பள்ளி, மெட்ரிகுலேஷன், மாதம், சங்கரதாஸ், விளங்கிய, பெற்று, முத்துசாமிக், முத்துசாமியின், கலைகள், பிற்காலத்தில், ஏற்பட்டது, புலமை, சுவாமிகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழி���் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=181&lang=en-GB", "date_download": "2018-04-25T06:57:25Z", "digest": "sha1:66M3PYMR3KHIFEDTFOLGB2GRHSQB5OEN", "length": 6800, "nlines": 62, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online வசுவசமுத்திரத்தில் வானத்திருவிழா", "raw_content": "\nWritten by கவிஞர் வைதேகி பாலாஜி\nவனப்பு முகுந்த ஊரான வசுவசமுதிரத்தில், நம் பார்வை செல்லும்மிடமெல்லாம் பசுமை,பூத்துக் குலுங்கும் பூக்கள் ,காய்துக் கண் கவரும் கனிகள். இப்படி வர்ணிக்க ஆசைதான்\nகல்பாக்கத்திற்கு சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வசுவசமுதிரம் கிராமம்.ஒத்தையடி பாதை,கூரை வீடுகளின் ஆதிக்கத்திலிருந்து மீலாத கிராமவாசிகள் கிரேட்லேக்ஸ் கர்மயோகா குழு மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் குழுவோடு அக் கிராமத்திற்குள் நுழையும்போது இரவு ஏழு மணி.\nவருங்கால இந்தியாவின் எதிர்காலமான இளைய சமுதாயத்திற்கு அறிவியல் அறிவை அறிவிக்கும் மிகப்பெரிய பொறுப்பில் 'கர்மயோகா குழு மாணவர்கள் செயல்படுகின்றனர்.\nவானத்தில் மின்னும் நட்சத்திரங்களை,கோள்களை,நிலவை பக்கத்தில் டெலஸ்கோப் மூலம் கண்டு இரசிக்க குழந்தைகள் கூட்டம் . வசுவசமுதிரத்தில் நுழையும்போது அங்கு மின்சாரம் இல்லை. இங்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்காதாம், கிராம குழந்தைகளின் சட்டையில்லா வெற்றுடம்பை விண்மீன் வெளிச்சமிட்டு காட்டியது.\nஅறிவியல் ஆராய்சியாளர் பார்த்த சாரதி 'உங்களுக்கு தெரிந்த கோள்களை சொல்லுங்கள் என்று சொன்னது தான் தாமதம்\nபுதன், வியாழன்,வெள்ளி,சனி,செவ்வாய்,சுக்கிரன் என்று குழந்தைகள் கோரசாக சொன்னது ஆச்சர்யமூட்டியது.\n'டெலஸ்கோப்பை ஆட்டாமல் பாருங்க இல்லைனா 'வெள்ளி' உடைஞ்சிடும் என்று உசார் படுத்தினார் அறவியல் ஆய்வாளர் ஜெயவேல்.\n'அப்படின்னா வாரத்துல வெள்ளி இனிமே வராதா சார்' என்று பதிலுக்கு அவரை கலாய்தனர் குழந்தைகள்.அதே சமயம் பார்த்தசாரதி வானத்திலுள்ள நட்சத்திரங்களை லேசர் பாயின்ட் மூலம் அடையலாம் காட்ட பிரமித்து பார்த்தனர் .கூட்டமாயிருப்பது வேட்டை நட்சத்திரம், தலை, கை , வால்,சேர்ந்த மாதிரி தெரியுதே அது தான் நாய் நட்சத்திரம் என்று வான உலா நடத்திக்காட்டினார் பார்த்தசாரதி.\nஅடிப்படை வசதியில்லாத ஊரில் வளரும் குழந்தைகளுக்கிடையேயான அறிவியல் ஆர்வம�� பிரமிப்பூட்டியது.தெலஸ்ஸ்கோப்பில் வியாழனை காண வெளி இரவில் நான், நீ, என முண்டியடித்து நின்றது மனதிற்கு நம்பிகையைத்தந்தது\nநிச்சயம் இந்த ஊரில் உள்ள யாரோ ஒரு குழந்தை நாளைய அறிவியல் படைப்பிற்கு வித்தாய் இருக்கலாம்.\nஇரவு ஒன்பது மணியில் இருந்து பதினொரு மணிவரை மார்க்கெட்டிங் வகுப்பு இருந்தபோதும்,தங்கள் ஓய்வு நேரத்தை அறிவியலை வளர்க்கும் பணிக்காக பயன்படுத்துவோம் என்று காத்து இந்த நிகழ்சிக்கு ஏற்பாடு செய்த கிரேட்லேக்ஸ் மாணவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.\nஅவர்களுக்கு அறிவியல் அறிவைத் தா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-25T06:58:51Z", "digest": "sha1:BM4LBM6LDRTW2PE2K4GNMFPCE5B4OY36", "length": 3665, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திராவகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திராவகம் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு உடல் வெந்துபோகும் அளவுக்கு அல்லது உலோகத்தை அரிக்கும் அளவுக்கு வீரியமுள்ள அமிலம்.\nபேச்சு வழக்கு (தங்கத்தைக் கரைப்பதற்காகத் தயாரிக்கப்படும்) இரு அடர் அமிலங்கள் சேர்ந்த கலவை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/10/17_21.html", "date_download": "2018-04-25T06:38:06Z", "digest": "sha1:B3PQM6YSV7MMULSH6FE5OJ5BUEHPJYF2", "length": 1955, "nlines": 88, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: இறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 17", "raw_content": "\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 17\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 20\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 18\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 19\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 17\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 18\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 16\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 17\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 15-பதில்கள்\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 14 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7407/", "date_download": "2018-04-25T06:27:46Z", "digest": "sha1:MKV4TYKRR6YLLVUU4MKTWHHY5Y7LL6LP", "length": 10196, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் தாயாருக்கு மிரட்டல் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nபிரதமர் நரேந்திரமோடி குறித்து பேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து உளவுபிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உ.பி.,யை சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில், மோடியின் தாயாரை நாங்கள்கடத்தினால், அவர் நாங்கள் கூறும் எதனையும் செய்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த தகவல் வெளியானவுடன் இதுகுறித்து குஜராத் மாநில போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து காந்தி நகரில் தங்கியிருக்கும் மோடியின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. பேஸ்புக்கருத்து குறித்து பதிலளிக்க மாநில காவலர்கள் மறுத்துள்ளனர்.\nஇந்த பேஸ்புக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேஸ்புக்கில் இருந்து அந்த கருத்து நீக்கப்பட்டது. உத்தரபிரதேச போலீசாரும் இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர். மாநில உளவுபிரிவு மற்றும் உள்துறை அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.\nதவறுக்காக இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் March 7, 2018\nமோடிக்கு கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பாராட்டு November 12, 2016\nநாட்டின் பல்வேறு இடங்களில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் September 17, 2016\nதமிழகம், ஆந்திரத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் December 14, 2016\nகாந்தியடிகளின் கனவை நனவாக்க பிரதமர் மோடி, மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரிக்கிறேன் September 26, 2017\nஅமர்நாத் தாக்குதல்: விடிய விடிய விவரம் கேட்ட மோடி July 21, 2017\nபாஜக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் April 21, 2018\nநாடு வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது January 26, 2017\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் January 11, 2017\nஉத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை April 27, 2017\nவை��ோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venus-space.blogspot.com/2008/09/blog-post_7886.html", "date_download": "2018-04-25T06:29:54Z", "digest": "sha1:E2NHS7UACOV54HYTMKEEBLNKFWYJFT2S", "length": 3463, "nlines": 56, "source_domain": "venus-space.blogspot.com", "title": "காவ்யாவின் தமிழ்வனம்: காதல்பக்கம் - நாம்", "raw_content": "\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா....\nகனவுகளின் உரையாடல்கள் விடியலுக்கு பிறகும்\nகாதுகளுக்குள் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன.....\nஉன் நினைவுகளுடனே தூங்கி போகிறேன்....\nஇடைப்பட்ட நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என் காதல் ....\nமௌனத்தை மொழி பெயர்க்க அறிந்திருந்தால்\nஎன் காதலை காவியமாக்கி இருப்பேன் ......\nஉன் தோள்களில் நான் சாய்ந்து கொண்டிருப்பதாய்\nஎன் விரல்களை நீ பற்றி கொண்டிருப்பதாய்\nபட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்\nஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,\nபெய்த மழை நீரின் மிச்சத்தில்\nவட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=14049&ncat=4", "date_download": "2018-04-25T06:40:43Z", "digest": "sha1:JWQFSYK5ADK4C6UHBIKLGURZJ3B3FEQF", "length": 24562, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்பேம் மற்றும் ஸ்கேம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nஅண்மையில் பொறியியல் கல்லூரி ஒன்றில், ஐ.டி. நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்வில் ஸ்கேம் மற்றும் ஸ்பேம் குறித்து கேள்வி கேட்டு, அவற்றிற்கிடையே உள்ள அடிப்படை வேறுபாடு என்ன என்று கேட்டுள்ளனர். மாணவர்கள் பலர் இரண்டும் ஒன்றுதான் எனப் பதில் அளித்துள்ளனர். சிலர் தெளிவாக, இவற்றின் இடையே இருக்கும் வேறுபாடு குறைந்து வருகிறது. இரண்டினையும் ஒன்றாகவே கருதலாம் என்று பதில் அளித்திருக்கின்றனர். இதில் கலந்து கொண்ட ஒருவர் எனக்குக் கடிதம் எழுதி, சரியான தகவலைத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆங்கில அகராதி ஒன்றில் முதலில் இதற்கு விளக்கம் தேடினேன். ஸ்கேம் (scam) என்பதை மோசடி அல்லது செயலின் உண்மைத் தன்மையை மறைக்கின்ற வேலை என்று தரப்பட்டுள்ளது. இது நவீன தொழில் நுட்பம் நமக்குக் கிடைக்கும் முன்னரே தரப்பட்ட விளக்கம். சில வர்த்தகர்கள் இதனையே தங்கள் தொழிலின் அடிப்படையாகக் கொண்டு இயங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. தொழில் நுட்பம் பெருகிய பின்னர், இந்த சொல், புதிய பொருளைக் கொண்டதாக ஆகிவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து ஸ்பேம் (spam) என்ற சொல் பரவத் தொடங்கியது. குறிப்பாக, இது ஒரு தகவல் தொழில் நுட்பச் சொல்லாகவே புழக்கத்தில் உள்ளது. நாமாகக் கேட்டுப் பெறாமல், தாமாகவே, வர்த்தக நோக்கில், ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பப்படும் மின் அஞ்சல் என இதற்கான விளக்கம் நிலவி வருகிறது. இந்த விளக்கப்படி பார்த்தால், சட்டத்திற்குப் புறம்பாக இதில் எதுவும் இல்லை என்ற தொனி உள்ளது.\nஇந்த ஸ்பேம் எப்படி செயல்படுகிறது என்று பார்க்க, உங்கள் மெயில் அக்கவுண்ட் ஒன்றைத் திறக்கவும். அதில் ஸ்பேம் போல்டர் என்ற போல்டர், இன்பாக்ஸ், சென்ட் மெயில் போன்றவற்றுடன் இருக்கும். சிலருக்கு நாள் தோறும் நூற்றுக் கணக்கில் ஸ்பேம் மெயில்கள் வரும். இந்த பெட்டியைத் திறந்து ஒன்றைத் திறந்து பார்த்தால், அதில் நமக்குத் தெரிந்த அல்லது தெரியாத இணைய தளம் ஒன்றுக்கான லிங்க் தரப்பட்டிருக்கும். சட்டரீதியான அல்லது சட்டத்திற்குப் புறம்பான இணைய தளத்தி லிருந்து விளம்பரம் ஒன்று தரப்பட்டிருக்கும். அல்லது ஏதேனும் ஒரு ஆப்பிரிக்க நாடு ஒன்றின் நகர் பெயர் போட்டு, அதில் உள்ள கோடீஸ்வரர் இறந்துவிட்டதாகவும், பணம் எக்கச்சக்கமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் பேங்க் அக்கவுண்ட் எண் கொடுத்தால், கணிசமாக கமிஷன் கிடைக்கும் என ஆசை காட்டும் வாசகங்கள் கொண்ட மெயில் இருக்கலாம். அல்லது நான் வீட்டில் இருந்தே பல டாலர்கள் சம்பாதிக்கிறேன். நீங்களும் சம்பாதிக்கலாமே. வழிகள் தெரிய கிளிக் செய்திடுங்கள் என ஏதேனும் ஒரு இணைய தள முகவரி தரப்பட்டிருக்கும். வயாகரா, லாட்டரி பரிசு மற்றும் கோடிக்கணக்கில் பணம் தரும் வேலை வாய்ப்பு ஆகியவை ஸ்கேம் மற்றும் ஸ்பேம் வகை என இரண்டுமாக இயங்கும்.\nஇவற்றிற்கு பலியாகும் மக்களின் முதல் தவறு பேராசையே. அடுத்ததாக, கோபித்துக் கொள்ளக் கூடாது, முட்டாள்தனம் தான். மனிதன் என்ற வகையில் நாம் எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் பேராசைக்கு அடிமையாகிறோம். அதனால் தான் இது போன்ற ஸ்பேம் மற்றும் ஸ்கேம் வழி ஈடுபடுபவர்கள், பணம் சம்பாதிக்கிறார்கள்.\n மேலே கூறப்பட்ட இலக்கணப்படி உங்களுக்கு சில இமெயில்கள் வருகின்றனவா இணைய தள முகவரிகளில் கிளிக் செய்தால், பணம் கிடைக்கும் என செய்தி கிடைக்கிறதா இணைய தள முகவரிகளில் கிளிக் செய்தால், பணம் கிடைக்கும் என செய்தி கிடைக்கிறதா உடனே அதனை ஸ்பேம் எனக் குறிக்கவும். உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம், அந்த முகவரியினைக் குறித்துக் கொண்டு, அதன் பின்னர் வரும் மெயில்களை ஸ்பேம் போல்டருக்குத் தானாக அனுப்பிவிடும்.\nஇன்னொரு நல்ல வழியும் உண்டு. எந்த மெயில் அல்லது இணைய தளம் கேட்டாலும், உடனே சிந்திக்காமல், உங்கள் இமெயில் முகவரியைக் கொடுக்கும் பழக்கத்தினை நிறுத்துங்கள். இது எல்லா தளங்களுக்கும் பொருந்தாது. சில தளங்கள், உண்மையான தளங்களாக இருக்கும். அதில் நம் இமெயில் முகவரியினைத் தருவது நமக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.\nஒரு சில தளங்கள், உங்களிடம் இமெயில் முகவரியினை வாங்கிக் கொண்டு, பின் அவற்றை மற்ற தளங்களுக்குக் கொடுக்கும். திடீரென ஒரு நாள், உங்களுக்கு ஏகப்பட்ட எண்ணிக்கையில் பலவகையான ஸ்பேம் மெயில்கள் வரத் தொடங்கும். இந்த வகையில், மொத்தமாக மின்னஞ்சல் முகவரிகளை விற்பனை செய்திடும் அமைப்புகளும் உண்டு. இவற்றிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல், நம் கம்ப்யூட்டரும் நம் தனி நபர் தகவல்களும் பிறரின் கைகளில் சென்று, நமக்கு இழப்பைத் தரும் சூழ்நிலைகள் உருவாகும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவேர்டில் எண் எழுதும் முறை\nஎக்ஸெல் தரும் வியூ வசதி\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Ast_box", "date_download": "2018-04-25T07:03:11Z", "digest": "sha1:EAPVP4GXORBL45HFLHD6O6MYSE7LT5MB", "length": 5081, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Ast box - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம்\nவிருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்\nசீன முறை • மருத்துவ சோதிடம் • கிளி சோதிடம் • நிதியியல் சோதிடம் • இடவமைப்பு சோதிடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2013, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2015/06/19/internet-35/", "date_download": "2018-04-25T06:34:18Z", "digest": "sha1:KYFCVUYDELQCRDXIKBO4DTC4PIS5JICL", "length": 49852, "nlines": 179, "source_domain": "cybersimman.com", "title": "உங்கள் திறன் அறிய ஒரு இணைய சோதனை | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொக��ப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இதர » உங்கள் திறன் அறிய ஒரு இணைய சோதனை\nஉங்கள் திறன் அறிய ஒரு இணைய சோதனை\nதொழில்நுட்ப உலகில் மல்டிடாஸ்கிங் எனும் பதம் பிரபலமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. இணையத்தில் உலாவிக்கொண்டே பின்னணியில் பாட்டு கேட்பது, அலுலலக சகாவுடன் உரையாடியபடி கையில் செல்போனில் வாட்ஸ் அப் செய்திகளுக்கு பதில் அளிப்பது துவங்கி பல உதாரணங்களை மல்டிடாஸ்கிங்கிற்கு சொல்லலாம்.\nநம்மில் பலரும் கூட இப்படி மல்டிடாஸ்கிங் மன்னர்கள் என காலரை தூக்கி விட்டுக்கொள்ள தயாராக இருக்கலாம்.\nஆனால், உண்மையிலேயே இந்த வகை திறமை சாத்தியமா அதாவது ஒரே நேரத்தில் பலவேலைகளை திறம்பட செய்வதை தொழில்நுட்பம் மூலம் கைவரப்பெற்றிருக்கிறோமா அதாவது ஒரே நேரத்தில் பலவேலைகளை திறம்பட செய்வதை தொழில்நுட்பம் மூலம் கைவரப்பெற்றிருக்கிறோமா இதற்கான பதில் மல்டிடாஸ்கிங் பிரியர்களுக்கு ஏமாற்றம் தரலாம். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை திறம்பட செய்வது பெருமாலானோருக்கு சாத்தியம் இல்லை என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்கா பேராசிரியர் டேவிட் ஸ்டிரேயர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.\nஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்ய முடிவதாக ���லரும் நினைக்கலாம் தான். ஆனால் விஷயம் என்ன என்றால் அப்படி செய்யும் வேலைகளின் செயல்திறன் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த ஆற்றல் இருப்பதாகவும் எஞ்சிய 98 சதவிதம் பேர் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது வேறு வேலையை செய்தால் எதாவது ஒன்றில் சொதப்பி விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த 2 சதவீதம் பேர் சூப்பர் டாஸ்கர்கள் என வர்ணிக்கப்படுகின்றனர்.\nஏற்கனவே ஒரு முறை இது தொடர்பான ஆய்வு நடைபெற்ற நிலையில் பேராசிரியர் ஸ்டிரேயர் மீண்டும் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார். பழைய ஆய்வில் பங்கேற்ற சூப்பர் டாஸ்கர்களில் 5 பேரும் மூன்று புதியவர்களும் புதிய ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களைத்தவிர மேலும் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஆய்வின் போது பங்கேற்பாளர்கள் திரையில் தோன்றும் கட்டத்தையும் அதில் மாறிக்கொண்டிருக்கும் நிறத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆடியோவில் கேட்கும் குறிப்புகளையும் காதில் வாங்கி கொள்ள வேண்டும். பின்னர் ஆடியோ குறிப்பை நினைவில் நிறுத்தி கட்டங்களின் நிலையை சரியாக சொல்ல வேண்டும்.\nஇந்த சோதனையில் 2 சதவீதம் பேர் மட்டும் திறம்பட செயல்பட்டுள்ளனர். மற்றவர்கள் குழம்பி தவித்துள்ளனர்.\nஇதற்கு பேராசிரியர் சொல்லும் விளக்கம் பலவேலை திறன் பெற்றவர்களின் மூளை செயல்படும் விதம் மாறுபட்டதாக இருக்கிறது என்பதாகும். சோதனையின் போது பங்கேற்பாளர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வு செய்து இந்த முடிவை முன்வைத்துள்ளார்.\nஇந்த கருத்தை சோதிக்க விரும்பினாலும் சரி அல்லது உங்கள் மல்டிடாஸ்கிங் திறனை சரி பார்க்க விரும்பினாலும் சரி அதற்கு ஆன்லைன் சோதனை இருக்கிறது. சில்வர் பே லேப்ஸ் நிறுவனம் உருவாக்கிய அந்த சோதனையில் ஆரம்பத்தில் ஒரு கட்டம் தோன்றும். கூடவே அதில் உள்ள எழுத்திற்கான ஆடியோ பதிவு கேட்கும். இரண்டையும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்ததாக இன்னொரு கட்டம் இன்னொரு எழுத்து தோன்றும். அதற்கான ஆடியோ கேட்கும். பின்னர் முன்னர் மூன்றாவதாக தோன்றும் கட்டத்தில் இடம்பெறும் எழுத்தும் கேட்கும் ஒளியும் ஏற்கனவே பார்த்ததும் கேட்டதும் தானா என உறுதிபடுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்டமாக முன்னேற வேண்டும்.\nஇலவச வை-பை வரைபடம் ( செயலி புதிது)\nபுதிதாக எந்த இடத்திற்கு செல்லும் போதும் அங்கு வை-பை வசதி அருகாமையில் எங்கு இருக்கிறது தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அதோடு அந்த வை-பை இணைப்பு இலவசமானதா என்று தெரிந்து கொள்ள முடிந்தால் அது போனஸ் மகிழ்ச்சியாகும். வை- பை மேப்பர் செயலி இந்த அற்புதத்தை () சாத்தியமாக்குகிறது. ஐபோனுக்கான இந்த செயலியை போனில் வர வைத்தால் , பயனாளியின் இருப்பிடம், வை-பை ரேடியோவை ஸ்கேன் செய்து அருகே உள்ள இலவச வை-பை வலைப்பின்னலை அடையாளம் காட்டுகிறது. பயனாளிகள் தாங்கள் அறிந்த இலவச வை-அப் சேவைகளையும் இதில் பதிவேற்றலாம் என்பதால் அந்த தகவல்களையும் வரைபடத்தில் பார்க்கலாம். உலகம் முழுவதும் முக்கிய நகரங்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான நகரங்களில் செயல்படுகிறது. பயன்படுத்திய சேவை பற்றிய கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ஆண்ட்ராய்டு வெர்ஷனும் வர உள்ளது.துல்லியமானது என்று சொல்ல முடியாது என்றாலும் வழிகாட்டி நோக்கிலானது.\nதளம் புதிது ; சிறந்த மெயில்\nசிறந்த இமெயில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. இந்த இலக்கணப்படி இமெயிலை அனுப்ப வழிகாட்டும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ’கிரேட் இமெயில் காபி’ தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் மிகச்சிறந்து என கருதப்படக்கூடிய மெயில்களின் நகல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மெயில்களை மாதிரியாக வைத்துக்கொண்டு செயல்படலாம். உள்ளடக்கத்திற்கு மட்டும் அல்லாமல், வடிவமைப்பிற்கும் இந்த மெயில்கள் வழிகாட்டியாக இருக்கின்றன. மெயில்களை ரகம்வாரியாக தெடவும் செய்யலாம். நல்ல இமெயில்களை சமர்பிக்கவும் செய்யலாம்.\nகேட்ஜெட் புதிது; துயிலெழுப்பும் வாசனை\nகாலையில் தூக்கத்தில் இருந்து சரியான நேரத்தில் கண் விழிக்க எச்சரிக்கை தேவையா கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலேயே அலாரம் வைத்துக்கொள்ளலாம். இதற்காக என்றே அலாரம் செயலிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அப்படி இருக்க, இதற்காக என்றே ஒரு தனி சாதனத்தை வடிவமைத்திருக்கிறார் பிரான்ஸ் வாலிபர் கிலாமே ரோல்டண்ட் (Guillaume Rolland). சென்சார்வேக் எனும் இவரது சாதனத்தில் என்ன விஷேசம் என்றால் இதில் ஒலிகள் வராது மாறாக நறுமனம் உண்டாகும். அதாவது, ஒருவர் காபி பிரியர் என்றால் இந்த சாதனத்தில் காலையில் குறிப��பிட்ட நேரத்தில் அதன் மணம் தோன்றும்படி செய்து கொள்ளலாம். ஆக, காலையில் அந்த நேரத்தில் அலாரம் ஒலிப்பதற்கு பதில் சும்மா கும் என்று காபி மணம் வீசி துயிலெழுப்பும். இப்படி விருப்பமான பல நறுமணங்களை அமைத்துக்கொள்ளலாம். கூகுள் நிறுவனத்தின் விஞ்ஞான போட்டிக்காக சமர்பிக்கப்பட்ட இந்த சாதனம் இப்போது கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் நிதி உதவி கோரி வந்திருக்கிறது.- http://sensorwake.com/en/\nஆப்பிள் அபிமானிகளைப்பொருத்தவரை அதன் பழைய கம்ப்யூட்டர்கள் எல்லாம் தூக்கி எறிந்துவிடக்கூடியவை அல்ல. அவை எல்லாம் கலெக்டர்ஸ் ஐடெம். அதிலும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவை எல்லாம் பொக்கிஷம் தான். இப்படி பொக்கிஷமாக கருதப்படும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டரை தான் அமெரிக்க பெண்மணி ஒருவர் அதன் அருமை தெரியாமல் மறுசுழற்சி மையத்தில் பழைய குப்பைகளோடு கொடுத்து சென்றிருக்கிறார். கலிப்போர்னியாவில் அமைந்துள்ள கிளின் பே ரிசைக்லிங் மையம் எனும் அந்த அமைப்பும் உடனே இந்த குப்பைகளை பிரித்து பார்க்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. பின்னர் எடுத்து பார்த்த போது தான் அதில் மிகவும் அரிதான ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் இருப்பது தெரிய வந்தது. ஆப்பிள் நிறுவனர்கள் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியோக் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு கைப்பட உருவாக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டர்கள் மொத்தமே 200 அளவில் தான் தயாரிக்கப்பட்டன. இவற்றில் மிகச்சில மட்டுமே மிஞ்சியிருப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் ஒன்றான இந்த அரிய கம்ப்யூட்டரை மறுசுழற்சி மையம் சேகரிப்பாளர் ஒருவரிடம் 2 லட்சம் டாலர்களுக்கு விற்றுள்ளது. மையத்தின் கொள்கை படி இதன் மூலம் கிடைத்த தொகையை ( ஒரு லட்சம் டாலர்) ஒப்படைப்பதற்காக அந்த பெண்மணியை தேடிக்கொண்டிருக்கிறது. இதற்காக வீடியோ பதிவு ஒன்றையும் உருவாக்கி தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.\nதொழில்நுட்ப உலகில் மல்டிடாஸ்கிங் எனும் பதம் பிரபலமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. இணையத்தில் உலாவிக்கொண்டே பின்னணியில் பாட்டு கேட்பது, அலுலலக சகாவுடன் உரையாடியபடி கையில் செல்போனில் வாட்ஸ் அப் செய்திகளுக்கு பதில் அளிப்பது துவங்கி பல உதாரணங்களை மல்டிடாஸ்கிங்கிற்கு சொல்லலாம்.\nநம்மில் பலரும் கூட இப்படி மல்டிடாஸ்கிங் மன்னர்கள் என காலரை தூக்கி விட்டுக்கொள்ள தயாராக இருக்கலாம்.\nஆனால், உண்மையிலேயே இந்த வகை திறமை சாத்தியமா அதாவது ஒரே நேரத்தில் பலவேலைகளை திறம்பட செய்வதை தொழில்நுட்பம் மூலம் கைவரப்பெற்றிருக்கிறோமா அதாவது ஒரே நேரத்தில் பலவேலைகளை திறம்பட செய்வதை தொழில்நுட்பம் மூலம் கைவரப்பெற்றிருக்கிறோமா இதற்கான பதில் மல்டிடாஸ்கிங் பிரியர்களுக்கு ஏமாற்றம் தரலாம். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை திறம்பட செய்வது பெருமாலானோருக்கு சாத்தியம் இல்லை என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்கா பேராசிரியர் டேவிட் ஸ்டிரேயர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.\nஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்ய முடிவதாக பலரும் நினைக்கலாம் தான். ஆனால் விஷயம் என்ன என்றால் அப்படி செய்யும் வேலைகளின் செயல்திறன் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த ஆற்றல் இருப்பதாகவும் எஞ்சிய 98 சதவிதம் பேர் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது வேறு வேலையை செய்தால் எதாவது ஒன்றில் சொதப்பி விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த 2 சதவீதம் பேர் சூப்பர் டாஸ்கர்கள் என வர்ணிக்கப்படுகின்றனர்.\nஏற்கனவே ஒரு முறை இது தொடர்பான ஆய்வு நடைபெற்ற நிலையில் பேராசிரியர் ஸ்டிரேயர் மீண்டும் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார். பழைய ஆய்வில் பங்கேற்ற சூப்பர் டாஸ்கர்களில் 5 பேரும் மூன்று புதியவர்களும் புதிய ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களைத்தவிர மேலும் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஆய்வின் போது பங்கேற்பாளர்கள் திரையில் தோன்றும் கட்டத்தையும் அதில் மாறிக்கொண்டிருக்கும் நிறத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆடியோவில் கேட்கும் குறிப்புகளையும் காதில் வாங்கி கொள்ள வேண்டும். பின்னர் ஆடியோ குறிப்பை நினைவில் நிறுத்தி கட்டங்களின் நிலையை சரியாக சொல்ல வேண்டும்.\nஇந்த சோதனையில் 2 சதவீதம் பேர் மட்டும் திறம்பட செயல்பட்டுள்ளனர். மற்றவர்கள் குழம்பி தவித்துள்ளனர்.\nஇதற்கு பேராசிரியர் சொல்லும் விளக்கம் பலவேலை திறன் பெற்றவர்களின் மூளை செயல்படும் விதம் மாறுபட்டதாக இருக்கிறது என்பதாகும். சோதனையின் போது பங்கேற்பாளர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வு செய்து இந்த முடிவை முன்வைத்துள்ளார்.\nஇந்த கருத்தை சோதிக்க விரும்பினாலும் சரி அல்லது உங்கள் மல்டிடாஸ்கிங் திறனை சரி பார்க்க விரும்பினாலும் சரி அதற்கு ஆன்லைன் சோதனை இருக்கிறது. சில்வர் பே லேப்ஸ் நிறுவனம் உருவாக்கிய அந்த சோதனையில் ஆரம்பத்தில் ஒரு கட்டம் தோன்றும். கூடவே அதில் உள்ள எழுத்திற்கான ஆடியோ பதிவு கேட்கும். இரண்டையும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்ததாக இன்னொரு கட்டம் இன்னொரு எழுத்து தோன்றும். அதற்கான ஆடியோ கேட்கும். பின்னர் முன்னர் மூன்றாவதாக தோன்றும் கட்டத்தில் இடம்பெறும் எழுத்தும் கேட்கும் ஒளியும் ஏற்கனவே பார்த்ததும் கேட்டதும் தானா என உறுதிபடுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்டமாக முன்னேற வேண்டும்.\nஇலவச வை-பை வரைபடம் ( செயலி புதிது)\nபுதிதாக எந்த இடத்திற்கு செல்லும் போதும் அங்கு வை-பை வசதி அருகாமையில் எங்கு இருக்கிறது தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அதோடு அந்த வை-பை இணைப்பு இலவசமானதா என்று தெரிந்து கொள்ள முடிந்தால் அது போனஸ் மகிழ்ச்சியாகும். வை- பை மேப்பர் செயலி இந்த அற்புதத்தை () சாத்தியமாக்குகிறது. ஐபோனுக்கான இந்த செயலியை போனில் வர வைத்தால் , பயனாளியின் இருப்பிடம், வை-பை ரேடியோவை ஸ்கேன் செய்து அருகே உள்ள இலவச வை-பை வலைப்பின்னலை அடையாளம் காட்டுகிறது. பயனாளிகள் தாங்கள் அறிந்த இலவச வை-அப் சேவைகளையும் இதில் பதிவேற்றலாம் என்பதால் அந்த தகவல்களையும் வரைபடத்தில் பார்க்கலாம். உலகம் முழுவதும் முக்கிய நகரங்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான நகரங்களில் செயல்படுகிறது. பயன்படுத்திய சேவை பற்றிய கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ஆண்ட்ராய்டு வெர்ஷனும் வர உள்ளது.துல்லியமானது என்று சொல்ல முடியாது என்றாலும் வழிகாட்டி நோக்கிலானது.\nதளம் புதிது ; சிறந்த மெயில்\nசிறந்த இமெயில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. இந்த இலக்கணப்படி இமெயிலை அனுப்ப வழிகாட்டும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ’கிரேட் இமெயில் காபி’ தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் மிகச்சிறந்து என கருதப்படக்கூடிய மெயில்களின் நகல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மெயில்களை மாதிரியாக வைத்துக்கொண்டு செயல்படலாம். உள்ளடக்கத்திற்கு மட்டும் அல்லாமல், வடிவமைப்பிற்கும் இந்த மெயில்கள் வழிகாட்டியாக இருக்கின்றன. மெயில்களை ரகம்வாரியாக தெடவும் செய்யலாம். நல்ல இமெயில்களை சமர்பிக்கவும் செய்யலாம்.\nகேட்ஜெட் புதிது; துயிலெழுப்பும் வாசனை\nகாலையில் தூக்கத்தில் இருந்து சரியான நேரத்தில் கண் விழிக்க எச்சரிக்கை தேவையா கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலேயே அலாரம் வைத்துக்கொள்ளலாம். இதற்காக என்றே அலாரம் செயலிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அப்படி இருக்க, இதற்காக என்றே ஒரு தனி சாதனத்தை வடிவமைத்திருக்கிறார் பிரான்ஸ் வாலிபர் கிலாமே ரோல்டண்ட் (Guillaume Rolland). சென்சார்வேக் எனும் இவரது சாதனத்தில் என்ன விஷேசம் என்றால் இதில் ஒலிகள் வராது மாறாக நறுமனம் உண்டாகும். அதாவது, ஒருவர் காபி பிரியர் என்றால் இந்த சாதனத்தில் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அதன் மணம் தோன்றும்படி செய்து கொள்ளலாம். ஆக, காலையில் அந்த நேரத்தில் அலாரம் ஒலிப்பதற்கு பதில் சும்மா கும் என்று காபி மணம் வீசி துயிலெழுப்பும். இப்படி விருப்பமான பல நறுமணங்களை அமைத்துக்கொள்ளலாம். கூகுள் நிறுவனத்தின் விஞ்ஞான போட்டிக்காக சமர்பிக்கப்பட்ட இந்த சாதனம் இப்போது கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் நிதி உதவி கோரி வந்திருக்கிறது.- http://sensorwake.com/en/\nஆப்பிள் அபிமானிகளைப்பொருத்தவரை அதன் பழைய கம்ப்யூட்டர்கள் எல்லாம் தூக்கி எறிந்துவிடக்கூடியவை அல்ல. அவை எல்லாம் கலெக்டர்ஸ் ஐடெம். அதிலும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவை எல்லாம் பொக்கிஷம் தான். இப்படி பொக்கிஷமாக கருதப்படும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டரை தான் அமெரிக்க பெண்மணி ஒருவர் அதன் அருமை தெரியாமல் மறுசுழற்சி மையத்தில் பழைய குப்பைகளோடு கொடுத்து சென்றிருக்கிறார். கலிப்போர்னியாவில் அமைந்துள்ள கிளின் பே ரிசைக்லிங் மையம் எனும் அந்த அமைப்பும் உடனே இந்த குப்பைகளை பிரித்து பார்க்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. பின்னர் எடுத்து பார்த்த போது தான் அதில் மிகவும் அரிதான ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் இருப்பது தெரிய வந்தது. ஆப்பிள் நிறுவனர்கள் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியோக் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு கைப்பட உருவாக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டர்கள் மொத்தமே 200 அளவில் தான் தயாரிக்கப்பட்டன. இவற்றில் மிகச்சில மட்டுமே மிஞ்சியிருப்பதாக கருதப்படுகிறது. இவற்றி��் ஒன்றான இந்த அரிய கம்ப்யூட்டரை மறுசுழற்சி மையம் சேகரிப்பாளர் ஒருவரிடம் 2 லட்சம் டாலர்களுக்கு விற்றுள்ளது. மையத்தின் கொள்கை படி இதன் மூலம் கிடைத்த தொகையை ( ஒரு லட்சம் டாலர்) ஒப்படைப்பதற்காக அந்த பெண்மணியை தேடிக்கொண்டிருக்கிறது. இதற்காக வீடியோ பதிவு ஒன்றையும் உருவாக்கி தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை\nமறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி \nடெக் அகராதி- 2 டிரோன்ஸ் – ஆளில்லா விமானங்கள்\n’வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி\nதமிழில் ஆட்சென்ஸ் சேவை – என்ன எதிர்பார்க்கலாம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://julykaatril.blogspot.com/2009/", "date_download": "2018-04-25T06:21:24Z", "digest": "sha1:4TTI5P47VQWREU33BWYY2LXDUAZYY46K", "length": 142719, "nlines": 450, "source_domain": "julykaatril.blogspot.com", "title": "ஜூலை காற்றில்..: 2009", "raw_content": "\nடிசம்பர் 23 காலை 6 மணி :\nஒரு நாளிதழ் : ஒரு பெண், ஒரு வாலிபர் அடித்து கொலை..கள்ளகாதல் காரணமா..சென்னையை சேர்ந்த வாலிபர் கைது.\nடிசம்பர் 22 மாலை 6 மணி :\nகேமராக்களில் இருந்து வெளிப்பட்ட பிளாஷ்க்கள் என் முகத்தில்ப்பட்டு கண்களை கூச செய்தன..உண்மையில் கண்களை மட்டும் அல்ல..விதியின் செயல் என்று கூச்சப்படாமல் என்னால் பொய் சொல்லமுடியவில்லை..விருப்பபட்டு செய்த காரியத்தின் விளைவுகள் விபரிதமாக போகும்பொழுது விதியின் மீது பழியை போட்டு செல்ல நான் விரும்பவில்லை.. ஆம் இது நான் விருப்பபட்டே செய்த கொலைகள் தான்..அதற்க்கான தண்டனையை அனுபவிக்கவும் தயாராகி விட்டேன்.\nடிசம்பர் 22 மதியம் 12:30 மணி :\nஎதிர்ப்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த என்னை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க வாய்ப்பில்லை..கற்பனை கூட செய்துப்பார்க்க முடியா காட்சியை அன்று நேரில் கண்டதும் என்னுள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை கொலைவெறி..கையில் அப்பொழுது கிடைத்த அந்த இரும்பு தடியால் அவனை கண்மூடிதனமாக தாக்கினேன்..அவன் ரத்தவெள்ளத்தில் மிதக்கும் வரை..அடுத்து என் கோபமும் வெறியும் என் மனைவியின் மேல் சென்றது..உறைந்துப்போனஅவளை பேசுவதற்கு கூடவிடாமல் அவளையும் தாக்கினேன்..நிமிடங்கள் கரைந்தது..அங்கேயே மணிக்கணக்காக உக்கார்ந்து இருந்தேன்..போலீஸ் வந்து என் தோள்களை உலுக்கியப்பொழுது தான் மறுபடியும் சுயநினைவு வந்தது.\nடிசம்பர் 10 இரவு 11:30 மணி :\nரொம்ப நேரம் என் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்..அவளுக்கு எடுத்து விளக்கினேன்..அவள் புரிந்துகொண்டதை போல் காட்டிகொண்டாலும் அவளுடுய செய்கைகள் 'நீ மட்டும் என்ன யோக்கியமா' என்பதைப்போல் தான் அமைந்து இருந்தன. டாக்டர்க்கிட்ட போனது கூட அந்த பையன் சொல்லி தான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. இப்பொழுதுகூட அந்த பையனையும்,இவளையும் தியேட்டரில் பார்த்ததை பற்றி என் நெருங்கிய நண்பன் சொல்லாமல் போயிருந்தால் எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை..குழப்பத்துடனேயே படுக்க சென்றேன்.\nநவம்பர் 15 மதியம் :\nதி.நகரில் அன்று சவாரிக்காக நின்றுகொண்டு இருந்தப்பொழுது தான் ஏரியா டாக்டரை எதிர்ப்பாராமல் சந்தித்தேன். சவாரியின் பொழுதே அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது..நான் இதுவரையில் 'எதிர்ப்பாராத' நடந்த சம்பவம் என்று நினைத்தது எதிர்பாராமல் நடந்தது இல்ல..அவள் வேண்டுமென்றே செய்துக்கொண்ட கருக்கலைப்பு தானென்று.இதைப்பற்றி அவளிடம் கேக்கலாமா.\nஒருவேளை குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டாளா..எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..ஆனால்..இதைப்பற்றி அவளிடம் கேக்கவேண்டாம் என்று மட்டும் முடிவு செய்தேன்..நான் அன்று செய்ததை கண்டிப்பாக சொல்லிகாட்டுவாள் என்பதால்.\nநவம்பர் 2 இரவு 8 மணி :\nவீட்டுக்குள் நுழைந்தபொழுது அழுதுக்கொண்டு இருந்தாள்..என்னவென்று கேட்டபொழுது எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது அவள் 'கலைந்துவிட்டது' என்று சொன்னபொழுது..கொஞ்சம் நேரம் கழித்து அவளை சமாதானப்படுத்தினேன்..ஒருவேளை அன்று செய்த செய்கையின் வினையோ என்றுகூட யோசிக்க தோன்றியது.\nஅன்று தான் அந்த வீட்டுக்கு ���ுதுசாக குடியேறி இருந்தேன்..வீடு என்று சொல்லமுடியாது வீட்டில் ஒரு பகுதி..நானும் அவளும் என்பதால் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிகொள்ளலாம் ஒன்றும் பிரச்னை இல்லை..மேல்வீட்டை மூன்றாக பிரித்து வாடகை விட்டு இருந்தனர். இன்னொரு குடும்பமும் இருந்தது. அப்புறம் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பையன் ஒருவனும் தங்கி இருக்கிறான். அவனே வந்து முதல்நாள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். இடம் ஒன்றும் பிரச்னை இல்லை என்று தான் தோன்றுகிறது.\nசென்னைக்கு வந்ததில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் தெரிந்த நண்பன் ஒருவனின் அறையிலேயே கழித்துவிட்டோம்.அவனுக்கு எங்க கதை தெரியும் ஒன்னும் பிரச்னை இல்லை..அடுத்தமாதம் இந்த ஏரியாவிலியே வீடு கிடைத்துவிடும் என்று சொல்லி இருக்கான் பார்ப்போம்..எனக்கும் இந்த ஏரியா தான் ஆட்டோ சவாரிக்கு எல்லாம் வசதியாக இருக்கும்னுப்படுது.\nஆகஸ்ட் 3 இரவு 10:30 :\nரொம்பநேரம் நின்றுகொண்டு இருந்தேன் ஆரப்பாளையம் பஸ்-ஸ்டாப்பில்..நேரம் இப்பொழுதே பத்து ஆகிடுச்சு..ஒருவேளை எதாச்சும் பிரச்னை ஆகியிருக்குமோ..இருக்காது..ஒருவழியாக வந்து சேர்ந்தாள்..ஆனால் நான் எதிர்ப்பார்க்காமல் கையில் குழந்தையுடன் வந்து இருந்தாள்..அவக்கிட்ட 'நம்ம ஆரம்பிக்கப்போறது புது வாழ்க்கை, நீ எதுக்கு கையில் குழந்தையே வேற தூக்கிட்டு வந்த, புருஷனையே விட்டுட்டு வந்துட்ட அப்புறம் எதுக்கு குழந்தை வேற'.. என்று குழந்தையை பறித்தேன். அவளிடமும் எதிர்ப்பு இல்லை. இருக்குற நேரத்தில் இந்த குழந்தையை வேறு இவள் வீட்டில் எல்லாம் போய் வைத்துவிட்டு வர முடியாது என்று முடிவு செய்த நான் கொஞ்சம் கூட யோசிக்கமால் பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் யாரும் பார்க்காத மாதிரி வைத்துவிட்டு பஸ் ஏறினேன்.\nமுதல் தொடங்கி 2005 வரை தமிழில் பாசில் இயக்கிய படங்களில் வெற்றியடைந்ததுஒரே படம் தான். மலையாளத்தில் பத்து படங்களை இந்த இடைப்பட்டகாலங்களில் இயக்கி உள்ளார். தெலுங்கில் கில்லர் என்ற படத்தை நாகர்ஜுனவை வைத்தும் இயக்கினார். ஏனோ, மலையாளம் போல் அதன்ப்பிறகு தமிழில்வெற்றிப்படங்களை தரமுடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தஇரண்டு திரையுலகிற்கும் இடையில் ஏற்ப்பட்ட 'தொழில்நுட்ப' மாற்றத்தின்காரணமாக கூட அவரால் மலையாளம் அளவுக்கு தமிழில் கவனம் செலுத்தமுடியாமல��� இருந்து இருக்கலாம் அல்லது நேர பற்றாக்குறை காரணமாக இருந்துஇருக்கும். அதேப்போல் பிறமொழியில் இயக்கும்பொழுது தனக்கு தமிழில்கிடைத்த சுதந்திரமும்,திருப்தியும் கிடைக்கவில்லை என்றும் கூறி உள்ளார். தமிழில் இயக்கும்பொழுது பெரும்பாலான காட்சிகளை இவர் இயக்குவதற்குமுன்பே \"அந்த காட்சியை\" பற்றிய ஒரு அனுமானம் இவரின் தமிழ்உதவியாளர்களுக்கு இருக்குமாம். ஏனென்றால் அந்த படத்தின் மலையாளபதிப்பை அவர்கள் முன்பே கண்டிருந்ததால். அதனால் 'தமிழில்' வேலைவாங்குவது இவருக்கு சுலபமாக இருந்தது என்று சொல்கிறார்.\nஒரு கானொளியில் குறிப்பிடும்பொழுது தமிழில் \"சந்திரமுகி\" படத்தை பார்த்தப்பொழுது, தான் எதிர்ப்பாராதவிதமாக \"பலக்காட்சிகள்\" இடைசொருகலாக இருந்தது எனவும், கதையின் அமைப்பையே சிதைத்துவிட்டது என்றும் வருத்தப்பட்டு உள்ளார். ஒருவேளை அதேபடத்தை பாசிலே 2005ல் இயக்கி இருந்தால் கூட வெற்றிப்பெற்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் \"ரஜினிக்கு\" ஏற்றமாதிரி படம் பண்ண கொஞ்சம் திணறி இருப்பார்.காலத்திற்கு ஏற்ற படங்களை தமிழில் இப்பொழுது தராவிட்டாலும் முன்பு தந்த படங்களின் மூலம் என்றென்றும் நம் மனதில் நிலைத்து நிற்பதே இவரின் சிறப்பு.\nதனது சொந்த ஊரில் ஒரு கோவில் விசேஷத்திற்காக கூடும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பையனுக்கும், முறைபெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் அதன் காரணமாக வரும் மோதல் தான் கதை என்றாலும் அதை சொன்ன விதத்தில் பாசில்க்கு மேலும் தமிழில் ஒரு மிகப்பெரிய ஹிட். சுவாரஸ்யமாக ஒரு குடும்பம் சார்ந்த படத்தை தந்து இருப்பார். கார்த்திக் மற்றும் குஷ்பு இருவருக்கும் அவர்களின் \"எதிர்ப்பால் விசிறிகள்\" அதிகரிக்க காரணமாக இருந்த இன்னொரு படம். இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை அங்கு வரும் \"ஊர் சுற்றிகளுக்கு\" வருஷம்16 வீடாகவே அடையாளம் காட்டபடுகின்றது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.\nஅரங்கேற்ற வேளை ( 1990 ) :\nவேலைக்காக பட்டணபிரவேசம் செய்யும் ஒருவன், அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டில் ஏற்கனவே தங்கியிருக்கும் பெண் இந்த மூவருக்கும் இடையில் வாழ்கைக்காகவும், பணத்துக்காகவும் நடக்கும் \"ஜாலி சடுகுடு\" தான் படம் முழுவதும். பணத்தின் பொருட்டு இவர்கள் மூவரும் இணைந்து பண்ணும் 'தில்லாலங்கடி' வேலை தான் படத்தின் உச்சம். இன்றளவும் டிவியில் இந்த படம் ஒளிபரப்பானால் அப்படியே உக்கார்ந்து விடுவேன். காரணம் இயல்பாக இருக்கும் நகைச்சுவை. அதுவும் வீ.கே. ராமசாமி, பிரபு, ரேவதி இணைந்து நடத்தும் 'காமெடி மேளா\" பார்த்தவர்கள் உணர்த்து இருப்பார்கள். அதுவும் போதாகுறைக்கு கடைசியில் 'ஜனகராஜ்' வேறு வந்து சேர்ந்துகொள்வார். \"ஆகாய வெண்ணிலவே\" இன்றளவும் மறக்கமுடியாத பாடல்.\nகற்பூர முல்லை ( 1991 ) :\nமலையாளத்திலும், தமிழிலும் ஒன்றாக வெளிவந்த படம். உறவை அறிந்த அம்மாவுக்கும், உறவே அறியாத மகளுக்கும் இடையில் நடக்கும் கதை. அம்மாவாக ஸ்ரீவித்யா, மகளாக அமலாவும் நடித்து இருந்தனர். மறுப்படியும் ஒரு \"பூவே பூச்சுடவா'' மாதிரியான முயற்சி. ரிசல்ட் வேறுவிதமாக. தமிழில் எதிர்ப்பாராத 'அடி'. வழக்கம்போல் ராஜாவின் இசை இதிலும் சுகம்.\nகிளி பேச்சு கேக்க வா ( 1993 ) :\nவாத்தியார் வேலை வேண்டும் என்றால் 'போனசாக' ஒரு பேய் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஊருக்கு வேலைக்கு வரும் மம்முட்டிக்கும், 'பேயாக' நடிக்கும் கனகாவுக்கும் இடையில் நடக்கும் காதலும் இடையில் ஊர் பொல்லாப்பும் தான் கதை.\nஇதிலும் மறுப்படியும் 'சறுக்கல்'.பாடல்கள் மறுபடியும் ஹிட்.\nகாதலுக்கு மரியாதை ( 1997 ) :\nவிஜய்க்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம். தயரித்தர்வர்களே இந்த வெற்றியை எதிர்ப்பார்தர்களா என்று தெரியவில்லை. வந்த சமயத்தில் பலப்பேருக்கு 'காதலை' தூண்டிவிட்ட படம். தமிழ்நாட்டில் அந்த சமயத்தில் காதல்வயப்பட்ட பலப்பேர் விஜயாகவும்,ஷாலினி அஜித்தாகவும் தான் வலம் வந்துக்கொண்டு இருந்தனர். கதை என்னவென்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன..அல்லது இந்த கதை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரவது உண்டா..காதல்னா இப்படி தான் இருக்கணும் என்று பல பெற்றோர்களே 'சான்றிதழ்' கொடுத்தார்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு. காதலை கண்ணியமாக சொன்ன படத்தில் இந்த படத்திற்கு எப்பொழுதும் தனி மரியாதை உண்டு. \"என்னை தாலாட்ட வருவாயா\" என்று எல்லோரும் ஒரு காலத்தில் இல்லை இப்பொழுதும் முனுமுனுக்கும் பாடலே இசைக்கு சான்று.\nகண்ணுக்குள் நிலவு ( 2000 ) :\nஎதோ ஒரு பெண்ணை தேடும் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்..அவனை 'சுயநினைவுக்கு' கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பெண்.\nவிஜய் & ஷாலினி அஜி���்..மறுப்படியும் அதே காதலுக்கு மரியாதை என்று எதிர்ப்பார்த்து சென்றவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம். கதையின் தெளிவில்லாத போக்கு ஒரு காரணம். சில பேருக்கு பிடித்து இருந்தது அதுவும் பாடல்களுக்காக. இன்றளவும் இந்த பாடல்கள் கேக்க மிக இனிமையாக இருக்கும்.\nஒரு நாள் ஒரு கனவு ( 2005 ) :\nஇந்த படத்தை மட்டும் நான் பார்க்கவில்லை..பார்த்தவர்கள் விருப்பபட்டால் கதை சொல்லவும். கதாபாத்திர தேர்விலேயே பாசில் தப்பு பண்ணிய படம். வேறு என்ன சொல்லுவது.\nடிஸ்கி: நல்லவேளை பாசில் பத்து படத்தோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.. \"கை\" எல்லாம் வலிக்குது..A-Z எல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ..சாமி கோவில் தான் கட்டனும்.\nதமிழ் படங்களில் எத்தனை படங்கள் காதலை மையப்படுத்தாமல் நம் மனதை விட்டு அகல மறுக்கும் திரைப்படங்களாக வந்து உள்ளன என்று தெரியவில்லை. அப்படியே வந்து இருந்தாலும் ரசிக்கும் விதத்தில், ஜனரஞ்சகமாக, மக்கள் ஏற்றுகொள்ளும் விதத்தில் இருந்து ஓடிய படங்கள் குறைவு தான். அப்படி தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் காதலை மட்டும்மெயின் தீமாக எடுத்துக்கொள்ளாமல்..ஆனால் படத்தோடு நம்மை உணர்வுபூர்வமாக ஒன்றசெய்து தனக்கென ஒரு தனி பாணியை ஏற்ப்படுத்திக்கொண்டவர் 'டைரக்டர்' பாசில். மலையாளப்பட இயக்குனரான இவர் தமிழில் பிரவேசம் செய்தது \"பூவே பூச்சுடவா\" முலமாக. இவர் தமிழில் இயக்கிய படங்கள் முக்கால்வாசி இவரே ஏற்கனவே மலையாளத்தில் இயக்கியதாக தான் இருந்தது ஒருசில படங்கள் தவிர்த்து.ஆனால் இவர் தமிழில் அதை கொடுத்தப்பொழுது அதை தமிழ்படுத்துக்கிறேன் பேர்வழி என்று அதன் ஜீவனை கெடுக்காமல் அழகாக தமிழ் சமுதாயத்திற்கு எற்றமாதிரியே படத்தினை அளித்தார்.\nஅதற்கு காரணம் தமிழிலும் அவரே இயக்கியதால் கூட இருக்கலாம்..அநேகமாக எந்த தயரிப்பாளரும் அவருடுய பணியில் குறுக்கிடாத காரணத்தினால் அவரால் சுதந்திரமாக செயல்ப்பட்டிருக்க முடியும். மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் வெற்றிக்கரமாக இருந்த ஒரே இயக்குனர் இவராக தான் இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். தமிழில் அவருக்கு பிரமாதமாக எல்லாம் படங்களிலும் கைகொடுத்தவர் 'இசைஞானி' இளையராஜா( ஒரு நாள் ஒரு கனவு படம் தவிர்த்து). பாடல்கள் ஆகட்டும், பின்னணி இசை ஆகட்டும் ராஜா தனி ராஜாங்கமே நடத்தி இருப்பார். இன்று அ��வும் அந்த படங்களை நம் தொலைக்காட்சியில் பார்கும்ப்பொழுது அந்த இசை நம்மை அப்படியே உருக்கும். அதே மாதிரி பாசில்க்கு என்று தனியாக ஒரு நடிகர் பட்டாளம் தமிழில் அமைந்தது அல்லது அவர் தேர்வு செய்தார். சத்யராஜ், ஜனகராஜ், வீ.கே.ராமசாமி இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்த நடிகர்கள் சிலர்.\nமலையாளத்தில் 'மஞ்சில் விரிந்த பூக்கள்' தான் இவர் இயக்கிய முதல் படம். மோகன்லாலை அந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர்.\nஇன்று அளவும் இவருடுய பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சந்திரமுகியின் ரியல் வெர்ஷனான 'மணிசித்திரதாழ்' இவர் இயக்கியது தான். தமிழில் இவர் இயக்கிய படங்கள்..\nபூவே பூச்சுடவா (1985 ) :\nஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசப்பிணைப்பை மிக மிக அருமையாக சொன்ன படம். நகைச்சுவையோடு கலந்து அந்த உணர்ச்சி போராட்டதையும் அழகாக படமாக்கி இருப்பார். அதுவும் நதியா, எஸ்.வீ.சேகர், சார்லி, வீ.கே.ராமசாமி மற்றும் அந்த சின்ன பசங்க காமெடியில் கலக்கி இருப்பார்கள். இறுதிக்காட்சிகளில் மனம் கனத்துப்போகும். இந்தப்படத்தின் மூலம் நதியாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாசில். இதே கேரக்டரை மலையாளத்திலும் நதியா&பத்மினியே பண்ணி இருப்பார்கள். இந்த படத்திற்கு பிறகு நதியாவிற்கு தமிழில் கிடைத்த வரவேற்பு நாம் அறிவோம்.ராஜாவின் உருக்கும் இசை இந்த படத்தில் பாசில்க்கு பேருதவியாக இருந்தது.\nபூவிழி வாசலிலே (1987 ) :\nதமிழில் வந்த மிகசில \"திரில்லரில்\" இந்த படத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு. தன் தாய் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த வாய்பேச முடியாத, காது கேளாத ஒரு குழந்தை. அந்த குழந்தையை 'எதேச்சையாக' எடுத்து வளர்க்கும் ஒருவன், அந்த குழந்தை எங்கே சாட்சியாக மாறிவிட போகிறதோ என்று அந்த குழந்தையை அவனிடம் இருந்து 'மீட்க' நினைக்கும் கொலையாளிகள். இது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதம்..கடைசி வரை என்ன ஆகபோகிறதோ என்று ஒரு 'பதைபதைப்பு' இருந்துகொண்டே இருக்கும். அதுவும் அந்த குழந்தையின் நடிப்பு எளிதில் மறக்க முடியாத ஓன்று.(சுஜி). இளையராஜாவின் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களோடு வந்து இருக்கும். இதில் சிறிதாக ஒரு காதலை சொல்லி இருப்பார் பாசில். ஆனால் கிளைமாக்ஸ்ல் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து இருக்கலாம்.\nஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( 1988 ) :\nஇந்த பதிவை எழுததூண்டிய படம். இன்றளவும் அந்த படத்தை பார்க்கும்பொழுது நம்மிடம் ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது .\nதன் குழந்தை இறந்தப்பிறகு ஒரு சிறுமியை ஆஸ்ரமத்தில் இருந்து தத்தெடுக்கும் ஒரு பெற்றோர். அதன்ப்பிறகு அந்த சிறுமியை எதிர்பாராதவிதமாக பிரிந்து சென்ற தாயை அந்த பெற்றோர்கள் சந்திக்க நேரிடும்ப்பொழுது நடக்கும் உணர்சிப்போரட்டங்கள் தான் படம்.\nசத்யராஜ் முதற்கொண்டு அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் ரகுவரன் குறைந்த காட்சிகளே வந்தாலும் கலக்கி எடுத்திருப்பார் மனிதர். ஒரு நல்ல கலைஞனை சீக்கிரமாக இழந்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது.\nஇந்தப்படத்திலும் ராஜாவின் இசை நம்மை கலங்க செய்து இருக்கும்..\nகார்த்திகை மாதமும், ஐய்யப்ப சாமியும்..\nகார்த்திகை மாதம் என்றால் என்ன நியாபகத்துக்கு வரும் கார்த்திகை தீபம், சிலருக்கு திருவண்ணாமலை, அப்புறம் கொஞ்சம் குளிரான சீதோஷன நிலை அப்புறம் மிக முக்கியமா ஐய்யப்ப சாமிகள். காய்கறி விற்பவர்கள் முதல் ஆட்டோ ஓட்டுனர் வரை, காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடனே மாலை போட்டுகொண்டு கருப்புவேஷ்டியில் வலம் வர தொடங்கி விடுவார்கள். அதுவும் \"சபரிமலைக்கு\" நம் தமிழ்நாட்டில் இருந்து போகும் \"பக்தர்கள்\" கூட்டம் தான் அதிகம். அதேப்போல் பழனிக்கு கேரளாவில் இருந்து வரும் \"கூட்டம்\" அதிகம்..காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான். 'ஐயப்பன்' தமிழ்நாட்டை நோக்கி அருள்பாளிப்பதும்..\"பழனிமலை ஆண்டவன்\" கேரளாவை நோக்கி அருள்ப்பாளிப்பதும்.\nதமிழ்நாட்டில் உள்ளோருக்கு இந்த \"மாலைப்போடும்\" ஆர்வத்தை தூண்டிவிட்டதில் \"நம்பியாரின்\" பங்கு அதிகம்.அதற்குமுன்பு எப்படி என்று தெரியவில்லை ஆனால் அவரின் தாக்கத்தினால் இந்த பழக்கம் மற்றவர்கள் இடையில் 'ஆர்வமாக' பரவியது.இதில் \"உண்மையில்\" பக்தியோடு 'மாலை' போடுபவர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை.ஆனால் வேற எதோ ஒரு காரணத்திற்காக மாலை அணிபவர்கள் அதிகம். வீட்டில் கிடைக்கும் \"நானும் கடவுள்\" என்ற \"அந்த\" பிம்பத்திற்கு கிடைக்கும் மரியாதை, அதிகமாகி போன \"கெட்டபழக்கத்தை\" தற்காலிகமாக ஒரு மண்டலத்திற்கு விட்டுவிடுவதால்..யப்பா நம்ம ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை..நம்மா���ும் இந்த பழக்கத்தை நிறுத்தமுடியும் என்ற எண்ணத்தின் முலம் கிடைக்கும் அந்த நிம்மதி(நான் இதுவரை மாலை போட்டதில்லை), குறிப்பா நம்ம \"அந்த சமயத்தில்\" யார் மீது வேணாலும் அதிகாரம் செலுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை. இப்படி பல காரணங்கள் பலப்பேருக்கு. ஆனாலும் மாலை போட்டுக்கொண்டும் சிலபேர் \"காமெடி\" பண்ணுவார்கள்..கல்லூரி படிக்கும்ப்பொழுது 'மாலை அணிந்த' என் நண்பன் இன்னொரு நண்பனை திட்டுவதற்கு என்னை கூப்பிடுவான்.\nஉண்மையில் அந்த \"ஒரு மண்டலத்தில்\" நம் பின்ப்பற்றும் அந்த ஒழுக்கமான நடைமுறைகள் தரும் எண்ணங்கள், அதன்முலம் மாறும் நம் அன்றாட அமைப்பு..அதை நம் \"மாலையை\" கழட்டி வைத்தபின்பும் \"அப்படியே\" தொடர்வது தான் கான்செப்ட்.ஆனால் \"ஃபாஸ்ட் புட்\" கலச்சரம்ப்போல் கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் மாலை அணிந்துகொள்கிறோம். இந்த \"பழக்கவழக்கங்களை\" கூட விட்டு தள்ளுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். உண்மையான \"கடவுள்பக்தி\" என்பது நம் மற்றவர்கள் மீதும் செலுத்தும் அன்பே( அன்பே சிவம்)..இந்த \"அன்பே சிவம்\" மேட்டர் மாலைப்போடும் காலகட்டங்களில் மட்டும் அல்ல \"பக்தியை\" ஆராதிக்கும் எல்லோருக்கும் எல்லா காலகட்டங்களிலும் பொருந்தும். சிலப்பேர் \"நாத்திகர்களாக\" ஆவதற்கு \"கடவுள்\" என்ற ஒன்றின் மீது நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம் என்றால்..\"பொருள்ப்பித்து\" பிடித்து அன்பில்லாமல் திரியும் சில \"பக்திமான்களின்\" செய்கையும் இன்னொரு காரணம். எதுக்கு இந்த \"அன்பே சிவம்\" மேட்டர் சொல்லுறேன்னு பாக்குறிங்களா..சொல்லுறேன்..\nஇந்த \"ஐயப்ப சாமிகளில்\" பெரும்பாலான மக்கள் தங்கள் தற்காலிமாக ஏற்றுக்கொண்ட அந்த \"கதாப்பாத்திரத்தின்\" காரணமாக எப்பொழுதும் 'உர்ரென்று' திரிவது, எதாவது ஒரு விஷயம் மற்றவர்கள் \"சொதப்பினாலும்\" மாலைபோட்ட காரணத்தை சாக்காக வைத்து அவர்கள் மீது எரிந்துவிழுவது..பெரும்பாலும் இந்த \"இருமுடி\" கட்டும்ப்பொழுது இந்த 'குருசாமிகள்' பண்ணும் ஆர்ப்பாட்டம் இருக்கும் பாருங்கள்..கண்டிப்பா எதாவது ஒரு கோவிலில் பார்த்து இருப்போம்..என்னா இதெல்லாம்..\"அன்பா இருங்க..சகஜமா பழகுங்க\"..இதான் \"அந்த நாட்கள்\" நமக்கு போதிக்கும் முக்கியமான விஷயம்..அதுவும் \"அரசு அலுவகங்களில்\" மாலைபோட்டு கொண்டும் 'கை' நீட்டுவர்..மற்ற நாட்களில் \"கை\" நீட்டினால் தவறில்லையா என்று கேக்கக���டாது..அந்த சமயத்தில் அந்த \"ஒழுக்கமான வாழ்க்கை\" கொடுக்கும் அனுபவம் தான் நமக்கு பாடம்..அதன்ப்பிறகு அதை தொடர்ந்தால் 'கடவுளும்' நம்மை எப்பொழுதும் பின் தொடர்வார்.\nஅதுவும் வீட்டில் இருக்கும் \"சின்ன பசங்களக்கு\" கூட மாலை அணிவித்து விடுவார்கள்..அந்த \"ஒரு மண்டல\" கட்டுக்கோப்பான வாழ்கை அவர்களுக்கு \"ஒரு பாதையாக\" அமைந்தால் பரவில்லை..ஆனால் பெரும்பாலனவர்கள் ஏற்ப்படுத்தும் 'நான் கடவுள்' பிம்பம் பெரியவர்களின் செய்கையால் அந்த சிறுவனின் \"மனதிலும்\" பதிந்து விட்டால்..\"அன்பை போதியுங்கள்\" ..வேறு சில விஷயங்களை தினிக்காதிர்கள்.(அப்படி பார்த்தால் \"சாமி கும்பிடுவதே\" பெரியவர்கள் கற்றுக்கொடுக்கும் திணிப்பு என்று சொல்லலாம்.ஆனால் அது நம் கலச்சரத்தின்ப்பால் இயற்கையாக அமைந்தது 'திணிப்பு' அல்ல). மாலை அணியும் சமயத்தில் அந்த செய்கையை மற்றவர்கள் மேல் காட்டும் 'அன்பாலும்' செய்யும் 'நேர்மையான செய்கையாலும்' நியாயப்படுத்துங்கள். அது தான் சரியான வழி.\n(டிஸ்கி: நான் நாத்திகன் இல்லை சாமிகளா ஆத்திகன் தான்..என்னோடைய மதத்தில் நான் \"அபத்தங்களாக\"..அதுவும் மாலை போடும் சமயத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து, எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களின்ப்பால் என்னால் முடிந்த வரை எழுதி உள்ளேன். கருத்து கொஞ்சம் அதிகமா சொல்லிட்டனோ..)\nஎப்பொழுதும் கானல்நீரையே உமிழ்ந்துகொண்டு இருக்கும் சாலைகள் ஆச்சரியமாக இரு நாட்களாய் மழைநீரை தெறித்துக்கொண்டு இருக்கிறது...ச்சும்மா ஊரே மழையில் நனைந்த கொண்டு \"சில்\" என்று இருக்கிறது.. வெளியே கொட்டும் மழையை ஆர்வமாய் பார்த்தாலும் கொஞ்சம் மனசுக்குள் \"திக் திக்\"ன்னு தான் இருக்குது திடிர்னு தலைகாட்டும் சூரியனை பார்த்து..இதே மாதிரி ஒரு ஊரில் மழை பெய்வதே அபூர்வம்..அதனால் முடிந்தவரை ரசித்துக்கொள்ள வேண்டியது தான். என்னா கொஞ்சநேரம் மழை பெய்தாலே சாலையெங்கும் ஒரே வெள்ளக்காடாக ஆகிவிடுகின்றது..அது ஓன்று தான் குறை..நம்ம ஊரிலும் மழை என்று தான் கேள்விப்பட்டேன் \"ஜமாய்ங்க\".\nபோன வாரம் \"கலையரசன்\" அறைக்கு சென்று இருந்தேன். சென்ஷி, நான் ஆதவன், கலை அப்புறம் நான் ஒன்றாக 'கூடி' வெகுநேரம் உலகஅரசியலையும் சமக்கால இலக்கியத்தை பற்றியும் விவாதித்து கொண்டு இருந்தோம்.நேரம் போவதே தெரியாமல் விடியும்வரை \"உலக படங்களை\" பற்றி பே��ிக்கொண்டு இருந்தோம். அப்புறம் அவரவர் இடங்களுக்கு கிளம்பினோம்.நிறையா தமிழ் முகங்களை ஷார்ஜாவில் பார்க்க முடிகிறது. ஷார்ஜா பேருந்து நிலையம் துபாயைப்போல் இல்லாமல் நான் சென்ற ரெண்டு தடவையும் சுலபமாக பஸ்சை பிடிக்க முடிந்தது.ஒரு வேளை நான் 'பிஸி' அல்லாத சமயத்தில் வந்தேனா என்று தெரியவில்லை.. \"துபாய்\" கூட ஒப்பிடும் பொழுது எவ்வளவோ தேவலாம்..துபாய் பேருந்து நிலையத்தை பற்றி ஒரு தனி பதிவே போடலாம்..இருந்தாலும் இப்ப வேண்டாம்..இந்த ஊரைவிட்டு \"வந்தப்பின்\" போடுகிறேன்.\nஇந்தியா \"டெஸ்ட் ரேங்கிங்\"கில் முதலிடம் பிடித்து இருக்கிறது தோனி தலைமையில். வாழ்த்துக்கள். ரெண்டு மேட்ச்சில் தொடர்ந்து இன்னிங்க்ஸ் வெற்றி அதுவும் இலங்கைக்கு எதிராக. சேவாக் அபார பார்மில் இருக்கிறார்..பின்னி பெடலெடுக்கிறார் மனிதர். உலக சாதனை படைப்பார் என்று மறுபடியும் ஒரு தடவை எதிர்ப்பார்த்து ஏமார்ந்துபோனோம்..இந்திய அணி \"தோனி\" தலைமையில் கொஞ்சம் துடிப்புடன் செயல்ப்படுவதுப்போல் தான் உள்ளது அல்லது \"துடிப்பான அணி\" அமைந்துள்ளது. இருந்தும் ஆஸ்திரேலியா அல்லது சவுத் ஆப்ரிக்கா போல ஒரு ஆல்-ரவுண்டு அணியாக இன்னும் இந்தியா வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். BCCI என்ற தனியார் அமைப்பு இன்னும் நிறையா செலவு செய்ய முன்வர வேண்டும் பல புதுமையான முறைகளை கையாள்வதற்கு. இந்தியா அணி இன்னும் சில மைல்கள் கடக்க வேண்டியது உள்ளது.\nவிஜய் & விஜய் அந்தோணி\nவிஜய் அந்தோணி பாடல்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை ..துள்ளலான இசை. \"நினைத்தாலே இனிக்கும்\" வரை பட்டையை கிளப்பி உள்ளார். அப்பேர்ப்பட்டவர் விஜய் படத்தில் இணைந்து உள்ளார் என்றால் பாடல்கள் சாதரணமாக அமைந்து விடுமா..\n\"வேட்டைக்காரன்\" பாடல்களை கேக்கும்ப்பொழுது 'உச்சிமண்டை' ச்சும்மா கிர்ர்ருனு' தான் இருக்கு. படமும் நன்றாக வந்து இருக்கும் என்று நம்புவோமாக..ஒரு \"மாஸ் ஹீரோ\"வின் படம் தொடர் தோல்வியடைவது சினிமாவிற்கும் நல்லது அல்ல. படம் வெற்றிப்பெற்றால் மற்ற வளரும் படங்களுக்கும் ஒரு \"நம்பிக்கை\" பிறக்கும்..படம் லாபகரமான வகையில் இருந்தால் சன் பிக்சர்ஸ்ம்\nவணிகரீதியான படங்களை மட்டும் எடுக்காமல் இன்னும் சில சோதனை முயற்சிகள் கூட பண்ணி பார்க்க வாய்ப்புண்டு.\nரொம்பநாள் கழித்து \"ஆனந்த விகடன்\" வாங்கினேன்..ஏனோ \"சின்ன புத்தக��ாய்\" வந்தப்பொழுது இருந்த மனதுக்கு நெருக்கமான \"ஃபீல்\" இப்ப அவ்வளவாக இல்லை..எங்கும் ஒரே வண்ணமயமாக உள்ளது \"ரங்கோலி\" கோலபுத்தகத்தை திறந்ததுப்போல். இந்த மாற்றம் அவர்கள் வரும் தலைமுறையை கவர கொஞ்சம் முன்கூட்டியே வைத்த \"அடி\"(ஸ்டேப்) போல் தான் உள்ளது. எது எப்படியோ இந்த \"ப்ளாக்\" பக்கம் வந்ததில் இருந்து கொஞ்ச நஞ்சம் இருந்த புஸ்தகம் படிக்கும் பழக்கமும் அறவே ஒழிந்தது. அந்தவகையில் \"ப்ளாக்\" பல புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு உள்ளது.\nசாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை கடக்கையில்\nவேதனையாக உள்ளது இன்னும் சில தினங்களில் வரப்போகும்\nஉலக சினிமாவும், உள்ளூர் சினிமாவும்.\nஉலக சினிமாவும் உள்ளூர் சினிமாவும்..\nஉலக சினிமா..உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்க..நம்ம தமிழ் சினிமாவை பற்றி பேசுனாலே டெரரா பாக்குறாங்க..நானும் சரி உலக சினிமா உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்களே ''அதுல'' அப்படி என்ன தான் இருக்குனு சில உலகசினிமாக்களை பார்த்தேன்.. நம்ம ஊரு சினிமாவுக்கும் அந்த \"உலக\" சினிமாவுக்கும் உள்ள வேறுப்பாடுகளை முடிந்தவரை பட்டியலிட்டுள்ளேன் ..\nநம்ம ஊரு சினிமா: ஹீரோ படத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல மூச்சே விடாமடயலாக் பேசுறதை காட்டுவாங்க..\nஉலக சினிமா: ஹீரோ மூச்சு பிடிக்கறதை மட்டும் பத்து நிமிஷம் \"க்ளோஸ்-அப்\"ல காட்டுவாங்க..அதுக்கு அப்புறம் தான் அவரு வசனமே பேச ஆரம்பிபாரு.(படத்துல டயலாக் எல்லாம் கம்மியா தான் இருக்கும்..எல்லாமே \"உணர்வுபூர்வமான\" வெளிப்பாடுகள் தான்)\nநம்ம சினிமா: எதாச்சும் சில கதாபாத்திரங்கள் புரிஞ்சிக்கவே முடியாத,எந்தசமயத்துல எதாச்சும் ஏடாகூடமா லூசுத்தனமா பண்ணப்போறன்களோ என்பதைபோல் இருப்பார்கள்.\nஉலக சினிமா: இங்க பெரும்பாலான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் \"அதேமாதிரி\" தான் அலைந்துகொண்டு இருக்கும்.\nநம்ம சினிமா : பாட்டு ஃபைட்ன்னு இசை நம்ம காதுல கடைசி வரைக்கும் \"நங்குநங்கு\"ன்னு வந்து விழும்.\nஉலக சினிமா: ஒரு உடைஞ்சப்போன வயலின் இசை படம் முழுவதும் கூடவே வந்துக்கிட்டு இருக்கும். இசையமப்பாளர் எதோ \"கருமாதிக்கு\" வாசிக்கிற மூட்லையே கடைசி வரைக்கும் வாசிச்சிக்கிட்டு இருப்பாரு.\nநம்ம சினிமா: குடும்பத்தோடு பார்க்கிறப்ப சில இடங்களில் கொஞ்சம்பயந்துக்கொண்டே இருக்க வேண்டும்..எதாவது \"ஏடக்கூட\" காட்சிகள் வந்துவிட���ோகிறதோ என்று.\nஉலக சினிமா: இங்க எந்நேரமும் கையுல ரிமோட்டை கெட்டிய புடிச்சிக்கிட்டு உக்கார்ந்து இருக்கணும்..கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும்..வீட்டுல பார்த்தோம் அப்படிங்கிற பட்சத்தில் நம்ம கதை முடிஞ்சது.\nநம்ம சினிமா: படம் முடியறதுக்கு முன்னாடியே எழுந்து வீட்டுக்கு ஓடுறதுக்கு தயாரா இருப்போம்..ஏன்னா படம் முடிய போகுதுன்னு முன்னாடியே யூகித்து வைத்து இருப்போம்..\nஉலக சினிமா: இங்க \"ரோலிங் டைட்டில்\" போட்ட தான் \"ஓஹோ, படம் முடிஞ்சிருச்சா\" அப்படிங்கிறதே தெரியும்..ஏன்னா \"கதை\" அந்த அளவுக்கு தெள்ள தெளிவா இருக்கும்.\nநம்ம சினிமா: மத்தவங்க எல்லாம் ஆடுவாங்க..ஓடுவாங்க..கேமரா மட்டும் ஒரே இடத்தில நிற்கும்\n( விஜயகாந்த் படத்தில் வரும் பாடல் காட்சிகளை தவிர்த்து..அவர் பட பாட்டுல மட்டும் தான் அவரோடு சேர்ந்து காமெராவும் ஆடும்..உதாரணம்: \"உன்ன நினைச்சேன் நான் உன்ன நினைச்சேன்\" பாட்டு)\nஉலக சினிமா: இங்க மத்தவங்க எல்லாம் ஒரே இடத்தில நின்னாலும்..கேமரா மட்டும் \"குளிர் ஜுரம்\" வந்த மாதிரி நடுங்கிகிட்டே இருக்கும் .\nஇப்ப உலக சினிமா ரசிகர்களையும், நம்ம ஒரு சினிமா ரசிர்களுக்கும் உள்ள வேறுப்பாட்டை பார்ப்போம்:\nநம்ம சினிமா ரசிகர்கள்: தியேட்டர்ல ஆடுவாங்க, பாடுவாங்க, ஓடுவாங்க, சத்தமா சிரிப்பாயிங்க..ஒரு \"உணர்ச்சி மிகுதில\" தான் எப்பொழுதும் இருப்பார்கள்..\nஉலக சினிமா ரசிகர்கள்: எந்த உணர்ச்சியும் காட்டமா கடைசி வரைக்கும் \"கட்டிப்போட்ட\" மாதிரியே உக்கார்ந்து இருப்பார்கள்.\nநம்ம சினிமா ரசிகர்கள்: அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் கொண்டாட்டம் தான்.\nஉலக சினிமா ரசிகர்கள்: அந்த மாதிரி நடிகர்களின் போஸ்டரை பார்த்தாலே \"டாரு டாரை கிழித்து'' தொங்கவிட்டு விடுவார்கள்.\nநம்ம ரசிகர்கள்: பெரும்பாலும் ஒரு \"எடக்கூடமாய்\" காட்சி வந்தால் உள்ளே ரசித்தாலும் பிடிக்காத மாதிரி வெளியே காட்டி கொள்வார்கள்.\nஉலக சினிமா ரசிகர்கள்: தமிழ் படங்களில் எதாவது \"அதே மாதிரி\" காட்சி அமைப்புகள் வந்தால் \"வக்கிரம்\" என்று சொல்லிவிட்டு..கிட்டதட்ட \"உறவுகளையே\" வக்கிரமாக சித்தரிக்கிற \"உலக படங்களை\" \"கலைப்படங்கள்\" என்பார்கள்.\nநம்ம சினிமா ரசிகர்கள்: ஆனந்த விகடன், குமுதம், கேபிள் சங்கர் அவர்களின் \"தமிழ்ப்பட\" விமர்சனங்களை படித்துவிட்டு ஓடியே போய் விடுவார்கள்.\nஉலக சினிமா ரசிகர்கள்: IMBD, Rotten tomatoes என்று இரவெல்லாம் \"கண் விழித்து\" ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.\nநம்ம சினிமா ரசிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார் பட \"ஹீரோ\" மாதிரினா\nஉலக சினிமா ரசிகர்கள் செல்வராகவன் பட \"ஹீரோ\" மாதிரிங்க ..\nடிஸ்கி: சும்மா ஒரு \"இதுவா\" தான் எழுதி இருக்கேன் யாராவது \"அதுவா\" எடுத்துக்க போறீங்க..\nLabels: இது எல்லாம் ஒரு பதிவு..த்தூ..\n\"Composite materials எக்ஸாம்க்கு எப்படி படிச்சாலும் புட்டுக்க தான் போகுது..தூக்கி போட்டுட்டு வாடா சீர்காழி வரைக்கும் போய்ட்டு வரலாம்\" என்று பார்த்திபன் அழைக்க..எனக்கும் அதுவே சரி என்றுப்பட வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.\nதிருப்பி சிதம்பரத்துக்கு வர்றப்ப எல்லாம் வடிந்து இருந்தது. \"மச்சான் திருப்பி சாப்பிட்டு ரூம்க்கு போயிறலாம் என்ன சொல்ற\"..என்று பார்த்தி கேக்க..\n\"அதான் சரி..ஆனா ரெண்டு பேருகிட்டயும் அஞ்சு ரூபா கூட இல்லை என்ன பண்ணுறது..என்று நான் சொல்ல..\n\"மச்சான் என் ஃபிரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவனை போய் பார்த்து காசு வாங்கிட்டு போலாம் வா..\" பார்த்தி சொன்னான்.\n\"டேய்..இந்த சமயத்துல போறியே..உன் கூட சாதாரணமா வந்தாலே எவனா இருந்தாலும் காரி துப்புவான்..அதுவும் \"தீர்த்தவாரிக்குனு\" காசு கேட்டு போய் நின்னா கண்டிப்பா என்னை கேவலாமா நினைப்பான் உன் ஃபிரெண்ட்..\" ..நான்.\n\"அதுல்லாம் அவன் எந்த சமயத்தில் போய் கேட்டாலும் கொடுப்பான் வா..\" என்று என்னை கிஷோர் வீட்டுக்கு அழைத்து போனான்..அது தான் எங்களுக்கான முதல் சந்திப்பு..சத்தியமா அன்னிக்கு என்னை பத்தி என்ன நினைச்சன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாது..\nஅப்புறம் இரண்டாவது சந்திப்பு எதோ ஒரு மருத்துவமனையில் சந்தித்தோம்..பின் \"ராம்\" படம் பார்க்க \"வடுகநாதன்'க்கு\"அவன் \"செலவில்\" அனைவரையும் அழைத்து சென்றது..இது வரை மட்டுமே என்னால் \"கிஷோரை\" பார்த்திபனின் நண்பனாக பார்க்க முடிந்தது.. \"\nஇந்த ஐந்து வருடங்களில் என் வாழ்வில் நடந்த அத்தனை முக்கியமான நிகழ்வுகளிலும் உடனிருந்து இருக்கிறான்..முக்கியமாக \"மனம் உடைந்துபோன\" பல தருணங்களில் உடனிருந்து ஆறுதல் கொடுத்திருக்கிறான். அதுவும் பலசமயங்களில் \"எக்ஸாம் ஃபீஸ்\" எல்லாம் கூட \"அவன் இருக்கிறான் பார்த்துக்கொள்ளுவான்\"..என்று நானும் பார்த்திபனும் கடைசி சமயம் வரை கட்டாமல் இருந்திருக்கிறோம���. அவன் கூட பழகியவர்களுக்கு அவன் \"இயல்பு\" புரியும்..நான் கூட என்னால் ஏன் \"இதே மாதிரி இருக்க முடியவில்லை\" என்று பல சமயங்களில் அவனை பார்த்து நினைத்ததுண்டு. அவன மாதிரி ஒரு கேரக்டர் சான்சே இல்லை பழகி பாருங்க தெரியும்..\nஅவன் நன்றி சொல்றானோ இல்லையோ..அவனை மாதிரி ஒரு ஆளை இந்த டிசம்பர் 10ல் பிறக்க வைத்து..அவனை சந்திப்பதற்க்கான வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுத்த இறைவனுக்கு நான் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..\nஉன் வாழ்வு சிறக்கவும் உன் மேல் பிறரின் அன்பு மென்மேலும் படரவும்..\n(கிஷோர் இதை நீ மட்டும் படி : மச்சி கொடுக்கறன்னு சொன்ன காசுக்கு மேலே ஓவரா கூவிட்டேன்..சொன்ன மாதிரியே என் அக்கௌன்ட்க்கு பணம் வந்துடனும் சொல்லிப்புட்டேன்)\nகாட்சிகளும் கதையும் - 1\nவிக்னேஷ் காரை வழக்கம்போல் பார்க் பண்ணிவிட்டு வீட்டின் காலிங் பெல்லை அழுத்த முற்ப்பட்டபொழுது தான் கவனித்தான் கதவு வழக்கத்திற்கு மாறாக மெலிதாக திறந்து இருந்ததை.\n\"இவளுக்கு என்ன ஆச்சு\"..என்று நினைத்தான். வாணி என்று அழைத்தும் எந்த பதிலும் இல்லை. ஒரு வினோதமான நிசப்தம் வீடு முழுவதும் நிலவியது.. சமையலறையில் நுழைந்து பார்த்தான் ஆளை காணவில்லை..மெலிதாக ஒரு சந்தேகம் படர்ந்தது..\"ஒரு வேளை..ச்சே..அப்படி நினைக்க கூட முடியாது..வாணி அப்படி இருக்கமாட்டா..அது வேற இல்லமா நேத்து தான் அவ கூட இரவு முழுக்க உக்கார்ந்து பேசினோம்..\nகல்யாணத்திற்கு முன்பு காதல் என்பது பெரும்பாலனவங்க வாழ்கையில சகஜமானது..இப்ப அது குறுக்கிட்ட அதை நம்ம எதார்த்தமா எடுத்துக்கிட்டு கடந்து போய்டனும்..மனசுல அந்த நினைவுகள் எப்பயாவது வந்தா கூட அது உறுத்தலா இல்லாத மாதிரி நம்ம தான் பார்த்துக்கணும்..ஒரு கணவனா இதுக்கு மேல நான் எப்படி உனக்கு விளக்க முடியும்..அது வேற இல்லாமல் நமக்கு குடும்பம் குழந்தைன்னு ஆகிட்ட பிறகு\"..என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே \"குழந்தை\" என்ற வார்த்தை..ஆமாம் மிருதுளா கூட இல்லையே எங்க என்று குழம்பினான்..அவள் மொபைலுக்கு ட்ரை பண்ணால் அனைக்கபட்டு இருந்தது.\n\"எங்க போய் தொலைஞ்சா..\" என்று நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுதே அறையின் உட்புறம் இருந்த பாத்ரூமில் இருந்து விசும்பல் சத்தம் கேட்டது..உள்ளே நுழைந்து பார்த்தவன் முதலில் கண்ணாடியில் 'ரத்தத்தில்'எழுதி இருந்த வார்த்தைகளை ப���ர்த்து மிரண்டு போனான்..\"விலகி போகிறேன் விட்டு விடுங்கள்..\"..அதற்கு மேல் பாத் டப்பின் பின்ப்புறம் நிழறுவமாய் ஸ்க்ரீனுக்கு பின் தெரிந்த குழந்தை மிருதுளாவின் உருவத்தை பார்த்தவுடன் தலை சுற்றியது..\n(நிகழ்வுகளால் நிரப்பப்பட்டதே சம்பவம்..அனால் நிகழ்வுகளை மட்டும் வைத்தே நம் சம்பவத்தின் தன்மையை அறிவது கடினம்..ஏன் என்றால் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பார்வையில் மாறுப்படும்..பலரின் பார்வையை வைத்து தீர்மானிப்பதே நிகழ்வின் உண்மையை விளக்கும்)..\nராஜா அந்த நள்ளிரவிலும் தன் ஜீப்பை வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான்..இங்கே \"புதுசத்திரத்திற்கு\" ட்ரன்ஸ்ஃபர் ஆகி பத்து நாட்கள் தான் ஆகி இருந்தது.வரிசையாக நடந்த நான்கு கொலைகள் தான் அவனை இந்த ஊருக்கு மாற்றி இருந்தது .மேலதிகாரிகள் இவன் மேல் வைத்து இருந்த நம்பிக்கை.முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் ஒரு அடி கூட இந்த கேசில் முன்னேற முடியாதது.இவை எல்லாம் காரணமாக இருந்து மூனே மூன்று நாட்களில் எல்லாம் முடிந்து ட்ரான்ஸ்ஃபர் நிறைவேற்றப்பட்டு இருந்தது.பத்து நாட்கள் ஆகியும் ராப்பகலாக அலைந்தும் ஒரு துப்பு கூட அவனுக்கும் கிடைக்கவில்லை..ஒரே ஒரு விஷயம் தவிர்த்து ..\nஇறந்தவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள்..குறிப்பாக கல்யாணம் ஆன பெண்கள்..அதுவும் அந்த உள்ளுர் \"பிரபல சாமியாரை\" பார்த்துவிட்டு வந்தப்பிறகு தான் அனைத்து கொலைகளும் நடந்து உள்ளது..ஆனால் எதனால்..இதற்கு மட்டும் ராஜாவால் அத்தனை எளிதாக விடை கண்டுப்பிடிக்கவில்லை இவ்வளவு விசாரனைக்களுக்கு பின்பும்..\nவண்டியில் வேகமாக வந்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது ரோடு ஒரமாக நின்று கொண்டு லிஃப்ட் என்று கேட்டவனின் செயல்..இந்த நள்ளிரவில்..அதுவும் இந்த இடத்தில் யார் அது என்று ஜீப்பை மெதுவாக அவன் அருகே செலுத்திய பொழுது ஜீப்பின் வெளிச்சத்தில் அவன் 'ரத்தம்' வடியும் முகத்தை கவனித்தான்..அந்த முகம்..அந்த முகம்..இதற்கு முன்பு அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட முகம் ..ஜீப்பை அவன் அருகில் சென்று நிறுத்தினான்..\n(ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன் இருக்ககூடும்..ஆனால் நாயகனை தீர்மானிப்பது கதை இல்லை..எவன் ஒருவன் சிந்தனையில் இருந்து அந்த கதை உருவகிறதோ அவனே அந்த கதையின் நாயகன்)\nநெருக்கடி மிக்க அந்த தெருவின் உள்ள \"ஆதர்ஷ் மந்திர்\" என்ற பிரபலமான பள்ளியின் மாடியில் நின்று கொண்டு இருந்தனர் சரவணனும் கனகவேலும்..\n\"டேய் இந்த இடத்தை எதுக்கு முடிவு பண்ண..எனக்கு இன்னமோ எங்கயோ தப்பு பண்ணுரமோன்னு தோனுது..\"..வேலு.\n\"இல்லை வேலு இந்த இடம் தான் சரியா வரும்..அவனை பல நாளா ஃபாலோ பண்ணதால சொல்லுறேன்..\"..சரவணன்.\n\"நம்ம ரெண்டு பேரு பசங்களும் இங்க தான் படிக்கிறங்க அது நியபகம் இருக்குல..பார்த்துட்டங்கனா ரொம்ப கஷ்டம். சொல்லி புரிய வைக்கவும் முடியாது\"..வேலு.\n\"ம்ம்..அது கூடவா மறந்து இருப்பேன்..ஆனா இந்த இடத்தை விட்டா அவனை அடிக்கிறது ரொம்ப கஷ்டம்..அதான்..\".சரவணன்.\n\"வாட்ச்மேனை கரெக்ட் பண்ணி இங்க வந்துட்டோம்..ஆனா எனக்கு இன்னமோ ரொம்ப சந்தேகமா இருக்கு அவன் மேல..\"..வேலு.\n\"எல்லாத்துலயும் சந்தேகம் தான் உனக்கு..போலிஸா போக வேண்டியவன்டா நீ..\" என்று சொல்லிக்கொண்டே கிழே அந்த பள்ளியின் மைதனத்தை நோக்கினான் சரவணன்.\nஅங்கே கூட்டம்மாய் நின்று கொண்டு இருந்த மாணவர்களுக்கு மத்தியில்..அவனிடம் சற்று நேரத்திற்கு முன்பு காசு வாங்கி சென்ற வாட்ச்மேன் 'ரத்த' வெள்ளதில் துடித்துகொண்டு இருந்தான்.\n(ஒருவன் விளக்கும் காட்சிகள் யாவும் மெய் என்று சொல்லமுடியாது..ஏன் என்றால் கண்ணால் கானும் காட்சியே பொய்த்து போக கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது)\nடிஸ்கி : மிக முக்கியமா மூன்று கதையும் ஒரே கதை தான்.\nஅண்ணன் கேபிள்\"ஷங்கர்\" அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஒரு இருபது நாளுக்கு மேலேயே அலுவலகத்தில் இணைய தொடர்பு இல்லை கொஞ்சம் பிரச்னை. ஆனா பாருங்க இப்ப தான் வேலை எல்லாம் ஒழுங்கா செய்யுற மாதிரி ஒரு ஃபீலிங்..இதுவும் நல்லா தான் இருக்கு(டேய் கதை விடுறியா அப்படின்னு சொல்றது காதுல கேக்குது) அப்ப அப்ப வீடியோ கேம்ஸ் விளையாதடறோடு சரி. ரூம்க்கு வந்து அதுக்கப்புறம் முடிக்க வேண்டிய வேலை எல்லாம் முடித்து விட்டு தூங்குவதற்கு 12 மணி ஆகுது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூக்கம்.(ஏழு மணி நேரத்துக்கு குறைவா தூங்குற தூக்கம் எல்லாம் தூக்கமே இல்லைங்க அப்படி என்ன பெருசா சாதிக்க போறோம்) இப்பயும் 24 மணி நேரமும் இந்த கணினியை கட்டிக்கொண்டு அழுவதைப்போல் ஒரு ஃபீலிங். ஊரில் இருந்தப்பொழுது வெறும் டிவி பார்ப்பதோடு சரி இங்க வந்து கிட்டதட்ட இதுக்கு(கணினி) கொஞ்சம் 'அடிக்ட்' ஆனா மாதிரியே இருக்கு.ஆனாலும் வேறு வழி இல்லை. என்னை கேட்டா நான் இதை தான் \"இடியட் பாக்ஸ்\" என்பேன்.\nதினம் இரவு 11:30 மணிக்கு(இந்திய நேரம்) ..வசந்த் டீவியில் \"ரகசிய கேள்விகள்\" என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகின்றது. Dr.காமராஜ் என்பவர் தொகுத்து வழங்குகின்றார்..\nஅவ்வளவு உபயோகமாக இருக்கின்றது. கண்டிப்பாக நேரம் கிடைத்தால் பாருங்கள் தனியாக.கல்யாணம் ஆனவர்களும் சரி, ஆகாதவர்களும் சரி பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. எவ்வளவோ தெரியாத விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியுது. இந்த வாரம் \"இன்டர்நெட்டால் எவ்வாறான பிரச்சனைகள்\" டீன்-ஏஜ் பசங்களுக்கு ஏற்ப்படுகின்றது என்பதை பற்றிய டாபிக்.ஆனால் டாபிக் அது சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை..நீங்களே பார்த்த தெரிஞ்சிங்க.\nஅவர் சொன்ன ஒரு விஷயம்..\n\"குழந்தை இல்லை என்ற பிரச்னை என்றால் பெண்களையும், \"உறவு\" சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் ஆண்களையும் அவர்கள் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்..இது ஒரு மாதிரி 'ட்ரிக்கி'யான விஷயம்\"..எந்த பிரச்னை என்றாலும் இருவரும் சேர்ந்தே வர வேண்டும்\"..என்றார். யோசிச்சிப்பார்தால் அப்பட்டாமான உண்மை தான்.\nநாணயம் ட்ரைலர் பார்த்தேன். மேக்கிங் அசத்தி இருக்கிறார்கள்..எதோ ஒரு ஆங்கில படம் உல்ட்டா மாதிரி தெரிஞ்சாலும்..பார்க்க நல்லா இருக்கு..எப்படி இருந்தாலும் படம் வெளியே வந்தப்பிறகு நம்மோட சில பதிவர்கள் அந்த படத்தை கிழிகிழி என கிழித்து காயப்போட்டு தொங்கவிட்டு அது என்ன \"ஆங்கில படம்\" என்று சொல்வார்கள் அப்பொழுது தெரிந்துக்கொள்கிறேன். S.P சரண் ஓரளவு வித்தியாசமான கதை களத்தையே தேர்ந்து எடுத்து படம் பண்ணுகிறார்.\nஇது ஒரு பதிவர் பற்றிய \"புதிர்\" மாதிரி சின்னதா ஒரு \"ட்ரை\"..வார வாரம் எழுதுலம்னு இருக்கேன்..என்னா மேட்டர்ன்னா அது யார்னு நீங்களே கண்டுப்பிடிச்சிக்க வேண்டியது தான்..\nஆனா எப்பொழுதும் Mouseம் கையுமா தான் உக்கார்ந்து இருப்பாரு..\nபடிக்கிற மேஜைக்கு பக்கத்துலையே Window இருந்தாலும்\nஇவரு நூலு விடுறது எல்லாம் Windows வழியா தான்..\nGOD பற்றி எழுத ஆரம்பிச்சிட்டாலும்..\nஇவரு Blog மேட்டர்ல ஒரு பெரிய Devil..\nஇவரு எழுதறதை பார்த்தா Futureல பெரிய விஞ்ஞானியா வருவார்னு எல்லாம் நினைக்கலாம்\nஆனா நான் இன்னமோ இவர்\n\"அனு\" விஞ்ஞானியா வருவார்ன்னு தான் நினைக்கிறேன்.\nஎ���க்கு பிடித்த நடிகர் M.K தியாகராஜ பாகவதர்\nஒரு சம்பவத்தை என் அப்பா அடிக்கடி கூறுவர்..\nஅதாகப்பட்டது என் அப்பாவின் பாட்டி காலத்தில் அவரின் பக்கத்து ஊருக்கு ஒரு நாள் தியாகராஜ பாகவதர் வந்து இருக்கிறார்..அவரை பார்ப்பதற்கு என் அப்பாவின் பாட்டி ஊரே திரண்டு பக்கத்து ஊருக்கு சென்று இருக்கிறது.ஆனால் அதற்குள் தியாகராஜ பாகவதர் கிளம்பி சென்று விட்டார்.ஆர்வத்தோடு கிளம்பி சென்ற ஊர்க்காரர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடு திரும்பி கிளம்பினர்.அந்த ஏமாற்றத்தை சற்றுக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத என் அப்பாவின் பாட்டி \"சரி அவரை தான் பார்க்க முடியவில்லை..அவர் நடந்து சென்ற பாதையின் காலடி மண்ணையாவது எடுத்துக்கொண்டு செல்வோம் என்று \"அந்த தெய்விகத்தன்மை வாய்ந்த மண்ணை\" ஒரு கவலம் எடுத்து புடவையில் ஒரு முடிச்சு போட்டு அதை வீட்டுக்கு பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்தார். ஃபிளாஷ் பேக் இதோடு ஓவர்.\nஆமாம் இதுக்கு இப்ப என்ன அப்படிங்கிரிங்கள..அந்த நாளில் இருந்து என் பரம்பரையில் வந்த அனைவரும் அந்த மண்ணை ஒரு பொக்கிஷமாக பாதுக்காத்து வருகிறோம்.எங்கே வெளியே சென்றாலும் அந்த மண்ணை 'தொட்டு' கும்பிட்டு விட்டு தான் கிளம்புவோம்..நான் இங்கே அமிரகம் கிளம்பி வருவதற்கு முன்பு என் தந்தை அந்த மண்ணின் கொஞ்சம் எடுத்து என் கையில் கொடுத்து \"இது உனக்கு துணையா இருக்கும் வினோத்..பாகவதர் அய்யா எப்பொழுதும் உனக்கு பக்கத்தில் இருக்கார்னு நினைச்சிக்கோ\" அப்படினாரு.நானும் வேலைக்கு செல்வதற்கு முன்பு அதை தொட்டு கும்பிட்டு விட்டு தான் செல்வேன்.\nஅப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பல தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டாலும்..எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை தலைமுறை தலைமுறையாக அவர் தான் எங்கள் ஆதர்ச நாயகன்..\"காயாத கானகத்தே\" என்று இன்றளவும் அவரின் குரலை கேக்கும் பொழுது எனக்குள் இன்ப வெள்ளம் உற்சாக ஊற்றெடுக்கும்.அவரின் \"பவளக்கொடி\" தொடங்கி ஒரு படத்தை விட்டு வைத்தது இல்லை. அவரின் தன்னம்பிக்கை வாய்ந்த வாழ்கை எனக்கு உற்சாக டானிக்.\nசுருக்கமா சொல்லபோன்னா அவர் தான் எனக்கு \"ரோல் மாடல்\"..\"தல\" எல்லாமே. அதாவது தலைவன் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற வேற எதாச்சும் நினைச்சிக்க போறீங்க. சரி நான் போய் அவரோடு பாட்டு ஓன்று கேட்டு ���ிட்டு வருகிறேன்.\nஎன் அப்பாவின் ஆயாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.\nநம்ம \"ஷார்ஜா புலி\" \"சிக்ஸ்பேக் சிங்கம்\" \"பதிவுலகின் இளம் சூறாவளி\" \"'ஆதவன்\"' 'சூர்யா' அழைத்து கொண்டதின் பேரில் இந்த தொடர்ப்பதிவை(யும்) எழுதுகிறேன்..(இப்படி எல்லாம் எழுதுனா தான் உண்டுன்னு நினைக்குறேன்)\nபிடித்தவர், பிடிக்காதவர்..பற்றி எழுத வேண்டும் குறிப்பா அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை..\nஎன்னை பொறுத்தவரை எல்லா காலங்களிலும் பிடித்தவர், பிடிக்காதவர் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு இல்லை சில பேரை தவிர்த்து. சூழ்நிலைகளையும், சந்தர்பங்களையும், காலத்தையும் பொறுத்து அது மாறிக்கொண்டே இருக்கும்..இன்று நமக்கு பிடிப்பவர் நாளை எதோ ஒரு காரணத்துகாக நமக்கு பிடிக்காமல் போகலாம்.. இன்று நம் காரணமே இல்லாமல் வெறுக்கும் சிலரை கூட நாளையே நமக்கு மிகவும் பிடித்தவராக மாறலாம்.\nஎங்க ஏரியால இருந்த பானிபுரி கடைக்காரர்..எங்கயோ வடமாநிலத்தில்(தமிழர்) இருந்து பத்து வருடங்களுக்கு முன்பு வந்த அவர் தன்னுடுய கடின உழைப்பின் முலம் இன்று நல்ல நிலையில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு சொந்தக்காரர். என் கண் முன்னாடி அவர் வளர்ச்சியை கண்டு இருக்கிறேன். அவரும் இப்ப தொழில் அதிபர் தாங்க.\nபிடிக்காதவர்கள் : இதான் பிரச்சினையே, பிடிக்காதவங்கன்னு உடனே யாரையும் சொல்ல முடியாது..இருந்தாலும் முயற்சி பண்ணுறேன்..\nதன் முன்னேற்றத்தின் பின்னுள்ள எந்த ஒரு உழைப்பாளியின் நலனை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்கள் தான் இப்பேர்ப்பட்ட வளர்ச்சிக்கு காரணம் என்பதை மனதார உணராத எந்த ஒரு தொழில் 'அதிபனையும்' பிடிக்காது.\nஅப்துல் கலாம்..இந்தியாவின் ஏவுகணை மனிதர்..எந்த ஒரு பின்புலமும் இன்றி ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய அறிவின்,திறமையின்,உழைப்பின் மற்றும் வாழ்வில் தான் கடைப்பிடித்த ஒழுக்கத்தின் முலம் நாட்டின் ஜனாதிபதியாக மாறியவர்..\nபிடித்தவர்: குறிப்பாக யாரையும் சொல்ல தெரியவில்லை..\nபிடிக்காதவர்: கல்வியாளர்னா என்னனே தெரியமா தன்னை கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் ஜேப்பியார் போன்ற சிலர்கள்.\nபிடித்தவர் : சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சிலர். தீவிரமான வாசிப்பனுபவம் என்று ஒன்றும் இல்லை..நான் படித்த வரைக்கும் இவர்கள் என�� மனம் கவர்ந்தவர்கள்.\nபிடிக்காதவர் : ஒருவன் சமுகம் சார்ந்து எழுதுகிறான் என்றால் அவன் அந்த சமுகத்தின் மனிதர்களை நேசிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டும்..அப்படி நேசிக்காமல் கர்வம் பிடித்து அலையும் எவனையும் பிடிக்காது.\nபிடித்தவர் : அது பெரிய லிஸ்ட்..பாலா, அமீர், மிஷ்கின், மணிரத்னம்,கெளதம்,சேரன் மற்றும் சிலர்..\nபிடிக்காதவர் : S.A சந்திரசேகர் மற்றும் சிலர்.\nஒரே ஒருவர்..தோல்விகளை அதிகமாக சுமப்பதால் மட்டுமே மற்றவர்களால் அதிகம் தூற்றப்படும் ஒருவர்..அதுவும் இவ்வளவு தோல்விகளுக்கு பிறகும் தமிழ்திரையில் தனக்கு என்று ஒரு இடத்தை இது வரை தக்கவைத்து கொண்டு இருக்கிறவர்..எத்தனை சோதனைகளை எதிர்க்கொண்டாலும் இதுவரை துணிவுடன் அதை எதிர்த்து களத்தில் உள்ளவர்..என்னுடுய உற்சாக டானிக்..மனிதாபிமானம் உள்ளவர்..குறிப்பாக மற்ற எந்த நடிகரையும் போல் இல்லாமல் திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்..என்னுடுய ரோல் மாடல்..பெயரை விட்டு விடுகிறேன்..அந்த பெயரை சொன்னாலே சிலபேர் எரிந்து விழுவார்கள்.முடிந்தால் இந்த லிங்க் போங்கள்.\nபிடிக்காதவர் : நடிப்பால் நாட்டை ஆளத்துடிக்கும் அனைவரையும்..\nபிடித்தவர் : சிம்ரன் அப்புறம் த்ரிஷா.\nபிடிக்காதவர் : அசின், சில படங்களை தவிர்த்து ஜோதிகா.\nபிடித்தவர் : இந்தியாவின் இரண்டு பெரிய இசை சகாப்தங்கள் A.R ரெஹ்மான் மற்றும் இளையராஜா\nபிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை எந்த ஒரு இசையமைப்பளரின் ஒரு பாடலையாவது மிகவும் ரசித்து இருப்பேன்.\nமுன்னாடி ZEE தமிழ்ல வந்தாங்க..அவங்க பெயர் தெரியாது அதாங்க வெண்ணிலா கபடிக்குழு படத்தில கூட வந்தாங்க..இப்ப கூட மதுரை டூ தேனீ அப்படிங்கிற மொக்கை படத்தில் நாயகியாக வந்தார்கள்..அவங்களை பிடிக்கும்.\nபிடிக்காதவர்: சன் மீயூஜிக்கில் வரும் அனைத்து காட்டேரிகளும் (பெப்சி உ'ப்பு'மாவும் சேர்த்துதான்) (ரொம்ப நேரம் யோசித்து எழுதியது)\nபிடித்தாவர் - சமிபத்தில் மறைந்த 'தென்கச்சி' சாமிநாதன்\nபிடித்தவர்: அது மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப கருணாநிதி அப்புறம் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்கும்..\nபிடிக்காதவர்: அதுவும் மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப இந்த நிமிஷத்தில் சொல்வது என்றால் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்காது.\nஅப்புறம் முக்கியமா இந்த தொடரை தொடர இந்த தளத்தின் சொந்தக்காரர்களை அழைக்கிறேன் இஷ்டம் இருந்தா எழுதுங்க இல்லைனா எழுதாதிங்க ..அவங்க தமிலிஷ் மற்றும் தமிழ்மணம்.\nபோன வாரம் அமீரக பதிவர்களின் கோர்ஃபக்கான் பயணம் இனிதே முடிந்தது.\nபயணதூரம் கருதி முதலில் நான் போக தயங்கினாலும்..அதன்ப்பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளும் அவர்கள் என்ப்பால் வைத்திருந்த அன்பும் என் மனதை வெகுவாக மாற்றி இருந்தன..என் இரண்டு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அல்-அய்னில் இருந்து புறப்பட்ட நாங்கள் அங்கு இருந்து 'கோர்ஃபக்கான்க்கு' நேராக பேருந்து இல்லாததால் முதலில் 'மதாம்' என்கிற இடத்திற்கு சென்றோம்..அங்கு இருந்து 'புஜைரா' செல்லும் ஒரு டாக்ஸியில் ஏறியப்பிறகு \"அப்பாடா\" என்று மூச்சு விடுவதற்குள் ஒரு தெருவை சுற்றி வந்த டாக்ஸி டிரைவர் வேறு ஆள் கிடைக்காததால் எங்களையும் இறக்கி விட்டு விட்டான்..சரி மூன்று பேரை மட்டும் ஏற்றி செல்ல எவ்வளவு என்று கேட்ட தொகையை கேட்டு என் நண்பன் அங்கேயே மயங்கி விழாத குறை..சரி சிறிது நேரம் வேறு டாக்ஸி கிடைக்குமா என்று அங்கேயே சுற்றி சுற்றி வந்த நாங்கள் அதன்ப்பிறகு வேறு வழி இன்றி மறுப்படியும் அல்-அய்ன் டாக்ஸி பிடித்து ஊரு வந்து சேர்ந்தோம்..எப்படி இருந்தாலும் அடுத்த இது போன்ற ஒரு பயணத்தில் கண்டிப்பாக நான் இருப்பேன் என்று இப்பொழுதே முடிவே செய்து விட்டேன்.\nபோன வாரம் சிறிது நேரம் கிடைத்தப்பொழுது எல்லாம் டவுன்லோட் பண்ண ஆங்கில படங்களையும், கார்த்தியிடம் இருந்து எடுத்து வந்த படங்களையும் பார்த்துக்கொண்டு இருந்தேன்..வரிசையில் சொல்வது என்றால் The shawshank redemption, A clockwork orange, Full metal jacket, Kite runner etc.,கிட்டதட்ட அனைத்து படங்களுமே நமை வேறு மாதிரியான மனநிலைக்கு எடுத்து செல்ல கூடியவை..சாதரணமாக நடந்து செல்லும் பொழுதும்,சாப்பிடும் பொழுதும், உக்கார்ந்து இருக்கும் பொழுதும் கூட அதை பற்றிய சிந்தனைகளே எழுந்தன..உண்மையில் நல்ல படங்கள் என்று பார்க்கும் பட்சத்தில் ஒன்றும் இல்லை ஆனால் அது நம் உளவியல் சிந்தனையை மாற்றி அமைக்கும் பட்சத்தில் கொஞ்சம் கஷ்டம்..இதை பிரேக் பண்ணவும் மறுபடியும் இயல்பான மனநிலைக்கு திரும்புவதர்க்காகவே திரும்பவும் தமிழ் படங்களை பார்க்க செய்தேன்.உலக சினிமா என்றாலே இதுப்போல் கசக்கி பிழிந்து காயப்போடும் வகையில் தான் இருக்குமா..பார்த்ததில் சுத்தமான மொக்கை படம் என்று சொல்லப்போனால் பைட் கிளப் தான்..நல்ல வேளை நம்மூர் தியேட்டர்களில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் ஆகவில்லை..ஆகி இருந்தால் ஸ்க்ரீன் கிழிந்து இருக்கும்..மிகவும் ரசித்த படங்கள் The shawshank redemption, A clockwork orange .\nபோன வாரம் அப்படி திரும்பவும் என்னை உற்சாக மனநிலைக்கு கொண்டு வர நான் பார்த்த படத்தில் மிகவும் ரசித்த வசனம்:\n\"ஜெயிக்க மாட்டோம்னு நினைச்சி ஆடதிங்க..தோற்க மாட்டோம்னு ஒரு பிடிவாதத்தோடு விளையாடுங்க..கண்டிப்பா ஜெயிப்பிங்க..\"..\nஎன்ன படம்னு சொல்லுங்க பாப்போம்..\nஇந்த கொசு தொல்லை பெரும் தொல்லைடா சாமி..\nஎன் ரூம்மேட் ஹிந்திக்கார பய..எப்பொழுதும் டிவில இந்த 'ரியாலிட்டி ஷோவும்','சீரியலும்' தான் பார்த்துக்கிட்டு இருப்பான்..சீரியல்ல அழுவுற மாதிரி இப்ப எல்லாம் ரியாலிட்டி ஷோல கூட யாராச்சும் ஒருத்தர் அழுதுக்கிட்டே இருக்காங்க..\nதமிழ் சீரியல் கூட பார்த்துரலம் ஆனா இந்த 'ஹிந்தி சீரியல்' கொடுமை இருக்கு பாருங்க..ஆண்கள் முதல் பெண்கள் வரை எப்பொழுதும் ஃபுல் மேக்அப்பில் தான் திரிவார்கள்..எப்ப பார்த்தாலும் 'சென்டி' டயலாக் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்..இப்படி பார்த்துகிட்டு இருந்த அவன் போனவாரம் you tubeல் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்..என்னடா பாக்குறனு நான் கேட்டதுக்கு அவன் சொன்னான் பாருங்க..\"சாந்தி\"ன்னு..நியாபகம் இருக்கிறதா வருடக்கணக்கில் தூர்தர்ஷனில் போட்டு தாக்கிய சீரியல்..இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண..ஒரே ஆறுதல் அவன் விடுமுறையில் ஊருக்கு செல்வது தான்..\nமகன் அழுவதை பார்க்கும் அம்மா அவனிடம் சென்று..\n\"அரை மணி நேரம் ஆச்சு..\"\n\"அப்ப விழுந்ததக்கு இப்ப அழுவுறியா..\"\n\"நீங்க வீட்ல இல்லை வெளியே போய் இருக்கிங்கன்னு நினைச்சேன்..\"\nஎப்ப இருந்து இந்த திங்கள் இனிதே ஆரம்பித்தேனோ அப்பயில இருந்து வாரத்துக்கு ஒரு பதிவு தான் போடுறேன்..இந்த வாரம் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..\n3. C- Cake or pie - ரெண்டும் தான்..பார்பி கேக் அப்புறம் மஞ்சள் பை ..\n4. D - Drink of choice - நண்பர்களுக்கு தெரியும் எதுன்னு..இருந்தாலும் 'டீ' எப்ப கிடைத்தாலும் விரும்பி சாப்பிடுவேன்.\n6. F- Favorite colour - கருப்பு மற்றும் சாம்பல்.\n7. G - Gummy bears or worms - அட போங்க நானும் எத்தனை தடவை தான் டிக்ஷனரிய பாக்குறது.\n10. J - January/February - பொங்கல் அப்புறம் பெப்ரவரில எப்பயாச்சும் வரும் மாசி மகம் ரொம்ப பிடிக்கும்.\n15. O - Oranges or Apples - ரெண்டும்..இலவசமா கிடைக்குற பட்சத்தில்.:)\n16. P - Phobias/ Fears - ஒரு பெரிய பட்டியலே போடலாம்..\n17. Q - Quotes for today - உப்பு விக்க போன மழை பெய்யுது..மாவு விக்க போன காத்து அடிக்குது..\nஇப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண ..\n20. T- TAG 4 PEOPLE - கிஷோர், கார்த்திகேயன், Varadaradjulu.P, 'காலடி' ஜெகநாதன்.\n23. W - Worst habbit - நிறையா இருக்கு குறிப்பா சோம்பேறித்தனம்.\n24. X - Xrays you had - எதுவும் இல்லைன்னு சொல்லறதுக்கே பயமா இருக்கு..\n25. Y - Your favourite food - இப்போதைக்கு எங்க வீட்டு சாப்பாடு கிடைத்தாலும் என்னோட விருப்பமான உணவு தான்.\nதொடர்ப்பதிவிர்க்கு அழைத்த thenammailakshmanan அவர்களுக்கு நன்றிகள் பல..\nஅடியேனும் இனிமேல் திங்கள்கிழமை திங்கள்கிழமை போன வார நியாபகங்களை 'நான் தூசி தட்டி உங்களை தும்ம விடலாம்னு' இருக்கேன் எதாச்சும் ஒரு பெயர் அதற்கு பொருத்தமா வைக்கனுமே..என்ன வைக்கிறது..'காபி வித் வினு' எப்படி இருக்கு..கொஞ்சம் ஓவரா இருக்கு இல்ல..சரி 'மொக்க முருகேசு' ..ம்ம்ம்..இதுக்கு மட்டும் எல்லாம் கோரசா ஓகே சொல்லுவிங்களே..அதுவும் இல்லை..திங்கள் இனிதே..இதான் சரி..இனி இனிதே ஆரம்பிப்போம்...\nதீபாவளி போன வாரமே முடிஞ்சு போனாலும் அதை பற்றி போன வாரம் எழுத முடியவில்லை..சரி அதனால என்ன இப்ப பார்க்கலாம்..பொதுவா தீபாவளினா எல்லாம் பொதுவா நம்ம ஊருல தீபாவளி கொண்டாடுற சுகமே தனின்னு சொல்லுவாங்க..யாரு சொன்னது..இல்ல யாரு சொன்னதுன்னு தான் கேக்குறேன்..நான் இங்க(அமிரகம்) வந்து இது இரண்டாவது தீபாவளி..துபாய்ல தீபாவளி கொண்டடங்களை பார்க்க வேண்டும்..அது போதுங்க..அதுக்கு அப்புறம் தீபாவளி ஆச்சுனா நீங்க இங்க வந்து தீபாவளி கொண்டாடுவிங்க வருஷா வருஷம்..அவ்வளவு கொண்டாட்டங்கள்..அஞ்சு நாள் விடுமுறை எப்படி போனது என்றே தெரியவில்லை..பட்டாசுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சப்ளை செய்யப்படும் நாம் வெடிக்கிறமோ இல்லையோ..ஒரு பெரிய திடலில் பந்தல் அமைத்து வருகிறவர் போகிறவர்களை எல்லாம் கூப்பிட்டு கறிசோறு பரிமாறுவார்கள்..தீபாவளி அன்று மட்டும் எல்லாருடய வீடு தண்ணீர் குழாய்களிலும் காலையில் இருந்து எண்ணெய் தேய்த்து குளிக்க எதுவாக எண்ணையும் தண்ணீரும் மாற்றி மாற்றி வர ஆரம்பித்து விடும்..அன்னிக்கு மட்டும் எல்லா திரை அரங்குகளிலும் ரசிகர் மன்றகாட்சிகள் இலவசம் தான்..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இதுபோதும் என்று நினைக்கிறேன்.\n------------------------------------------------------------------------------------------------- பேராண்மை படம் பார்த்தேன்..சத்தியமாக தியேட்டரில் இல்லை.எதோ ரஷ்ய மொழியோ இல்லை ஜெர்மனி மொழி தழுவல் என்கிறார்கள்..எனக்கு என்ன தெரியும்..தமிழில் இதுப்போல் ஒரு படத்தை இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்..திரைக்கதையில் பெரிய தொய்வு என்றாலும் மிக வித்தியாசமான முயற்சி..இயக்குனர் முதல் அனைவரும் கடுமையாக உழைத்து இருப்பார்கள்..ஏன் என்றால் படம் முழுவதும் மலையும் அதை சார்ந்த இடங்களில் மட்டுமே எடுத்து உள்ளனர்..அயங்காரின் முதல் உருப்படியான படம்.ஜெயம் ரவிக்கும் இப்படம் ஒரு மைல்கல். அவரும் கடுமையாக ஹோம் வொர்க் செய்து இருப்பார்.வாய்ஸ் மாடுலேஷன் முதற்கொண்டு கவனம் செலுத்தி இருக்கிறார்..வித்யாசாகர் பாடல்களை 'இயற்கை' அளவிற்கு போட்டு கொடுத்து இருந்தால் கூட படம் இன்னும் பெரிய அளவில் பிக்-அப் ஆகி இருக்கும்..ஜனநாதன் தான் சொல்ல வந்த 'கருத்து' ஓவர் டோசாக போகாமல் பார்த்துக்கொண்டு மற்ற ரசிக்கும் அம்சங்களையும் சேர்த்து படத்தை தருவார்..(உதா - ஈ )..இந்த படத்திலும் அதே மாதரியே முயற்சி செய்து எங்கயோ கோட்டை விட்டு இருக்கிறார்..இருந்தாலும் ரசிக்கலாம்..\nஒரு வெள்ளைக்கார சுற்றுலாப்பயணி டெல்லியை சுற்றிப்பார்க்க வருகின்றார்.\nஒரு 'கைட்'டை அழைத்துக்கொண்டு முதலில் தாஜ்மஹால் செல்லும் அவர்..\nஅந்த கைட்க்கிட்ட \"இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆச்சு\" என்று கேக்க..\n\"சுமார் 200 ஆண்டுகள் ஆனது\".. கைட்\n\"எங்க ஊரா இருந்தா இதை 40 வருடத்திலேயே கட்டி முடித்து இருப்போம் என்ன ஊரோ இது\"..வெள்ளைக்காரர்.\nஅதன்ப்பிறகு இருவரும் செங்கோட்டை செல்ல அங்கயும் அந்த வெள்ளைக்காரர் இதே கேள்வியை அந்த கைட்க்கிட்ட கேக்க..\n\"50 ஆண்டுகள் ஆனது\" என்று கைட் சொல்ல..\nமறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் \"எங்க ஊரா இருந்தா இதை ஐந்து வருடத்தில் முடித்து இருப்போம் என்ன சோம்பேறி மக்களோ நீங்கள்\"..என்கிறார்.\nகடைசியாக இருவரும் குதூப் மினார் செல்கின்றனர்.\nமறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் \"இதை முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது\".\n\"நேத்து நான் இந்த இடத்துக்கு வந்தப்ப கூட இந்த இடம் காலியா தான் இருந்தச்சு..இன்னிக்கு தான் இது இந்த இடத்துல இருக்கு\"..கைட்.\nசிவா தன் கையில் பிடித்து இருந்த லார்ஜ் வோட்காவை போதையில் சரிந்து இருந்த கண்களால் பார்த்துக்கொண்டு இருந்தான்..\nமேலே சுழன்று கொண்டு இருந்த அலங்கார மின் விளக்குகள் அங்கே சுற்றி இருந்த மனிதர்களை இன்னும் பல வண்ணங்களில் காட்டியது.\nதுபாய்க்கு டெபுடேஷனில் வந்ததில் இருந்து சிவா தனியாக பார்ஃக்கு வருவது இதான் முதல் முறை.எப்பொழுதும் கம்பெனி கொடுக்கும் விஷ்ணு இந்த முறை விடுமுறைக்கு இந்தியாவில்.\nமுதல் வெளிநாட்டு பயணம்..தப்பு செய்ய அதிக சந்தர்ப்பம் இருந்தும் தடுத்த ஒரே விஷயம் காதல் மனைவி ஸ்வேதா.கல்யாணத்திற்கு பின்பு தான் அதிகம் காதலிக்க தொடங்கி இருந்தான்.\nஇங்கு வந்த எட்டு மாத காலங்களில் ஒரு நாள் கூட சிவாவோ இல்லை அவளோ ஃபோன் செய்யாமல் இருந்தது இல்லை..இப்பொழுது தான் புதுசாக ஒரு MNC கம்பெனியில் சேர்ந்து இருக்கிறாள் என்று ஸ்வேதாவின் நினைவுகளை மேலும் வார்த்தைப்படுத்த முடியாமல் கலைத்தது சிவாவின் எதிரே சற்று நேரத்திற்கு முன் வந்து அமர்ந்த ஒரு இளமங்கையின் செயல்.\nசிவாவை நோக்கி தான் எதோ சைகை செய்தாள்..\nஅவன் நிலை தடுமாறி அவனை அறியாமல் வாயில் இருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்..\nரஷிய பெண் சாயல்..பார்த்தவுடன் கிறங்கடிக்கும் அழகு..கண்டிப்பாக carl girlஆக தான் இருக்க வேண்டும்..ஏன் என்றால் அவர்கள் தான் பேச்சை இதே மாதிரி ஆரம்பிப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த பொழுதே அதை உறுதிப்படுத்தும் விதமாக..\n\"Do u need a company for this Night\"..என்று சிவா வாங்கி தந்த வோட்காவை பருகியப்படியே கேட்டாள்..\nஅது வரை அவனுக்கு அந்த எண்ணம் இல்லாவிட்டாலும் ஒரு சின்ன சபலம் தட்டியது..\nவிஷ்ணு உடன் இல்லாமல் ஃபிளாட்டில் அவன் மட்டும் தனியாக இருந்ததை எண்ணிய பொழுது ஆசை-சபலம் பல மடங்கு கூடி இருந்தது..\nமறுபடியும் காதில் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள்..\nஉள்மனம்..\"டேய்..ஸ்வேதா, காதல், கலாச்சாரம்\" என்று பல குறிச்சொற்களை அலறிக்கொண்டு இருந்தது..இருந்தாலும் \"டேய்..ச்சீ..காமத்தில் என்னா இருக்கு..நீயும் ஆசைய மறைக்க கலாச்சாரம்னு முகமூடிய போட்டுக்க பார்கிறியா என்ன.. வெட்க்கபடாம இழுத்துட்டு போ\" என்று சிவாவுக்கு உள்ளே இருந்த தத்துவ ஞானி ஃபுல் போதையில் உளறிக்கொண்டு இருந்தான்..\nஎதோ தப்பு பண்ண போறோம்னு அவன் உள்மனம் நினைத்துக்கொண்டு இருந்தப்பொழுதே மொபைல் அலறியது..\nஎன்ன ஆச்சு மணி நைட்டு 12 ஆகுது..இந்தியாவில் 1:30 ..இந்த சமயத்தில் என்று நினைத்துக்கொண்டே ரஷியாக்காரியிடம் \"ஒரு நிமிஷமு���்னு\" சைகை மட்டும் காட்டிவிட்டு வெளியே வந்தான்..\n\"யே என்ன ஆச்சு..இந்த சமயத்தில் Anything serious\"..சிவா.\n\"இல்லை..அது எல்லாம் ஒன்ணும் இல்லை..தூக்கம் வரல அதான் பண்ணேன்..\"..ஸ்வேதா.\n\"அதான் தெரியும்ல..இன்னும் நாலு மாசம் பொறுத்துக்கோ..ஓடியந்த்ருவேன்..இன்னும் நீ விஷயத்தை சொல்லலை..\"..\n\"இல்லை சிவா..அதான் சொல்லி இருக்கேன்ல என் டீம்ல வேலை செய்யுற பார்த்தி..\"\n\"ஆமாம் அவனுக்கு என்ன உடம்பு எதாச்சும் சரி இல்லையா..அதான் இவளோ நேரம் அந்த வருத்தத்துல தூக்கம் வரலையா உனக்கு..\"..சிவா.\n\"யே..ஓத வாங்குவ..அது எல்லாம் ஒன்ணும் இல்லை..\"..ஸ்வேதா.\n\"இல்லை..நல்லா தான் பேசிக்கிட்டு இருப்பான்..திடிர்னு இன்னிக்கு சினிமாக்கு போலாமான்னு கேக்குறான்..கண்டிப்பா அவன் பார்வை வேற அர்த்தம் சொன்னுச்சு \"..ஸ்வேதா.\n''ரொம்ப பயமா இருக்கு..அவன் கேட்டதால சொல்லல..எதோ ஒரு தெளிவு இல்லாம இருக்கு..நான் எதையோ சமிபமா ரொம்ப மிஸ் பண்ணுறேன்..கண்டிப்பா அது நீ தான்.. இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரியுல..வேலையே விட்டுடலாம்னு பாக்குறேன்..\"\n\"யே..நீ தான் போர் அடிக்குது வேலைக்கு போறேன்னு சொன்ன..அதனால தான் நான் ஓகே சொன்னேன் ஸ்வெத்..மத்தப்படி அது உன் இஷ்டம் தான்..ஆனா ஒன்னு உன் மேல எனக்கு உன்னை விட நிறையா நம்பிக்கை இருக்கு..சோ..எதை பத்தியும் அலட்டிக்காம தூங்கு..\"\n\"ம்ம்..முடிஞ்சவரைக்கும் ஊருக்கு சீக்கிரம் வர பாருடா..\"..ஸ்வேதா.\nபோதை தெளிந்தது போல் இருந்தது..எதையோ மறந்தவனாக பார் உள்ளே போனான்..க்ளாசில் இன்னும் இரண்டு சிப் வோட்கா பாக்கி இருந்தது அதை மட்டும் அடித்து விட்டு சுற்றி முற்றி பார்க்காமல் காதில் விழுந்த வார்த்தைகளை வாங்காமல் சிவா ஃ பிளாட்டை நோக்கி நடையை கட்டினான்.\nஇது எல்லாம் ஒரு பதிவு..த்தூ.. (2)\nஇதுக்கு எழுதாமலே இருந்திருக்கலாம் (1)\nகொஞ்சம் கவிதை சினிமா சீரியஸ் (1)\nகார்த்திகை மாதமும், ஐய்யப்ப சாமியும்..\nஉலக சினிமாவும், உள்ளூர் சினிமாவும்.\nகாட்சிகளும் கதையும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesofcinema.com/2017/09/director-mysskins-associate-film-technician-list-press-release/", "date_download": "2018-04-25T06:20:05Z", "digest": "sha1:X75BT2K35QTVHP7Y7WSKUSTH7N446CM4", "length": 11463, "nlines": 146, "source_domain": "timesofcinema.com", "title": "Director Mysskin’s Associate Film Technician List Press Release | Times Of Cinema", "raw_content": "\nஇயக்குனர் மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு\nகாலங்கள் மாறிக்கொண்டிருகிறது. திரையிலும் சரி, வாழ்விலும் சரி, பெண்களுக்குரிய அங்கீகாரமறுப்பு என்பது கடந்த காலமாகிவிட்டது.\nஇயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தான் எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nபெண்களை மையமாகக் கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற இவ்வேளையில், ஒரு அதிரடி – மர்மம் – திரில்லர் கட்டமைப்பிலான பிரியதர்சினியின் இப்புதிய படைப்பு, ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர தூண்டியுள்ளது என்பது வரவேற்புக்குரியது. காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட இத்திரைப்படமொரு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளோம்.\nகதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்ளிடம் இத்திரைப்பட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.\nபார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கதாபாத்திரங்களும், கதையின் அமைப்பும், திரைக்கதையின் அணுகுமுறையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட இருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புகழ் பாலாஜி ரங்கா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசை ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் C S. கலைக்கு கபாலி புகழ் T ராமலிங்கம் பொறுப்பேற்கிறார்\nமுக்கியத்துவம் வாய்ந்த சண்டைகாட்சி அமைப்பு குழுவை தேர்தெடுப்பதில் இயக்குனர் கவனமாக மேற்கொண்டு வருகிறார்.\nபேப்பர்டேல் பிக்சர்ஸ் முக்கியமானவர்கள் இருவரை அறிமுகபடுத்துவதில் பெருமை கொள்கிறது. படத்தொகுப்பாளர் இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன். முதுபெரும் படத்தொகுப்பாளர் KL பிரவீன் உதவியாளரான இளையராஜா, கபாலி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமிக்கவர். ஒலிநுட்ப பொறியாளர் ஆனந்த் ஷ்ரவன் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவமும், ஒலி உற்பத்தி மற்றும் இசை நுட்பவியல் குறித்த ஆளுமையும் நிறைந்தவர்.\n“இது ஒரு திட்டமிட்ட, உணர்வுபூர்வமான முடிவல்ல. ஒரு அதிரடியான, மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்த கதையின் மையம் ஒரு பெண் என்பது முடிவான பிறகு, வரலக்ஷ்மியே முதலும் இறுதியுமான தேர்வாக இருந்தார். வரலக்ஷ்மி தன்னம்பிக்கையும், கவனமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நடிகை. இத்திரைப்படம் அவரிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர்ந்து, ஒரு புதிய பரிமாணத்தில் அவரை நிலைநிறுத்தும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். ஒரு அருமையான, திறமையான குழு அமைந்தது என் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். ஒரு பெண் தொழிலதிபர், சிறந்த ஊடகவியலாளர், மின்னணு ஊடகநிபுணர் சரண்யா லூயிஸ், எனது தயாரிப்பாளராக அமைந்தது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம். அவரது வழிகாட்டுதலில் அமைந்திருக்கிற இந்த குழு, எதிர்பார்ப்புகளை மிஞ்சும் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது” என பெருமிதப்படுகிறார் இயக்குனர் பிரியதர்சினி.\nசென்னையில் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து நடைபெற உள்ளது. இத்திரைபடத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் பிரியதர்சினி.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/employmentnews/2018/01/24/news-3639.html", "date_download": "2018-04-25T07:01:30Z", "digest": "sha1:OV3TMFPRTIJWZK26BF5C6Q5JXUTPQ4XK", "length": 4132, "nlines": 55, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசி ஆசியன் மெடிக்கல் அகாடமியில் ஜனவரி 28ஆம் தேதி மாதிரி நீட் தேர்வு - Vandavasi", "raw_content": "\nவந்தவாசி ஆசியன் மெடிக்கல் அகாடமியில் ஜனவரி 28ஆம் தேதி மாதிரி நீட் தேர்வு\nவந்தவாசி ஆசியன் மெடிக்கல் அகாடமியில் ஜனவரி 28ஆம் தேதி மாதிரி நீட் தேர்வு\n← புதுச்சேரியில் பிப்ரவரி 3 ஆம் தேதி ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்\nவழூரில் வேளாண் பயிற்சி முகாம், விவசாயிகளுக்கு அழைப்பு →\nகால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவசத் தடுப்பூசி\nநடுக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி\nவந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் தீ விபத்து\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=130241", "date_download": "2018-04-25T07:07:28Z", "digest": "sha1:TXHZISZPMOFKOTERA5LWSUWNHOOZ7ALH", "length": 4160, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Chico criticisms irk Daley", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/ghajinikanth-official-teaser/", "date_download": "2018-04-25T06:36:58Z", "digest": "sha1:MFXKYG7US5NBI2OVQNUWFLAYXOJQVXCQ", "length": 2644, "nlines": 61, "source_domain": "cinetwitz.com", "title": "Ghajinikanth Official Teaser - ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர்", "raw_content": "\nHome Teaser Ghajinikanth Official Teaser – ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர்\nGhajinikanth Official Teaser – ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர்\nGold Movie Teaser – அக்ஷயகுமார் நடிப்பில் கோல்டு படத்தின் டீசர்\nVelaikkaran New Teaser – வேலைக்காரன் படத்தின் புதிய டீசர்\nPrevious articleகடந்த வருடத்தில் சாதனை படைத்த விஜய்க்கு அங்கிகாரம் கொடுத்த பிரபல பத்திரிக்கை\nYaar Antha Karuppu Aadu Movie Teaser 3 – யார் அந்த கருப்பு ஆடு படத்தின் மூன்றாவது டீசர் இதோ\nYaar Antha Karuppu Aadu Movie Teaser 2 – யார் அந்த கருப்பு ஆடு படத்தின் இரண்டாவது டீசர்\nYaar Antha Karuppu Aadu Movie Teaser – யார் அந்த கருப்பு ஆடு படத்தின் டீசர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/02/04/04-02-2012-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-quartier-zentrum-im-tscharnergut-waldmannstr-17-3027-bern-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-25T06:57:25Z", "digest": "sha1:VFJI4IS7PWZDA3YA74U6ZGXH7CEBKCJG", "length": 4278, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "04 .02. 2012. அன்று Quartier Zentrum im Tscharnergut Waldmannstr-17, 3027 Bern என்ற இடத்தில் பொதுக்கூட்டம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக மாற்றங்களும் நடைபெற உள்ளது என சுவிஸ் ஒன்றிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஅன்பான சுவிஸ் வாழ் மண்டைதீவு உறவுகளே எதிர்வரும் 04 .02. 2012. அன்று Quartier Zentrum im Tscharnergut Waldmannstr-17, 3027 Bern என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம்.சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் அவர் தம் குடும்பத்தினர் அனைவரும் தவறாது இணைந்துகொள்ளுமாறு பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.\n« சுவிஸ் ஒன்றியத்தின் 2வது மருத்துவக்கொடுப்பனவு மரண அறிவித்தல் திரு ஐயாத்துரை வில்வரட்ணம் அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/89/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-04-25T07:11:57Z", "digest": "sha1:DXZ4NUVVVGUZVVYJWTSPTIHS7REG5JFR", "length": 25204, "nlines": 388, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah dengan terjemahan dan transliterasi dalamTamil Terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nஅவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது\nதன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.\n\"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்\" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், \"எங்கள் மீது இறக்கப்பட்டத��் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்\" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. \"நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்\" என்று அவர்களிடம் (நபியே\" என்று அவர்களிடம் (நபியே\nநிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.\nதூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே\n) \"இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்\" என்று (நபியே\nஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.\nஅவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.\nயார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவ��ன்) என்று (நபியே) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.\nஎவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://bhakthimalar.blogspot.com/2006/07/", "date_download": "2018-04-25T06:43:37Z", "digest": "sha1:X32XV7QQZUGF3BVCL3MQCQPSVU25D7IR", "length": 16236, "nlines": 61, "source_domain": "bhakthimalar.blogspot.com", "title": "பக்தி மலர்: July 2006", "raw_content": "\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nநாவலர் பால பாடம் - தானம்\nதானமாவது தருமநெறியால் வந்த பொருளைச் சற்பாத்திரமாயுள்ளவருக்குச் சிரத்தையோடு கொடுத்தல். பாவத்தால் வந்த பிறன் பொருளைக் கொடுத்தால், தருமம் பொருளுடையார் மேலும், பாவம் பொருள் கொடுத்தார் மேலும், நிற்கும். சிரத்தையெனினும், பிரீதியெனினும், ஆதரவெனிலும், பத்தியெனினும், விசுவாசமெனினும், அன்பெனினும், பற்றெனினும் பொருந்தும்.\nபதிசாத்திரத்தை ஓதி அதன் பொருளை அறிந்து பாவங்களை விலக்கித் தருமங்களை அநுட்டித்துக் கடவுளை மெய்யன்போடு வழிபடுவோரும். தம்மைப்போலப் பிறரும் பரகதி பெற்று உய்யவேண்டுமென்று விரும்பி அவருக்கு நன்னெறியைப் போதிப்பவருமாயுள்ளவர் சற்பாத்திரமாவர். இந்த நன்னெறியிலே ஒழுகும் பொருட்டுச் சிரத்தையோடு முயற்சி செய்பவரும் சற்பாத்திரமாவர், குருடர், முடவர், சிறு குழந்தைகள், தரித்திரர், வியாதியாளர், வயோதிகர் என்னும் இவர்களும் தானபாத்திரமாவர். அன்னதானம் முதலியவற்றை இவர்களுக்குப் பண்ணலே தருமம்.\nபதிசாத்திரத்தில் விருப்பமில்லாதோனும், நித்திய கருமத்தை விடுத்தோனும், ஈசுரநிந்தை செய்வோனும், குருநிந்தை செய்வோனும், தேவத்திரவியங் கவர்வோனும், கொலைசெய்வோனும், புலாலுண்போனும், கள்ளுண்போனும், கள்வனும், பிறருடைய மனைவியைப் புணர்வோனும், வேசையைப் புணர்வோனும், தாசியைப் புணர்வோனும், கன்னியரைக் கெடுப்போனும், இருதுமதியைத் தீண்டுவோனும், பொய்ச்சான்று சொல்வோனும், பொய் வழக்க���ப் பேசுவோனும், பிதாமாதாவைப் பேணாதோனும், சூதாடுவோனும், மித்திரத் துரோகியும், கோள்மூட்டுவோனும், செய்ந்நன்றி மறப்போனும், புறங் கூறுவோனும், சாத்திரத்தில் இல்லாத பொருளைப் புதிதாகப் பாடிய பாட்டினால் ஒப்பிப்போனும், வட்டிக்குக் கொடுப்போனும், தேவபூசையை விற்றுத் திரவியந் தேடுவோனும், பொன்னாசை மிகுந்து தரும வேடங்களைக் காட்டிச் சனங்களை வஞ்சிப்போனும். பொருள் வைத்துக்கொண்டு தரித்திரன்போல நடித்து யாசிப்போனும். தொழில் செய்து சீவனம் பண்ணச் சத்தியிருந்தும் அது செய்யாத சோம்பேறியும், தீச்சிந்தை நிறைந்து பொய்யுபசாரஞ் செய்து பொய் மரியாதை காட்டித் திரிவோனுமாகிய இவர்களெல்லாம் அசற்பாத்திரமாவார்கள். இவர்களுக்குத் தானம் பண்ணல் பாவம். இவர்களுக்கு இன்சொற் சொல்லலும் பாவம். கற்றோணியாலே கடலைக் கடக்க முயன்றவன் அத்தோணியோடும் அழிவதுபோலக் கல்வியறிவொழுக்கம் இல்லாத பாவிக்குத் தானங் கொடுத்தவன் அப்பாவியோடும் அழிந்து போவான்.\nசற்பாத்திரமாயுள்ள பெரியோர் தம்வீட்டுக்கு வந்த பொழுது, விரைவினோடு எழுந்திருத்தல், ஓடிச்செல்லல், கண்டவுடனே 'தேவரீர் எழுந்தருளப் பெற்றேனே' என்று கொண்டாடி எதிர்கொள்ளல், ஆசனத்திருத்துதல், பாதத்தை அருச்சித்தல், 'இன்றன்றோ அடியேனுடை கிருகம் சுத்தியாயிற்று' என்று அவரை உயர்த்திப் புகழ்தல், அவர் போகும்போது பதினாறடியிற் குறையாமற் சென்று வழிவிடுதல் என்னும் இவை யேழும் தானஞ் செய்வோர் செயல்களாம். இவையில்லாமற் செய்யும் தானம் பயன்படாது.\nபாத்திரங்களெல்லாவற்றினும் பரம சற்பாத்திரம் மெய்ஞ்ஞானி. அவர் ஒருவரிடத்தே சென்று 'எனக்கு இந்தப் பொருளைத் தா' என்று கேளார். அவர் எழுந்தருளியிருக்கும் இடத்திற்சென்று 'அடியேனுடைய பொருளை ஏற்றருளல் வேண்டும்' என்று பிரார்த்தித்துக் கொடுத்தல் வேண்டும். ஞானியானவர் தமக்குத் தாதாத் தரும்பொருளை அதன் மேல் ஆசையினால் வாங்கார்; தாதாப் பரகதியடைதல் வேண்டும் என்று நினைந்து வாங்குவார். அஞ்ஞானியானவன் தாதாக் கதியடைதல் வேண்டும் என்று விரும்பாது, தன்னுடைய போசனார்த்தத்தையே விரும்பி தானத்தை ஏற்பன்; ஆதலால், அஞ்ஞானி கையிலே கொடுத்தவர் தம்பொருளை அவமே போட்டு இழந்தவராவர்.\nதன்னிடத்து வந்த யாசகருக்குக் கொடுத்தற்குப் பொருள் அரிதாயின், அவர் மனத்தை முகமலர்ச்சியினாலும் ��ன்சொல்லினாலும் குளிர்விக்கலாமே. அவையும் அரியனவோ, அல்லவே தன்னிடத்து வந்து இரந்த தரித்திரனை 'இவன் அற்பன்' என்று தள்ளிவிட்டுச் 'செல்வத்தையுடைய பெரியவன் எங்கே இருக்கின்றான்' என்று கருதுவோன் தாதாவாகான். இவன் கொடுக்குங் கொடையெல்லாம் அவனிடத்தே தனக்கு ஒரூதியங் கருதிய செட்டாம்.\nகொடை, வணக்கம், உறவு, கிருபை, பொறை என்னும் ஐந்துமுடையவனே தாதா. இவையில்லாதவன் அதாதா. அருளும் ஆதரவுமுடையவனாகிய தாதாவின் கையிலே ஏற்றவன் அந்தத் தாதாவினோடும் புண்ணிய லோகத்தை அடைவன்; அருளும் ஆதரவுமில்லாதவனாகிய அதாதாவின் ஏற்றவன் அந்த அதாதாவினோடும் நரகத்தை அடைவன்.\nயாவரும் உச்சிக் காலத்திலே பசித்து வந்த ஏழைகளுக்கு இல்லை என்னாமல் முகமலர்ச்சியோடும் இன் சொல்லோடும் தம்மால் இயன்றமட்டும் அன்ன பானீயங் கொடுத்துப் புசித்தல் வேண்டும். தாம் புசிக்கும்போது ஒரு பிடியன்னமாயினுங் கொடுத்தல் ஒருவருக்கும் அரியதன்று. இது யாவருக்கும் எளிதாகும். திருமூல நாயனாருடைய அருமைத் திருவாக்கைக் கேளுங்கள்.\n\"யாவருக்கு மாமிறை வற்கொரு பச்சிலை\nயாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை\nயாவர்க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி\nயாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.\" (திருமந்திரம்)\nபகற்காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங் கொடாத பாவத்தினும், இராக் காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங்கொடாத பாவம் எட்டு மடங்கதிகம். தயிர், பால், நெய் முதலிய உயர்ந்த பதார்த்தங்களுள் எதை அதிதிக்குப் பரிமாற வில்லையோ அதைத் தாமும் புசிக்கலாகாது. இரவிலே போசன காலத்தில் வந்தாலும், பின்பு வந்தாலும், சமயந் தப்பி போயிற்று என்று, வந்த அதிதியை அன்னங்கொடாமல் அனுப்பலாகாது. அதிதிக்கு அன்னங் கொடுக்கச் சத்தியில்லை யாயினும், படுக்கை இளைப்பாறுமிடம் தாகதீர்த்தம் பிரிய வசனம் என்னும் இவைகளாலாயினும் உபசரித்தல் வேண்டும். அதிதி புறத்திருப்பத் தாம் புசித்தவரும், பந்தி வஞ்சனை செய்தவரும் கண்டாமலை நோயினால் வருந்துவர். சூரியாஸ்தமன காலத்திலே தம் வீட்டில் வந்து சேர்ந்தவருக்கு இடம் படுக்கை முதலியவை கொடாதவர் நரகத் துன்பத்தை அனுபவித்து, மறுபிறப்பிலே தாம் கைப்பிடித்த மனைவியரை இழந்து துக்கமுற்றுத் திரிவர்.\nஅதிதியானவன் வேற்றூரினின்றும் வழிப்போக்கனாய் அன்ன முதலிய உதவி பெறும்பொருட்டு வருபவன். அவன் ஒரு நாளிருந்தாற்றான் அதிதி யெனப்படுவன். ஊரிலிருப்பவனையும் வேறொரு நிமித்தத்தினால் வருகிறவனையும் அன்னத்தின் பொருட்டு ஊர்தோறும் திரிகின்றவனையும் அதிதியென்று கொள்ளலாகாது.\nகுறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]\n(1) சற்பாத்திரம் - நல்லறிவொழுக்கங்களுடையவர்.\n(2) பதிசாத்திரம் - கடவுளால் அருளிச் செய்யப்பட்ட நூல்; அவை வேத சிவாகமங்கள். இனிக் கடவுளை அறிந்து உய்தற் கேதுவாகிய நூல்களாகிய சித்தாந்த சாத்திரங்கள் போவனவுங் கொள்ளலாம். தானபாத்திரம் - தானப் பொருளைப் பெறுதற்குத் தகுதியுடையவர்.\n(6) செட்டாம் - வியாபாரமாகும்.\nஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nதமிழ் Tamil நாவலர் தமிழ்ப்பதிவுகள்\nபக்தி மலரில் எனது பதிவுகள்\nநாவலர் பால பாடம் - தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2017/nov/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2807983.html", "date_download": "2018-04-25T07:04:07Z", "digest": "sha1:ECRJOGQAU6HUWLID4AB54BKMB6ENDP43", "length": 6087, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மாதூர் பள்ளியில் குழந்தைகள் தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமாதூர் பள்ளியில் குழந்தைகள் தின விழா\nமதுராந்தகத்தை அடுத்த மாதூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வி.ஆர்.லட்சுமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் டி.ஸ்ரீதரன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி துணைத்\nதலைவர் ரமணி, கே.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில், சத்துணவு அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வி, அங்கன்வாடி பணியாளர்கள் மு.சந்திரா, பி.ஜெயந்தி, வரதம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபின்னர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது க��ழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/68415-voice-artist-savitha-interview.html", "date_download": "2018-04-25T07:02:37Z", "digest": "sha1:YHY46IQFDJXVM2JF6P2PTRGOHNXOZWYZ", "length": 25888, "nlines": 379, "source_domain": "cinema.vikatan.com", "title": "'என் மகளுக்கு என்னை விட ஸ்வீட் வாய்ஸ்!’ - சிம்ரன், ஜோதிகா குரல் புகழ் சவீதா | voice artist savitha interview", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'என் மகளுக்கு என்னை விட ஸ்வீட் வாய்ஸ்’ - சிம்ரன், ஜோதிகா குரல் புகழ் சவீதா\nபிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த 'ஜோடி' படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்திற்கு உயிராக இருந்தது பாடல்கள் என்றால் மூச்சாக இருந்தது சிம்ரனுக்குக் கொடுத்த வாய்ஸ் என்று சொல்லலாம். அந்த படத்திற்கு டப்பிங் கொடுத்தவர் இவர் தான். 'மந்திரப்புன்னகை' படத்திலிருந்து தன்னுடைய குழந்தை நட்சத்திர டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பயணத்தை தொடங்கி, 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'குஷி', 'பஞ்சத்தந்திரம்', 'தூள்', 'சில்லுனு ஒரு காதல்', 'சந்திரமுகி', 'தெய்வ திருமகள்',' வேலையில்லா பட்டதாரி' '36 வயதினிலே', 'ரோமியோ ஜூலியட்'.. ஸ்ஸ்ஸ்ப்பா மூச்சு வாங்குதுல... இப்பவும் பல படங்களை தன்னுடைய கையில் வைத்திருக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவீதாவுக்கு நாட்டியம், ஓவியம் என அனைத்தும் அத்துப்படி. தன்னுடைய வாய்ப்பைப் பற்றி கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார்,\n'நான் மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது தான் சினிமாவுக்கான முதல் அறிமுகம் கிடைச்சது. கர்நாடக பாடகியான என்னுடைய பாட்டி பி.எஸ், பத்மாவதி அவங்க படத்துக்கு டப்பிங் கொடுப்பதற்காக ஒரு ஸ்டூடியோவுக்குப் போனாங்க. என்னையும் அவங்ககூட அழைச்சுட்டுப் போனாங்க. அங்க தான் என்னோட வாய்ஸ் அவங்களுக்குப் பிடிச்சுப் போயிடுச்சு. அப்படித்தான் 'மந்திரப்புன்னகை' படத்துக்கு குழந்தை நட்சத்திர வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் வாய்ப்பு கிடைச்சது'.\n'அதற்குப்பிறகு, 'காதல் பரிசு' படத்துலயும் குழந்தை நட்சத்திர வாய்ஸ்க்கான வாய்ப்பு கிடைச்சது. மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் நந்தி அவார்டு, மூன்று தமிழ்நாடு அரசு விருதுனு நிறைய வாங்கியிருக்கேன். சந்திரமுகி, பி���ியமானவளே இப்படி பல படங்கள் என்னால மறக்க முடியாதப் படங்கள்த. பல தடவைப் பார்த்த படங்களில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' மற்றும் மணிரத்தினம் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாப், குஜராத்தி போன்ற பிற மொழி டாக்குமெண்ட் படங்களிலும் பேசியிருக்கேன். ஒவ்வொரு ஊர் லாங்குவேஜையும் வாய்சில் கொண்டுவர மெனக்கெடனும்.\n'அண்ணாமலை யுனிவர்சிடியில எம்.பி.ஏ முடிச்சிட்டு, முழுக்க முழுக்க டப்பிங்கில் இறங்கிட்டேன். என்னோட முதல் படம் சங்கர் சாரோட 'ஜீன்ஸ்'. ஐஸ்வர்யாராஜ்க்கு டப்பிங் பேசி நான் பெரிய அளவுல பாப்புலர் ஆனதும் இந்த படத்துலதான். 'வாலி' படம் மூலமா சிம்ரனுக்கு வாய்ஸ் கொடுத்து பல பேரோட பாராட்டை வாங்கினேன். 'ஜீன்ஸ்', 'வாலி' படம் பண்ணும்போது கல்லூரி படிச்சிட்டு இருந்தேன்.\n''பிதாமகன்'' படத்தில் இலங்கை மட்டைக்கலப்பை பாஷையை பேசியிருந்தேன். அதுதான் நான் பேசின பாஷலயே கஷ்டம்னு நினைக்கிறேன். இதுக்கென ஒரு மொழி டிரெயினரை வச்சிருந்தாங்க. பொதுவா, ஷூட்டிங்கில் ஹீரோயின் சாதாரண தமிழில்தான் பேசியிருப்பாங்க. அந்த லிப் மூவ்மெண்ட்டுக்குத் தகுந்தமாதிரி அவங்க பேசி முடிக்கிற அந்த நேரத்துக்குள்ள வார்த்தைய பேசி முடிச்சாகணும். இதுக்கு டிரெயினிங் எடுத்துட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பேன். ' டும் டும் டும்' , 'அழகி','பிதாமகன்' போன்ற பல படங்கள்ள வேறு ஸ்லாங்கில் பேசியிருக்கேன். அதெல்லாம் ஒரு நல்ல அனுபவம்.'' என்றவர்,\n'என் கணவர் என்னை, 'நீ வீட்ல புலி வெளியில எலி என கிண்டலடிப்பார். வீட்ல அவ்வளவு ஜாலியா இருப்பேன். என்னோட பொண்ணு ஶ்ரீங்கா சைவம் படத்துல சாரா பாப்பாவுக்கு வாய்ஸ் கொடுத்திருக்காங்க. என்னைவிட அவங்க வாய்ஸ் இன்னும் ஸ்வீட். அடுத்தடுத்து அவங்களுக்கும் வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் படிப்பில் மட்டும் நோ காம்ப்ரமைஸ்' என்கிறார் கண்டிப்பான அம்மாவாக.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஇந்த வெள்ளிக்கிழமை கொத்துக்கொத்தா நிறைய படங்கள் ரிலீஸ் படங்கள் பற்றியான முன்னோட்டம் நாங்க சொல்லுறோம்... டிக்கெட்ட புக் பண்ணி வீக் எண்டை என்ஞாய் பண்ணுங்க படங்கள் பற்றியான முன்னோட்டம் நாங்க சொல்லுறோம்... டிக்கெட்ட புக் பண்ணி வீக் எண்டை என்ஞாய் பண்ணுங்க Movie releasing on sixteenth septemberMovie releasing on sixteenth September | இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nரமணன் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க - பள்ளிக் குழந்தைகளின் ஆதங்கம்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்க��ேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2008/06/blog-post_06.html", "date_download": "2018-04-25T06:25:43Z", "digest": "sha1:ILHTEFTMEQ7OUI2GYZVD5EIGNL73DQ72", "length": 15273, "nlines": 250, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: நான்கண்ட முத்தமிழ் அறிஞர்!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nவெள்ளி, 6 ஜூன், 2008\nவானை பிறைவாழ்த்தும் வல்லமை தா\nஆனமட்டும் முத்தமிழ் ஆசானை -நானுவந்தே\nஅஞ்சுகத்தாய் சேயாகி அண்ணாவின் தம்பியுமாய்\nதந்தஉரை யால்குறளோன் தாசனுமாய் -செந்தமிழர்\nசிந்தை நிறைந்தவராய் செம்மொழி கண்டவராய்\nஎழுகடலை உட்புகுத்தி யாப்பிசைத் தோனுக்\nதென்னை இளநீருள் தென்னை தனைவைத்த\nமூவடி யாலளந்தோன் மூவுலகை ஓர்முக்கால்\nசேவடி யாலளந்தான் தீம்புலவன் -ஆவலோ(டு)\nஇங்கவனின் இன்குறளுக் கோவியமே தீட்டிவிட்டார்\nபேச்சில்; செயலில்; பெரிதும் இவரெழுத்தில்;\nமூச்சில்; விழிப்பார்வை ஓரத்தின் -வீச்சில்;\nநடையில்; நளினத்தில்; நல்லுருவில் நன்றாய்த்\nஅடிமுடி காணா அருந்தமிழ் கண்டே\nநொடிநொடி தோறும்‘பா’ நூற்றார் –அ��ிமடி\nஅன்னை தமிழென் பதில்தவ றில்லை;\nஆணுருவேற் றிங்கிவராய் ஆனதனால் இற்றைமுதல்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 3:58:00 பிற்பகல்\nஇப்படி கவிதை எழுதினா ஒரு comment கூட வராது. கதை எழுது அமுதா\nதமிழ் கவி புனைவதில் நான் அகரம் [இல்லை இல்லை தகரம் ]நீங்கள் சிகரம்.\nஅகரம்.அமுதா புத. ஜூன் 18, 04:30:00 பிற்பகல் 2008\nவான்குருவியின் கூடு வல்லரக்கு தொல்கரையான்\nதேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் -யான்பெரிதும்\nவல்லோமே என்று வலிமைசொல்ல வேண்டாங்காண்\n உங்களுக்குன்னு தனித்திறமையிருக்கு. அதில் வெற்றிநடை போடுங்க. அப்படியே என்போன்ற வர்களையும் அரவணைச்சிக்கோங்க. அவ்வளவே\nஒளியவன் ஞாயி. ஜூன் 22, 03:33:00 பிற்பகல் 2008\nஆணாகிப் போனதால் என்று அன்னைத் தமிழென்று கூறாமல் அதையே திருத்திக் கூறியது மிக அருமை.\nஅகரம்.அமுதா செவ். ஜன. 06, 06:02:00 பிற்பகல் 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhakthimalar.blogspot.com/2007/07/", "date_download": "2018-04-25T06:42:51Z", "digest": "sha1:U5BR3BYXXCV43H3P7V36LMC4PG52AEBM", "length": 28155, "nlines": 77, "source_domain": "bhakthimalar.blogspot.com", "title": "பக்தி மலர்: July 2007", "raw_content": "\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nபெரியபுராணம் - எறிபத்த நாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nதிருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்\nசிவகாமி யார்மலரைச் சிறந்த யானை\nயானெறியோ நெறிபத்தர் பாக ரோடு\nமறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று\nபுரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்\nபுரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்\nகரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்\nகணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.\nகொங்கதேசத்திலே, இராஜதானியாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வழிபடுகின்றவரும், அவருடைய அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்கின்றவரும், அவ்வடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில் வெளிப்பட்டு அவாபத்துக்குக் காரணராயிருந்தவர்களை மழுவினால் வெட்டுகின்றவருமாகிய எறிபத்தநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.\nஅவர்காலத்திலே சிவகாமியாண்டார் என்கின்ற ஒரு பெரியவரும் தினந்தோறும் புஷ்பங்கொய்து திருமாலை கட்டி, அவ்வானிலையில் வீற்றிருக்கும் கடவுளுக்குச் சாத்திவந்தார்.\nஒருநாள் முன்போல வைகறையிலே எழுந்து போய், ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, திருநந்தவனத்துக்குப் போய், புஷ்பங்களை அலருஞ்சமயத்திலே கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார். நடக்கும்பொழுது, அந்நகரிலிருக்கின்ற அரசராகிய புகழ்ச்சோழநாயனாருடைய பட்டவர்த்தன யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே முழுகி மிக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, தன்மேலேறிய பாகர்களோடும் ஒருவீதியிலே விரைவாகச் சென்று, த���க்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின்றொடர்ந்தோடி, அவர் கையிலே தாங்கிய தண்டிலே தூங்குகின்ற திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறியது, அந்த யானையின்மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக; சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை அவர் சமீபிக்கவொட்டாத மகாகதி கொண்டு சென்றது.\nசிவகாமியாண்டார் வயோதிகரானபடியால், அந்த யானைக்குப்பின் விரைந்து செல்லச் சத்தியில்லாதவராகி தவறிவிழுந்து, நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, அதிதுக்கங் கொண்டு \"தேவரீருக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானையா சிந்துகின்றது. சிவதா சிவதா\" என்று சொல்லி ஓலமிட்டார். அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி \"உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது\" என்று கேட்க, அவர் \"சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது\" என்றார்.\nஉடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு அதிசீக்கிரம் ஓடிப் போய் யானையைச் சமீபித்து, மழுவை வீசி அதன்மேலே பாய்ந்தார். பாயவும் யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.\nஅந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, \"பட்டவர்த்தனயானையையும் பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று போட்டார்கள்; இதை மகாராஜாவுக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்\" என்று சொன்னார்கள்.\nஉடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் சமாசாரத்தைத் தெரிவித்தார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த போர்க்களத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடந்தரித்த எறிபத���தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாதவராகி, \"யானையைக் கொன்றவர் யாவர்\" என்று கேட்டார்.\nபாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, \"மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்\" என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் \"இவர் சிவபத்தராகையால் அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்லார். அது யாதோ குற்றஞ்செய்தது போலும்\" என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, \"இந்த அடியவர் யானைக்கு எதிரே போன பொழுது அதினாலே இவருக்கு யாதொரு அபாயம் சம்பவியாமல் இருக்கும்படி பூர்வசன்மத்திலே தவஞ்செய்திருந்தேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ\" என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, \"சுவாமீ தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா\nஎறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, \"சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்\" என்றார். புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, \"சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது. அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று\" என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, 'இதினாலே கொன்றருளும்\" என்று நீட்டினார்.\nஎறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. \"இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்\" என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, \"பட்டவர்த்தன யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கியாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே\" என்று எண்ணி \"முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு\" என்று நினைத்து, அந்தவாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.\nஅப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய இத்துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, \"அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை புஷ்பத்தைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்\" என்று ஓரசரீரிவாக்கு ஆகாயத்திலே எழுந்தது.\nஉடனே யானையும் பாகர்களோடு எழுந்தது. அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். புகழ்ச்சோழநாயனாரும் அந்தவாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். பின் இருவரும் எழுந்து அசரீரிவாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார், பாகர்கள் பட்டவர்த்தனயானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள்.\nஎறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, \"அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்\" என்று விண்ணப்பஞ் செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் ச��த்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பத்திவலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவராயினார்.\nஎறிபத்த நாயனார் புராண சூசனம்\nசிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லல்\nசைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்பநிராகரணம்; \"தேசிகர்க்குத் தீங்குசெயுந் தீம்பரைவெல் லல்லதுநீ - சாசமுறு சேர்வாய் நலம்,\" எ-ம். \"அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ்செய் நீசெறியாய் தீங்கு.\" எ-ம் வரும்.\nகளவு, கொலை முதலியன சமயத்தாராலும் உலகத்தாராலும் குற்றம் என்று விலக்கப்பட்டன அன்றோ; அவற்றுல் ஒன்றாகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்னை எனின், அறியாது கூறினாய்; களவு என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கொலை என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கூடாவாம். அவை நல்லனவாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத் தாரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவார் இல்லாத போது உண்ண நினைந்து நின்றவழி; இரக்கமுடையவன் ஒருவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவா வண்ணம் கொண்டு போய் உகுப்பேன் என்று, அவள் காணாமே கொண்டு போய் உகுத்தான். அவள் சனநீக்கத்தின் கண்ணே நஞ்சுண்டு சாம்படி சென்று, அதனைக் காணாமையால், மரணம் நீங்கினாள். அவன் அக்களவினாலே அவளை உய்வித்தமையால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றோ;\nஅது போலவே, இக்கொலையும் நன்மை பயக்கும். சிவனடியார்களுக்கு இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்; இவ்வாறு இடர் செய்வாரைக் கண்டு பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம்வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத்தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால், இ��்கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக.\nஇச்சிவபுண்ணியத்திலே மிகச் சிறப்புற்றவர் இவ்வெறிபத்த நாயனார். இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்திலே வெளிப்பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டுதலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமியாண்டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய யானை அரசனது பட்ட யானையென்பது பாராமல், அதனையும் அது தீங்கு செய்த பொழுது விலக்காத பாகர்களையும் கொன்றமையாலும், என்க. இன்னும், சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச்சோழநாயனாரது பத்தி மிகுதியக் கண்டவுடனே, மிக அஞ்சி, தமது யானையும் பாகரும் இறந்து போகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என்று அவ்வாளைத் தமது கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும்.\nஇரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nபக்தி மலரில் எனது பதிவுகள்\nபெரியபுராணம் - எறிபத்த நாயனார் புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gcefriends.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-04-25T06:41:22Z", "digest": "sha1:MC72KXEQ45IIWIP6P4MPUNRI2LRUAIZQ", "length": 23213, "nlines": 369, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "டைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும் ~ ரசிகன்..", "raw_content": "\nடைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்\n (ரெண்டு குதிரையைக் கொண்டாந்து பூட்டுங்கப்பு)\n\"VCR மாதிரி வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்\" அனேகமாக நம் அனைவருக்கும் இந்த எண்ணம் வந்து போயிருக்கும். ஆனால், காலப்பயணம் என்றொரு விஷயம் இன்று வரை ஒரு கனவாகவே இருக்கிறது.\nவிஞ்ஞானிகளைக் கேட்டால் இந்த விஷயம் முடியும் என்று நிரூபிக்கப்படவில்லை, அதே சமயம் முடியாது என்றும் சொல்லிவிட முடியாது என்று மேலும் குழப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் ஒளியை விட வேகமாக, அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய முடிந்தால் அவர் பல தலைமுறைகளுக்குப் பிறகு உள்ள சந்ததிகளை���் சந்திக்க முடியும் என்பது தர்க்க ரீதியில் சாத்தியம். அதாவது, ஒளியை விட வேகமாக பயணித்துவிட்டு கொஞ்சம் வேகம் குறைத்து, திரும்பவும் ஒளியின் வேகத்தில் பூமிக்கு வந்தால், சில் ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்குமாம். இந்த முறையில் Time Dilation, Special Relativity என ஏதேதோ கான்செப்ட்களை உபயோகிக்கலாமாம். ஆனாலும் இந்த முறையில் கடந்த காலத்துக்குப் போவது சாத்தியமில்லையாம்.\nகடந்த காலத்திற்குப் போவதற்கு Wormhole என்ற ஓட்டையைப் பயன்படுத்தமுடியும் என்கிறார்கள். என்ன எழவோ, ஒரு கருமமும் புரிய மாட்டேன் என்கிறது.\nகடந்த காலம் என்பது ஏற்கெனவே நடந்து முடிந்தது. கண்டிப்பாக ஒரு \"நான்\" இருப்பேன். இப்போது 2009ல் இருந்து இன்னொரு நான் கிளம்பி 2000க்குப் போனால் என்ன ஆகும் இரண்டு \"நான்\"கள் இருப்போமா காலப்பயணம் செய்த \"நான்\" கடந்த காலத்தில் இருக்கும் \"என்னைக்\" கொன்றுவிட்டால்..... நிகழ்கால \"நான்\" என்றே ஒரு ஆள் இருக்க முடியாதே நிகழ்கால \"நான்\" என்றே ஒரு ஆள் இருக்க முடியாதே அல்லது ஒரே ஒரு \"நான்\" தான் இருப்பேனா அல்லது ஒரே ஒரு \"நான்\" தான் இருப்பேனா நிகழ்காலத்து ஞாபகங்கள் இருக்குமா என்னால் இதைத் தாண்டியெல்லாம் யோசிக்கத் முடியவில்லை. ஜித்தர்களைக் கேட்டால் அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை என்கிறார்கள். புத்தகம் போட்டு இந்த பாரடாக்ஸ் பற்றி விளக்குகிறார்கள். அதையெல்லாம் படிப்பது உடல்நிலைக்குக் கேடு என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை.\nவெறும் வாயிலேயே வெள்ளாமை செய்யும் ஹாலிவுட்காரர்கள் இந்த கான்செப்ட்டை சும்மா விடுவார்களா இதை வைத்து ஏகப்பட்டப் படங்களைச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். \"தி டைம் மெஷின்\" என்று ஒரு படம். இறந்த காதலியைக் காப்பாற்ற கடந்த காலத்திற்குச் செல்கிறான் நாயகன். அந்த சந்தர்ப்பத்திலிருந்துக் காப்பாற்றினாலும், அதே நாளில் வேறொரு விபத்தில் இறந்து போகிறாள். ஆயிரம் முறை திரும்பி வந்தாலும் ஆயிரம் முறையும் இறந்து விடுவாள் எனப் புரிந்துகொண்ட நாயகன் எதிர்காலத்துக்குப் பயணிப்பது போல் கதை வரும். \"தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்\" என்று மற்றொரு படம். இதில் இறந்த காலத்துக்குப்போய் நடந்த தவறுகளைத் திருத்துவான் நாயகன்(எனக்குப் புரிந்தவரை).\nநடந்ததையோ, நடக்கப்போவதையோ மாற்றியமைப்பது சாத்தியப்பட்டால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும் இல்லை தவறு ஏதாவது நடந்தால் \"விடு திருத்திக்கலாம்\" என்ற நிலை வரும் யாருக்குத் தெரியும், கடந்த காலத்துக்குப் போய், கமலிடம் \"உன்னைப் போல் ஒருவன்\" படத்தில் உங்கள் காமன் மேன் கெட்டப் எடுபடவில்லை என்று கூட சொல்லலாம் :)\nசுருக்கமா இருக்கு... இன்னும் கொஞ்சம் நல்லா டீடெய்லா போட்டிருக்கலாம்...\nநல்ல போஸ்ட் மச்சி. நானும் டைம் மிஷின்ல போனால், வேறு நல்ல காலேஜுக்கு அட்மிஷன் வாங்கிவிட்டு போயிருப்பேன் :)\nநானும் அப்படித் தான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா ஐன்ஸ்டீன், குவாண்டம் ஃபிசிக்ஸ், காஸ்மிக் ஸ்ட்ரிங்க்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்க்ஸ் அப்படின்னு என்ஜினீரிங்க் பேப்பர் மாதிரி இருந்தது. அதான் மாத்திட்டேன். :)\nரெண்டு நான் இருந்தா என்ன பிரச்சினை\nஒண்ணு சாதா நான், இன்னொன்னு பட்டர் நானா இருந்துட்டு போவட்டுமே\n//அதையெல்லாம் படிப்பது உடல்நிலைக்குக் கேடு என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை//\nஎன் மாப்பி ரங்காதான் லூஸு மாதிரி இதைப் பத்தியெல்லாம் பேசிகிட்டிருப்பான் வேணும்னா நீங்களும் அவன்கிட்டே பேசிப்பாருங்க வேணும்னா நீங்களும் அவன்கிட்டே பேசிப்பாருங்க\nவருகைக்கு நன்றி சிபி அண்ணே\n// ஒண்ணு சாதா நான், இன்னொன்னு பட்டர் நானா இருந்துட்டு போவட்டுமே\n// என் மாப்பி ரங்காதான் லூஸு மாதிரி இதைப் பத்தியெல்லாம் பேசிகிட்டிருப்பான்\nspeilberg இன் Back to the future பார்த்திருக்கிறீர்களா\nமகேஷ், உங்க சிந்தனையில், சுவாரஸ்யம் புதுமை ரெண்டும் இருக்கு. உபரியா செய்திகளும் இருக்கு. இது மாதிரி எழுத்து நடை சிரஞ்சீவி பெற்றது. எக்காலத்தும் இளமையாக இருக்கும். வாழ்த்துக்கள்.\nமகேஷ், டைம் மிஷன் பத்தி விரிய புரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன், ரொம்ப சாதாரணமா முடிச்சிட்டிங்க. எனி ஹொவ் நல்லாருந்துச்சி...\nஜவஹர்ஜி சொல்லியிருக்கறா மாதிரி திரும்ப எப்ப எடுத்து படிச்சாலும் உபயோகப்படுற எழுத்துக்கள் ரொம்ப குறைஞ்சுட்டு வர்ற நேரத்துல உங்கள மாதிரியான பதிவர்களின் இடுகைகள் ஆறுதல்\n//நான்\" கடந்த காலத்தில் இருக்கும் \"என்னைக்\" கொன்றுவிட்டால்.....\nகடைசியா வச்ச உள்குத்து எனக்கு பிடிச்சிருக்கு மகேஷ்\nநன்றாக உள்ளது மகேஷ், Time Machine வரிசையில் Back to the Future 1,2,3 யை விட்டு விட்டீர்களே\nஇல்லை தர்ஷன். இனி தான் பார்க்க வேண்டும்\nமகேஷ், உங்க சிந்தனையில், சுவாரஸ்யம் புதுமை ரெண்டும் இருக்கு. உபரியா செய்திகளும் இர���க்கு. இது மாதிரி எழுத்து நடை சிரஞ்சீவி பெற்றது. எக்காலத்தும் இளமையாக இருக்கும். வாழ்த்துக்கள். //\nபெரிய வார்த்தைகள். அன்புகும் வாழ்த்துக்கும் நன்றி ஜி.\nமகேஷ், டைம் மிஷன் பத்தி விரிய புரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன், ரொம்ப சாதாரணமா முடிச்சிட்டிங்க. எனி ஹொவ் நல்லாருந்துச்சி... //\nஜவஹர்ஜி சொல்லியிருக்கறா மாதிரி திரும்ப எப்ப எடுத்து படிச்சாலும் உபயோகப்படுற எழுத்துக்கள் ரொம்ப குறைஞ்சுட்டு வர்ற நேரத்துல உங்கள மாதிரியான பதிவர்களின் இடுகைகள் ஆறுதல்\nமிக்க நன்றி ஜி. பெரிய வார்த்தைகள்.\n// சின்ன அம்மிணி said...\n// கடைசியா வச்ச உள்குத்து எனக்கு பிடிச்சிருக்கு மகேஷ்\nநன்றாக உள்ளது மகேஷ், Time Machine வரிசையில் Back to the Future 1,2,3 யை விட்டு விட்டீர்களே //\nவாங்க ராஜா. நான் இன்னும் பார்க்கவில்லை. அதான்\n// கமல்ட மட்டுமா சொல்லணும்\nடைம் மெஷின்ல பழைய காலத்துக்கு போக முடியும்னு நினைச்சேன்.\nஏற்கனவே பல இடங்களில் பல தகவல்களை படித்திருந்தாலும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் பார்வையை.\nஅப்புறம் உங்கள் பெயரில் இன்னொரு பிரபல பதிவர் துக்ளக் மகேஷ் இருக்காரே இனிஷியலாவது சேற்த்துக்கொள்ளலாமே.. ஊஹூம் மாட்டேன் நான் சீனியர்னு சண்டை போடுவீங்களா இனிஷியலாவது சேற்த்துக்கொள்ளலாமே.. ஊஹூம் மாட்டேன் நான் சீனியர்னு சண்டை போடுவீங்களா\nஇந்த கான்செப்ட்லாம் இன்னும் கான்செப்ட்டாவே இருக்கு. முடியும்னோ முடியாதுனோ இன்னும் யாரும் ப்ரூவ் பண்ணல\nஏற்கனவே பல இடங்களில் பல தகவல்களை படித்திருந்தாலும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் பார்வையை. //\n// அப்புறம் உங்கள் பெயரில் இன்னொரு பிரபல பதிவர் துக்ளக் மகேஷ் இருக்காரே இனிஷியலாவது சேற்த்துக்கொள்ளலாமே.. ஊஹூம் மாட்டேன் நான் சீனியர்னு சண்டை போடுவீங்களா இனிஷியலாவது சேற்த்துக்கொள்ளலாமே.. ஊஹூம் மாட்டேன் நான் சீனியர்னு சண்டை போடுவீங்களா\nசண்டையெல்லாம் போட மாட்டேன். தவிர அவர் தான் என்னை விட சீனியர். அப்புறம் அவர் Maheஷ். நான் மகேஷ். சோ, பேரை மாத்திக்கிற ஐடியா லேது. :)))))))\nஜே கே ரித்தீஷ் (1)\nடைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/12/tamilmanam.html?showComment=1293928798526", "date_download": "2018-04-25T06:25:00Z", "digest": "sha1:HJ6RHYCWJ3UXRRYM2B2VLUMHYJIRGDI5", "length": 27202, "nlines": 222, "source_domain": "tech.neechalkaran.com", "title": "தமிழ்ம��த்தைப் பயன்படுத்துவது எப்படி? - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » பிளாக்கர் டிப்ஸ் » தமிழ்மணத்தைப் பயன்படுத்துவது எப்படி\nஇது புதிய பதிவருக்கான இடுகை மட்டும் இல்லை பாருங்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தலாமே.\nதமிழ்த்திரட்டிகளில் முதன்மையான திரட்டிகளில் ஒன்று தமிழ்மணம், தானியங்கியாகப் பதிவுகளை திரட்டும் மற்றும் ஓட்டுக்கள் அடிப்படையில் சிறந்த பதிவுகளை ஊக்குவிக்கும் என்பது அறிந்த ஒன்று.\nஇந்த திரட்டியில் ஒருமுறை இணைத்தால் போதும் நாம் இடும் பதிவுகள் தானாக திரட்டப்படும்.\nபதிவர்களுக்கு தெரிந்து தெரியாமலும் வரும் பிரச்சனை என்னவென்றால் தங்களது பதிவுகள் திரட்டியில் வரும் போது அவர்கள் பெயரோ அல்லது பதிவின் பெயரோ தெரியாமல் இருக்கலாம். இன்னும் சிலரின் பதிவுகள் திரட்டிக்கே வராமல் இருக்கலாம். இது எப்படி முடிகிறது பொதுவாக தளத்தின் பதிவுகளை செய்தியோடையின் வழியாக தமிழ்மணம் திரட்டுகிறது. அந்த ஓடை அடிப்பட்டால் அன்றி இந்த பிரச்சனை வருவது குறைவு.\nபடத்தில் உள்ளபடி feeds அடைபட்டாலோ அல்லது Post Feed Redirect URL பகுதியில் தவறான முகவரி கொடுத்தாலோ இந்த தளத்திலிருந்து எந்த ஒரு செய்தியும் திரட்டிக்குப் போகாது பதிவும் திரட்டப்படாது.சில சமயம் பதிவுகள் இணைக்கும் போது \"புது இடுகை எதுவும் காணப்படவில்லை” என்று வந்தால் உங்கள் feed முகவரியில் தான் பழுது, மேலே சொன்ன வழிகளைச் செய்துவிட்டு ஐந்து பத்து நிமிடங்கள் கழித்து மீண்டு முயன்று பார்த்தால் பதிவை சேர்க்கமுடியும். சரி, இங்கே சரியான feedburner முகவரி கொடுத்தாலும் பெயர்கள் விடுபடுகிறதென்றால் அதற்குக்காரணம் செய்தியோடையின் வகை RSS1.0 RSS2.0 Atom போன்ற வகைகளே காரணம். அதற்கு முன் நீங்கள் கொடுத்த feedburner முகவரி சரிதான என உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். {கீழே சுட்டிக் காட்டப்பட்ட பகுதியில் உள்ள முகவரி}\nஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானது. எனவே feedburner உபயோகிப்பவர்கள் தமிழ் மணத்தில் எந்த தகவலும் தடங்கலில்லாமல் கிடைக்க feedburner -> optimize-> convert format ATOM0.3 கொடுக்கவும். வேறு ஏதாவது மாற்றிக் கொடுத்திருந்தால் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளது.\nகீழ் உள்ள படம் இரண்டு ஓடைகளின் ஒப்பிடு. ஒன்றில் பதிவரின் பெயர் பகுதி விடுபட்டுள்ளதை காணலாம்.\nஇதற்கு அடுத்த பிரச்சனை feedburner உபயோகிப்பவர்கள் பக்கத்தில் தமிழ் மண ஓட்���ுபாட்டை மந்தமாக இருப்பது. இதனால் ஓட்டுப் போடமுடியாமல் போகும். அடிப்படையில் feedburner புள்ளிவிவரக் கணக்கிற்காக பக்கத்தின் முகவரியுடன் இன்னும் சில மாறிலிகளை கொடுத்திருப்பதால் இப்பிரச்சனை.உதா.\nItem enclosure downloads என்ற மூன்றையும் தேர்வு செய்யாமல் சேமிக்கவும். ஆனால்இப்படி செய்வதன் மூலம் படிப்பவர்கள் புள்ளிவிவரங்களை சேமிக்கமுடியாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.\nசிக்கலே இல்லாமல் இருக்க இந்த Post Feed Redirect URL பகுதியை காலிசெய்வது ரெண்டு கோடி புண்ணியம் ஆகும்.\nதமிழ் மணத்தின் கீழ் பகுதியில் உள்ள வகைப்பாட்டில் பதிவுகள் சேர அந்தந்த குறிச்சொற்களை பயன்படுத்தவும். சிலருக்கு அந்த குறிச்சொற்கள் தேவையில்லை என நினைத்தால் குறிச் சொற்களுடன் பதிவை திரட்டியில் இணைத்துவிட்டு பிறகு குறிச் சொற்களை பதிவிலிருந்தும் நீக்கிக் கொள்ளலாம்.\nஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவை நிரந்திர குறிச்சொற்களாக உள்ளன.\nஒரு பதிவை திரட்டியிலிருந்தே முழுவதும் படிக்கமுடியும் என்பது தெரியுமா [இதன் முதல் கேள்விக்கு இன்னொரு பதில்] இந்த print பட்டனை சொடுக்குவதன் மூலம் அந்தப் பதிவை முழுதும் படிக்கலாம். ஆனால் அந்தத் தளத்தில் ஓடை பாதியாக இருந்தால் பாதி பதிவை மட்டும் படிக்கமுடியும்.\nமுறையே அடுத்துள்ள பட்டனை pdf வடிவில் பதிவை சேமித்துக் கொள்ள உதவும், அடுத்த பட்டன் பதிவைப் பற்றி புகார் அளிக்க உதவும்.\nஒவ்வொரு பிரிவுக்கும் அதில் வரும் பதிவுகளை செய்தியோடையாக[feeds] கொடுக்கலாம். இதன்மூலம் அந்தந்தப் பிரிவை விரும்பிப் படிப்பவர்கள் தொடர்ந்து படித்திடமுடியும்.\nப்ளாக்கரில் இன்னொரு ட்ரிக் உள்ளது. Post Feed Redirect URL பகுதியில் தேவையான மற்றதளத்தின் ஓடையைக் கூடக் கொடுத்து, புதிதாக வேற தளத்தையும் திரட்டியில் இணைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு தளத்தின் default செய்தியோடைக்குப் பதிலாக summary செய்தியோடையை சேகரித்துக் கொண்டால் மேற்கூறிய feedburner பிரச்சனையும் போலிப் பதிவுகள் பிரச்சனையும் தீரலாம்\nஅண்ணன் கூறியது போல இத்திரட்டியின் ஓட்டு முறைகளால் பாதிப்பு வருகிறது அதேவேளையில் இப்படி சொல்லாமல் தளத்தில் இணைத்துக் கொண்டால் அதே ஓட்டு முறைகளால் பிரபலப் படுத்தலாம். குத்தப்படும் மைனஸ்களை ப்ளஸ்ஆ��்கலாம். இந்தப் பதிவுக்கு மைனஸ் ஒட்டுக்களை குத்திப்பார்க்கவும். இச்சலுகை இந்த தளத்தில் உள்ள இந்த பதிவுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று சொல்லி சபை கலைகிறது.\nDisclaimer:தமிழ் மணத்தின் உள்கட்டமைப்புப் பற்றி அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரியாது. இப்பதிவில் பதிந்தவையெல்லாம் எனதனுபவமே\nடெக்னிக்கலாக மைனஸ் குத்தியவர்களுக்கு சபாஸ்\nதெரியாமல் குத்தியவர்கள் இனி உஷார்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் மணத்தின் ஓட்டு உரலியை தனியாகப் பயன்படுத்த தற்போது தடை செய்யப்படுலதால் அவ்வகை ஒட்டுக் குழப்பங்கள் தீரலாம்.\nதமிழ்மணம் ஒவ்வொரு வகைக்கும் தனியா ஓடைகளை வழங்குகிறது ரீடரின் மூலம் பின் தொடரலாம்\nLabels: கற்றவை, பிளாக்கர் டிப்ஸ்\nஎன்னைப் போன்ற பலருக்கும் இந்த தகவல்கள் உதவியாய் இருக்கும் சூப்பர் அசத்தல் பதிவு\nபூங்கொத்துடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே\nமிகவும் பயனுள்ள பதிவு. ஹேப்பி நியூ இயர்.\nஇந்தப் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இருந்தது. நல்ல வழி காட்டி இருக்கிறீர்கள்..\n@komu மற்றும் நிகழ்காலத்தில் கருத்துக்கு நன்றிகள்.\nதங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்...\nபயனுள்ள பதிவு. இது குறித்து நுட்ப உதவி கேட்போருக்கு இனி இவ்விடுகையையும் குறிப்பிட்டு எழுதுகிறேன்.\nஒவ்வொரு பிரிவுக்கும் அதில் வரும் பதிவுகளை செய்தியோடையாக[feeds] கொடுக்கலாம். இதன்மூலம் அந்தந்தப் பிரிவை விரும்பிப் படிப்பவர்கள் தொடர்ந்து படித்திடமுடியும்.\nதற்போது நடைமுறையில் உள்ள ஓட்டு முறை மாற்றங்கள் வரவேற்கத் தக்கவை.இருப்பினும் இப்பக்கத்தில் உள்ளது போல மைனஸை செயலிழக்க செய்யவாய்ப்புள்ளது [என காட்டவே இந்தப்பதிவில் மட்டும் இணைத்துள்ளேன்] என்றும் கருத்தில் கொள்ளுங்கள்.\nஅட ஆமாம், எனது IE உலாவியில் மட்டும் அந்த feedsயை சோதித்துப் பார்த்து ஏமாந்துவிட்டேன்.\nஉங்கள் கருத்து என்னை முன்னோக்கி சொலுத்துகிறது நன்றி\n@இனியவன் முதல்வரவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்\nபுது வருஷத்துல சூப்பர் ஹிட் போச்ட் போட்டுட்டீங்க ,வாழ்த்துக்கள்.இது நிறைய பேருக்கு யூஸ் ஆகும்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\n[ma]பயனுள்ள தகவல்.. நன்றி நண்பரே\nதமிழ்மணத்தில் என் பதிவுகள் தெரிவதே இல்லை...பதிவு போட்டதும் முகப���பில் வருவது இல்லை மற்யு மொழி திரட்டுவது,வாசகர் பரிந்துரையிலும் வருவதும் இல்லை..நீங்கள் சொன்னபடி .3 என ரீடரில் திருத்தி விட்டேன்..அப்புறம் இரண்டு நாட்களாக ரீடரை நீக்கி பதிவிட்டு பார்த்தேன் பலன் இல்லை ..ஒரு ஐடியா சொல்லுங்கள் என் மெயில் ஐடி;sathishastro@gmail.com\nதமிழ்மணம் ஓட்டு பட்டை வேலை செய்கிறது..ஓட்டு போட முடிகிறது...நான் பிற தளங்களில் மறுமொழி இடுவதை காண்பிக்கிறது..என் தளத்தில் யாரேனும் மறுமொழி இட்டால் காண்பிப்பதில்லை...பதிவிட்டதும் முகப்பில் வருவதில்லை..இதை செக் செய்ய..தமிழ்மனம் அறிமுகபடுத்தியுள்ள..டிராஃபிக் ரேன்க் இல் என் யூஆர் எல்லை கொடுத்தேன்...உங்கள் பதிவு திரட்ட முடியவில்லை என்று பதில் வருகிறது\nஉங்கள் Post Feed Redirect URL பகுதி இன்னும் அழிக்கப்படாமல் இருக்கிறது. அதுபோல atom0.3 இல்லாமல் RSS 2.0 வாக உள்ளது.\nநீங்கள் வேறு எதையாவது மாற்றி விட்டுருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nநல்ல பதிவு,இது போன்ற விளக்கப் பதிவுகள் இன்னும் வர வேண்டும்\nஉங்கள் தளத்தில் எழுத்துக்கள் மட்டும் பெரியதாக இருந்தால் எல்லோருக்கும் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்\nநண்பருக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.\nதமிழ்மணத்தில் என் பதிவுகள் தெரிவதே இல்லை...பதிவு போட்டதும் முகப்பில் வருவது இல்லை மற்யு மொழி\nஜோதிடப்பதிவுகள்க்கு அனுமதி இல்லைன்னு சொன்னாங்கன்னு சொன்னீங்களே\nதாங்களாக முன்வந்து உதவும் தங்கள் பெருந்தன்மை பெரிதும் மதித்துப் போற்றத்தக்கது.\nதங்கள் வழிகாட்டுதலின்படி என் புதிய இடுகையை இணைக்க மீண்டும் முயல்வேன்.\nபலன் கிடைத்ததும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.\nவணக்கம் நண்பரே , மேல் கூறிய வழி முறைகளை பயன்படுத்தி பார்த்துவிட்டேன் .இன்னமும் தமிழ் மணத்தில் புது இடுகைகள் காணப்படவில்லை என்று தான் வருகிறது .\nhttp://nathiyinvaliyilorunaavai.blogspot.com .இது என்னுடைய வலைதள முகவரி .வேறு வழிகளை விளக்கிக்கூறவும்\nதற்போது உங்களின் சில இடுகைகளை நான் தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன். http://tamilmanam.net/tamil/blogger/Srini%20Vasan\nநீங்கள் feedburnerல் செய்துள்ள அமைப்புகளை யூகிக்க முடியவில்லை அதனால் blogger settings -> Other -> Post Feed Redirect URLல் feedburner முகவரியை நீக்கிவிடுங்கள்\nஇன்னமும் புதிய இடுகைகள் காணப்படவில்லை என்று தான் வருகிறது .அது பற்றி மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன் .எப்படி இணைக்கல���ம் என்று வழி கூறுவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் செய்ய உதவிக்கு நன்றி \nஇன்னமும் அதே நிலையில் தான் இருக்கிறது.முன்பு நீக்கிவிட்டு முயற்சி செய்தேன் முடியவில்லை ,அதனால் மீண்டும் இன்னைதேன் .இப்பொழுது நீக்கி விட்டேன் .உங்களுடைய புரிந்துணர்வுர்க்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesofcinema.com/2017/06/server-sundaram-press-release/", "date_download": "2018-04-25T06:44:26Z", "digest": "sha1:CEMDZPROFO5SXZB7R2IJX2ZBU7L45P3Q", "length": 6204, "nlines": 142, "source_domain": "timesofcinema.com", "title": "Server Sundaram Press Release | Times Of Cinema", "raw_content": "\n”சர்வர் சுந்தரம் ” படத்தின் தெலுங்கு உரிமத்தை பெற்றது லிங்கா பைரவி creations\nசந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவரவுள்ள சர்வர் சுந்தரத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா துறையிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது . இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது . ஆதலால் இப்படத்தின் உரிமத்தை பெற அண்டை மாநிலங்களிலும் போட்டி நிலவுகிறது . இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை ”லிங்க பைரவி கிரேஷன்ஸ் ” பெற்றுள்ளது .\n” எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும் படியான படம் சர்வர் சுந்தரம் .அதன் கதை அப்படி . அத்தியாவசிய விஷயமான உணவையும் சமையலையும் பற்றிய கதை என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும் . மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட போகும் இப்படம் சந்தானம் அவர்களின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன் ” என கூறினார் இப்படத்தை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ் ‘ ஜே செல்வகுமார் .\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/entertainment/10/122388", "date_download": "2018-04-25T06:35:23Z", "digest": "sha1:4HRXFDN5P7IBPHJ2PLQ7Y4AGIVCAKFWT", "length": 5138, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "மொபைலில் பாஸ்வேர்ட் இருந்தால் இந்த சீக்ரட் இருக்கலாம்: செந்தில்-ஸ்ரீஜாவுக்கு நடந்தது என்ன? - Cineulagam", "raw_content": "\nஅடக்கடவுளே... உலகத்துல இப்படியும் ஒரு பெண்ணா... லட்சக்கணக்கானோர் அவதானித்த காட்சி\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்\nஇதை சாப்பிட்டால் சக்தி வாய்ந்த புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nவரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nமொபைலில் பாஸ்வேர்ட் இருந்தால் இந்த சீக்ரட் இருக்கலாம்: செந்தில்-ஸ்ரீஜாவுக்கு நடந்தது என்ன\nமொபைலில் பாஸ்வேர்ட் இருந்தால் இந்த சீக்ரட் இருக்கலாம்: செந்தில்-ஸ்ரீஜாவுக்கு நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/10/blog-post.html", "date_download": "2018-04-25T06:53:33Z", "digest": "sha1:POE3K7D3V7EUVEA6MTTJCFYKBI5RUMYE", "length": 40621, "nlines": 397, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் கே.பாக்யராஜ் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்களாகியது. இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வங்காளத்தில் சத்யஜித் ரே மலையாளத்தில் பாலசந்திர மேனன் போன்றோரே இசையமைப்பாளர்களாக வந்திருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் நல்லதொரு படைப்பாளிகளாகவும் மற்றைய தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து தம் படைப்புக்கு எது தேவை என்று தீர்மானித்து அளவோடு கேட்டு வாங்கி வெற்றிகரமானதொரு படைப்பாக ஆக்கியது போல தாமும் இசையமைப்பாளராக மாறித் தம் படைப்பில் கொடுத்திருக்கின்றார்களா என்பதை ரசிகர்களின் இசை ரசனையும் காலமும் தீர்மானித்தது. டி.ராஜேந்தரைப் பொறுத்தவரை ஒரு தலை ராகம் முதல் என் தங்கை கல்யாணி வரையான காலப்பகுதி வரை இசையமைப்பாளராகவும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கின்றார்.\nஅவரைப் பற்றி இன்னொரு தொகுப்பில் கவனிக்கலாம்.\nஇவர்கள் எல்லோரையும் விட மரியாதையாக இசை உதவி என்று போட்டுக் கொண்டு தனக்குப் பிடித்த மெட்டுக்களைக் கொடுத்து மனோஜ் கியான் இரட்டையர்கள், கியான் வர்மா (மனோஜ் தவிர்த்து) போன்றவர்களிடம் பாட்டு வாங்கியவர் ஆபாவாணன்.\nகே.பாக்யராஜ், தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசியர் என்ற பெருமையை சக இயக்குனர்களாலேயே வாயாரப் பெற்றவர். தன் குரு பாரதிராஜா போன்று இளையராஜாவின் இசையோடு இணைந்து தன் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்ளாமல் தன்னுடைய சுவர் இல்லாத சித்திரங்கள் முதல் கங்கை அமரன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தீபக் என்று பல்வேறு இசையமைப்பாளர்களோடு இணைந்து சிறந்த பாடல்களைக் கொண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். கூடவே ஆராரோ ஆரிரரோ, அவசரப் போலீஸ் 100, பவுனு பவுனு தான் போன்ற தன் இயக்கத்தில் வந்த படங்கள், இது நம்ம ஆளு (பாலகுமாரன்) ,ஞானப் பழம் (விஸ்வம்) போன்ற பிற இயக்குனர் இயக்கத்தில் தான் நடித்த படங்கள், தென் பாண்டி சீமையிலே, பொண்ணு பாக்கப் போறேன் போன்ற பிறர் இயக்கத்தில் வந்த இவர் நடிக்காத திரைப்படங்கள் போன்றவற்றில் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் கே.பாக்யராஜ்.\nவெற்றிகரமான கதாசிரியர், இயக்குனர் என்ற வரிசையில் வெற்றிகரமான இசையமைப்பாளராக கே.பாக்யராஜ் இருந்தாரா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். இவரது இசையில் பெரும் புதுமைகள் இருந்ததாகத் தெரியவில்லை. பச்சமலை சாமி ஒண்ணு என்று தானே இசையமைத்துப் பாடியும், சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே போன்ற இனிமையான பாடல்களையும் கொடுத்தாலும் அவை பத்தோடு பதினைந்து என்ற பட்டியலிலேயே இருக்கும். 80 களில் டி.ராஜேந்தர் கொடுத்த சிறப்பான, மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தித் தனித்துவமாக இருந்த இசைமைப்பு அளவிற்கு கே.பாக்யராஜின் இசை அமையவில்லை. இருப்பினும் கே.பாக்யராஜ் என்ற இசைமைப்பாளரின் இசையில் மலர்ந்த, கேட்கக் கூடிய பாடல்கள் என்ற வகையறாக்களை இன்றைய தொகுப்பில் தருகின்றேன்.\n\"இது நம்ம ஆளு\" திரைப்படம் பாலகுமாரனின் இயக்கத்தில் வந்த போது கே.பாக்யராஜ் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடிய \"சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் தேவை\"\nபொண்ணு பாக்கப் போறேன் திரைப்படம் பிரபு, சீதா, மனோ (சிவாஜியின் தம்பி பையன்) நடிப்பில் வந்தபோது அந்தப் படத்தில் பாக்கியராஜ் இசையமைத்த \"நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது\" பாடல் வெகு பிரபலம் அப்போது. இந்தப் படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் \"சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே\"\n\"ஆராரோ ஆரிரரோ\" திரைப்படம் கே.பாக்யராஜ் இயக்கத்தில் மீண்டும் பானுபிரியாவை தமிழுக்கு இழுத்து வந்த படம். இப்படத்தில் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் \"ஓடப் பக்கம் ஒரு குருவி வா வாங்குது\"\n\"பவுனு பவுனு தான்\" படத்தின் மூலம் நடிகை ரோகிணியின் நடிப்பும், நல்ல கதையம்சமும் பேசப்பட்டது, ஆனால் படம் பெட்டிக்குள் சீக்கிரமே சுருண்டது. இந்தப் படத்தில் இருந்து எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"தென் மதுரை சீமையிலே சாமி ஆளாகி நா வாடுறேன்\" என்னும் இனிமையான பாடல்.\n\"ஞானப் பழம்\" ஆர்.பி.விஸ்வம் என்னும் அதுவரை வில்லத்தனங்கள் பண்ணிய கே.பாக்யராஜ் சீடரை இயக்குனராக்கியது. படமும் தோல்வி, ஆர்.பி.விஸ்வமும் வெற்றியை ருசிக்காமல் காலமாகிவிட்டார். ஞானப்பழம் திரைப்படம் தான் கே.பாக்யராஜ் இசையமைப்பில் இதுவரை இறுதியாக வந்த திரைப்படம்.\nஅந்தப் படத்தில் இருந்து சுஜாதா, உன்னிகிருஷ்ணன் பாடும் \"யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்\".\nகடந்த றேடியோஸ்புதிரில் கேட்ட கேள்வியின் பதிலாக வருவது \"காவடி சிந்து\" திரைப்படம். எண்பதுகளில் பிரபலமாக இருந்த அமலாவோடு, தானே இயக்கி, நடித்து,இசையமைத்து கே.பாக்யராஜ் எடுக்கவிருந்த படம். ஆனால் ஏதோ காரணத்தினால் அப்படம் வெளிவராமலே போய் பின்னர் ரகுமான், ராதிகா நடித்து வெளிவந்த பட்டணந்தான் போகலாமடி திரைப்படத்தில், பாக்யராஜ், அமலா நடித்த \"காவடி சிந்து\" பாடற் காட்சி ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த காவடி சிந்து திரைப்படத்திற்காக எடுத்த புகைப்படத்தை முதற்படமாகத் தந்திருக்கின்றேன்.\nஇந்த வெளிவராத \"காவடி சிந்து திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் \"யாரோ சொன்னாங்க, என்னன்னு\"\nகாவடி சிந்து திரைப்படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் \"என்ன குறை ராசாவே\"\nபாக்கியராஜா ஒரு பேட்டியில் தனக்கு கீபோர்ட் வாசிக்கத் தெரியாதென்றும் ஆனால் மெட்டுப் போடுவேன். அவற்றை இசை வல்லுனர்களைக் கொண்டு இசையாக்குவது என்றும் சொன்னார்.\nஅப்பிடி பார்த்தால் நானும் இசையமைப்பாளர்தான்.\nஅட இதான் நான் நினைச்சேன் சொன்னேன் :)\nஇந்த தடவ ஒன்னும் கண்டு பிடிக்க முடியல. :-))))\nஆமா. ஆமா.. ஞானபழம் படத்துல வர்ற யாருமில்லாத தீவு ஒன்று வேணும் வேணும் ரொம்ப பிடிச்ச பாட்டு எனக்கு. அதுக்கு காரணம்தான் உங்களுக்கு தெரியுமே. ;-)\nபாக்யராஜ் இசையில் வந்த பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அவர் தனித்துவமான இசையமைப்பாளாரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.\nகாவடிச் சிந்து பாடல்கள் வெளி வந்தன. ஆனால் படம் வரவில்லை.\n ராமநாராயணன் இயக்கத்தில் வந்த படம்தானே அந்தப் படத்துக்கு இசை சங்கர் - கணேஷ் என்று ஞாபகம் :-S சரியாகத் தெரியவில்லை\n ராமநாராயணன் இயக்கத்தில் வந்த படம்தானே அந்தப் படத்துக்கு இசை சங்கர் - கணேஷ் என்று ஞாபகம் :-S சரியாகத் தெரியவில்லை\nவிஜய்காந்த் நடித்து இராமநாராயணன் இயக்கிய தென்பாண்டி சீமையிலே இசை பாக்யராஜ், ஆனா சகாதேவன் மகாதேவன் படத்துக்கு அவர் இசையில்லை, இதோ திருத்தி விட்டேன், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி\nஅவற்றை இசை வல்லுனர்களைக் கொண்டு இசையாக்குவது என்றும் சொன்னார்.\nஅப்பிடி பார்த்தால் நானும் இசையமைப்பாளர்தான்.//\nஅப்ப நானும் தான் ;-) சுந்தர காண்டம் படத்துக்கு இசையமைத்துக் காணாமல் போன தீபக் தான் பாக்யராஜின் இசைக்கு தோள் கொடுத்ததாகவும் பேச்சு\nஒரு நிமிஷத்தில் அவர் முந்திட்டார் ;-)\nபிரபா.... எங்கே இருந்து இத்தனை பாடல்களையும் திரட்டுகிறீர்களோ தெரியாது. வியக்க வைஇகிறது உங்களாது இசை ரசனையும் ஈடுபாடும்.\nகஸ்தூரிராஜா இசையமைத்தது நல்ல காமெடி. அவரிடம் இசையனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது \"இளையராஜா இசையமைப்பதை கண்ணால் பார்த்ததே போதுமான இசையனுபவம்\" என்றார்.\nஅருமையான பதிவு தல.. இன்னும் பாடல்களைக் கேக்கலை.. கேட்டுட்டு சொல்றேன்.\nஇதில் 'யாரும் இல்லாத் தீவொன்று' பாடல் பள்ளி நாட்களில் கேட்டது.எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நல்ல மெலடி பாடல்.\n//காவடி சிந்து திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் \"யாரோ சொன்னாங்க, என்னன்னு\"//\nஇந்தப் பாடல் இசை யாரென்று ரொம்ப நாள் தெரியாமலிருந்தேன். தெரிவித்தமைக்கு நன்றி.\n//\"பவுனு பவுனு தான்\" படத்தின் மூலம் நடிகை ரோகிணியின் நடிப்பும், நல்ல கதையம்சமும் பேசப்பட்டது, //\nசிறந்த கதைக்காக தேசியவிருது கிடைத்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..\nமொத்த பாக்கியராஜ் படமும் இருக்கும் போல\nபாக்யராஜ் அவர்களின் இசை சங்கர் கணேஷின் தாக்கம் இருக்கிறது அல்லது உதவி இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.\nஎனினும், இது நம்ம ஆளு படத்தில் காம தேவன் ஆலயம் அருமையான காதல் பாடல்\n- இந்த பதிவிற்கு சம்மந்தமில்லாத ஒரு செய்தி\nகாவடி சிந்து படத்தை போலவே வெளிவராமல் போன படங்களின் பாடல்கள் என்று ஒரு தலைப்பு கொடுத்து பாடல்களை வரிசை படுத்தலாம்.\nஅந்த வரிசையில் வி.எஸ். நரசிம்மன் இசை அமைத்து கார்த்திக், ரேகா நடிப்பதாக இருந்து பாதியில் நின்று போன ஒரு படம் உள்ளது. அந்த படத்தின் பெயர் நினைவிலில்லை, ஆனால் பாடல், \"அழகிய கல்யாண பூமாலை தான்..' என்ற பாடல் மிகவும் அற்புதமான பாடல்.\nநீங்கள் சொல்லுவது போல் பாக்யராஜின் இசையில் சங்கர் கணேஷ் தாக்கம் இருந்ததை உணரமுடிகின்றது. அவர்களின் உதவியாளர்களில் ஒருவர் கூட உதவி செய்திருக்கலாம்.\nநீங்கள் சொன்ன கார்த்திக், ரேகா நடித்து நரசிம்மன் இசையில் வெளிவராத \"அழகிய கல்யாணப் பூமாலை தான்\" பாட்டு இடம்பெற்ற திரைப்படம் \"சின்ன மணிக்குயிலே\". என்னிடம் அந்தப் பாட்டு நீண்ட நாள் தேடலுக்குப் பின் மலேசியாவில் ஒரு ஆடியோ கடையில் போன 2 வருஷம் முன் பெற்றேன். இப்படியான வகையறாக்களைக் கொண்ட ஒரு தொகுப்பும் நிச்சயம் தருவேன்.\nஅட இதான் நான் நினைச்சேன் சொன்னேன் :)//\n//மை ஃபிரண்ட் ::. said...\nஇந்த தடவ ஒன்னும் கண்டு பிடிக்க முடியல. :-))))//\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ;-)\nசுஜா பாட்டுன்னா யாரும் இல்லாத தீவு கேட்பீங்களே, உலகறிந்த விசயமாச்சே.\nபாதி தெரியும் பாதி தெரியாதா ;-)\nஅமலா எவ்வளவு அழகா இருக்காங்க.. ஹ்ம்.. அப்பறம் ஒல்லிப்பிச்சானா ஆகியாச்சுல்ல...\nஅருமையான ஆய்வு.. இசைக் கலைஞாக மறக்கப்பட்ட ஒரு சகலதுறை() வல்லுனரை மீண்டும் ஞாபகப் படுத்தி இருக்கிறீர்கள்.\nஇப்போதைய இளையவர்களுக்கு இவரை முருங்கைக்காய் என்றால் தான் ஞாபகம் வரும்;)\nஅந்த படம் சின்னமணிக்குயிலே என்றதும் நான் அசந்து போய் விட்டேன். அதே போல் இன்னொரு பாடல் இருக்கிறது, 'அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒரு அழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே' - ஒரு மாதிரி சி எஸ் ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன் பாடியது என்று நினைக்கிறேன்.\nபடத்தின��� பெயர், \"பொம்பள மனசு\"\n- சின்னமணிக்குயிலே படத்தில் இன்னொரு காதல் பாடலும் ரம்மியமாக இருக்கும்\nகே.பாக்யராஜ் தன்னுடைய துறையுடன் மட்டும் கவனம் செலுத்தி, அந்த பின்னணி இசையமைப்பாளருக்கு இன்னும் வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.\nமிக்க நன்றி சுரேகா, எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறு தான், நீங்க படம் இயக்கும் போது உங்களைப் பற்றியும் வலையில் எழுதுவேன் ;-)\nபிரபா.... எங்கே இருந்து இத்தனை பாடல்களையும் திரட்டுகிறீர்களோ தெரியாது. வியக்க வைஇகிறது உங்களாது இசை ரசனையும் ஈடுபாடும்.//\nமிக்க நன்றி நண்பா, பாடல்களைத் தேடுவதும், பொக்கிஷப்படுத்துவதும் என் பொழுதுபோக்கு/வாழ்க்கை\n//\"பவுனு பவுனு தான்\" படத்தின் மூலம் நடிகை ரோகிணியின் நடிப்பும், நல்ல கதையம்சமும் பேசப்பட்டது, //\nசிறந்த கதைக்காக தேசியவிருது கிடைத்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்//\nநடிகை ரோகிணியை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அழைத்து வந்த படம் அது. வசூலில் பெரிதாகப் போகவில்லை, ஆனால் சத்தான படம்.\nமொத்த பாக்கியராஜ் படமும் இருக்கும் போல\nஅமுத மழை பாடலை பாடியது டி. எல். தியாகராஜன். திருச்சி லோகநாதனின் மகன். மஹராஜன், தீபன் சக்கரவர்த்தியின் சகோதரன்\nஅமலா எவ்வளவு அழகா இருக்காங்க.. ஹ்ம்.. அப்பறம் ஒல்லிப்பிச்சானா ஆகியாச்சுல்ல...//\nஆஹா அமலாவை இவ்வளவு தூரம் கவனிச்சிருக்கீங்களா\nஅருமையான ஆய்வு.. இசைக் கலைஞாக மறக்கப்பட்ட ஒரு சகலதுறை() வல்லுனரை மீண்டும் ஞாபகப் படுத்தி இருக்கிறீர்கள்.//\nமிக்க நன்றி லோஷன், இப்ப முருங்கைக்காய் எல்லாம் ஜிஜிபி தானே ;-)\nஅதே போல் இன்னொரு பாடல் இருக்கிறது, 'அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒரு அழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே'//\nஅருண்மொழி வர்மன் சொன்னது போல் அந்தப் பாடல் பாடியது தியாகராஜன், அந்தப் பாடலை முன்னர் இட்டிருந்தேன். இதோ அந்தத் தொடுப்பு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 25 இவர் 81 இல் \"துணை\" நடிகை: 92 இல்...\nஇசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு\nறேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந...\nறேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/09/blog-post_19.html", "date_download": "2018-04-25T06:53:13Z", "digest": "sha1:TIINA3M7PXIVO73FV2AZRKATNQD77HE5", "length": 18485, "nlines": 253, "source_domain": "www.radiospathy.com", "title": "மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபோன ஜூன் மாசம் தான் சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்து போனவர் இப்படித் தன் 45 வது வயதில் திடீரென்று நம்மைவிட்டு மறைவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள். சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்த கலைஞர்களை வானொலிப் பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்த்த போது மாண்டலின் ஶ்ரீநிவாஸ் ஐ வானொலிப் பேட்டியெடுக்கவே பெரிதும் முனைந்தேன். ஆனால் அவரின் வருகை விழாவுக்கு முந்திய நாள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் பேட்டி தவிர்க்கப்படவே, அடுத்தமுறை வருவார் தானே என்று காத்திருந்தேன்.\nமிக இளவயதிலேயே சாதித்துக் காட்டியதாலோ என்னமோ சீக்கிரமே நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.\nமாண்டலின் ஶ்ரீநிவாஸ் என்ற ஆளுமை 90 களின் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போது அப்போது சினிமா இசையைத் தவிர வேறெதையும் தொடாத என்னைக் கேட்க வைத்தது அவரின் வாத்திய இசைத் தொகுப்பு ஒன்று. கொழும்பின் பம்பலப்பிட்டி கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தூசு படிந்த ஒலி நாடாவை வாங்கி வந்து போட்டுக் கேட்ட நினைவுகள் இன்னும் என் மனக்கிணற்றில் தேங்கியிருக்கின்றன.\nஇளையராஜாவோடு சேர்ந்து இவர் பணியாற்றிய அந்தச் சிறப்பு அனுபவங்களையும் பேட்டி வழியாகத் தேக்கி வைக்க நினைத்திருந்தேன்.\nமாண்டலின் இசையை நம் வானொலி நிகழ்ச்சிகளில் மன அமைதியைத் தரும் பகிர்வுகளுக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கவிட்டுக் கொடுப்போம். இனிமேல் அது ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகமே வெளிக்கிளம்பிச் சஞ்சலப்படுத்தும்.\nமைக்கல் ஜக்சன் இப்போ என் மனதைச் சஞ்சலப்படுத்திய மரணம்.\n1985 ல் இந்திய விழாவுக்கு வருகை தரவுள்ளார் என விளம்பரத்தில் பார்த்தேன். ஜேசுதாஸ், பட்டம்மாள், வலயப்பட்டி, வீணை காயத்திரி எல்லோருக்கும் பதிவு செய்து விட்டேன். இவருக்கு\n5 நாள் நிகழ்ச்சி , எனக்கு இவரை யாரெனத் தெரியாது.\n5 நாளில் கடைசிக்கு முதல் நாள் இரவு , குமுதம் அரசு கேள்வி பதிலில் ஒரு கேள்வி, மென்டலின் சீநிவாஸ் பற்றி உங்கள் கருத்து. அரசு பதிலிட்டுள்ளார்: அவர் கையில் உள்ளது மென்டலீனோ, மந்திரக்கோலோ அறியேன்.\nகடைசி நாளிரவு கச்சேரிக்குச் சென்றேன். கடைசியில் திருப்புகழ் வாசிக்கும்படி கேட்டேன். வாசித்தார். மேடையில் அவர் என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த��� வாசித்தார்.\nநிகழ்ச்சி முடிவில் எத்தனை வயது எனக் கேட்டபோது, \"போட்டீன் \" என ஆங்கிலத்தில் கூறினார்.\nஅன்று முதல் அவர் ரசிகன் , அதன் பின் இருதடவை பாரிசில் நிகழ்ச்சி பார்த்தேன்.\nஅவரை நான் தியாகராஜ சுவாமிகளின் மறுபிறப்போ என பிரமிப்பேன். தியாகராஜ கீர்த்தனைகளுக்கு அவர் கொடுக்கும் ஜாலங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தது.\nஅவர் மேடையில் எப்போது புன்னகை ததும்ப வீற்றிருப்பார். பக்கவாத்தியக்கலைஞர்களை கண்ணாலெ\nஅரவணைத்து, அப்பப்போ சபாஸ் சொல்லி ஊக்கப்படுத்துவார்.\nஒரு நிறைவான கலைஞன் .\nபாரிசின் மாநகர சபை மண்டபத்தில் 90 களில் நடந்த கச்சேரியில் ரசிகர்கள் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி ஆர்பரித்து தம் மகிழ்வை வெளிக்காட்டியதை பார்த்து என்னுடன் வந்த என் நண்பன் ஆனந்தக் கண்ணீர் விட்டான்.\n\"நம் இசைக்கு இவ்வளவு வரவேற்பா\" அவனால் நம்பமுடியவில்லை.\nஆம்...மேலைத்தேசங்களில் நம் இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. இவர் மென்டலின் நாதம் எனில் மிகையில்லை.\nஇவ்வளவு சொற்ப வயதில் இவர் மறைவை என்னால் ஒப்பமுடியவில்லை.\nஅவர் விட்டுச் சென்ற நாத வெள்ளம் என்றும் இருக்கும்.\nஅன்னார் இறைவனுடன் \"இசை\" ந்திருக்கட்டும்.\nஇசையருமை தெரியாத செவிடனையா -இயமன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\nஇசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா\nபாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மா...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இள��யராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/11/blog-post_30.html", "date_download": "2018-04-25T06:54:06Z", "digest": "sha1:PJUTARYX6TPWOCPGIVTNHWYSJGAW7YVP", "length": 17316, "nlines": 237, "source_domain": "www.radiospathy.com", "title": "வாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது\nகலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.\nஇன்று நவம்பர் 30 ஆம் திகதி தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிக் கொண்டிருக்கின்றார்.\nசாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.\nகவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக��� கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.\nவாணி ஜெயராம் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நேர்காணல் வழியாகச் சந்திக்க நேர்ந்தது.\nதனது இரண்டு வயதில் பாடத் தொடங்கியவர் ஐந்து வயதில் முறையாக சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்ற அனுபவம், தொடர்ந்து உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தைக் கற்றதன் விளைவாக, வசந்த் தேசாய் இசையில், ரிஷிகேஷ் முகர்ஷி இயக்கிய Guddi திரைப்படத்துக்காக 3 பாடல்கள் கிடைத்ததும்,\nஅதன் வழியாகப் பெற்ற தான்சேன் விருது குறித்தும்\nதமிழில் தன்னுடைய முதல் வாய்ப்பு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் \"தாயும் சேயும்\" என்ற வெளிவராத படத்துக்காக \"பொன் மயமான காலம் வரும்\" அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.செளந்தரராஜனுடன் பாடிய அனுபவம்,\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாய்ப் பாடிய \"மல்லிகை என் மன்னன் மயங்கும்\" மற்றும்\nஅவருக்குக் கிட்டிய மூன்று தேசிய விருது அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்கள் குறித்தும்\nதான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த\nதன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினா காத் கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார்.\nதற்போது வானொலி நிலையங்கள் பெருகியிருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் குறித்துப் பேசாதிருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.\nவாணி ஜெயராம் ஒரு கவிஞர். தானே எழுதிய முருகன் பாடல்களைத் தனது குடும்ப நிறுவனமான பானி மியூசிக் கம்பெனி வழியாகத் தானே இசையமைத்து முருகன் பாடல்கள் என்று வெளியிட்டிருக்கின்றார்.\nஒரிய மொழிப் பாடல்களைத் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பாடிய அனுபவம், பாடகருக்கு மொழிச் சுத்தம் எவ்வளவு அவசியம் என்பதைப் பாடிக் காட்டிச் சிறப்பித்தார் பேட்டியில்.\nவாணி ஜெயராமுக்கு \"மேகமே மேகம���\", \"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது\" ஆகிய அற்புதமான பாடல்களை அளித்த சங்கர் கணேஷ் குறித்தும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா குறித்தும் பேட்டியில் பேசினோம்.\nஇதுவரை 18 மொழிகளில், 45 வருடங்களாகத் திரைத்துறையில் பாடகியாக வலம் வரும் வாணி ஜெயராம் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்வோம்.\nவாணி ஜெயராம் அவர்களோடு நான் நிகழ்த்திய வானொலிப் பேட்டியைக் கேட்க\n(படத்தில் என்னுடன் வாணி & ஜெயராம் தம்பதி)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது\nகவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=100840", "date_download": "2018-04-25T07:27:15Z", "digest": "sha1:X23EBH7AE7IWWK6MDNWUMY6XLWCO3NG7", "length": 4138, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Greens vote a challenge for both major parties", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=102622", "date_download": "2018-04-25T07:27:18Z", "digest": "sha1:HQXMIF6BH75SGYFMFIXFO45Q7RHRPFHK", "length": 4065, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Glory stop Heart with draw", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து ���பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-04-25T07:01:31Z", "digest": "sha1:UYSY2HT67HEZPWBGDIVTEMNF47TCEPSC", "length": 4735, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வங்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வங்கி1வங்கி2\nமக்கள் பணம் சேமிக்க உதவுவது, மக்களுக்குக் கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம்.\n‘வேலையில் சேர்ந்ததும் வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பித்துவிடு’\n‘உனக்கு வங்கியில் கணக்கு இருந்தால்தான் இந்தக் காசோலையை மாற்ற முடியும்’\nபணம் அல்லாத பிறவற்றைச் சேகரித்துவைத்து உதவும் அமைப்பு.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வங்கி1வங்கி2\n(முழங்கையின் மேற்பகுதியில் பெண்கள் அணிந்துகொள்ளும்) நீள்வட்டத்தை இரண்டாக மடித்ததுபோல வடிவமைக்கப்பட்ட ஒரு வகை அணிகலன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/jul/18/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2739569.html", "date_download": "2018-04-25T07:05:04Z", "digest": "sha1:J2I5RRQLKCPHWRBHT72CCHF7O5IINMHS", "length": 7926, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆடி முதல் நாள்: தேங்காய்களை சுட்டு பெண்கள் வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஆடி முதல் நாள்: தேங்காய்களை சுட்டு பெண்கள் வழிபாடு\nஆடி முதல் நாளையொட்டி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தேங்காய்களை சுட்டு அருகில் உள்ள கோயில்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர்.\nஅம்மனுக்கு உகந்த மாதம் ஆடி என்பர். அதன்படி, ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே அனைத்து ஊர்களிலும் அம்மன் கோயில்களில் பண்டிகைகள் களைகட்டும். குறிப்பாக ஆடி மாதம் முதல் நாளில் பெண்கள் தேங்காய் சுட்டு அருகில் கோயில்களுக்குச் கொண்டு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.\nபாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில், தேங்காயை நார் முழுவதும் நீங்குமளவு தரையில் நன்கு தேய்த்து, அதன்பிறகு தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு அதன் நீரை முழுவதும் வெளியேற்றுகின்றனர். அதன் பின்னர், தேங்காயின் மேல் மஞ்சளைப் பூசி, தேங்காயினுள் எள், கடலை, நாட்டுச் சர்க்கரை, பாசிப்பயறு, ஏலக்காய் ஆகியவற்றை இட்டு அந்தத் தேங்காயை அழிஞ்சி எனப்படும் குச்சியில் செருகி, வீட்டுக்கு அருகில் நெருப்பு மூட்டி நண்பர்கள், உறவினர்களுடன் நெருப்பில் தேங்காயை சுடுகின்றனர்.\nதீயில் கருகி தேங்காய் நன்கு வெந்தவுடன், சுடப்பட்ட தேங்காயை அருகில் உள்ள கோயிலுக்கு எடுத்துச் சென்று உடைத்து அங்கே சிறிதளவு வைத்து வழிபடுகின்றனர். அதன்பிறகு, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சுடப்பட்ட தேங்காய் படையலை வழங்குகின்றனர்.\nஅதன்படி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் திங்கள்கிழமை மாலை திரண்டு தேங்காய்களை சுட்டு கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, சுடப்பட்ட தேங்காய் படையலை நண்பர்கள், உறவினர்களுடன் சாப்பிட்டனர்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/07/blog-post_26.html", "date_download": "2018-04-25T06:51:15Z", "digest": "sha1:LX3K4GIS5FEP2P762A2JNEEK3K7O7NX7", "length": 21771, "nlines": 246, "source_domain": "www.radiospathy.com", "title": "\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nஇலங்கையின் முன்னணிப் பண்பலை வானொலியான சூரியன் எஃப்.எஃம் தனது பதினேழு அகவையை நிறைத்திருக்கின்றது.\nஉலக வானொலிப் பிரியனான என் வானொலி நேரத்தில் சூரியனுக்கும் தனித்துவமான இடமுண்டு.\nகுறிப்பாக \"பொற்காலப் புதன்\" என்று நாள் முழுக்க 80கள், 90க��் என்று அந்தக் காலகட்டத்துப் பாடல்களைக் கொண்டாடி மகிழும் புதன்கிழமைகள் என்னளவில் தைப்பொங்கல், வருஷப் பிறப்பு, தீபாவளிக்கு ஈடான சந்தோஷம் தருபவை.\n\"கள்ள மனத்தின் கோடியில்\" என்ற சுறுக் நறுக் பேட்டி வழியாக பத்து நிமிடத்துக்குள் தமிழகத்தின் திரையுலக, கலையுலக ஆளுமைகளின் முழு வரலாற்றைத் தெரிந்து கொள்ள வைத்திருப்பது தேர்ந்த வானொலித் திறனுக்கு எடுத்துக் காட்டு. எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட பிரபலங்களில் இருந்து \"உன்னைத் தானே தஞ்சம் என்று\" பாடிய பாடகி மஞ்சுளா போன்ற புகழ் வெளிச்சம் படாத கலைஞர் வரை இதில் கலக்குவார்கள். தொகுத்து வழங்கும் டிஜே அஷ்ராப் கேள்விகளிலும் காரசாரம்\n\"ஹலோ யாரு பேசுறீங்க\", \"மாளிகாவத்தை சின்னக் கொமாண்டோ\" எல்லாம் நான் டவுன்லோட் பண்ணித் திரும்பத் திரும்பக் கேட்டு வரும் நகைச்சுவைப் பகிர்வுகள்.\nசகோதரன் காஸ்ட்ரோவை ஊடகத்துறை மாணவனாக இருக்கும் போதே பழக்கம். இன்று காலை காரில் பயணிக்கும் போது காலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார். என் மனைவியிடம் அவரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னேன். அந்த அளவுக்குச் சூரிய வெளிச்சத்தில் அவர் புடம் போடப்பட்டிருக்கிறார்.\nசந்த்ரு, மேனகா ஏட்டிக்குப் போட்டிக் கூட்டணியின் கல கலா கலக்குற நிகழ்ச்சிப் பகிர்வையும் சிரித்துக் கொண்டே ரசிப்பேன்.\nலோஷனுடன் பயபக்தியோடு நிகழ்ச்சி செய்யும் தம்பி டிஜே டிலான் மற்றும் பிரஷா, பிரசந்தா, தரணி, கோபிகா, நிஷாந்தன் - வர்ஷி கூட்டணி (ரஜினிகாந்த் பாடல் பிரியர்கள் போல ஒரு பாட்டாவது சூப்பர் ஸ்டார் பாட்டு வரும்) என்று நீளும் நிகழ்ச்சிப் படைப்பாளிகளின் நிகழ்ச்சிகளை அவுஸி நேரத்தில் கேட்க வாய்ப்புக் கிடைப்பதால் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. மற்றைய உறவுகளின் நிகழ்ச்சிகளை இன்னார் பெயர் என்று தெரியாமல் கேட்டதால் அவர்களையும் கண்டிப்பாக வரவு வைக்க வேண்டும்.\n\"நேற்றைய காற்று\" என்றொரு நிகழ்ச்சி முன்னர் சூரியன் எஃப் எம் இல் படைக்கப்பட்டு வந்தது. இப்போது வருகுதோ தெரியவில்லை. ஆனால் ஒரு வானொலி நிகழ்ச்சியின் தலைப்பு எவ்வளவு தூரம் உள்ளார்த்தம் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் தலைப்பு உலக வானொலி வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டியது.\nசூரியன் எஃப். எம் தன் விடிகாலை வாடிக்கையாளர்கள் பெரும்பலும் இரவு நேரப் பணியாளர்கள் என���பதாலோ என்னமோ கும்மாங்குத்துப் பாடல்களைப் போட்டுத் தாக்குவார்கள். அது ஏற்கக்கூடிய பணியாக இருப்பினும் நல்ல மென் மெட்டுகள் பொருந்திய பாடல் கோப்பு நிகழ்ச்சிக்காகவும் காத்திருக்கிறேன்.\nபொற்காலப் புதனில் வரும் ஒரே பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். சில நேரம் ஒரே நேரத்திலேயே சொல்லி வைத்தால் போல வரும் அவ்வ்வ்.\nஇதெல்லாம் நான் இந்த வானொலியை நேசிக்கும் நேயர் என்ற உரிமையோடு சொல்பவை.\nமற்றப்படி \"தலைவர் எவ்வழி சனமும் அவ்வழி\" (என்ன விளங்குது தானே ;-) ) என்று லோஷன் அண்ணையோடு சேர்ந்து பெட்டி, படுக்கையோடு நாங்கள் பயணப்படக் காரணமே அவரின் திறம்பட்ட வானொலி முகாமைத்துவம் தான். எந்த நேரம் எது செய்ய வேண்டும் என்று கால நேரத்துக்கேற்பத் தன் படைப்புகளை வழங்குபவர். எங்கிருந்தாலும் தன் கூட்டணியின் சிறப்பான பணியில் லோஷனின் பங்கும் இருக்கும். மைக் இருக்கோ இல்லையோ அண்ணை Cricket Bat ஐ நிலையக் கலையகத்துக்குத் தப்பாமல் கொண்டு போவாரோ என்ற சந்தேகம் நெடு நாளாக இருக்கு. நிகழ்ச்சிப் படைப்பாளராக, தயாரிப்பாளராக, மேலாண்மைப் பணியாளராக அவரின் தேரின் பல குதிரைகள் எல்லாமே நிதானம் தப்பாமல் பயணிக்கும். வானொலி உலக ஆளுமை சானாவின் பேரன் ஆச்சே இதெல்லாம் ரத்தத்தின் ஒவ்வொரு செல் இலும் ஊறியிருக்குமே.\nசூரியன் எஃப் எம் சேவை இன்னும் பல தசாப்தங்கள் இன்று போல் என்றும் நீடித்து நிலைத்து நிற்க என் வாழ்த்துகளும், நன்றிகளும்.\nஇலங்கைத் தனியார் பண்பலைச் சேவைகளின் முன்னோடியான சூரியன் பற்றிய ஒரு சிறப்பான பதிவு. ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சித் தொகுப்பில் இடம் பெற்ற ஹர ஹர சுதனையும் சற்று நினைவுகூர்ந்திருக்கலாம்.\nஆரம்பகால சூரியன் பண்பலையில் நடராஜாசிவம். அபர்ணாசுதன் ,வெள்ளையன், சிவானிஜா, முகுந்தன் மஹரூப் போன்றோரின் பங்களிப்பை என்றும் மறக்கமுடியாது நேற்றைகாற்று முதலில் வெள்ளையன், மஹரூப் என நிகழ்ச்சி செய்யும் போது இருக்கும் சுகம் இன்று நான் அறியேன் ஆனால் குதிரை ஓட்டம் போல ஆர்ஜேக்கள் பின்னாலில் தடம் மாறி தனியார் வானொலிக்கு ஓடும் குதிரை விளையாட்டு ஒரு அறிவிப்பாளர்/ளிகளையும் வானொலியில் அதிக நேசிப்பை கொடுத்திருக்குமா என்பதை பலர் ஆய்வு செய்ய வேண்டும் நேற்றைகாற்று முதலில் வெள்ளையன், மஹரூப் என நிகழ்ச்சி செய்யும் போது இருக்கும் சுகம் இன்ற��� நான் அறியேன் ஆனால் குதிரை ஓட்டம் போல ஆர்ஜேக்கள் பின்னாலில் தடம் மாறி தனியார் வானொலிக்கு ஓடும் குதிரை விளையாட்டு ஒரு அறிவிப்பாளர்/ளிகளையும் வானொலியில் அதிக நேசிப்பை கொடுத்திருக்குமா என்பதை பலர் ஆய்வு செய்ய வேண்டும் ஆனாலும் ஆரமபகால சூரியன் என்னையும் நேற்றையகாற்றில் கவிதை மீட்டவைத்த சுகம் தனிச்சுகம் ஆனாலும் ஆரமபகால சூரியன் என்னையும் நேற்றையகாற்றில் கவிதை மீட்டவைத்த சுகம் தனிச்சுகம் \nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு\nஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே அதனைத் தொடர்ந்து நண...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=171131", "date_download": "2018-04-25T07:20:20Z", "digest": "sha1:X2WN6O7PURMBZA6DSRASCQPY5LXFMWW3", "length": 4047, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Police search for Quorn man, 82", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://charalmalar143.wordpress.com/2007/11/", "date_download": "2018-04-25T06:19:12Z", "digest": "sha1:GSJMOQS7WPNTXRCTD3VW24YON6TQICQR", "length": 4606, "nlines": 94, "source_domain": "charalmalar143.wordpress.com", "title": "நவம்பர் | 2007 | tamilmagan", "raw_content": "\n{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nசிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து\nகுரலெழுப்ப முடியாமல் குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்,\nபள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்\nஎன்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,\nவகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும் ,\nபெண் பார்க்கும் நிகழ்வில் வாய் ஊனத்திற்கு\nதாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது\n{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபார்த்து பார்த்து அமைத்த பூந்தோட்டமும்\nஇன்று நான் கவனிக்காத போதும்\n{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\n{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபார்த்து பார்த்து அமைத்த பூந்தோட்டமும்\nஇன்று நான் கவனிக்காத போதும்\n« அக் மார்ச் »\n{ வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Tiffany Nguyen. }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/art-collectibles", "date_download": "2018-04-25T06:42:38Z", "digest": "sha1:3BNI5SDFP5EYCWVLLJ446KO5ENLCIW5S", "length": 7631, "nlines": 177, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் கலைத்தொகுப்புக்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதேவை - வாங்குவதற்கு 1\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 28 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்களுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்களுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்களுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்களுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்களுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்களுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில��� இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/farming-tools-machinery", "date_download": "2018-04-25T06:26:09Z", "digest": "sha1:H2OL57ZZKOD6VYN7VQN75S2IKPVI7R37", "length": 4078, "nlines": 75, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் பண்ணை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகளுத்துறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகளுத்துறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2012/08/blog-post_5034.html", "date_download": "2018-04-25T06:51:44Z", "digest": "sha1:GRWB2UJJISY6UK4MJZB2IDFMRQFRYQLY", "length": 18362, "nlines": 251, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "பருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள் அதற்கான எளிய டிப்ஸ்கள்! | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\nபருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள் அதற்கான எளிய டிப்ஸ்கள்\nபருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள்\n* ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.\n* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானி மட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். மிதமான சுடுநீரில் அவற்றை கலந்து முகப்��ருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.\n* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.\n* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.\n* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம்.\n* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.\n* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.\n* தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.\nமேற்கூறிய எளிய சிகிச்சை முறைகளை அடிக்கடி செய்து வந்தால், பருக்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து முகம் பொலிவு பெறும்.\nஇடுப்பு வலி மூட்டு வலி மாற இய‌ற்கை வைத்தியம்\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க....\nவயிறு எரிச்சல் குறைய இய‌ற்கை வைத்தியம்\nகர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வ...\nமலச்சிக்கல், வயித்துப் பொறுமல் எல்லாமே இருந்த எடம...\nகூந்தல் நீண்டு வளர கருகருவென்றும் தோற்றமளிக்க ......\nபட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற அழகிய குறிப்பு...\nமுகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்ப...\nமுக வசீகரம் பெற அழகிய குறிப்பு...\nமுகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம...\nகுறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட\nஇளநரை மாற அழகோ... அழகு...\nமுகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க அழகோ....\nமுகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க அழகோ... அழகு....\nமுகம் பளபளக்க அழகோ... அழகு...\nகண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க அழகோ... அழகு...\nமுகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு...\nஇரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ...\nஆஸ்��ுமா நோய்க்கு சித்த மருத்துவ முறைகள்.\nமுகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் எளிய வழிமுறைகள்\nமாத விலக்கு சீராக ஆக...\nஎப்ப தலைக்கு குளிச்சாலும் தலையில நீர் கோத்துக்குத...\nபித்த வெடிப்பு நீங்கி பாதம் அழகுபெறும்.....சில டிப...\nமுக அழகை பேணிக் காக்க சில டிப்ஸ்..\nஒரு கடிதமும் சில கேள்விகளும்...மகனின் வளர்ச்சியில்...\nமுடி வளர முடி உதிர்வதை தடுக்க..,\nகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை\nபல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்\nபித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள் \nபல் வலிக்கு இயற்கையான தீர்வு\nகருவேப்பிலை பொடி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறத...\nகாலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப்ஸ்\nவீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nவெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...\nஉடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடல...\nபருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை ம...\nபெண்கள் இடுப்பில் புண் குணமாக...\nபாம்புகடி விஷம் இறங்க...நாட்டு வைத்தியம்,\n\"சுக்கிலிருக்குது சூட்சுமம்\" சுக்கு- மருத்துவப் பய...\nஅதிமதுரம் அனைத்திற்கும் - மருத்துவ டிப்ஸ்,\nதலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற -நாட்டு வைத்...\nவயிற்று நோயும், தேனின் பயனும்-பாட்டி வைத்தியம்\nஎப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம்எப்போதும் இளமை...\nசிறுநீரகத்தைக் காக்க: பக்கவிளைவுகள் இல்லாத மருத்து...\nசளி-இருமல் விலக-பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்து...\nரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்\nமுகம் பளபளப்பாக அழகுக் குறிப்புகள் ...\nதலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரிய...\nகருகரு கூந்தல் வளர்ச்சிக்கு அருமருந்து கரிசலாங்கண்...\nபழகிய பொருள்.. அழகிய முகம்\nவிஷக்கடி - பாம்பு - தேள் - பூரான் - எலி - தேனீ - ப...\nஜலதோஷம் - பாட்டி வைத்தியம்\nதலை வலி தீர... - பாட்டி வைத்தியம்\nவயிற்று வலி குறைய பாட்டி வைத்தியம்,\nஅழகான நீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்...\nமூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95", "date_download": "2018-04-25T06:57:59Z", "digest": "sha1:IZPMD2V2DUTDUEFEZ6MKENHGZAPKWDF7", "length": 13567, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள்\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:\nதமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோடை வெயிலானது கலப்பினப் பசுக்களில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தைப் பாதிக்கக்கூடும். அனைத்து கால்நடைகளிலும் ஒவ்வாமையை ஏற்படுத்தி, அவற்றின் நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.\nபாலின் அளவு, பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற இதர திடப்பொருட்களின் அளவு ஆகியவை கோடைகாலங்களில் குறைந்துவிடுவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையக்கூடும். கால்நடைகளுக்குச் சரியான கொட்டகை மற்றும் சுற்றுச்சுழலை ஏற்படுத்துவது, அறிவியல் ரீதியான தீவன மேலாண்மை ஆகியவற்றைக் கையாள்வதன் மூலம் கால்நடைகள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்ககலாம்.\nகோடையில் கால்நடைகளுக்குச் சரியான அளவு இட வசதியுடன் கொட்டகை அமைத்து, அதைச் சுற்றி நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதன் மூலம் கொட்டகைக்குள் நிலவும் வெப்பத்தைத் தணிக்கலாம்.\nகொட்டகைக் கூரை அலுமினிய தகடுகளால் அமைத்திருந்தால் உட்புறம் கருப்பு மற்றும் வெளிப்புறத்தில் வெள்ளை வர்ணம் மூலம் உட்புற வெட்பத்தைக் குறைக்கலாம்.\nஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக இருந்தால், தென்னை, பனை ஓலைகள், தென்னை நார்க் கழிவு அல்லது உலர்ந்த புற்கள் பரப்பி அதன் மீது நீரைத் தெளித்து பராமரிக்கலாம். கால்நடைகளை பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.\nபசுந்தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர் மற்றும் நார் தீவனம் அளவைக் குறைக்க வேண்டும். நார் தீவனங்களை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.\nஉலர் தீவனங்களை வைக்கோல் மற்றும் தட்டை மீது உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்த நீரைத் தெளித்து பதப்படுத்தி பின��� வழங்க வேண்டும்.\nபசுந்தீவனத்தில் அதிக புரதச்சத்து கொண்ட குதிரை மசால், முயல் மசால், வேலி மசால் போன்ற பயறு வகை தீவனங்கள் அளிக்க வேண்டும்.\nபோதிய அளவு பசுந்தீவனம் கிடைக்கவில்லையெனில், மர இலைகள், மரவள்ளிக் கிழங்கு திப்பி போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள தீவனத்தை அளிக்க வேண்டும்.\nபகலில் பசுந்தீவனத்தையும், இரவு நேரங்களில் வைக்கோல் போன்ற உலர்ந்த தீவனத்தையும் ஒரே நேரத்தில் அதிக அளவு அளிப்பதை தவிர்த்து அளவைக் குறைத்து பலமுறை அளிக்க வேண்டும்.\nதாது உப்புகளின் இழப்பைச் சரிகட்ட தாது உப்புக் கலவை 50 சதவீதம் அதிகரித்துக் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கான குடிநீர் தொட்டிகளின்மேல் சூரிய வெப்பம் தாக்காவண்ணம் கூரை அமைத்து, கால்நடைகளுக்கு எப்போதும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nகோடை ஒவ்வாமையைத் தணிக்கக்கூடிய மூலிகை மருந்துகள் அல்லது நெல்லிக்காய், துளசி அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம். தவிர 100-200 கிராம் அசோலாவை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.\nகோடையில் கால்நடைகளில் வெப்ப அயர்ச்சி நோய், வெப்ப மடிவீக்கம், இளஞ்சிவப்பு கண்நோய் மற்றும் கல்லீரல் தட்டை புழுக்கள் தாக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நேரடி சூரிய ஒளி தாக்கத்திலிருந்து கால்நடைகளைக் காத்து, தினமும் இரு வேளை குளிப்பாட்ட வேண்டும். அதிகாலை மற்றும் மாலையில் தீவனத்தை அதிகரித்து, பிற நேரங்களில் குறைத்துக்கொண்டு அதிக அளவு குளிர்ந்த குடிநீர் அளிக்க வேண்டும்.\nகால்நடைகளைக் குளங்கள், நீர்நிலைகளுக்கு அருகில் வளரும் புற்களை மேயாமலும், தண்ணீர் வற்றிய நீர் நிலைகளில் நத்தைகள் காணப்பட்டால், அத்தண்ணீரை அளிக்காமலும் பாதுகாக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nலாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு...\nநாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி...\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/10/blog-post_2725.html", "date_download": "2018-04-25T06:36:11Z", "digest": "sha1:SOJ2VNVUM6XYKMU674YH74Z33VH2NW75", "length": 68732, "nlines": 255, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: தலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய்யும் தவறு", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய்யும் தவறு\n- சந்திர பான் பிரசாத் &\nஇன்றைய இந்தியா, பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவோடு ஒரு அம்சத்தில் வியக்கத்தக்க விதத்தில் பொருந்திச்செல்கிறது - தலித் பிரச்சனைகள் குறித்து தலித் அல்லாதவர்கள் எழுதுவதுதான் அந்த அம்சம். ஆங்கிலவழிக் கல்வியிலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலவழிப்பள்ளிகள் இடஒதுக்கீட்டைக் கடைபிடிப்பதில்லை. எனவே பெரும்பான்மையான தலித்துகள் நகராட்சி பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் பிராந்தியமொழிக் கல்வியைத்தான் பெறமுடிகிறது. எப்படியோ ஆங்கிலவழியில் பயின்று தம்சமூகத்தின் குரலை வெளிப்படுத்த முனையும் ஒரு சிலரும்கூட தொடர்புசாதனங்களை நிர்வகிப்பவர்களின் ஆதரவைப்பெற முடிவதில்லை. இந்த விஷச்சுழல் (ஆங்கிலக் கல்வி மறுக்கப்படுதல், பத்திரிகைகள் வெளிப்படுத்தும் விரோதப்போக்கு) ஆங்கிலப் பத்திரிகைகளில் தலித்துகளின் குரல்கள் பதிவாகும் வாய்ப்பை அழித்துவிடுகிறது. எனினும் சனநாயகத் தன்மையோடு செயல்படுவதாகக் காட்டிக் கொள்வதற்காக தொடர்பு சாதனங்களில் ஒரு தரப்பினர் சில சமயங்களில் தலித்துகளிடம் கருணைகாட்டி அவர்கள் உலகுகுறித்து கொண்டுள்ள நோக்கினை அவர்களது பார்வையை பிரசுரிக்க இடமளிப்பதுண்டு.\nஇத்தகைய சமூக - அறிவுச் சூழலில், ஆங்கிலமொழித் திறனும், தலித் உலகம் குறித்து கொஞ்சம் அறிவும் சரியான தொடர்புகளும் கொண்ட எந்தவொரு நபரும் தலித்பிரச்சனை களில் உடனடி நிபுணராக மாறிவிடுவது சுலபம். இதுவும் ஒரு நல்ல விஷயம்தான். இப்படி உருவாகிவரும் சுமார் அரைடஜன் நிபுணர்களை - அவர்களில் சிலர் நல்லநோக்கம் கொண்டவர்கள் - நாங்கள் இப்போது பார்க்க முடிகிறது. நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் எனக் கூறிக்கொள்ளும் அதேசமயத்தில், தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தலித் பிரச்சனைகள���த் தெரிவுசெய்துகொண்டுள்ள அவர்களின் எழுத்துக்கள் சிலவற்றில் சிதைக்கப்பட்ட எங்களது முகங்களைப் பார்த்து நாங்கள் பெரிதும் சங்கடத்துக்கு ஆளாவதையும் சொல்லத் தான் வேண்டும். இக்கட்டுரை கெய்ல் ஓம்வெத் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக எழுந்த ஒன்று தான். ஓம்வெத் தலித் இயக்கத்துக்கு ஓரளவு அறிமுகமானவர் தான். ஆனால் தலித் பார்வையை, தலித்துகளின் கலாச்சார அனுபவங்களை, தங்களைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள கருத்தை கெய்ல் ஓம்வெத் விளங்கிக் கொள்ள முடியாத தருணங்கள் பல உண்டு. இது பலவகையான குழப்பங்களுக்கு இட்டு செல்கிறது. தலித்துகளின் வரலாற்றுக் கொடைகளையும் அவர்களது அறிவாற்றலையும் சிலசமயங்களில் கேலி பண்ணுகிற அளவுக்குக்கூட இது கொண்டு சென்று விடுகிறது. கருத்துப் போராட்டங்கள் தீவிரமடைவதை, அணிசேர்க்கைகள் கூர்மை யடைந்து வருவதை இந்திய சமூகம் கண்ணுற்றுவரும் இவ்வேளையில், தலித் சமூகத்தின் பொறுப்புமிக்க உறுப்பினர் களாகிய நாங்கள், எங்களது வரலாற்றை இயக்கத்தை பிரக்ஞையை சிதைந்த நிலையில் சித்திரிக்க முற்படும் போக்கினை எதிர்க்காமல் விட்டுவிட முடியாது.\nஉதாரணமாக, தலித்துகள் வாக்களித்த முறையைக் குறித்து ஓம்வெத் இப்படிக்கூறுகிறார். “பணக்கார தலித்துகள்” ஆமாம் சிலர் அப்படியிருக்கின்றனர் அந்த பணக்கார தலித்துகள் பி.ஜே.பிக்கு வாக்களித்தனர்.'' ஒரு சர்வேயின் போது கணக்கில் கொள்ளும் அளவுக்கு இத்தகைய “பணக்கார தலித்துகள்” இருக்கிறார்களெனவும், அவர்கள் பி.ஜே.பிக்கு வாக்களித்தார்களெனவும் ஓம்வெத் கண்டுபிடித்திருப்பது நம்மை திகைப்படையச் செய்கிறது. எங்களுக்குத் தெரிந்து, கொஞ்சம் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கிறவர்கள், பணக்காரர்கள் என்று முத்திரைகுத்தப்படும் வாய்ப்புள்ளவர்கள் தலித்துகளில் அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள்தாம் அந்த அலுவலர்கள் தாம். இந்த தலித்சமூகத்தின் மிகவும் படித்த பிரிவினர் ஆவார்கள் அவர்களே அம்பேத்கரது சித்தாந்தப் பதாகையை உயர்த்திப் பிடித்து முன்னணியில் செல்பவர்களுமாவார்கள். அவர்கள் பிஜேபிக்கு வாக்களிப்பது சாத்தியமில்லை. பேராசிரியர் ரஜனி கோத்தாரி நிறுவிய சி.எகு.டி.ஏ நிறுவனம் அளித்த கண்டுபிடிப்புகளை ஒருவேளை ஓம்வெத் பயன்படுத்தியிருந்தால் அவர் தவறு செய்துவிட்டார் என நா��் உறுதியாகக் கூறலாம். அரசாங்க நிதியுதவி பெற்ற அந்த சி.எகு.டி.ஏ நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில்கூட தலித்துகளைப் பதவியில் அமர்த்த மறுத்த ஒரு நிறுவனமாகும். அது பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களின் நிலங்களைக் காப்பாற்ற பல ஆண்டுகளாகப் பாடுபட்டுவரும் ஒரு நிறுவனமும் ஆகும். அத்தகைய நிறுவனம் “பணக்கார தலித்துகள்” பிஜேபிக்கு வாக்களித்தார்கள் எனக் கண்டுபிடிப்பதில் வியப்பில்லை.\n“முன்னர் பல தலித்துகள் தமது மனிதநேயத்தையும், விருப்பங்களையும் பார்ப்பனீய சட்டகத்தக்குள் வெளிப்படுத்தி யுள்ளனர். அவர்களுள் புகழ்பெற்ற கவிஞரும் துறவியுமான சொக்கமேளரும் ஒருவர்” என ஓம்வெத் குறிப்பிடும்போது வரலாற்றுப்பார்வையை முற்றிலும் இழந்துவிடுகிறார். சொக்கமேளரின் “மனிதநேயத்தையும் விருப்பங்களையும்” ‘ பார்ப்பனீய சட்டகத்துக்குள்” அடக்குவது கேலிக்கூத்தாகும் சொக்கமேளரின் பாதை இந்து மதத்தின் வர்ணக் கோட் பாட்டுக்கு எதிரானது என்பதையும், தமது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உபாயமாகவே இந்து ஆன்மீகவாதத்தை அவர் கையாண்டார் என்பதையும் கெய்ல்ஓம்வெத்தால் உணரமுடியவில்லையா ரவிதாசரும் அப்படித்தான் கருதப்படுகிறார் என்பது தெரியவில்லையா ரவிதாசரும் அப்படித்தான் கருதப்படுகிறார் என்பது தெரியவில்லையா தலித் மக்களின் நாயகர்களை கடந்த காலத்திலிருந்து பெயர்த் தெடுத்து தற்போதைய நவீன சூழலில் வைத்து அவர்களை கடுமையாக விமர்சிப்பதென்பது “முற்போக்கு” சிந்தனை யாளர்களிடையே இப்போது ஒரு ஃபாஷனாக இருக்கிறது.\nசொக்கமேளர் வாழ்ந்த காலத்தையும் அவர் வெளிப் படுத்திய குரலையும் எண்ணிப்பார்த்தால் அது ஒரு கலகமென்பது புரியும். அந்த கலகத்தைச் செய்வதற்கு இந்து ஆன்மீகவாதத்தைக் கேடயமாகக் கொள்வது தவிர அப்போது அவருக்கு வேறு மாற்றுவழி ஏதும் இல்லை.\nஇந்த இடத்தில், ஏங்கெல்கு சொன்னதை மேற்கோள் காட்ட விரும்புகிறோம். 16-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவைப் பற்றி விவாதிக்கும்போது அவர் கூறுகிறார்: ’அறிவியல் அப்போது தேவாலயத்தின் ஏவற்பெண்ணாய் இருந்தது...'' நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக அப்போது நடந்த எந்தவொரு போராட்டமும் மதத்தின் போர்வையிலேயே நடத்தப்பட்டது ஏங்கெல்கு ஏன் அப்படிக் கூறுகிறார் கெய்ல் ஓம்வெத���தின் அளவுகோலைப் பொருத்திப் பார்ப்போமேயானால், அதைக் கொண்டு புரட்சிக்கு முந்திய ஃப்ரான்ஸை மதிப்பிடுவோ மேயானால், ஃப்ரெஞ்ச் சமூகத்தில் நடந்த மறுமலர்ச்சியை, சீர்திருத்த கட்டத்தை உலக வரலாற்றில் முக்கியமாக கருதப்படுகிற 1789-ல் ஃப்ரான்ஸில் நடைபெற்ற மாபெரும் புரட்சிக்கு, சாதகமான சூழலை உருவாக்கிய அந்த கால கட்டத்தை நாம் நிராகரிக்க வேண்டியதிருக்கும். “தீண்டப் படாதவர்கள்” என்ற தமது புகழ்பெற்ற நூலை டாக்டர் அம்பேத்கர் மூன்று தலித் துறவிகளுக்கு சமர்ப்பணம் செய்தார். அவர்களுள் இருவர் ரவிதாசரும், சொக்கமேளரும் ஆவார்கள். அம்பேத்கர் ஏன் அப்படி செய்தார் கெய்ல் ஓம்வெத்தின் அளவுகோலைப் பொருத்திப் பார்ப்போமேயானால், அதைக் கொண்டு புரட்சிக்கு முந்திய ஃப்ரான்ஸை மதிப்பிடுவோ மேயானால், ஃப்ரெஞ்ச் சமூகத்தில் நடந்த மறுமலர்ச்சியை, சீர்திருத்த கட்டத்தை உலக வரலாற்றில் முக்கியமாக கருதப்படுகிற 1789-ல் ஃப்ரான்ஸில் நடைபெற்ற மாபெரும் புரட்சிக்கு, சாதகமான சூழலை உருவாக்கிய அந்த கால கட்டத்தை நாம் நிராகரிக்க வேண்டியதிருக்கும். “தீண்டப் படாதவர்கள்” என்ற தமது புகழ்பெற்ற நூலை டாக்டர் அம்பேத்கர் மூன்று தலித் துறவிகளுக்கு சமர்ப்பணம் செய்தார். அவர்களுள் இருவர் ரவிதாசரும், சொக்கமேளரும் ஆவார்கள். அம்பேத்கர் ஏன் அப்படி செய்தார் காலத்தையும் சூழலோடு அது கொண்டிருக்கும் உறவையும் நாம் பார்க்கத் தவறக்கூடாது. உதாரணமாக ஒன்றைக் கூறலாம், ஐம்பது ஆண்டுகளுக்குமுன் ஒரு நிலப்பிரபு செல்லும்போது ஒரு தலித் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தால் அது ஒரு வீரசாகசமாகும். அது இன்றைக்கு வேண்டுமானால் பெரிய காரியமாக இல்லாதிருக்கலாம்.\nஓம்வெத் எழுதுகிறார் ``எல்லா கட்சிகளையும் தலித் நலன்களுக்கு அடிப்படையில் எதிரானவர்கள் எனப்பார்க்கும் போக்கு வளர்ந்து வருகிறது.'' இப்படிச் கூறும் ஓம்வெத், பிறகட்சிகளைப் பற்றிய தலித்துகளின் பார்வை எந்தவிதத்தில் தவறானது என்பதை விளக்கும் தகுதியான காரணங்கள் எதையும் கூறுவதில்லை. மாறாக, காங்கிரகுபற்றி சிலவற்றைக் கூறுகிறார்.\n``காங்கிரகுதான் பயங்கரமான மிகப்பெரிய எதிரியைப் பிரதி நிதித்துவப் படுத்துகிற கட்சியாக விளங்குகிறது என்ற அபிப்ராயம் பரவலாக உள்ளது'' என்கிறார். ஓம்வெத்துக்கு இருப்பதுபோல் இந்��ியா குறித்த எல்லையற்ற அறிவு எங்களுக்கில்லை. மாறாக எமக்கிருக்கும் வரையறைக்குட்பட்ட அறிவின்படி பார்த்தால், இப்போதுள்ள ஐந்தாண்டுத் திட்டத்தையும் சேர்த்து இதுவரை ஒன்பது ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்தியாவில் வந்துள்ளன. அவற்றில் ஏழுதிட்டங்கள் காங்கிரகு அரசாங்கங்களால் போடப்பட்டவை. அந்த கட்சி இந்தியாவை நாற்பது வருடங்களுக்குமேல் ஆண்டுள்ளது. ஆனால் இன்றைக்கு தலித்துகளின் சமூக, கல்வி நிலவரம் என்ன\n1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின்படி நாட்டிலுள்ள தலித் உழைப்பாளிகளில் அட்டவணை இனத்தவரில் 64 சதவீதமும், பழங்குடியினரில் 36 சதவீதமும் நிலமற்ற விவசாயக் கூலிகளாவார்கள், அவர்கள் தங்கள் ஜீவனத்துக்கு நிலவுடமையாளர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை. பெரும்பாலான தலித்துகள் கல்வியறிவு இல்லாதவர்கள். இந்த அவலநிலைக்கு காங்கிரகு இல்லாவிடில் வேறுயார் பொறுப்பு கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலான தனது ஆட்சிக்காலத்தில் காங்கிரகு செய்ததெல்லாம் தலித்துகளை சில அரசுவேலைகளிலும், சட்டமன்ற நாடாளுமன்ற பதவிகளிலும் முடக்கிப் போட்டது மட்டும்தான். தனது நீண்ட ஆட்சிக்காலத்தில் தலித்துகளை பொருளாதார, அறிவார்த்த நடவடிக்கைகளில் ஈடுபடவிடாமல் காங்கிரகு தடுத்தது மட்டுமின்றி தலித்துகளின் நலன்களைக் காக்கும் பாதுகாவலன் தானே என்றவொரு பொய்த் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n“ஏறத்தாழ எல்லா அரசியல்கட்சிகளும் தலித் நலன்களுக்கு அடிப்படையில் எதிரானவை” என்ற பிரச்சனை குறித்து நாங்கள் கூறுவது இதுதான்: அறிவுசான்ற ஓம்வெத் அவர்கள், தலித்பிரச்சனையில் பல்வேறு அரசியல் அமைப்புகளும் நடந்து கொண்டவிதம் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டால் நாங்கள் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம்.\nபொதுவாகக் கூறினால், மூன்று வேறுபட்ட அரசியல் கோட்பாடுகளால் வரையப்பட்ட மூன்று மாதிரியான திட்டங்களை நாம் பார்த்தோம். காங்கிரகு கட்சி முன்வைத்த தாராள சோஷலிசம், இடதுசாரிகள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் கடைப்பிடிக்கும் சோஷலிசம், தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகள் முன்வைத்த பார்ப்பன எதிர்ப்பு ஆகியவைதான் இந்த மூன்று மாதிரிகள். பகுஜன்சமாஜ் கட்சியையும் நக்ஸல்பாரி இயக்கங்களையும் விலக்கிவிட்டுப் பார்த்தால், இன்ற��ள்ள பெரும்பாலான அரசியல் அமைப்புகள் இந்த மூன்று வகை அரசியல் மாதிரிகளைச் சுற்றியே சுழல்வதை நாம் காணலாம். அகில இந்திய அளவில் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கும் தலித்துகளின் நிலைமை காங்கிரகு ஆட்சியால் விளைந்தது எனக் கொண்டோமெனில் அதை இடது சாரிகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் மாதிரிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து நாம்சில உறுதியான முடிவுகளுக்கு வர முடியும்.\nகாங்கிரகு செய்த துரோகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் காங்கிரகு அல்லாத கட்சிகள் செய்த துரோகம் பலருக்குத் தெரியாது. தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் இருக்கின்ற நிலமற்ற தலித் விவசாயக் கூலிகளின் சதவீதம் அகில இந்திய அளவைக்காட்டிலும் மிக அதிகம் என்பது பலருக்கும் தெரியாது. தனியார் துறைகளிலிருந்து, வர்த்தகத்திலிருந்து, பொது நிறுவனங்களிலிருந்து, கல்வியிலிருந்து, தொடர்பு சாதனங்களிலிருந்து தலித்துகள் விலக்கிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்துக் குரல்கொடுக்கும் தலித் அல்லாதவர்களின் அரசியல் இயக்கம் ஏதேனும் ஒன்றையாவது கெய்ல்ஓம்வெத் அவர்கள் சுட்டிக்காட்ட முடியுமா காங்கிரஸின் “சமூகநலத்” திட்டங்களைத் தாண்டி விவாதித்த காங்கிரகு அல்லாத இயக்கம் ஏதாவது இருக்கிறதா\nஓம்வெத் கட்டுரையின் இரண்டாவது பகுதி எங்களை மேலும் துயருறச் செய்தது. தேர்தல் நடைமுறைகளை தலித்துகள் எப்படி உள்வாங்குகின்றனர் தலித் மக்களைப் பற்றியும், அவர்களது அறிவைப்பற்றியும், அவர்களது பிரக்ஞையைப் பற்றியும் ஓம்வெத் புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். குதிரமற்ற அரசுக்கு கன்ஷிராம் முன்னுரிமை கொடுப்பதை கெய்ல் ஓம்வெத் குறிப்பிடுகிறார். அவர் கூறுகிறார்: ’ தலித்துகளில் பலருக்கு தேர்தல் நடைமுறைஎன்பது அத்துடன் முடிந்துவிடுகிற ஒரு விஷயமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்தல்வரட்டும் கொஞ்சமாவது லாபம் கிடைக்கிற வாய்ப்பை அது தருகிறது. தலித்துகளைக் கொஞ்சமாவது மதிப்போடு நடத்த வேண்டிய கட்டாயம் அப்போது அரசியல் வாதிகளுக்கு ஏற்படுகிறது. உண்மையில் வே லையில்லாத கிராம நகர மக்களுக்கு தேர்தல் நடைமுறையானது கொஞ்சம் வருமானத்தைத்தருகிறது” என்கிறார் ஓம்வெத்.\n நாம் ஓம்வெத்தின் கருத்துக்களில் உடன்பட்டால் இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய தலித் அரச���யல் கட்சியொன்று ஒருபோதும் உருவாகாது என்ற முடிவுக்கே வரமுடியும். தம் மனசாட்சிகளைப் பண்டமாற்று செய்துகொள்ள வாய்ப்புகளை எதிர்பார்த்துப் பசியோடு காத்திருக்கும் தலித் வாக்காளர்களுக்கு பிச்சைபோடுகின்ற பிஜேபி, காங்கிரகு போன்ற மையநீரோட்ட கட்சிகளோடு போட்டியிடக்கூடிய தலித் கட்சி எதுவுமிருக்காது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டிவரும். தனது கருத்துக்களில் உறுதியோடிருந்தால் கெய்ல் ஓம்வெத் அவர்கள் பகுஜன் சமாஜ்கட்சி ஒருகோடி வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றது எப்படி என்பதை விளக்கவேண்டும், உத்திரப்பிரதேசத்தில் முழுமையாகவும், மத்தியப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஓரளவுக்கும் தலித்துகளைக் காங்கிரஸின் பிடியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி விடுவித்தது எப்படி என்பதையும் அவர் விளக்கவேண்டும்.\nபகுஜன் சமாஜ் கட்சியை தாக்கும்போது அவர் சமாஜ்வாடிக் கட்சியின் பேச்சாளராக மாறிவிடுகிறார். “பி.எகு.பிக்கு பொருளாதாரம் பற்றியோ, கலாச்சாரம் பற்றியோ பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்க அதிகார மென்பது வெறும் குறியீடாகவும், அதைப் பிடிப்பது புரவலராக மாறுவதற்குத்தான் எனவும் அது நினைக்கிறது. அதனால்தான் அம்பேத்கரின் சிலைகளை நிறுவுவது, அதிகாரப் பதவிகளில் தலித்துகளை அமர்த்துவது, அடங்கிப் பணிந்துபோகாத பிராமண அதிகாரிகளை இடமாற்றல் செய்வது என பிஎகுபி நடந்து கொண்டது.” என்கிறார். பி.எகு.பிக்கு சமூக-பொருளா தார, கலாச்சார திட்டம் எதுவுமில்லையென்ற கருத்து தலித்அல்லாத விமர்சகர்கள் பலரிடம் பரவலாகக் காணப் படுகிறது. இதுகுறித்து நாங்கள் ஒன்றிரண்டு விஷயங்களை எடுத்துக்கூற விரும்புகிறோம்.\nபஞ்சாப் மாநிலத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்த சம்பவத்தால் பஞ்சாப் சட்டசபை கொந்தளித்தது. முதலமைச்சராயிருந்தபிரகாஷ்சிங் பாதல் மூன்று நபர்கள் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தார். பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அந்த உறுப்பினர்களுக்கு ஹெலிகாப்டர் ஒன்று தரப்பட்டு அப்போது உத்தரப்பிரதேச முதல்வராயிருந்த மாயாவதியையும், தெராய் பகுதியைச்சேர்ந்த சீக்கிய விவசாயிகளையும் சந்திப்பதற்காக அனுப்பப்பட்டனர். நிலஉச்சவரம்பு சட்டத்துக்குப் புறம்பாக பெருமளவில் நிலங்களை வைத்திருந்த தெராய் விவசாயிக���் மாயாவதியின் அரசு தங்களது நிலங்களைப் பிடுங்கி தலித்துகளுக்கு தரப்போவதாக கூக்குரல் எழுப்பினர். அதிகப்படியான நிலங்களை விடுவிக்கும் நடவடிக்கை பிஎகுபி பிஜேபி கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட நேரம் அது. பிஜேபிக்கு இக்கட்டான நிலை. இந்த நடவடிக்கையை நிறுத்தச்சொன்னால் மாயாவதியின் கோபத்துக்கு ஆளாகி உ.பி கூட்டணி அரசை சிக்கலுக்காளாக்கவேண்டும். அல்லது பஞ்சாபில் இருந்த தனது அகாலி கூட்டாளியின் கோபத்துக்கு இலக்காகவேண்டும் என்றநிலை. சீக்கிய விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட உபரிநிலம் தலித் சீக்கியர்களுக்கே வழங்கப்படும் என்ற உடன்பாட்டின் அடிப்படையில் அந்த சிக்கல் தீர்க்கப்பட்டது.\nஉத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட நிலஉச்சவரம்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது 5.39 லட்சம் ஏக்கர் விவசாயநிலம் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 1972க்கும் 93க்கும் இடைப்பட்டகாலத்தில் 1.49 லட்சம் ஏக்கர் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருந்தது. தலித்துகளுக்கு பட்டாவுக்காக ஒதுக்கப்பட்ட மனைகளின் மொத்த அளவு 0.74 லட்சம் ஏக்கர் மட்டும்தான். அதிலும் வழங்கப்பட்ட நிலங்களில் மூன்றில் ஒருபங்கு நிலங்கள் வழங்கப்பட்டதாக காகிதத்தில் எழுதப்பட்டதோடுசரி. மாயாவதியின் ஆறுமாத ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டு தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு அதற்குமுன் இருபத்தைந்து அண்டுகளில் கொடுக்கப் பட்டதைவிட அதிகமாகும். மாயாவதி அரசுக்கு எதிராக சமாஜ்வாடிச் கட்சி செய்த பிரச்சாரம் இரண்டு அம்சங்களை மையப்படுத்தியிருந்தது. எகுசி/எகுடி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள், உபரிநிலங்களை எடுத்து தலித்துகளுக்கு வழங்குவதன்மூலம் மாநிலத்தில் சமூகப் பதட்டத்தை உண்டுபண்ணுகிறார்கள் என்பவைதான் அந்த இரு அம்சங்கள்.\nமாயாவதி அரசு செய்த இந்த சாதனைகளை கெய்ல் ஓம்வெத் பார்க்கத் தவறியது ஏன் நிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி தலித் மாணவர்களின் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்பட்டது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அம்பேத்கர் கிராமங்கள் தோற்று விக்கப்பட்டன. எகுசி/எகுடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் தலித்துகள் நியமிக்கப் பட்டனர். தலைமைச் செயலராக, தலைமை போலீகு அதிகாரியாக உத்தரப்பிரதேசத்தில் தலித் ஒருவர் வந்தது மாயாவதி ஆட்சியில்தான். கடந்த 50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று அது.\n“பிஎகுபிக்கு கலாச்சாரப் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை ” என ஓம்வெத் கூறுகிறார். ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். அம்பேத்கர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும்போது மாயாவதி பூமிபூஜை செய்ய மறுத்துவிட்டார் அதற்காக ஏற்பாடுகள் செய்த அதிகாரிகளையும் விமர்சித்தார் “அறிவியல்யுகத்தில் பகுத்தறிவுக்குப் புறம்பானவற்றுக்கு இடமில்லை” என மாயாவதி அங்குபேசும் போது குறிப்பிட்டார். லக்னோவில் உள்ள பரிவர்தன் சௌக் புகழ்பெற்ற தலைவர் களின் நினைவிடமாக உருவாக்கப்பட்டது. மத்தியில் உள்ள தூணில் வர்ண சாதி அமைப்புக்கு எதிராக உழைத்த தலைவர்களின் செய்திகள் செதுக்கப்பட்டன.\nதலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை கவர்ச்சிவாதம் எனக் குறிப்பிட்டதன்மூலம் தலித்துகளின் நுண்ணுணர்வுகள் மீது கடைசிதாக்குதலை கெய்ல் ஓம்வெத் தொடுத்திருக்கிறார்.\n“அமைச்சர் பதவிகள் கட்சிகளுக்கிடையே `கோட்டாக் களாக' பகிர்ந்துகொள்ளப்படும்போது, அதற்கு அரசியல் தகுதி எதுவும் தேவையில்லை என ஆகிவிட்டபோது தங்களது பங்கைப் பெறுவதற்காக தலித்துகள் போராடுவதைக் குறைகூறமுடியாது” என்கிறார் ஓம்வெத். “தற்காலிகமான கவர்ச்சிவாத அரசியலை முன்வைப்பதற்காக நாம் தலித்துகளைக் குற்றம் சாட்ட முடியாது” என்கிறார்.\n“இடஒதுக்கீடு” “கவர்ச்சிவாதம்” போன்ற விஷயங்களுக்குள் நுழைந்ததன்மூலம் ஓம்வெத் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதில் அதை மேலும் சிக்கலாக்கிவிட்டார். கூட்டணி ஆட்சிகாலத்தில் உருவாக்கப்படும் கட்சி `கோட்டாவை' இதுவரை காலமும் ஆட்சியமைப்பால் விலக்கப்பட்டிருந்த தலித் மக்கள், தம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பு சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட இடஒதுக்கீட்டோடு எப்படி ஒப்பிடமுடியும்.\nஅதைப்போலவே பலதரப்பட்ட சமூகப்பின்னணி கொண்ட மக்களுக்கு கவர்ச்சிவாதம் என்றசொல் என்ன பொருளைத் தந்துவிட முடியும் உதாரணமாக சமையல் எரிவாயுவுக்கு அளிக்கப்படும் மானியம் கவர்ச்சிவாதத்துக்கு ஒரு சிறந்த உதாரணமாகும், அதற்கு பொருளாதார நியாயம் கிடையாது, ஆனால் மத்தியதர வர்க்கத்தை திருப்திபடுத்த அந்த மானியம் தொடர்கிறது. அந்த மானியம் விலக்கிக்கொள்ளப் பட்டு தலித்துகளுக்குமட்டும் தொடர்ந்தால் அது “தலித் பாப்புலிசம்” என அழைக்கப்படலாம். ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. சமையல் எரிவாயுவை உபயோகிக்கும் ஒரு தலித் குடும்பத்தில் ஒருவர் வேலைக்கு செல்பவராயிருப்பார் அது தவிர வேறு வருமானம் எதுவும் அந்த குடும்பத்துக்கு இருக்காது. மானியத்தின் மூலம் மிச்சமாகும் தொகை அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்குப் பயன்படக்கூடும்.\nதலித் அல்லாத சிந்தனையாளர்கள் மத்தியில் ஒரு போக்கு வளர்ந்து வருகிறது. தலித்துகளின் உரிமைகள் பற்றி வேட்கையோடு பேசுகிற அதே நேரத்தில், தலித்துகளின் இயக்கங்களையும் தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கு அது. இது பக்தி இயக்க காலத்தில் நடந்தது. அம்பேத்கரின் இயக்கத்தின் போதும் நடந்தது. இயக்கம் தேய்ந்து தலைவர்கள் மங்கிப்போகும்போது இதே அறிவாளிகள் அதே இயக்கத்தைப் புகழ்வார்கள், அதே தலைவர்களைப் பாராட்டு வார்கள். அந்த வேலை இப்போதும் நடக்கிறது. தலித் பிரச்சனைகளுக்கு ஆதரவாயிருப்பதாகக் காட்டிக் கொள்கிற நபர்கள், தொடர்ந்து தலித் இயக்கத்தையும், தலைமையையும் தாக்கிவருகிறார்கள்.\nதலித்துகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள், எனவே எங்களுக்கு போதியுங்கள். அது சரிதான், ஆனால் நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்கிற ஒவ்வொருவருக்குள்ளும் கற்பிக்கிற ஆசிரியரும் இருக்கிறார்.\nநன்றி : தி இந்து 04.01.2000\n( இக்கட்டுரை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் மொழிபெயர்த்து சிறு நூலாக வெளியிட்டது . இன்றும் இது தமிழ்நாட்டுக்குப் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. அப்போது நான் எழுதிய குறிப்பு கீழே தரப்பட்டிருக்கிறது)\nதலித்துகளின் ரட்சகர்களாய் தோற்றம் காட்டிய தலித் அல்லாத சிந்தனையாளர்கள் பலர் இன்று வேறு தலைப்புதேடி நகர்ந்துவிட்டார்கள். அரசியல் களத்தில் - தலித் தோழராக தன்னை வெளிக்காட்டிவந்த நண்பர்கள் இன்று சாதி வெறியர்களோடு கூட்டுசேர்ந்து தனித்தொகுதி முறையை ஒழிப்பதற்கும், வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை நீக்குவதற்கும் ஆலோசனை நடத்துவதாகச் செய்திகள் வருகின்றன. இப்படியாகத் தமிழ்ச் சூழலில் தலித் மக்கள் தமது நண்பர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய நிலை துலக்க மடைந்து வருகிறது. இது ஒரு சாதகமான அம்சமாகும்.\n“இதர சமூகத்தவர்களும் சமயத்தவர்���ளும் இச்சமூகத்தவர் (தலித்) முன்னேற்றத்தை நாடி செய்துவந்திருப்பது தன்னயத் தேட்டம் என்றும், இச் சமூகத்தவர்கள் தங்கள் இடைவிடா முயற்சியால் விருத்திபெற்று வருகிறார்கள் என்றும்” இரட்டைமலை சீனிவாசன் எழுதியது இந்த நூற்றாண்டிலும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது.\nஇப்போது பிறந்திருப்பதை தலித் நூற்றாண்டு எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். அடுத்த நூற்றாண்டு மட்டுமல்ல, அடுத்த ஆயிரமாவது ஆண்டும் துவங்கியுள்ளது. தமிழகத்தில் தீண்டாமை என்ற கருத்தாக்கம் உருவான வரலாறு இரண்டா வது ஆயிரம் ஆண்டுகளின் ஆரம்பத்தில்தான். அதாவது சோழர் காலத்தில்தான் என்பதை நமக்கு கிடைக்கும் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. அந்த தீண்டாமைக் கொடுமை இந்த ஆயிரமாவது ஆண்டின் துவக்கத்தோடு ஒழிக்கப்படவேண்டும். அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இது தலித் நூற்றாண்டு என அடையாளப் படுத்தப்படுகிறது.\nதலித் மக்களின் விடுதலையென்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன்மூலம் முழுமையடைந்து விடாது. அனைத்து தளங்களிலும் இடையறாத போராட்டம் நடத்தப்படவேண்டும். அதிலும் குறிப்பாக கருத்தியல் தளத்தில் இப்போராட்டத்தின் பங்கு மிகமிக முக்கியமானது. அயோத்தி தாஸரும், அம்பேத்கரும் இந்தவிதத்தில் நமக்கு முன்னோடிகளாக விளங்குகின்றனர்.\nதலித் பிரச்சனை இன்று சமூக கலாச்சார, அரசியல் களங்களில் பெற்றுள்ள முக்கியத்துவம் என்பது தலித் மக்கள் தமது போராட்டங்களால், தமது உடமைகளை, உயிர்களை இழந்து ஏற்படுத்தியுள்ள ஒன்றாகும். இது பரவலாகும்போது இன்றுள்ள சமூக அமைப்பு இந்த முக்கியத்துவத்தைப் பண்டமாக மாற்றி சந்தையிலே லாபமீட்டப் பார்க்கிறது. அத்தகைய வணிகத்தில் ஒரு வர்த்தகப் பெயராக “தலித்” என்பது சீரழிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி தத்தமது அளவில் பயனீட்டும் முயற்சிகளில் தலித் அல்லாத பலர் ஈடுபடு கின்றனர். அவர்கள் தமது வசதிக்கேற்ப தலித்துகளின் முன்னுரிமைகளைத் தீர்மானிக்க முற்படுகின்றனர். இத்தகைய போக்கு பலவிதமான குழப்பங்களை உண்டாக்குகிறது. தலித்துகளுக்குப் பதிலாக, தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தாங்கள் பேச முயற்சிப்பது, தேர்தலில் தலித்துகளை வாக்களிக்கவிடாமல் தடுத்து அவர்களது வாக்குகளைத் தாங்களே கள்ள ஓட்டுகளாகப் போட்டுக் கொள��ளும் செயலுக்கு ஒப்பானதாகும். இதை தலித் அல்லாத சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nதலித் அல்லாத சிந்தனையாளர்கள் எல்லோருமே இப்படியானவர்களல்லர், அவர்களில் பலர் மிகுந்த அர்ப்பணிப்பும், நல்ல நோக்கும் கொண்டவர்கள். தலித் பிரச்சனையைப்பேசுகிறவர்கள் தமது போதாக் குறைகளையும், எல்லைகளையும் புரிந்து கொள்வது அவசியம். இல்லை யென்றால் எந்த மாதிரித் தவறுகள் ஏற்படும் என்பதையே இந்தக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.\nஇது கெய்ல் ஓம்வெத் கட்டுரை மீதான எதிர்வினை மட்டுமல்ல தலித் அல்லாத சிந்தனையாளர்கள் அனைவரும் பரிசீலிக்க வேண்டிய கட்டுரையாகும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்த வேண்டியே இதை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம். உள்நோக்கமற்ற திறந்த மனம் கொண்ட சிந்தனையாளர்கள் இந்த விவாதத்தைத் தொடரட்டும்.\nபாண்டிச்சேரி - 8 - ரவிக்குமார்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\nதமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்\nஉங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்\nசமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்\nபெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந...\nஅலி ஆகி ஆடி உண்பார்\nகலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்\nசிறுகதை : படுகளம் - ல���ா\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nஅள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்...\nகடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் -...\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் க...\nநிரம்பிய கூடை - அனார்\nதி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் ...\nஎம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் ...\n'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதி...\nகாற்றின் விதைகள் - தேன்மொழி\nஅருந்ததி ராய் தேசத் துரோகியா \nகாலும் காற்று - இராம.கி.\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமா...\nமாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்\nஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .\nவெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்\nபுத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்\nகாந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் \nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nநிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்\nஎந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை\nதஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக...\nஇறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nமுள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்\nரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்\nமழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்\nமென்மையின் பாடல் : கிருபானந்தம்\nதேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது\nஅந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்\n‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’\n' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள்\nஐம்பது கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம்\nஆழி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் எனது இலக்கிய வி...\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய...\nதென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்றாளரின் நோக்கு\nதீபாவளிப் பண்டிகையின் வரலாறு - அயோத்திதாசப் பண்ட...\nகுண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக...\nபொருளொடு முழங்கிய புலம்புரிச�� சங்கம்: கோவை உலகத் ...\nகரையேறுவார்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்\nதொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t29132-topic", "date_download": "2018-04-25T06:58:52Z", "digest": "sha1:SEILZ6LYGONFLCGEHFXPJJB3FM6TU7DD", "length": 30337, "nlines": 452, "source_domain": "www.eegarai.net", "title": "எப்பவுமே குழந்தைதான் விஜய்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் ���ணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇதுக்கு மேலயும் யாரவது வம்ம்பு வச்சுக்கிடீன்கள் என்றால்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன்னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\n@சிவா wrote: ஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன்னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nஅடிக்குமேல் அடி அடிச்சா தான் அம்ம்பியும் நகரும் சார் ... அவர் இன்னும் நிறையா படங்கைள நடிக்கொனும்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nவேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து,\nகாண்டா மிருகம்னு பேரு வெச்சிருக்காங்க\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\n@சிவா wrote: ஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன்னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nஅடிக்குமேல் அடி அடிச்சா தான் அம்ம்பியும் நகரும் சார் ... அவர் இன்னும் நிறையா படங்கைள நடிக்கொனும்\n தமிழனுக்கு தண்டனை தர கடவுள் எடுத்த புது அவதாரம் தான் விஜய்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nபிச்ச wrote: வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து,\nகாண்டா மிருகம்னு பேரு வெச்சிருக்காங்க\nகாண்ட முருகமுனு பேர் வச்சா பரவாஇல்ல விஜய்ணுல பெர்வசுருக்காங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nபிச்ச wrote: வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து,\nகாண்டா மிருகம்னு பேரு வெச்சிருக்காங்க\nயோ பிச்சுமணி சார் ..நிக்கமா ஓடுங்க நிக்காம ஓடுங்க வாரான் பாரு வேட்டைக்காரன் விஜய் ....\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nபிச்ச wrote: வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து,\nகாண்டா மிருகம்னு பேரு வெச்சிருக்காங்க\nயோ பிச்சுமணி சார் ..நிக்கமா ஓடுங்க நிக்காம ஓடுங்க வாரான் பாரு வேட்டைக்காரன் விஜய் ....\n, எங்க, அய்யய்யோ இவன் பேசி பேசியே கொல்வான்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\n@சிவா wrote: ஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன்னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nஅடிக்குமேல் அடி அடிச்சா தான் அம்ம்பியும் நகரும் சார் ... அவர் இன்னும் நிறையா படங்கைள நடிக்கொனும்\nநான் கூட அவரை புள்ளைகுட்டி புடிப்பவர் என்று நினைத்தேன்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nபிச்ச wrote: வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து,\nகாண்டா மிருகம்னு பேரு வெச்சிருக்காங்க\nகாண்ட முருகமுனு பேர் வச்சா பரவாஇல்ல விஜய்ணுல பெர்வசுருக்காங்க\nஏன் பாலா உங்க வாய் சும்மாவே இருக்கிறதா\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nபிச்ச wrote: வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து,\nகாண்டா மிருகம்னு பேரு வெச்சிருக்காங்க\nயோ பிச்சுமணி சார் ..நிக்கமா ஓடுங்க நிக்காம ஓடுங்க வாரான் பாரு வேட்டைக்காரன் விஜய் ....\nஅப்ப இதே என்னனு சொல்லுறே\nநாய் கடிச்சா தாங்க மாட்டேன் நான் குலைத்தா துங்கமாட்டேன் இது என்ன மேடம்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nபிச்ச wrote: வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து,\nகாண்டா மிருகம்னு பேரு வெச்சிருக்காங்க\nயோ பிச்சுமணி சார் ..நிக்கமா ஓடுங்க நிக்காம ஓடுங்க வாரான் பாரு வேட்டைக்காரன் விஜய் ....\nஅப்ப இதே என்னனு சொல்லுறே\nநாய் கடிச்சா தாங்க மாட்டேன் நான் குலைத்தா துங்கமாட்டேன் இது என்ன மேடம்\nஅப்புடி போடு... சரியான போட்டி.... அட்ரா அட்ரா ...\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nஒவ்வொரு நடிகனும் அனைத்துமாக இருக்கிறான்\nநம்ம சூர்யா சிங்கமாகிட்டரு விஜய் குழந்தையாவே இருக்கிறாரா\nRe: எப்பவுமே குழந்தைதா���் விஜய்\n@சிவா wrote: ஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன்னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nஅடிக்குமேல் அடி அடிச்சா தான் அம்ம்பியும் நகரும் சார் ... அவர் இன்னும் நிறையா படங்கைள நடிக்கொனும்\nநான் கூட அவரை புள்ளைகுட்டி புடிப்பவர் என்று நினைத்தேன்\nவாங்க சார் , என்ன இந்த மனுஷன் ஒன்றும் பேசலை நமக்கு ஆதரவோ எண்டு நினைச்சிட்டேன் ....தலைமை முதல் கொண்டு எல்லாரும் விஜய்க்கு எதிரியாவே இருக்காங்கப்பா .... என்ன கொடுமை\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\n@சிவா wrote: ஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன்னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nசரியா சொல்லி இருக்கீங்க தல.அதுவும் சாதாரண குழந்தை இல்ல\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nவாங்க சார் , என்ன இந்த மனுஷன் ஒன்றும் பேசலை நமக்கு ஆதரவோ எண்டு நினைச்சிட்டேன் ....தலைமை முதல் கொண்டு எல்லாரும் விஜய்க்கு எதிரியாவே இருக்காங்கப்பா .... என்ன கொடுமை\nஏம்மா, சும்மா தகதகன்னு சிக்ஸ் பேக் வச்சுகிட்டு ”சிங்கம்” மாதிரி ஒரு நடிகர் இருக்காரே, அவரையெல்லாம் உங்களுக்கு பிடிக்காதா\nகாய்ந்து, தீய்ந்துபோன இந்த விஜய்தான் உங்களின் ஹீரோவா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\n@சிவா wrote: ஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன்னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nசரியா சொல்லி இருக்கீங்க தல.அதுவும் சாதாரண குழந்தை இல்ல\nவிஜய் பத்தி ஏதாவது நியூஸ் வந்தா போதும். எங்க இருந்தாலும் வந்துடுவாங்க....\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nவாங்க சார் , என்ன இந்த மனுஷன் ஒன்றும் பேசலை நமக்கு ஆதரவோ எண்டு நினைச்சிட்டேன் ....தலைமை முதல் கொண்டு எல்லாரும் விஜய்க்கு எதிரியாவே இருக்காங்கப்பா .... என்ன கொடுமை\nஏம்மா, சும்மா தகதகன்னு சிக்ஸ் பேக் வச்சுகிட்டு ”சிங்கம்” மாதிரி ஒரு நடிகர் இருக்காரே, அவரையெல்லாம் உங்களுக்கு பிடிக்காதா\nகாய்ந்து, தீய்ந்துபோன இந்த விஜய்தான் உங்களின் ஹீரோவா\nஎன்னுடைய சிங்கம் விஜய் தான் மற்றதெல்லாம் அசிங்கம்\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\n@சிவா wrote: ஆமா, நாங்கள்லாம் இவ்வளவு திட்டியும், இன���னும் நடிக்கிறார்னா அவர் ஒரு குயந்தை தானே\nசரியா சொல்லி இருக்கீங்க தல.அதுவும் சாதாரண குழந்தை இல்ல\nஎனது ஆசை நிறைவேறிவிட்டது சுதா திட்டிபுட்டாங்கப்பா\nRe: எப்பவுமே குழந்தைதான் விஜய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2013/03/blog-post_5830.html", "date_download": "2018-04-25T06:47:08Z", "digest": "sha1:BNHWNEZ4MRD4EF3P4IRWAO3UAUVO4ZY4", "length": 12236, "nlines": 91, "source_domain": "www.tharavu.com", "title": "ஆசிரியர் தாக்கி மாணவனின் செவிப்பறை உடைந்தது: யாழில். சம்பவம் | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியு��்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nஆசிரியர் தாக்கி மாணவனின் செவிப்பறை உடைந்தது: யாழில். சம்பவம்\nமாணவன் மீது பாடசாலையின் ஆசிரியர் தாக்கியதனால் மாணவரின் செவிப்பறை உடைந்த சம்பவம் ஒன்று யாழ். நகரின் பிரபல தனியார் பாடாசலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த தனியார் கல்லூரி ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் கோண்டாவிலைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளான். குறித்த மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையின் 11ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை குறித்த மாணவன் தவணைப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு பி.ப. 1.00 மணியளவில் பாடசாலையில் தரித்திருந்த வேறு மாணவர்களுடன் குழுவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எழுந்து நின்றுள்ளான். அங்கு வந்த குறித்த ஆசிரியர் கையால் மாணவரின் கன்னத்தில் தாக்கியதாகவும் இதன் காரணமாகவே மாணவனது செவிப்பறை உடைந்தாகத் தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பாடசாலையின் அதிபரும் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது (வீரகேசரி )\nLabels: இலங்கை , ஈழம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nவிடுதலை வீரர்களின் சமாதி���ில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2018/01/2.html", "date_download": "2018-04-25T06:41:53Z", "digest": "sha1:TLWJCVQPGO3OPCSQKXYRFR6ZV2F6FJZI", "length": 26575, "nlines": 97, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: கோயில் அறிவோம் 2: சிற்பத் தொகுதிகள் - வல்லபா ஸ்ரீனிவாசன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nகோயில் அறிவோம் 2: சிற்பத் தொகுதிகள் - வல்லபா ஸ்ரீனிவாசன்\nபோன மாதம் ஆயிரக்கணக்கான சிற்ப வகைகளுள், மூர்த்தங்களுள் கொஞ்சமே கொஞ்சமாகச் சிலவற்றைப் பார்த்தோம். அதில் குறிப்பிட்ட மற்றொரு அம்சமான சிற்பத் தொகுதிகளைச் சற்றே பார்க்கலாம்.\nகடவுள் வடிவங்களான மூர்த்தங்கள் தவிர இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டிருப்பதைப் பல கோயில்களில் காணலாம். தூண்களிலும், சுற்றுச் சுவர்களிலும் இவை காணப்படுகின்றன. புராணக் கதைகள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவற்றிலிருந்து காட்சிகள், ஜாதகக் கதைகள் என்று இவை எண்ணிலடங்கா. இந்தியா முழுவதும், இன்னும் தாய்லாந்து, மலேசியா போன்ற பல கிழக்காசிய நாடுகளிலும் இத்தகைய காட்சிப்படுத்தும் சிற்பங்கள் காணப்படுகின்றன.\nபா ரிலீஃப் எனப்படும் புடைப்புச் சிற்பங்களாகக் காணக்கிடைக்கின்றன. அதாவது தனிக்கல்லிலோ, கல்தூணிலோ ஒரு செவ்வக, சதுர வடிவ அமைப்பிற்குள் (ஃப்ரேம்) கல்லில் இருந்து புடைத்து வெளியே தெரிவதான அமைப்பு. ஒரு ஆழத்தில் உருவம் ஏற்படுத்தி கையால் தொடுகையில் நிரடுவது போல முன்புறம் மட்டும் செதுக்கப்பட்டு பின்புறம் கல்லோடு சேர்ந்திருக்கும். ஒரு தவறானாலும் அந்தப் பாறையோ தூணோ முழுவதும் வீணாகிவிடும். அதனால் கவனமாகச் செதுக்கப்பட வேண்டியவை. கவனம் மட்டுமின்றி கலையும் செம்மையும் சேர்த்துப் படைத்திருக்கின்றனர் நம் சிற்பியர்.\nதனிச் சிற்பங்களில் ஒயில், பாவம் எனச் சிறப்புகள் என்றால், கா��்சிகளை விவரிக்கும் இச்சிற்பத் தொகுதிகளில் பல்வேறு சிறப்பு அம்சங்களை ரசிக்க முடியும். சாதாரணமாக ஒரு காட்சி ஓவியம் என்பது அதன் கதாபாத்திரங்கள், அந்தக் காட்சியில் அவற்றின் நிலை, காட்சி நடக்கும் இடம், சூழ்நிலை, அதன் தன்மை, இயல்பு இவை யாவற்றையும் கொண்டதாயிருத்தல் சிறப்பு. இவற்றை விளக்கும்பொருட்டு லட்சக்கணக்கான சிற்பத் தொகுதிகளுள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.\n இதில் சில சிற்பத் தொகுதிகளைப் பார்ப்போம்.\n1. மாமல்லபுரம் - மஹிஷாசுரமர்த்தனி போர்க்காட்சி: இது ஒரு அற்புதப் படைப்பு. உலகிலேயே மிகச்சிறந்த காட்சிச் சிற்பங்களில் ஒன்று.\nபுராணக்கதை: மகிஷாசுரனை யாராலும் அடக்க முடியாமல் போகவே ப்ரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்களது சக்திகளைக் குவித்து, தத்தமது ஆயுதங்களை அளித்து உருவாக்கிய ஒரு சக்தி ஸ்வரூபம் மகிஷாசுரமர்த்தினி. அவள் எழில் கண்டு ஒரு கணம் மகிஷன் காதலுற்றான் என்கிறது புராணம். இந்த மகிஷாசுரமர்த்தினியை பல கோயில்களில் மகிஷன் தலை மீது நிற்பது போலவும், கூரிய வேலால் குத்தியபடி இருப்பது போலவும் பல கோயில்களில் காணலாம். ஆனால் மாமல்லபுரத்தில் நாம் காண்பது ஒரு காட்சி. எந்தவிதக் குரூரமுமில்லாமல் அதே சமயம் ஒரு போர்க்காட்சியை மிகச் சிறப்பாக விவரிக்கும் விதத்தைப் பாருங்கள்.\nமகிஷாசுரமர்த்தினி சிங்கத்தின் மீதேறி வருகிறாள். விஷ்ணுவின் சங்கு சக்கரம், சிவனின் சூலம் இன்னும் பல ஆயுதங்களையும் தன் கைகளில் தாங்கியவாறு ஆக்ரோஷத்தோடு மகிஷனை நோக்கி வருகிறாள். அவள் உடலழகையும், சிங்கத்தின் மீதமர்ந்திருக்கும் எழிலையும் பாருங்கள். மகிஷன் இனி வெற்றி தனதில்லை என்றறிந்துவிட்டான். தலை பின்னோக்கி அவளைப் பார்த்தவாறு புறமுதுகிட்டு ஓட எத்தனிக்கிறான். கையில் அவனது கதாயுதம் இன்னும் இருக்கிறது. ஆனால் அவன் உடல்மொழி அவன் தளர்ந்து சோர்ந்து ஓடும் விதமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். தேவியின் வெற்றியை அழகாக உணர்த்தும் சிற்பம்.\nதேவி உள்ளிருந்து வெளி வருவது போன்ற கோணத்தில் இருப்பதைக் கவனியுங்கள். இது ஒரு வேகத்தை நமக்கு சிறப்பாகச் சொல்கிறது. அதேபோல மகிஷன் ஓடுவதும். நாம் நடுவில் நின்று பார்க்கும்போது இடப்பக்கம் தேவி வருவதையும் வலப்புறம் மகிஷன் ஓடுவதையும் ஒரு சேர இணைத்துப் பார்க்க முடியும். தேவி ரூபம் சிறிதாக அவள் சற்றே தொலைவில் வருவதைக் குறிக்கிறது. மகிஷன் உருவம் பெரிதாக உள்ளது. இவ்வளவு தொலைவில் வரும்போதே மகிஷன் பயந்து கூனிவிட்டானென்றால் அருகில் வந்ததும் அவன் கதி என்னவாகும் என்ற ஒரு வியப்பை உணர்த்தி தேவியின் சிறப்பை உயர்த்துகிறது இக்காட்சி.\n2. மாமல்லபுரம் - வராகமூர்த்தி பூமாதேவியைக் காத்தருளும் காட்சி: மற்றுமொரு அருமையான சிற்பத் தொகுதி.\nபுராணம்: இரண்யாட்சகன் பூமாதேவியை சமுத்திரத்திற்குள் சுருட்டி ஒளித்து வைத்து விடுகிறான். மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து சமுத்திரத்திற்குள்ளிருந்து பூமாதேவியைத் தாங்கி எடுத்து வருகிறார். ஆதிசேஷன் மீது (இதை சமுத்திர ராஜன் என்று சொல்வோரும் உண்டு) காலை வைத்தபடி அன்புடன் பூமா தேவியை அணைத்தபடி உயர்ந்தெழுகிறார். இது சித்திரிக்கப்பட்டிருக்கும் அழகைப் பாருங்கள்.\nவராகத் தலையை மனித உடலோடு பொருத்தி அமைக்க வேண்டியது இந்த உருவம். ஒவ்வொன்றுக்கும் சிற்ப சாஸ்திரமும் ஆகமங்களும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகள் இந்தியா முழுவதும் உள்ளன. ஆனால் மாமல்லபுரச் சிற்பி போல இதைச் செம்மையாகச் செய்த சிற்பி எவரும் இல்லை. வராகத் தலையும் மனித உடலும் சேரும் கழுத்துப் பகுதி மிக அற்புதமாக இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.\nவராக முகத்தில் லேசான ஒரு புன்னகை. ஒரு விலங்கு முகத்தில் புன்னகை தருவிப்பது சாதாரண விஷயமா அதுவும் கருங்கல்லில் செதுக்கும்போது. மேலாடை நழுவி தொடையில் வழிந்து தொங்கும் நிலையில் ரசிக்கும்படியான தேவியின் நாண பாவத்தைப் பாருங்கள். கீழே ஆதி சேஷன் எந்தையைக் கைகூப்பித் தொழுகிறார். அருகில் அவர் மனைவி அவரைக் காக்கும்படிக் கைகூப்பி நிற்கிறார். உயர்ந்து நிற்கும் பெருமானின் சிறப்பைக் கூறும் விதமாக சூரிய சந்திரர்களும் கைகூப்பி மேலே இருபுறமும் காணப்படுகின்றனர்.\nஒரு நிமிடம் அந்தக் காட்சி இருக்கும் இடத்தைப் பார்ப்போம். சற்றே பின் வந்து நோக்கினால், அந்தச் சிற்பம் இருப்பது, ஒரு பெரிய பாறையைக் குடைந்தெடுக்கப்பட்ட கோயிலின் ஒரு சுவரின் பகுதி எனத் தெரியும். எங்கு ஆரம்பித்திருப்பார்கள் எவ்வாறு செய்திருப்பார்கள் என வியக்க வைக்கும் ஒரே கல்லில் (மோனோலித்) குடைந்து செய்யப்பட்ட ஆச்சரியங்கள்.\n3. காஞ்சி கைலாசநாதர் கோய��ல் - சிவபெருமானும் இந்திரனும் - ஒரு காட்சி\nஇந்திரன் சிவபெருமானைக் காண வருகிறாராம். வாசலில் அவரை விடாமல் கணங்கள் விளையாடி ஆர்ப்பரித்து அட்டகாசம் செய்கின்றன. சிவபெருமானும் கணங்களோடு கணமாக விளையாட்டில் ஈடுபடுகிறார். இதில் வலதுபுறம் காணப்படும் கணத்திற்கு நான்கு கைகள் இருக்கும். இரண்டுக்கு மேல் கைகள் அமைக்கப்பட்டிருந்தால் அது தெய்வ ஸ்வரூபம் என அறிகிறோம். எனவே அது கணமாக உருவெடுத்த சிவபெருமான்.\nபொறுமையிழந்த இந்திரன் கோபத்தில் தன் வஜ்ராயுதத்தை எறிய ஆயத்தமாகிறான். நடுவில் வலக்கையை உயர்த்தி ஆயுதமேந்தி நிற்பவன் இந்திரன். அவன் சிவபெருமானைத் தாக்க எத்தனிப்பதைக் கண்டு கலங்கிய விஷ்ணு, ப்ரம்மா, அக்னி தேவர் மூவரும் அவனைத் தடுக்கின்றனர்.\nவிஷ்ணு: மேலே ஆட்காட்டி விரலைத் தூக்கி எச்சரிக்கை செய்வதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.\nப்ரம்மா: தனது ஒரு கரத்தால் இந்திரனின் வலக்கையைத் தடுத்துப் பிடிக்கிறார். உற்றுப் பார்க்கவும். மற்றொரு கை \"யாரை அடிக்க கிளம்பினாய் இந்திரா அது சாக்‌ஷாத் சிவபெருமான். அறியவில்லையா அது சாக்‌ஷாத் சிவபெருமான். அறியவில்லையா\" எனக் கேட்கும்படி கை விரித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மற்றுமொரு கை இந்திரனின் இடதுகையைத் தடுத்தவாறு இருக்கிறது.\nஅக்னி பகவான்: இந்திரனின் மார்பைப் பிடித்துப் பின்னிழுக்க முற்படுகிறார். அவர் முகத்தில் கவலையையும் இந்திரனைத் தடுக்கும் வேகத்தை உடல்மொழியிலும் சித்திரித்திருப்பதைக் காணலாம்.\nஇந்திரன் தாக்க முற்பட்டதைக் கண்டு சிவபெருமான் கோபம் அடைந்து நெற்றிக் கண்ணைத் திறக்கிறார். அதிலிருந்து புறப்பட்ட கோபமானது துளியாக மாறி கமண்டலத்தில் அடைக்கப்படுகிறது. அதுவே ஜலந்திரன் எனும் அசுரனாக இந்தச் சிற்பத் தொகுதியின் கீழே கைகூப்பி நிற்பதாகக் கூறப்படுகிறது. புராணக் கதைகளைப் புரிந்து கொள்ளுதல் ஒருபுறம். அவற்றின் காட்சிப்படுத்தலை வியக்க கதை மட்டுமே போதுமானது.\nஆர்ப்பரிக்கும் கணங்கள், இந்திரனின் கோபம், அக்னியின் கவலை, ப்ரம்மாவின் முயற்சி அத்தனையும் காணலாம். நிறைய சிதிலமான போதிலும் இவற்றைக் காண முடிகிறது. முதலில் எப்படி இருந்திருக்கும்\nஇதைப் போல கட்டுரையில் எழுதி மெச்சுவதற்கு இடமே போதாமல் போகும் அளவு சிறப்பான பிரம்மாண்டமான மாமல்லப���ரம் அர்ச்சுனன் தபசு, கோவர்த்தன கிரி சிற்பத் தொகுதிகள். அழகழகான காஞ்சி கைலாச நாதர் கோயில் காட்சிச் சிற்பங்கள். இவ்வாறு பல கோயில்களிலும் இருக்கும் எண்ணிலடங்கா சிற்பங்கள்.\nபெரிய மிகப் பெரிய தொகுதிகள் ஒரு பக்கம். இப்போது நாம் பார்ப்பது ஒரு ராமாயணக் காட்சி.\n4. குகன் படகு விடும் காட்சி: கும்பகோணம் அருகே புள்ளமங்கை என்ற ஊரில் உள்ள ஒரு சிறு கோயிலில் அருமையான ராமாயணச் சிற்பக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.\nராமனும், லட்சுமணனும் சீதையும் கங்கை ஆற்றைக்கடந்து செல்லும் பொருட்டு குகனின் படகில் ஏறிச் செல்கின்றனர். ஊரே கரையில் நின்று அழுதவாறு ராமனுக்குப் பிரியாவிடை அளிக்கிறது. குகனோ என்னுடனே தங்கி விடலாமே, வனவாசம் போக வேண்டாம் ராமா என்கிறான்.\nதந்தை சொல்லை நிறைவேற்ற முடியாமல் களங்கம் உண்டாகலாம் என உணர்ந்த ராமன் இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்று புரிந்துகொண்டு படகில் ஏறிக் கொள்கிறான். “விடு நனி கடிது என்றான்...” என கம்பர் இந்தக் காட்சியை விவரிக்கிறார். ராமனின் கட்டளைக்கு அடிபணிந்து குகன் துடுப்பை அழுத்திப் படகைச் செலுத்துகிறான். படகு விரைகிறது. ராமர், சீதை, லட்சுமணர் - இவர்களின் உடல் சற்றே சாய்ந்திருப்பது, இந்தப் படகு செல்லும் வேகத்தை உணர்த்துவதாக இருக்கிறது.\nஆளுயரச் சிற்பத் தொகுதிகள் மாமல்லபுரத்தில் மலைக்க வைக்கின்றன என்றால் இந்தக் காட்சி செதுக்கப்பட்டிருப்பது ஒரு உள்ளங்கை அளவே உள்ள கல்லில். ஒரு ஆட்காட்டி விரலின் உயரம் இந்தக் காட்சிச் செவ்வகத்தின் உயரம்.\nஇவை ஒரு புராணக் காட்சியின் கலைப் பார்வை மட்டுமே. புராணப்பகுதி, நுணுக்கமான கலையம்சங்கள், அழகுணர்ச்சி, இவை தவிர பல்வேறு படிகளில் (லேயர்ஸ்) இச்சிற்பத் தொகுதிகள் அடுக்கடுக்காகப் பல விஷயங்களைச் சொல்கின்றன. அவை ஒரு ஆன்மிக அனுபவத்தை நமக்குத் தரக் காத்திருக்கின்றன.\nLabels: வலம் நவம்பர் 2017 இதழ், வல்லபா ஸ்ரீநிவாசன்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் நவம்பர் 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nகை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் - ஓவியர் ஜீவா...\nசிறகுகளின் சொற்கள் (சிறுகதை) - ���த்யானந்தன்\nசில பயணங்கள் சில பதிவுகள் -3: வணக்கம் சொன்ன எம்.ஜ...\nஎரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு ச...\nஇந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதர...\nகோயில் அறிவோம் 2: சிற்பத் தொகுதிகள் - வல்லபா ஸ்ரீ...\nஅயோத்தியின் மனத்துக்கு இனியான் - சுஜாதா தேசிகன்\nலாட்வியா: வேர்களைத் தேடி...: நேர்காணல் - V.V. பாலச...\nஇந்தியாவில் சுகாதாரம் - லக்ஷ்மணப் பெருமாள்\nகாந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், ஹிந்துத்துவம்: அரவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2012/08/", "date_download": "2018-04-25T06:33:42Z", "digest": "sha1:P6SFMPGZ6OE6ETRJC2MWZ4E765OQDRCW", "length": 87205, "nlines": 404, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: August 2012", "raw_content": "\n\"கடவுள் இறந்து விட்டார்.நேற்று மாலைத் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி கண்ணம்மாப்பேட்டைச் சுடுகாட்டில் நடைபெறும்\"இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது.ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர்.\"ஓ\"வென அனைவரும் அழுது புலம்பினர்.அவரது உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல பெரும் கூட்டம் கூடியது.அவரது உடலைத் தகனம் செய்து முடித்ததும் பெருத்த விவாதம் மூண்டது.\"உலகம் இதோடு அழிந்தது\" என அலறினார்கள் . \"நியாயம்,தர்மம்,நேர்மை,நீதி எல்லாம் கடவுளோடு புதைபட்டு விட்டது\" என ஆருடம் சொன்னார்கள் பலர்.\nஆள்வோர் கூட இதை நினைத்துக் கவலை கொண்டனர்.கடவுளுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு பெரிய கலவரம் வரலாம் என அரசு எதிர்பார்த்தது. அதற்குள் புதிய கடவுளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆள்வோர் முடிவு செய்தனர். புதிய கடவுளையும் புதிய மதத்தையும் தீர்மானிக்க ஒரு சர்வதேசக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.கடவுளைத் தேர்ந்தெடுக்கும் முன் புனித நூல் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவாகமிட்டியின் முன்பு இது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது.இறுதியில் கமிட்டி மெம்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக அரசியல் சட்டமே உலகின் புதிய வேதநூலாக இருக்கும் என முடிவுசெய்தனர்.பெண்ணுரிமை,பேச்சுரிமை,சமத்துவம்,சுதந்திரம் ஆகியவை இந்த புதிய மதத்தின் கோட்பாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.\n\"அவனவன் வேலையை அவனவன் பார்ப்பது\" என்பது இந்த புதிய மதத்தின் முக்கிய கோட்பாடாக எற்கப்பட்டது. அடுத்தவனின் தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது மிகப்பெரும் பாவமாக இந்த புதிய மதத்தில் கருதப்பட்டது.\nகடவுளாக யாரை நியமிக்கலாம் என மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் தனிமனித சுதந்திரத்தை கடவுளாக ஏற்கலாம் என ஒருமித்த கருத்து உருவானது.ஒரே கடவுள் வழிபாடு இருந்தால் பிரச்சனை உருவாகலாம் என்பதால் சுதந்திரத்தோடு சமத்துவமும் சகோதரத்துவமும் கடவுளாகச் சேர்க்கப்பட்டு 3 கடவுள்கள் - ஒருவருக்கொருவர் சமமானவர்களாக உருவாக்கப்பட்டனர்\nகடவுளின் வழிபாட்டு ஸ்தலங்களாகப் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் என கமிட்டியினர் முடிவு செய்தனர்.புதிய மதத்தை அனைவருக்கும் இந்த பள்ளியில் கற்றுத்தரலாம் என முடிவு செய்யப்பட்டது. புதிய மதத்தை கட்டாயமாக்கலாமா என பெருத்த விவாதம் நடந்து இறுதியில் அதை கட்டாயமாக்குவதில்லை என முடிவு செய்தனர். தன்னை கட்டாயாமாக அனைவரும் வணங்குவதைத் தான் விரும்பவில்லை என புதிய கடவுளானத் தனிமனித சுதந்திரம் கூறிவிட்டார்.மற்ற கடவுள்களானச் சமத்துவமும்,சகோதரத்துவமும் இதையே சொன்னார்கள்.\n16ம் நாள் காரியம் முடிந்ததும் மக்கள் பெரும்திரளாக கூடினார்கள். வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் அப்படி வன்முறையில் ஈடுபடவில்லை. கட்டித் தழுவிக் கொண்டனர்.மதம்,ஜாதி,இனம் முதலிய அத்தனை வேறுபாடுகளயும் மறந்து அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள். இனிமேல் ஜாதி மத சண்டைகளேப் பிடிப்பதில்லை என அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள்.\nதிடிரென்று பார்த்தால் உலகின் அனைத்து பிரச்சனைகளும் மிகச் சுலபமாகத் தீர்ந்து விட்டன. ஜாதிச் சண்டை,மதச் சண்டை முதலிய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன. நாடுகளுக்கிடையே இருந்த பல பிரச்சனைகள் விநாடி நேரத்தில் ஒழிந்து விட்டன.வலதுசாரி இடதுசாரி அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.\nஆள்வோர் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கலவரம் வருவதற்குப் பதில் உலகம் அமைதியான பூங்காவாக மாறிவிட்டது. காதல் திருமணங்கள் செழித்து வளர்ந்தன. ஆண்கள் பெண்களுக்குச் சம உரிமை தந்தனர். ஜாதி கொடுமைகள் ஒழிந்து மேல் ஜாதியினரும் கீழ் ஜா���ியினரும் பெண்கொடுத்துப் பெண் எடுத்து சம்மந்திகளானார்கள். மத வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் அனைவரும் ஒன்றே குலம் என வாழத்துவங்கினர். பெண்கள் சுதந்திரம் பெற்று சம உரிமை பெற்ற மனைவிகளானார்கள். பிற்போக்குச் சட்டங்கள் அனைத்தும் ஒழிந்து அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது.\nபுதிய கடவுள்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என ஆள்வோர் முடிவு செய்தனர். பெரும் கூட்டம் ஒன்றை கூட்டினர்.\"இதோ புதிய மதம்,இதோ புதிய கடவுளர்\" என சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம் மூவரையும் அறிமுகப்படுத்தினர்.\"இது தான் இவர்களை வணங்கும் முறை\" என சமதர்ம ஜனநாயக சட்டப்புத்தகத்தை அறிமுகப்படுத்தினர்.\nமக்கள் அனைவரும் புதிய கடவுளரை வணங்க முற்பட்டனர்.\"வேண்டாம்\" எனச் சமத்துவ கடவுள் அலறினார். \"நான் உங்களை விட உயர்ந்தவனல்ல. உங்களில் ஒருவன்.\" என கூறினார். மேடையிலிருந்து இறங்கி மக்களிடையேக் குதித்து அவர்களை கட்டித்தழுவினார்.\"நான் உங்கள் சகோதரன். உங்களில் ஒருவன். என் பெயர் சமத்துவம்\" என கூறினார். மக்கள் ஆர்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.\nஅடுத்ததாகச் சகோதரத்துவத்தை வணங்க முற்பட்ட போது அவரும் அதை ஏற்காமல் மக்களிடையேக் குதித்தார்.\"நான் உங்கள் சகோதரன்.என்னை ஏன் வணங்குகிறீர்கள்\" எனச் செல்லமாக கோபித்தார்.\"நான் உங்களில் ஒருவன்.என் பெயர் சகோதரத்துவம்\" என கூறினார். மக்கள் ஆர்ப்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.\nசுதந்திரமும் மக்களிடையே கலந்தார்.\"நான் சுதந்திரம்.என்னை ஏற்றுக்கொண்டால் நீங்களும் சுதந்திரம் பெற்றவர்களாவீர்கள்\" எனக் கூறினார். மக்களிடையே மக்களாக இந்த மூன்று கடவுளர்களும் ஒன்று கலந்தனர். தம் வேதநூலை மக்களுக்குப் படிக்க கொடுத்தனர். கோடிக்கணக்கில் மக்கள் இப்புதிய மதங்களால் ஈர்க்கப்பட்டனர். இதை தழுவினர்.\nஇந்தக் கூத்தை எல்லாம் விண்ணில் இருந்தபடி கடவுள் ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார். இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தானே அவர் தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். மனிதன் தன் பிரச்சனைகளைத் தானே தீர்த்துக்கொள்ள வேண்டும், உலகின் புதிய கடவுளாக அவன் உருவெடுக்க வேண்டும்,சாதி,மத சண்டையை அவன் நிறுத்த வேண்டும்,எதற்கெடுத்தா��ும் கடவுளிடம் ஓடி அவருக்கு ஜால்ரா தட்டுவதை அவன் நிறுத்த வேண்டும் என அவர் நினைத்தார்.\nஅதை செய்ய சிறந்த வழி இதுதான் என அவருக்கு பட்டது. அதனால் தான் இந்த தற்கொலை டிராமாவை அவர் அரங்கேற்றினார்.\nமக்கள் சிரித்து சந்தோஷமாக இருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கும் இனி உலகின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டியத் தொல்லை விட்டுப்போனது.\nரிமோட்டை எடுத்து செய்திகளைப் பார்க்கத் துவங்கினார். மதக்கலவரம்,போர், சண்டை என எதுவும் இல்லாத மானிடஇனத்தின் முன்னேற்றத்தை,பெண்ணின்னேற்றத்தை,சமத்துவத்தை,சுதந்திரத்தை மட்டுமே செய்திகளில் பார்த்த கடவுள், ஆனந்த கண்ணீர் விட்டார். சிட்டுக்குருவிகள் போல் தன் குழந்தைகள் சிறகடித்துப் பறப்பதைக் கண்ட கடவுள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலையை அடைந்து சாந்தி பெற்றார்.\nபொன் அந்திச் சாரலில் .........\nஒரு மாத காலமாகவே கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.மிக எளிமையாக ,மிக உற்சாகமாக .......புன்னகைப் பூக்களின் சிதறல்களாக இந்த விழா அமைய வேண்டும் என்ற நினைப்பும் மனதில் இழையோடிக் கொண்டிருந்தது .\nகிருஷ்ண ஜெயந்திக்கு பத்து தினங்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் இருந்து ஆண்டாளும்,பெருமாளும் இராஜபாளையம் யோகா யுவ கேந்திராவுக்கு வந்து விட்டார்கள்.அவர்களுக்கு எப்படியெல்லாம் அலங்காரம் செய்வது என்று கலந்து பேசி,அதற்கான ஆயத்தங்களில் கேந்திராத் தோழியர் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் ஓவியக் கற்கள் ,பொன் நிறத்தினால் ஆன சின்னக் குண்டுமணிகள் இவற்றினை ஆரங்களில் பதித்து அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.ஆண்டாள் -அழகான வெட்கத்துடன் -அருகில் இருக்க ,பெருமாள் மந்தகாசப் புன்னகையில் கண்கள் மலர\nகன்னியாகுமரியில் இருந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டு வீதி உலா வந்தனர்.அவர்களை இதமான சாரல் -பன்னீர்த் தூவலாய் வரவேற்றது.அவர்கள் கேந்திராவினுள் வந்து,தாங்கள் எடுத்து வந்த விக்ரகங்களை வரிசைப் படுத்தி,ஆரத்தி எடுத்தனர்.மீண்டும் பஜன்ஸ் தொடர்ந்தது.\n\"ஹே முரளி ஸ்ரீதரா ராதே கிருஷ்ண ராதே ஷ்யாம் \"\nஎன்று செர்ந்திசைத்தனர் நம் அன்பு செல்வங்கள் ,இசை கேட்பதும் ,பூ முகங்களைப் பார்ப்பதும் ரம்மியமாக இருந்தது\nகுழந்தைகளுக்கான உலகம் எப்படி இருக்க வேண்டும்என்பதை ஹர்ஷா அழகாக எடுத்துரைத்தார்.கண்ணன் பிறந்த நாளை -குழைந்தைகள் தின விழாவாக நாம் ஏன் கொண்டாடக் கூடாது என்ற ஆழமான கேள்வியை நம்முள் விதைத்துச் சென்றார்.யோசிக்க வேண்டிய விசயம்தான்\nகண்ணணைத் துதி பாடும் ராதையாய் ஸ்ரீமதி அழகிய பாவங்களுடன் அபிநயித்தது மகிழ்வாய் இருந்தது .\nஅன்பின் புன்னகையும்,மலரின் மென்மையும் ததும்ப -\"கருணையினால் கசிந்து கண்ணீர் மல்கி ....\"எனும் அழகான தலைப்பில் மனம் உருகக் கனிவானக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரஜினி.\nமாறி வரும் பருவ காலங்களை -அதன் தன்மையை இதமாய் எடுத்துச் சொன்னவிதம் சிறப்பாக இருந்தது.மார்கழி மாதக் குளிர்ச்சியை இவரது பேச்சில் உணர்ந்தோம்.\nதிருமாலுக்கு படைக்கும் பிரசாதங்கள் என பதார்த்தங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது தேன்சுவையாய் இருந்தது.\nகருணைக்கு அவர் கொடுத்த விளக்கம் -வியந்து பார்க்க வைத்தது. இரக்கம், பரிவு ,கனிவு என பக்குவமாய் சொன்னது ஈரம் உணர வைத்தது. இவரது கருத்துக்கள் அன்பால்ஆனது, ஆழமானது, ஆணித்தரமானது ,கருணையினால் ஆனது.பேச்சினில் கலந்தோம்.கரைந்தோம்.\nஇனி கவிதைகள் நேரம் ...........\nகாக்கைச் சிறகினிலே -கண்ணனின் கரிய நிறத்தைக் கண்டவன் பாரதி\nபார்க்கும் மரங்களெல்லாம் -கண்ணனின் பச்சை நிறம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி \nகேட்கும் ஒலியில் எல்லாம் -கண்ணனின் கீதம் இசைக்கக் கேட்டவன் பாரதி \nதீக்குள் விரலை வைத்தால் -கண்ணணை தீண்டும் இன்பம் தோன்றுவதாகச் சொன்னவன் பாரதி\nஇந்த உணர்வு அன்பின் ,ஆனந்தத்தின் உச்சம் என்று சொல்லலாம் .\nகவிதையை வாசிக்கும் போதோ ......\nஇந்த பாடலை கேட்கும் போதோ .....\nநாமும் பரவச நிலை அடைவோம் என்பது உண்மை.\nஇப்படி பலவாகவும் உருவகித்து,கவிதைகள் எழுதி,நம் மனசை வசபடுத்தி உள்ளான் பாரதி \n\"அனைத்திலும் ஒன்றை .....ஒன்றை அனைத்திலுமாய்....\"\nகாணும் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறான் அவன். பாரதி -கண்ணனின் பக்தன் என்று நம் எல்லோர்க்கும் தெரியும்.பல சமயத்தில் கண்ணனின் பித்தனும் ஆகிவிடுகிறான்.\nபாரதியின் கண்ணனுக்காக கண்ணனின் பாரதிக்காக,\nதன் தோழமைக்காக ஒரு கவிதை வாசித்தார் ஆனந்தி .\nஅபூர்வ பொக்கிஷமாய் ......எனத் தொடங்கி\nஆகாச சஞ்சாரத்தில் அதர்ஷம் நீ\nஅனந்த சாகரத்தில் அமிர்தம் நீ .....என தொடர்ந்து\nகிருஷ்ணனுடன் ஆடி பாடி -நாட��களை கொண்டாடிட கோபியர்கள் கோகுலத்தில் கூட்டம் கூடினார்கள் ......என்று பல பாடல்களில் கேட்டிருக்கிறோம்.காட்சிகளாய் பார்த்திருக்கிறோம்.\nபிருந்தாவனத்தில் உள்ள யோக யுவ கேந்திராவில்\nஎங்கள் கோபியர்கள் ஒன்று கூடி உள்ளார்கள்\nநம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிறார்கள்.\nநம் சிந்தையை வசப் படுத்துகிறார்கள்\nகூடவே நம் மனசையும் ஆட வைக்கிறார்கள்.\nஆடவும், பாடவும்,கொண்டாடவுமே இந்தப் பண்டிகைகள் -என்பதை அழகாய் சித்தரிக்கிறார்கள்.\nஇவை எல்லாம் காணும் போது -கண்ணனுடன் கரைகிறோம் என்பதோடு நாம் காணாமல் போய் விடுகிறோம் என்பதே உண்மையாகிறது.\nஇதை எழுதும் இந்தப் பொழுதிலும் பாரதியின் கவித் துளிகள் நினைவில் மின்னுகிறது.\n\"உருவாய் அறிவில் ஒளிர்வாய் -கண்ணா\nஉயிரின் அமுதாய் பொழிவாய் -கண்ணா\nகருவாய் என்னுள் வளர்வாய் -கண்ணா\nகமலத் திருவோ டிணைவாய் -கண்ணா\nஇதயத்தினிலே அமர்வாய் -கண்ணா \"\nசுகமாக,சுதந்திரமாக,சுந்தரமாக வந்து அமர்ந்து கொண்டான் மாயக் கண்ணன் வேணுகானம் இசைத்த வண்ணம் \nஎங்கும் நிறைந்திருக்கும் பிரியத்திற்குரியப் பால கோபாலனை\nஉற்சாகமாக அழைத்து களி நடனம் ஆடினார்கள்.\nஇசை,நடனம் -ஒரு வகை தியானம் அல்லவா \nதியானம் 'ஒன்றும் நிலை 'என்று சொல்லலாம்\nஒன்றும் அற்ற நிலை 'என்றும் சொல்லலாம் .\nமாஸ்டர் அவர்களின் அதிவேக ஆட்டத்தில் லயித்து காணாமல் ஆனோம் .\nஇதனைத் தொடர்ந்து இஸ்கான் அன்பர்கள் பஜன்ஸ் பாடிக் கொண்டிருந்தனர் .\n\"இசை கேட்டால் புவி அசைந்தாடும் \" எனும் போது நாங்கள் எம்மாத்திரம் \n\"பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாடலுடன் தேன்கனி சேர வேண்டும்\nகலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் \"\nஇந்தப் பாடலுக்கு ஏற்ப சில காட்சிகள் ஆனந்தமாய் அமைந்தன.\n\"பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்\nகேட்கும் இசைவிருந்தால் கைகள் தாளம் இடும் \"\nஆடலுடன் பாடலைக் கேட்டு ,ரசித்து ,தன் வயமாகும் நிலை பேரானந்த நிலை அல்லவா \nநிறைவின் நிறைவாக \"கோகுலாஷ்டமி \" பற்றி மாஸ்டர் சிவா அவர்கள் அற்புதமான உரை நிகழ்த்தினார்கள் .\nஅவற்றிலிருந்து சில முத்துக்கள் .............\nகோகுலாஷ்டமின்னா \"கிருஷ்ணன் பிறந்த நாள்ன்னு\" நினைக்கிறோம்.இது ஒரு பக்கம் சரி தான்.இருந்தாலும் இதன் உண்மையான உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கிருஷ்ணன் ஒரு ஆள் இல்லை, மனதி��் பரி பக்குவ நிலையே கிருஷ்ணன் ,கிருஷ்ணன் என்றால் கிருஷி செய்ய வந்தவன் எனப்பொருள்.கிருஷி என்றால்\n\"உழுதல்\"எனபொருள். இன்னும் பார்த்தோம்னா மனசை அழ உழுது ,இளக்கமாக்கி,பக்குவப்படுத்தி,பண்படுத்துறதுகுன்னு வந்த அவதாரமே கிருஷ்ணன். மனதின் உச்சக்கட்ட ஆனந்த நிலைக்கே கிருஷ்ணன் எனப்பெயர். அந்த நாள்ல கோபிகள் எல்லாரும் ஒண்னு சேர்ந்து ஆடிப் பாடி சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுவாங்க. அரி வேறு அயன் வேறு என எண்ணலாகாது. \"அரியும்அல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம் கருமை செம்மை வென்மையைக் கடந்து நின்ற காரணம்\".எனும் சிவ வாக்கினைக் கருத்தில் கொண்டு கிருஷ்ண நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும், இளக்கமான மனசுக்கு எல்லாமே சாத்தியப்படும் \nஇன்னைக்கு வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏன் வைக்கிறாங்க தெரியுமா \nவாழ்க்கையும் கிட்டதட்ட வழுக்கு மரம் மாதிரி தான்.\nசாண் ஏறினா முழம் சறுக்கும். ஆனாலும் முயற்சி பண்ணி மேலே ஏறி,வெற்றி பெறத் தான் வேணும்னு குறிப்பாகச் சொல்றதுக்குதான் வழுக்குமரம் வழுக்குமரத்துல வழுக்கக்கூடிய பொருள்களைத் தடவி இருப்பாங்க, சுண்ணாம்பைக் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு ஏறினால் சீக்கிரம் ஏறிவிடலாம் இது ஒரு யுக்தி. அதுபோல வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் \"பாசம்\" எனும் பசை இருக்கும் இதனை நீக்க \"கிருஷ்ணா\" எனும் கெமிக்களைப் பயன்படுத்தினால் கஷ்டப்படாமல் கரையேறி விடலாம்........இத யுக்திக்கு \"பக்தியோகம்னு\" பெயர். வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் ஏறி கரை சேர்ந்துவிட்டால் நமக்குக் கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா வழுக்குமரத்துல வழுக்கக்கூடிய பொருள்களைத் தடவி இருப்பாங்க, சுண்ணாம்பைக் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு ஏறினால் சீக்கிரம் ஏறிவிடலாம் இது ஒரு யுக்தி. அதுபோல வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் \"பாசம்\" எனும் பசை இருக்கும் இதனை நீக்க \"கிருஷ்ணா\" எனும் கெமிக்களைப் பயன்படுத்தினால் கஷ்டப்படாமல் கரையேறி விடலாம்........இத யுக்திக்கு \"பக்தியோகம்னு\" பெயர். வாழ்க்கை எனும் வழுக்குமரத்தில் ஏறி கரை சேர்ந்துவிட்டால் நமக்குக் கிடைக்கும் பரிசு என்ன தெரியுமா\nஇப்படியாகச் சில செய்திகளை இனிமையாகப் பகிர்ந்து கொண்டார்.\nவிழா நிறைவு பெற்றுத் திரும்புகையில் ....\n- மனதை நனைத்துச் சென்றது ஆனந்தமாய் \nநாம் இன்று சுதந்திரக் ���ாற்றைச் சுவாசிப்பதற்குத் தனது வாழ்வையே அர்ப்பணித்த அந்தத் தியாக ஆத்மாக்களை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்துகிறது யோகயுவகேந்திரா.\nஎனச் சுதந்திரம் பெறப் பெற்றப் பாடுகளைப் பற்றிச் சொல்கிறான் ,வாழையடி வாழையாக வந்த சித்தர் கூட்டத்தில் தானும் ஒருவன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட எட்டயப்புரத்துச் சித்தன் பாரதி.\nஎனதுப் பால்யப் பருவத்தில்,சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வீரன் பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு, செங்கோட்டைச்சிங்கம் வீரன் வாஞ்சிநாதன்,போன்ற வீர இளைஞர்களின் தியாகம் எனக்குள் ஒரு துடிப்பை உருவாக்கி இருக்கிறது,\nவரியாக, நெல் கட்டமாட்டேன் எனச் சூளுரைத்த நெல் கட்டான் செவல் பூலித்தேவன் ,......வீரபாண்டியக்கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி,மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், போன்ற அஞ்சா நெஞ்சர்களின் வீரமான மன உறுதியாலேயே நாம் சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.\nஇதையெல்லாம் அரசியல்வாதிகள் மேடை மேடையாகப் பேசுகிறார்களே நமது வலைத்தளத்தில் இது நமக்கு எதுக்கு என நீங்கள் கேட்பது\nசுதந்திரப் போராட்டத்தில் இந்த வீரப் படையுடன் ஒரு \"யோகப்படையும் \" களமிறங்கியிருக்கிறது, ஞானச்சித்தன் பாரதி, ஆன்மீக விஞ்ஞானி அரவிந்தர், சுப்ரமணிய சிவா, நீல கண்ட பிரமச்சாரி....போன்ற இந்த யோக கூட்டத்தில் ஒரு முக்கியமான சிவராஜயோகியைப் பற்றியதுதான் இந்தப் பதிவு...\nபராசக்தி தவிர மற்ற யாருக்கும் தான் அடிமையில்லை என்று தன்னைப் பறை சாற்றிக்கொண்டவன் ஞானச்சித்தன் பாரதி.........ஆனால் அவனே மூவருக்குத் தான் அடிமையென்றும், அதிலும் ஒரு சிவராஜ யோகியின் பாதங்களுக்கு நான் அடிமையென்றும் பறைசாற்றி இருக்கிறான் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா அந்த சிவராஜயோகியைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா\nமண்ணிய புகழ் பாரத தேவி\nஇலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்\nகாலர் முன் நிற்பினும் மெய்தவறாத\nபிரம்மபாந்தவன் தாழினைக்கடிமைக்காரன். ......என்கிறான் பாரதி\nஇந்தப்பாடலில் தான், பராசக்திக்கு அடிமை,திலகருக்கு அடிமை, பூவேந்திரனுக்கு அடிமை எனக்கூறிய பாரதி.......பிரம்மபாந்தவன் எனும் இருபத்து மூன்று வயதே நிரம்பிய இளைஞரின் பாதங்களுக்குத் தான் அடிமை எனக்கூறுகிறான்.\nயார் இந்த பிரம்ம பாந்தவன்\nதிலகர் நடத்திய பத்திரிகையில் \"கருப்பு ஆடுகளை பலியிட்டது போதும் இனி என் அன்னை காளிக்கு வெள்ளை ஆடுகளை பலியிடுங்கள்\" என மறைமுகமாக ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதுகிறார் இளம் சிவராஜ யோகியான பிரம்மபாந்தவன். இதனை உணர்ந்துகொண்ட ஆங்கில அரசு, திலகர் மீதும்,அலுவகத்தில் அச்சடிக்கும்வேலை செய்து வரும் பூவேந்திரன் எனும் இளைஞர் மீதும், யோகி பிரம்மபாந்தவன் மீதும் வழக்குத் தொடர்கிறது.....\nஇதில் யோகி பிரம்மபாந்தவனை நாடு கடத்த உத்தரவிடுகிறது ஆங்கில அரசு.......இளம் யோகியை மாட்டு வண்டியில் ஏற்றி நாட்டின் எல்லைக்கு அழைத்து செல்கின்றனர் ஆங்கிலத் தளபதிகள் . \"எனதுயிர் யோகபூமியான பாரத மண்ணிற்கேச் சொந்தம், இந்தப் பூதவுடலை மட்டுமே நீங்கள் அந்நிய மண்ணிற்கு எடுத்துச் செல்ல முடியும்,எனது மெய்யுடலை நீங்கள் கொண்டு செல்ல இயலாது\" எனச் சூளுரைத்தவாறு தான் கற்ற யோக வித்தையினைப் பயன்படுத்தி அந்த மாட்டுவண்டியிலேயே \"ஜீவசமாதி\" அடைகிறார் பிரம்மபாந்தவன். நினைத்தவுடன் தனது உயிரைப் பிரித்துவிடுகின்ற இந்த அமரத்துவ நிலை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள் ஆங்கில அதிகாரிகள்.\n\"பாம்பின் கால் பாம்பறியும்\" எனும் நிலைக்கேற்ப யோக வித்தை உணர்ந்த பாரதி, பிரம்மபாந்தவன் என்னும் இந்த சிவராஜயோகியின் பாதங்களுக்கு தான் அடிமை எனக்கூறியதில் வியப்பேதுமில்லையே\nஇந்தப் புண்ணியநாளில் பிரம்மபாந்தவன் என்னும் அந்த யோகியின் பொற்பாதங்களை வணங்குவதை பெருமையாகக் கருதுகிறது யோகயுவகேந்திரா\nLabels: இன்று ஒரு தகவல்\nபுகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்\nமனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..\nவிடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …\nசற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல\nவெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து\nஇறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …\nதன்னைத் தானே வதைத்துக் கொள்வது\nஎதிராளியை வீழ்த்த என்ன அவதூறு\nஎன் படுக்கை அறையின் ஜன்னல்கள்\nஎனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன\nஎனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்\nமழையும் மழை சார்ந்த எதுவும் …\nஇந்த பிரபஞ்சத்தில் 84 இலட்சம் ஜீவ ராசிகள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன.\nஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்\nநீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய\nபந்தமாந் தேவர் ப��ினா லயன்படைத்த\nஆக 84 இலட்சவகை ஜீவராசிகளாகும்.\nமேற்கண்ட பாடலில் 7 வகையான ஜீவராசிகளின் உற்பத்தி பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றுகின்றன. குறிப்பாக கருப்பை, முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றுகின்றன..\nஇந்திய யோக மரபில் 84 இலட்சவகை ஆசனங்கள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன...இந்த 84 இலட்ச யோகாசன இருக்கை நிலைகளும் ஜீவராசிகளின் இருக்கை நிலைகளை ஒத்ததே . யோக கலாசாரத்தில்,உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத அளவுக்கு மனிதன் அல்லாத மற்றைய ஜீவராசிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து புனிதமாக்கப்பட்டுள்ளது..\nஎலி முதற்கொண்டு யானை வரை, புல் முதற்கொண்டு புள்ளினம் வரை அனைத்து உயிர்களின் இருக்கை நிலைகளுக்கும் முக்கியத்துவம் தந்திருப்பது நமது யோக மரபு . உருவ அளவில் வேறுபாடு இருந்தாலும்,ஆத்ம நோக்கில் அனைத்து ஜீவராசிகளும் இங்கு ஜீவர்களாகவே மதிக்கப்படுகின்றனர்.\nஇந்திய யோக மரபாண்மை என்பது, \"மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்கக் கூடியது\" என்று மிகச் சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறிவிடலாம்.உண்மைதான், அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வள்ளலாரால் வாட முடிந்தது. எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை உணர வேண்டியதுள்ளது.\nஅந்த வகையில் நீண்ட வருடங்களாக நமது யோக மரபில் எனது சிந்தனையைத் தூண்டிவிட்ட ஒரு விஷயம், ஆமை. மிகவும் மெதுவாகச் செயல்படக்கூடிய ஆமை யோகிகளிடம் 'பச்சக்கென்று' ஒட்டிக்கொண்டதெப்படி... மிகவும் மெதுவாகச் செயல்படக்கூடிய ஆமை யோகிகளிடம் 'பச்சக்கென்று' ஒட்டிக்கொண்டதெப்படி..சிந்தனை செய்ய வேண்டிய விஷயமாக எனக்குப்பட்டது.\nபாற்கடலைக் கடையும்போது மேருமலைக்கு அடி ஆதாரமாக இருந்த ஆமை பற்றியும், தசாவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதார ஆமை பற்றியும் , வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்கி, உணரவேண்டியதிருக்கிறது.\nஆமை விஷயத்திலும், நாம் வழக்கம் போல் சுட்டுவிரல் காட்டும் நிலாவைப் பார்ப்பதற்குப் பதிலாகச் சுட்டு விரலையே நிலாவாகப் பார்க்கும் பாமர நிலையில் இருக்கிறோமோ\nஆமைகள் இன்னமு��் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய உயிரினம் எனச் சொல்லப்படுவதுண்டு..சில கோவில்களில் காணப்படும் ஆமை உருவங்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த உருவங்களின் மூலமாக யாரோ எனக்கு யோகபாடம் கற்றுத்தருவதாகவே ஒரு உள்ளுணர்வு...அந்த உள்ளுணர்வை துணைகொண்டு ஆமையை ஆராயத்தொடங்குவோமா\nஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.\nஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய்.\nஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று குதம்பை சித்தர் கூறினாலும், திருமந்திரம் இதற்கும் மேலாக ஒரு படி செல்கிறது.\nஇன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.\nஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள\nஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (-திருமந்திரம் 2304-)\nஇந்த மந்திரத்தில்,மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால், .............ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்:\nஇதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும்.\nஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதை நமது சித்த பெருமக்கள் அறிந்திருந்தனர்.மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா. அல்லது சரியான தகவலை உணர்ந்துகொள்ளும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலநாயனார் 3000 ஆண்டு வாழ்ந்திருக்கிறார். ஆமையிடமிருந்து ஒரு சரியான யோக யுக்தியைக் கற்று, இந்தப் பாடல் மூலமாக நமக்கு ஒரு யோகபாடம் நடத்தியிருக்கிறார்.\nநீண்ட நாள் வாழ்வது எப்படி\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் . இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 மு��ை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அந்தளவுக்கு ஆயுள் கூடும்\nநாம் சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.\nஇந்த சுவாச ரகசியமே யோகத்தின் அடிப்படை...\nவிளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்\nவிளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே\nவிளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.\nஇந்த சுவாச தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''சிதம்பர இரகசியம்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருகிறது. 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கிறது. 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடிகளைக் குறிக்கிறது.\nஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்\nகாற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை\nகூற்றை உதைக்கும் குறியதுவாமே. என்கிறார் திருமூலர்.\nஇந்தப் பாடலில், ஒரு சுவாசக் கணக்கு இருப்பதாகவும்,.அதன்படி சுவாசிக்கத் தொடங்கினால் கூற்றுவன் எனச் சொல்லக்கூடிய எமனையும் விரட்டி விடலாம் என்கிறார் திருமூலர். அந்தக்கணக்கின்படி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.\nஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்\n18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்\n2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு\n1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு\n0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இந்த நிலை யோகியரால்மட்டுமே முடியும்)\nஆமை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை தான் சுவாசிக்கிறதாம். அதனாலேயே அதற்கு வாழ்நாள் அதிகம்.\nஒரு மனிதன் பிராணாயாமம் செய்தால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிராணாயாம ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் திருமூலர்.\nஆமை என்ன பிராணாயாமம் செய்கிறது அதற்கு மட்டும் ஏன் ஆயிரம் வயது\nமீண்டும் ஒரு தேடல் 17\nரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன\nரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன\nஓசிரிஸ் கோயில்களில் மட்டுமல்லாமல் பழங்கால எகிப்தில் வேறுசில கோயில்களிலும் ரகசிய தீட்சை முறைகள் இருந்தன. அங்கும் தகுதி இருப்பதாக நினைப்பவர்களுக்கு மட்டுமே ரகசிய தீட்சை தரப்பட்டது. மதம், மொழி, இனம், சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டே, தனிமனித பக்குவத்தைப் பொறுத்தே, தகுதி நிர்ணயிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் ரகசிய தீட்சைக்காகச் சென்ற போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பொருத்தமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nரகசிய தீட்சை பெற்றவரும், தத்துவாசிரியரும், கணித மேதையுமான பித்தகோரஸ் அக்காலத்தில் சிறப்பு கல்வி பயிற்றுவிக்க ஒரு அகாடமி நடத்தி வந்தார். அக்காலத்தில் அங்கு கல்வி பயில தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயமாக கருதப்பட்டது. பலர் சென்றாலும் சிலர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். காரணம் கேட்ட போது ஒரு முறை பித்தகோரஸ் சொன்னார். “எல்லா மரங்களும் சிற்ப வேலைக்குப் பொருத்தமாக இருக்காது”.\nஅவர் சொன்னது அந்த சிறப்புக்கல்வியை விட ரகசிய தீட்சைக்கு மிகவும் பொருத்தமான பதிலாக இருந்ததாக பால் ப்ரண்டன் நினைத்தார்.\nஒரு ரகசிய தீட்சை முறையில் தீட்சைக்கு பெறுவதற்கு முன் கடைசியாக சொல்லி அனுப்பும் வாக்கியம் இதுவாக இருந்தது. “இது வரை அனுபவித்திராத ஒரு புதிய அனுபவத்தைப் பெறப் போகிறாய். மனிதனாக இருந்தவன் தெய்வமாக மாறப் போகிறாய். போய் வா”.\nபல ரகசிய தீட்சை முறைகளில் தெய்வீக நிலைக்கு முன் சில அபூர்வ சக்திகளைத் தந்து பயங்கரமான மோசமான நிலைகளைக் காண வைத்தனர் என்றும் அதில் தளர்ந்து விடாமல் தாக்குப் பிடிப்பவர்களையே அடுத்த தெய்வீக நிலைக்குத் தேர்வு செய்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அது போன்ற சில பயங்கரமான அனுபவங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நிலை கூட இருக்கும் என்றும் சரியான தகுதி இல்லாத நபர்கள் நிலை குலைந்து போகவோ, பைத்தியமாக மாறி விடவோ, இறக்கவோ கூட வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார்கள். அந்த அபூர்வ சக்திகளை தன் வசப்படுத்தும் திறமையோ, தகுதியோ இல்லாதவர்களுக்கு அதைக் கற்றுத் தந்தால் கண்டிப்பாக அந்த மனிதர்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்லது நடக்காது என்கிற ஞ���னம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது.\n(இதையெல்லாம் படிக்கையில் மிக உறுதியும், வலிமையும் உள்ள மனிதர்கள் தான் இந்த தீட்சை முறைகளைப் பெற முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது. ஞானமல்லாத வேறு நோக்கத்தோடு செல்பவர்கள், பலவீனர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்க்ள் என்பதால் கிடைக்கும் ஞானம் கலப்படமில்லாமல் தூய்மையாகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதில் தேர்ந்த பின் தான் இறைநிலையை ஒருவரால் அடைய முடிகிறது. அந்த நிலை வார்த்தைகெட்டா நிலை, பேரமைதியும், பேரானந்தமும் உள்ள நிலை என்று கிட்டத்தட்ட எல்லா தீட்சை முறைகளிலும் பல விதமான வர்ணனைகளில் சொல்கிறார்கள்.)\nதீட்சை முறையில் கிட்டத்தட்ட ஹிப்னாடிச முறையில் மயக்க நிலைக்கு ஒருவரை அழைத்துச் சென்று தான் வேறுபல அனுபவங்களையும், மேலான உணர்வு நிலைகளையும் அடைய வைக்கிறார்கள் என்றாலும் சாதாரண, நவீன ஹிப்னாடிசத்திற்கும், அக்கால தீட்சை முறை ஹிப்னாடிசத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இன்றைய ஹிப்னாடிச முறையில் ஹிப்னாடிசம் செய்பவர் தான் செயல் புரிபவராகவும், ஹிப்னாடிசம் செய்யப்படுபவர் முன்னவர் விருப்பப்படி செயல்பட முடிபவராகத் தான் இருக்கிறார். ஹிப்னாடிசம் முடிந்த பின் என்ன நடந்தது என்பது கூடத் தெரியாமல் தான் ஹிப்னாடிசம் இருக்கிறார். ஆனால் அக்கால தீட்சை முறையில் உபயோகப்படுத்திய ஹிப்னாடிசத்தில் ரகசிய தீட்சை பெறுபவர் கிட்டத்தட்ட மரண நிலையிலேயே உடலளவில் ஆழமாகச் செல்லக்கூடிய அளவில் இருக்கிறார். ஆனாலும் கூட அவர் நடப்பவை அனைத்தையும் மிகத் தெளிவாக உணர முடிபவராகவும், அந்த அனுபவங்களில் முழுப்பங்கு வகிப்பவராகவும் இருக்கிறார்.\nநவீன ஹிப்னாடிசத்தில் ஹிப்னாடிசம் முடிந்த பிறகு முன் போலவே ஹிப்னாடிசம் பெற்றவர் இருக்கிறார். ஆனால் ரகசிய தீட்சை ஹிப்னாடிசத்தில் எல்லா அறியாமைகளும் நீங்கி புது ஜென்மம் எடுத்தவராக தீட்சை பெற்றவர் நினைவு திரும்புகிறார். எல்லா விஷயங்களிலும் மேம்பட்டவராகவும், ஞானியாகவும் மாறுகிறார். சாக்ரடீஸ் சொல்கிறார். “இது போன்ற ரகசிய ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையான மரணம் வரும் போது கூட நம்பிக்கையோ, தைரியமோ இழக்காமல் சற்றும் வருத���தமில்லாமல் இனிமையாக மரணத்தை சந்திக்கிறார்கள்”. உண்மைக்காக விஷம் தரப்பட்டு சாக முன் வந்த மனிதர் வாயால் அதைக் கேட்கும் போது அதில் உள்ள நூறு சதவீத உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nபால் ப்ரண்டன் இந்த இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் அனுபவத்தையும் கூறுகிறார். அவருடைய நண்பர் விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆத்மா, இறந்த பின் உள்ள வாழ்க்கை என்பதில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர். அப்படிப்பட்டவருக்கு ஒரு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து தரப்பட்டது. அது அவருக்கு நூதன அனுபவத்தை ஏற்படுத்தியது. உடல் உணர்ச்சிகள் அனைத்தும் அற்றுப் போன அவர் காற்றில் மிதப்பது போல உணர்ந்த பின்னர் தன்னுடைய அறுவை சிகிச்சையையே அடுத்தவர் அறுவை சிகிச்சையைப் போல அமைதியாகப் பார்க்க முடிந்ததாம். அந்த அனுபவம் அவரை முற்றிலும் புதியவராக மாற்றியதாக அவர் கூறுகிறார். இப்படி நம்மால் விளக்க முடியாத அபூர்வ நிகழ்வுகளிலும் அரைகுறையாக சில அனுபவங்கள் கிடைப்பதுண்டு.\nரகசிய தீட்சை விஷயத்தில் இன்னொரு உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். ரகசிய தீட்சை பெற்றவர்கள் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கணிசமாக இருந்திருக்க வேண்டும். முன்பு சொன்ன அக்கால ஞானிகள் மட்டுமல்லாமல் பெயரே தெரியாத, பிரபலமல்லாத எத்தனையோ பேர் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்றிருந்த போதும் அத்தனை பேரும் அந்த ரகசியத்தைக் காத்த விதம் பிற்கால வரலாற்றாசிரியர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருக்கிறது.\nமொத்தத்தில் அன்றைய ரகசிய தீட்சை பெற்றவர்களிடம் தூய்மை, பொறுமை, மன வலிமை, ரகசியம் காக்கும் தன்மை ஆகிய நான்கும் பிரதானமாக இருந்ததாகத் தெரிகிறது.\nஅப்படி புனிதக் கோயில்களில் கிடைத்த ரகசிய தீட்சை என்ற ஆன்மிக ஞானம் காலம் செல்லச் செல்ல மறைந்தே போகிற அளவு ஆகக் காரணம் ஆன்மிகம் அமைப்புகள், மற்றும் மதம் சார்ந்த விஷயமாக பிற்காலத்தில் மாறியது தான் என்கிறார் பால் ப்ரண்டன். கலப்படம் ஆரம்பித்து உண்மையின் சாராம்சம் அதில் மிகவும் குறைந்து விட்டது என்று அவர் நினைத்தார்.\nஅடுத்த நூற்றாண்டில் இருக்கும் நமக்கும் அதை மறுக்க முடியவில்லை அல்லவா\nஇன்று ஒரு தகவல் (16)\nமீண்டும் ஒரு தேடல் 17\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/introduction-new-changes-in-common-exams-question-papers/", "date_download": "2018-04-25T06:47:29Z", "digest": "sha1:B2IKPFTIK3LDGVZNRHE22E3OWZFOXVWQ", "length": 8552, "nlines": 91, "source_domain": "blog.surabooks.com", "title": "பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம் | SURA Books blog", "raw_content": "\nபொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த வினாக்களை மட்டும் எடுத்துச் சேர்த்து, இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.\nஇதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய பாடத்திட்டத்தின், ‘புளூ பிரின்ட்’டில் உள்ளது போல் தான் வினாத்தாள் இருக்கும். ஆனால், பாடங்களை புரிந்து படித்ததை உறுதி செய்ய உதவும் கேள்விகள்; படித்ததை விடையாக எழுதும் கேள்விகள்; பாடங்களின் அடிப்படையில், சிந்தித்து எழுதும் கேள்விகள் என, மூன்று வகைகளில் இருக்கும்.\nபுத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகள் மட்டுமின்றி, தற்போது, புதிய கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.\nஎனவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; நிச்சயமாக, பாடங்களை தவிர்த்து எந்த கேள்வியும் இருக்காது. அதே நேரத்தில், பாடங்களின் அடிப்படையில் சிந்தித்து எழுதும் வகையிலான கேள்விகள், நிச்சயம் இடம்பெறும்.\nஇந்த முறையில் தான், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் அமையும். அதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் அறிய முடியும்.\nஇவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏன் புரிந்து படிக்க வேணடும்\nபல பள்ளிகளில், புளூ பிரின்ட்டில் உள்ளது போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இரண்டு மதிப்பெண் வினாக்கள், இரண்டு கேட்கப்படும் என கூறப்பட்டிருந்தால், அதன்படி, இரண்டு மதிப்பெண் வினாக்களை மட்டுமே கற்றுக் கொடுத்து, பாடத்தின் மற்ற\nஅதேபோல் கேள்வியையும், அதற்கான புத்தக பதிலையும் புரிந்தோ, புரியாமலோ படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் திணறுகின்றனர். இதைத் தவிர்க்க, பள்ளி கல்வித்துறைக்கு, அண்ணா பல்கலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.\nஎனவே, பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் தடுமாறாமல் இருக்கவும்; பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவும், இந்த வினாத்தாள் மாற்றம் உதவும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTags: 10ம் வகுப்பு பொதுத் தேர்வுபிளஸ் 2 பொதுத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/157136", "date_download": "2018-04-25T06:39:28Z", "digest": "sha1:5N5SXAZ2TG5MXU5TQBW64TOTBU337C5U", "length": 7154, "nlines": 61, "source_domain": "canadamirror.com", "title": "ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள் - Canadamirror", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகனடாவின் வணிக மையத்தை பதறவைத்த தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கரம்பொன், கனடா\nயாழ். அனலைதீவு 4ம் வட்டாரம்\nஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் குறித்து தீர்வு காண்பதில் சட்ட முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇடையீட்டு மனுதாரராக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர.டி.சில்வா, 19ஆவது திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுக்கு மட்டுமானது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n“ஜனாதிபதி தனது இணையத்தளத்தில் கூட பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவதாகக் கூறியுள்ளார். ஐந்து வருடங்களாக குறைக்க ஜனாதிபதி ஏற்கனவே இணங்கியுள்ளார்” என்றும் சட்டத்தரணி மனோகர டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஏழு இடையீட்டு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதுடன், இவை தொடர்பில் வாய்மூல விளக்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனு தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் நியமித்துள்ளார். பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அளுவிகார, சிசிர.டி.ஆப்ரூ மற்றும் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் 129 (1) சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய தன்னுடைய பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரியிருந்தார்.\nஇடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், மனோகர.டி.சில்வா, அலி சப்ரி, பைசர் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த தீரணாகம உள்ளிட்டோர் ஆஜராகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2009/06/blog-post_4785.html", "date_download": "2018-04-25T06:57:00Z", "digest": "sha1:QOLYFQTQEHRV6TC34VNAA5F3FLOYSONI", "length": 6441, "nlines": 123, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: செந்தாழம் பூவில்", "raw_content": "\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபூ வாசம் மேடை போடுதம்மா\nவளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ\nமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ\nஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது\nஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள்\nஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்\nஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்\nபள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்\nபட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்\nமலையின் காட்சி இறைவன் ஆட்சி\nஇளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை\nஇதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை\nஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது\nஉள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது\nமறவேன் மறவேன் அற்புத காட்சி\nஒரு நாள் ஒரு கவிதை\nநண்பா நீ ஒரு இலவச டாக்ஸி\nதைக்க தைய தைய தையா தையா\nஇரவா பகலா குளிரா வெயிலா\nகாற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\nதோழா தோழா கனவுத் தோழா\nஇன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nகண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nமனசே மனசே மனசில் பாரம்\nகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…\nபோக்கிரி - டோலு டோலு தான் அடிக்கிறான்\nபேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஓ மனமே ஓ மனமே\nதேன் தேன் தேன் உன்னை தேடி அழைந்தேன்\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2011/04/blog-post_14.html", "date_download": "2018-04-25T06:23:06Z", "digest": "sha1:7EOC447SAXWJAWJJPZTDNHYLHFHH4DKH", "length": 7581, "nlines": 141, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: சிவமாகு!", "raw_content": "\nஅறுதி இட்டு கண்டவர் உண்டோ\nநல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு \nநரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே\nநான்கும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...\nதன்னை உணர்ந்தவர் யாரும் இன்று உண்டோ\nஉடல்..பொறி..மனம் கடந்து \"தன்னை உணரும்\" ...\nஇவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவமென்றால்\nஆண் பெண் பேதம் ஏது\nஇன்று ஒரு தகவல் (16)\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%87", "date_download": "2018-04-25T06:22:02Z", "digest": "sha1:L57WO4APVHTZC5HWV2SMQRQ2JVH6DMU7", "length": 8509, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:அகேகே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:அகேகே பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:FAQ/broken (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விபரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:FAQ--DUPLICATE (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:FAQ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Allagappan.gnu~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:Font help ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:வைகுண்ட ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Nmadhubala ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mariano Anto Bruno Mascarenhas/தொகுப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mariano Anto Bruno Mascarenhas/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உசாத்துணை பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:219.83.53.66 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Oskulo ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கேள்விகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:Cheatsheet ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/கட்டுரை மூலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பயிற்சி (மறுஆய்வு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விக்கிப்பீடியா உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியா யாரால் எழுதப்படுகிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/bharathan/", "date_download": "2018-04-25T06:38:15Z", "digest": "sha1:PCO3DXTRVNPWTTTQHJCPOWILCIV67LQH", "length": 3662, "nlines": 55, "source_domain": "www.cinemapettai.com", "title": "Bharathan Archives - Cinemapettai", "raw_content": "\nவிஜய்-60ல் இளையதளபதியுடன் இணையும் விஜய்யின் நெருங்கிய நண்பர்\nஆரம்பமானது விஜய்யின் 60வது படம்\nவிஜய் 60: கில்லியை போல் மற்றொரு ரேஸ் த்ரில்லர்\nவிஜய்-60 படத்தின் நாயகி இவரா\nவிஜய்-60ல் மிரட்டும் வில்லனாக பிரபல மலையாள நடிகர்\nவிஜய்-60ல் இளையதளபதியின் ஜோடி இவர்களா\nவிஜய்-60ல் மீண்டும் இளைய தளபதிக்கு ஜோடியான பிரபல நடிகை\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nஇவ்வளவு ஒல்லியாக இருப்பது அமலா பால் தானா.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2013/05/star-trek-into-darkness-2013-3d-english.html", "date_download": "2018-04-25T06:27:56Z", "digest": "sha1:Z5SSTZBB7VX3VU2BDUGDFGDTDDDURYWE", "length": 20893, "nlines": 218, "source_domain": "karundhel.com", "title": "Star Trek Into Darkness (2013) – 3D – English | Karundhel.com", "raw_content": "\nஒரு பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல். அதற்குள் இருக்கும் பல்வேறு மனிதர்கள். அவர்களின் தலைவராக ஒரு கேப்டன். இந்தக் கப்பலின் வேலை, எந்த மனிதனும் இதுவரை போயிருக்காத பல்வேறு புதிய உலகங்களுக்குப் பயணப்படுதல்.\nஇந்தியாவில் ஸ்டார் டிவி வந்த புதிதில், அப்போதைய ஸ்டார் ப்ளஸில் ‘ஸ்டார் ட்ரெக்’ என்ற தொலைக்காட்சி ஸீரீஸ் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னர் ஸ்டார் ப்ளஸ் ஹிந்தி சேனலாக மாறியபின்னரும், ஸ்டார் வேர்ல்ட் சேனலில் வந்துகொண்டிருந்தது இந்த ஸீரீஸ். அப்போது அதனை தவறாமல் பார்ப்பேன். ஒவ்வொரு எபிஸோடிலும் அந்த ஸீரீஸ் கையாண்ட களன்கள் எனக்குப் பிடிக்கும். உதாரணத்துக்கு, ‘Elementary, dear Data’ என்ற எபிஸோடில் ஷெர்லக் ஹோம்ஸ் கதையில் ஹோம்ஸ் எப்படி துப்பறிகிறாரோ அப்படி Data என்ற ஆண்ட்ராய்ட் ரோபோ ஒன்று துப்ப���ியும். இதுபோன்று, ஒவ்வொரு எபிஸோடிலும் ஒவ்வொரு சுவாரஸ்யம் இதில் இருக்கும். சொல்லப்போனால் நாம் இங்கு ஏற்கெனவே பார்த்த Firefly ஸீரீஸுக்கெல்லாம் இதுதான் இன்ஸ்பிரேஷன்.\nநேற்று உலகெங்கும் Star Trek in to Darkness வெளியாகியிருக்கிறது. இது, மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்த Star Trek படத்தின் இரண்டாம் பாகம் என்பது பல நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.ஆனால் உண்மையில் இது ஸ்டார் ட்ரெக் வரிசையில் பனிரண்டாவது படம். இதற்கு முன்னர் வெளிவந்திருக்கும் படங்களில் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவைகளைப் பற்றியும் எனக்குத் தெரிந்த விஷயங்களையும் கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.\nஸ்டார் ட்ரெக் என்ற இந்த ஸீரீஸ், முதன்முதலில் ஒளிபரப்பாக ஆரம்பித்த ஆண்டு – 1966. மொத்தம் மூன்று வருடங்கள் ஒளிபரப்பாகியது. கேப்டன் ஜேம்ஸ் டி. கிர்க் என்றவரின் தலைமையின் கீழ் இந்த விண்வெளி ஓடம் மொத்தம் ஐந்து வருடங்களுக்கு பல இடங்களுக்குப் பயணப்பட்டு, பல்வேறு சாகஸங்களில் ஈடுபடுவதே கதை. இதில் கிர்க்கின் வலது கையாக, First officer என்ற பொறுப்பில் ஸ்பாக் என்பவர் இருப்பார். லயன் காமிக்ஸில் வெளிவந்துகொண்டிருந்த ஸ்பைடருக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் கூட இருக்காது. ஒருவேளை ஸ்பைடரை அக்காலத்தில் திரைப்படமாக எடுத்திருந்தால் ஸ்பாக்காக நடித்த லியொனார்ட் நிமாயை (Leonard Nimoy) நடிக்க வைத்திருக்கலாம் என்று நினைப்பேன். இந்த ஸ்பாக் என்பவரின் தாய், மனித இனத்தை சேர்ந்தவர். தந்தை, வல்கன் என்ற கிரகத்தை சேர்ந்தவர். ஸ்பாக், ஒரு நடமாடும் கணினி. ஆனால் எக்காலத்திலும் எந்த விதியையும் மீறாதவர். ஜேம்ஸ் கிர்க்குக்கு பல வகைகளில் உதவுவதைப்போலவே உபத்திரவங்களையும் விளைவிப்பவர். கிர்க், ஸ்பாக்குக்கு நேர் எதிர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் விதிகளை மீறுவதைப்பற்றிக் கவலைப்படாதவர்.\nஇந்த இருவரைத் தவிர மேலும் டாக்டர் லியொனார்ட் மெக்காய், மாண்ட்கோமரி ஸ்காட், ஸ்பாக்கின் காதலி உஹுரா & ஹிகாரு ஸுலு என்ற அதிகாரி ஆகியவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்த ஸீரீஸ். இந்தக் கதைகள் நடக்கும் காலம் கி.பி. 2266 முதல் 2269 வரை. எண்டர்ப்ரைஸ் என்ற அந்த விண்வெளி ஓடம் தனது ஐந்து வருட பயணத்தில் முதல் மூன்று வருடங்களில் சந்திக்கும் சாகஸங்கள் இவை.\nஇந்த முதல் ஸீரீஸ் முடிவடைந்ததும், அதன்பின்னர் ஒரு அனிம���ஷன் ஸீரீஸ் வெளிவந்தது. இதற்குப்பின்னர் 1987லிருந்து 1994 வரை ஏழு வருடங்கள், முதல் ஸீரீஸின் தொடர்ச்சியான ’The Next Generation’ ஒளிபரப்பப்பட்டது. ஒரிஜினல் கதை நடந்ததற்குப்பிறகு நூறு வருடங்கள் கழித்து, கேப்டன் ஸான் லுக் பிகார்ட் (Jean Luc Picard) என்பவரின் கீழ் நடக்கும் சாகஸங்கள் இவை. நான் பார்க்க ஆரம்பித்தது இந்த ஸீரீஸ் தான். இதில்தான் முதல் பத்தியில் பார்த்த ஆண்ட்ராய்ட் ரோபோ Data வரும். பிகார்டாக நடித்தவர் பாட்ரிக் ஸ்டூவர்ட். இந்த ஸீரீஸின் கதாபாத்திரங்கள் மிகப்பிரபலம்.\nஇதன்பிறகு Deep Space Nine, Voyager & Enterprise போன்ற ஸீரீஸ்கள் வெளிவந்தன. இதில் Enterprise என்பது எல்லாக் கதைகளுக்கும் முன்னர் நடக்கும் prequel.\nஇந்த அத்தனை ஸீரீஸ்களையும் கணக்கிட்டால் அவற்றில் வரும் கதைகள், சாகஸங்கள் முதலியன எண்ணிலடங்காதவை. போதாதென்று பத்து படங்கள் வேறு வெளிவந்திருந்தன (அவற்றில் பல படங்கள் மொக்கைகள்).\nஸ்டார் வார்ஸ் போல, ஸ்டார் ட்ரெக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரு ஸீரீஸாக இருந்தது. இந்த ஸீரீஸின் கடைசிப்படம் 2002ல் வெளிவந்திருந்த Star Trek: nemesis. படுதோல்வி. இதன்பின் சில வருடங்களுக்கு ஸ்டார் ட்ரெக் கிடப்பில் கிடந்தது. ஹாலிவுட் வழக்கப்படி தோண்டியெடுக்கப்பட்டு Reboot செய்யப்பட்ட ஆண்டு, 2009. அப்போதுதான் Star Trek என்ற படம் வெளிவந்தது. இது, முதல் ஸீரீஸில் (1966-1969) இடம்பெற்ற கதாபாத்திரங்களின் இளம் பருவத்தில் இவர்களெல்லாம் எப்படி சந்தித்துக்கொண்டனர் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படமும் கூட. மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்தப் படத்தில், இளவயது ஸ்பாக், தனது வருங்காலத்திய முதியவர் ஸ்பாக்கை சந்தித்துப் பேசும் காட்சிகளும் உண்டு (முதிய ஸ்பாக்காக நடித்தவர், முதல் ஸீரீஸில் ஸ்பாக்காக நடித்த லியனார்ட் நிமாய்). ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத படம் இது.\nஇந்தப் படத்துக்குப் பிறகு நடக்கும் கதையே Star Trek Into Darkness.\nமுதல் பகுதி அட்டகாசமாக இருந்ததால், அதை நம்பி ஆவலோடு சென்ற எனக்கு இந்த இரண்டாவது பாகம் முழுத்திருப்தி அளிக்கவில்லை. பழைய ஸ்டார் ட்ரெக் படங்களின் வாசனை கொஞ்சம் அடித்தது. இதில் வில்லனாக நடித்திருப்பவர், நமது ‘ஷெர்லக்’ – பெனடிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch). இந்த வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் – ’கான்’ (Khan). தொலைக்காட்சித் தொடரிலும், பி��்னர் திரைப்படங்களிலும் இந்த ஸீரீஸின் தலையாய வில்லனாக இடம்பெற்ற கதாபாத்திரம் இது. இந்த கான் யார் ஏன் வில்லனானான் போன்ற கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது.\nசைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட்டில் கொஞ்சம் அலுப்பாகவே சென்ற இந்தப் படத்துக்கு நான் பரிந்துரைக்கும் மார்க்- 6/10. பெரிதாக எதுவும் இல்லை. ஆங்காங்கே சுவாரஸ்யம் தவறிவிடுகிறது. முதலில் வெளிவந்த பத்து படங்களில் பல படங்கள் அரத மொக்கைகள். இந்தப் படம் அந்த அளவு மொக்கை இல்லை என்றாலும், கிட்டத்தட்ட அதற்கு அஸ்திவாரம் இட்டுவிட்டது. இனிவரும் மூன்றாம் பாகம் செம கடி போடப்போகிறது என்று நினைக்கிறேன்.\n1. இரண்டே பத்திகளில் முடிக்கவேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிதாக எழுதியதன் நோக்கம் – எனக்குப் பிடித்த டிவி ஸீரீஸை கொஞ்சம் அறிமுகப்படுத்தலாமே என்பதே 🙂\n2. சூது கவ்வும் படத்தின் விமர்சனம் நாளை இரவு எழுதுவேன்.\nசூது கவ்வும் படத்துக்கு விமர்சனம் எழுதுறதுக்கு முன்னாடி அந்த படத்தில உங்க பங்கு என்னனு சொல்லிடுங்க…..\nபிகாஸ் ஒரு வாரமா மண்டைய பிச்சுகிட்டு உக்காந்துருக்கன்\n// மீ த பர்ஸ்ட்\nஸ்டார் ட்ரெக்(டிவி சீரிஸ்) நானும் பல மாசமா டவுன்லோடு பண்ணனும்னு பாக்குறன். பேட் 63 ஜிபி கண்ண கொஞ்சம் கட்ட வைக்குது …..\nமத்தபடி படம் எங்க ஊருல ரிலீஸ் ஆனா பாக்கலாம்…. ஆனா அது நடக்காது…. #வழக்கம் போல ஆறு மாசம் கழிச்சு தான்…\nஜி நானும் ஸ்டார் ட்ரேக்இன் ரசிகன்தான்.\nஆனால் நீங்கள் சொல்லியது போல் \\* இளவயது ஸ்பாக், தனது வருங்காலத்திய முதியவர் ஸ்பாக்கை சந்தித்துப் பேசும் காட்சிகளும் உண்டு *// அல்ல 2009இல் வெளிவந்த படம் அது ஒரு alternate realityஇல் நடப்பதுதான் கதை.\nஇந்த கதைப்படி Romulanகளின் கிரகம் ஸ்பாக்கின் (லியனார்ட் நிமாய்) விண்வெளி ஒடத்தினால் எதிர் காலத்தில் தவறுதலாக அழிகப்படும், அதற்கு பழிவாங்க Romulan விண்வெளி ஒடம் Narada, Black hole வழியாக வந்து Original ஐ(Time Line) மாற்றிவிடும் என்பது போல கதை நகரும்.\nஆகா முதிய ஸ்பாக் வேறு ஒரு டைம் லைன்ஐச்(Time Line) சேர்ந்தவர்.\n# தவறு இருந்தால் மன்னிக்கவும் பாஸ் .\nஎஸ் சம்பத். நீங்க சொன்னது கரெக்ட் தான். அது வேறொரு டைம் zone தான். நானு அதை விரிவாக எழுதாமல் மிகவும் சுருக்கி எழுதியதுதான் டவுட்டுகளுக்குக் காரணம். இதுக்குப் போயி எதுக்குங்க மன்னிப்பெல்லாம் 🙂 விரிவாக எழுதியதற்கு நன்றி.\nஇல்ல ஜி இங்கிலீஷ் படம் கொஞ்ச நேரம் புரியாது.\nநான்பாட்டுக்கு தத்து பித்துனு எதாவது தப்பா சொல்ல கூடது அல்ல….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=1002%3A2016-10-26-05-52-34&catid=61%3A-2016&Itemid=203", "date_download": "2018-04-25T06:28:21Z", "digest": "sha1:755DHRVOVFSEORC7GMLLMIWH2CAKGXXE", "length": 15968, "nlines": 98, "source_domain": "kaviyam.in", "title": "c கண்டதைச் சொல்கிறேன்", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nமலைகள், தமிழர்களுக்கு அறிவையும், அறிவு கனிந்த ஞானத்தையுமே எப்போதும் நினைவு படுத்திக்கொண்டிருக்கிறது. அறிவையும், ஞானத்தையும் மலைகளாக உருவகப் படுத்திக்கொண்டே இருக்கிறது, தமிழ்ச் சிந்தனை. ஆகப் பெரும் உயரம், அளக்கலாக அகலம், நிமிர்ந்த தலையை வளைத்துக் கொடுத்து சமரசம் பண்ணிக்கொள்ளாத பெருமிதம், எத்தனை தூரம் இருந்தும் மலை காணப்படுமாறு இருத்தல்போல, தம் புகழால் உலகம் அறியப்படுமாறு இருக்கும் புகழ்ப் பெருமை என்று மனித விழுமியங்களுக்கு உதாரணமாக இருப்பது மலை.\nமலைகளின் நகரம் திருவண்ணாமலை. தம் கரங்களை அகல விரித்து அக்கரங்களுக்குள் ஒரு ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் வியப்பு திருவண்ணாமலை. தமிழ் மரபில், ஆசான்கள் எனப்படும் ஆசிரியர்களுக்கு உதாரணம் சொல்லப்படுவது மலைகளைத்தான்.\n உன் ஆசிரியர் எப்படிப்பட்டவர் தெரியுமா அந்த மலைமாதிரி நிரந்தரமானவர். வியப்பை ஏற்படுத்துபவர். பெருமையும் புகழும் மிக்க, அசைக்க முடியாதவர். எங்கிருப்பவரும் மலையைக் காணுமாறு இருக்கிறது மலை. அது மாதிரி உன் ஆசானும் எட்டுத் திக்கிலும் புகழ் கொண்டவர். அவர் உயர்வை நேசி’ என்றே, மாணவர்களுக்கு அக்காலத்து இலக்கண ஆசிரியர்கள் அறிவுரை கூறுவார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்வதில்லை அப்பெரியோர்கள். கூடவே இப்படியும் சொல்வார்கள்.\n உன் ஆசிரியர்ப் பெருமகன் மாதிரி, அவரை விடவும் நீ பெரிய அறிஞனாக, உலகம் போற்றும் உத்தமனாக, எந்நாளும் உலகம் தலை நிமிர்ந்து உன்னைப் பார்க்கும் விதமாக, இந்த மலைபோல நீயும் விளங்குவாயாக’\nஆசிரியரையும் மாணவரையும் மலைபோல நம்பி ஒரு சமுதாயம் சொல்லி வைத்த இலக்கணம் இது.\nஇந்த இலக்கணத்துக்கு ஒரு இலக்கியமாக, வானமும் சாட்சியாக ஒரு நிகழ்ச்சி, கட��்த விஜயதசமி அன்று திருவண்ணாமலையில் மிக அழகான பண்பாட்டு எழுச்சியாக ஒரு வரலாற்றை ஏற்படுத்தியது.\nஇதை முன்னின்று சாதித்தவர், திருவண்ணா மலையில் கல்லூரிக் கல்விக் கலாச்சாரத்தில் பல முன்முயற்சிகளை எடுத்துப் பின்தங்கிய மாவட்டம் என்று சொல்லப்பட்ட திருவண்ணாமலையை, ஒரு முன்னேறிய மாவட்டமாக மாற்றிக்கொண்டிருக்கும் எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தின் முதல்வரும் முன்னவரும் ஆன திரு.எஸ்.கே.பி.கருணா அவர்கள் ஆவார்.\nஎஸ்.கே.பி. வனிதா இன்டர்நேஷனல் ஸ்கூல், எஸ்.கே.பி. வனிதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என்ற பெயர்களில் இரண்டு பள்ளிகள் விஜயதசமி அன்று தொடங்கப்பட்டன.\nகுழந்தைகளை, வெறும் பாடம் சொல்லிக் கொடுத்துத் தேர்வுக்கு தயார்படுத்தி வெற்றியைத் தந்து அனுப்பிவைக்கும் வழக்கமான பள்ளியாக மட்டும் இப்பள்ளிகள் இருக்காது.\nமாறாக வழக்கமான கல்வியையும் தந்து, அதோடு மாணவர்களை அவர்களுக்குப் பிடித்த, அவர்கள் விரும்புகிற ஏதேனும் கலைப் பயிற்சியையும் இப்பள்ளிகள் தரப் போகின்றன. அதாவது மாணவர்கள் இசையில், நடனத்தில், கதையில், ஓவியத்தில், பேச்சில், விளையாட்டில் என்று அவர்கள் உடலும், உள்ளமும், ஆத்மாவும் எந்தத் திசையில் ஈடுபட்டாலும் அத்திசையிலேயே அவர்களைப் பயிற்சி தந்து மேல் நிலைக்குக் கொண்டுவர எஸ்.கே.பி.குழுமம் பள்ளிகள் முன்வந்து, அதற்காகவே தொடங்கப் பட்டிருக்கின்றன.\nவெறும் பள்ளிகள் படிப்பாளிகளை உருவாக்கும். எஸ்.கே.பி பள்ளிகள் படிப்போடு, பட்டத்தோடு மேன்மையான மனிதர்களையும் உருவாக்கும்.\nகலையை, இலக்கியத்தை, அன்பை, உறவை, சமூக உணர்வை, முன்னோர்கள் மற்றும் பெற்றோர்கள் மேல் மரியாதையை மாணவர்களாகிய இளம் மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கும். மனிதர்களாக வாழ்வதன் மேன்மையை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.\nகல்விக் கூடம், செய்யக்கூடிய அதிகப்பட்சப் பணி, தொண்டு இதுவாகத்தான் இருக்கும்.\nஅதை எஸ்.கே.பி. பள்ளிகள் சாதிக்கும்.\nஇதுவே இப்பள்ளிகளின் தோற்றக் காரணம்.\nகடந்த 11.10.16 அன்று காலை முதல் நிகழ்ச்சியாக, ‘முதல் எழுத்து ஏடு தொடங்குதல்’ நிகழ்ச்சியாகத் தொடங்கியது.\nதமிழின் மிகச் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான டாக்டர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன், புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகர் நித்யஸ்ரீமகாதேவன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோர், வந்திருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளை, ஒவ்வொருவராகத் தம் மடியில் அமரவைத்து அவர்கள் கைப்பிடித்து ‘அ’ என்ற நம் மொழியின் முதல் எழுத்தை, உயிர் எழுத்தை, பரப்பிய நெல்மணிகள் மேல் எழுத வைத்துக் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கி வைத்தார்கள்.\nபெற்றோர்கள் இதில் காட்டிய உற்சாகம் அபரிமிதமானது. மிகவும் மகிழ்ச்சியான வரலாற்றுத் தருணம் அது. மட்டுமல்ல, தமிழ்க் கலாச்சாரத்தில் மறைந்து வரும் அற்புத நிகழ்வை மீட்டுக்கொணரும் முக்கியமான நிகழ்ச்சியும் அது.\nபின்னர், சம்பிரதாயமான தொடக்க விழா நிகழ்ந்தது. பள்ளிகளின் தாளாளர் எஸ்.கே.பி.கருணா, பள்ளித் தோற்றத்துக்கான காரணத்தை மிக விரிவாக முன்வைத்தார்.\nஒரு மாற்றுச் சிந்தனை, மாற்றுப் பள்ளி அமைக்கவேண்டிய அவசியத்தை மிகத் தெளிவாக அவர் முன் வைத்தார்.\nமறைந்து வரும் மானுடம் ஒளி பெற்று மீளக் கல்விப் புலத்தில் ஆற்றவேண்டிய பணி எது என்பதை எடுத்துரைத்தார்.\nமிக அழகான பாடல்களை மரியாதைக்குரிய கலைஞர் நித்யஸ்ரீ பாட, மிக அர்த்தம் பொருந்திய ஆழமான கல்வி, பண்பாடு சார்ந்த உரையைத் தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கினார்.\nஎஸ்.கே.பி நிறுவனம், கல்வி மற்றும் கலாச்சாரப் புலத்தில் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. அதாவது ஒரு புதிய வரலாற்றை நட்டு, நீரூற்றி இருக்கிறது. அது செழித்து வளரும். வளர வேண்டும்.\nஅந்த வளர்ச்சியே சரியான தமிழனை, சரியான இந்தியனை, சரியான உலக மனிதனை உருவாக்கும் அஸ்திவாரம் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.\nயுத்தக் களத்தில்கூட புல் முளைத்திருக்கிறது. ஏன்அதுவே இயற்கை நியதியும் நீதியும்.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2011/12/arul-7-karna-yakshini-kathil.html", "date_download": "2018-04-25T06:37:02Z", "digest": "sha1:O6KC6X46TPCGTGSXFCIHSMSPJJYKYAYS", "length": 20419, "nlines": 195, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: Arul 7 : கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ (Karna yakshini Kathil)", "raw_content": "\nArul 7 : கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ (Karna yakshini Kathil)\nVaragoor Narayanan அவர் அனுமதியுடன் மறு பதிப்பு செய்யப்பட்டது\nபுதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இர��ந்த பெரிய சத்திரத்தில் தங்கியிருந்தா பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு \" அப்பா நாகு நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ\n\"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா\" என்றான் பவ்யமாக.\nநமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே \"மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னா இருக்காதுங்கறதால.....\"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" சொல்லறேன்னு சொல்லறியாக்கும்\nராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா \"பூணூல்\" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச் அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா \"பூணூல்\" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச் அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும் அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்\nநேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான். சரியாக மணி 3 . 30 கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் \"விஸ்வரூப\" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம் கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக \"ஹர ஹர சங்கர ஜய ஜ��� சங்கர\" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் \"விஸ்வரூப\" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம் ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான் ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான் ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.\nநான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான் \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான் எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம் தந்தான் அந்த பரமேஸ்வரன்\n மணி சரியா மூணரை ஆறதுடா........ப்பா அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ\" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை\" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை இவனுக்கோ ஒரே ஆச்சர்யம் வாட்சைப் பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்\nமறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம். தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனை எழுப்பினார். மணி சரியாக மூணரைஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகுஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகு அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். \" என்னடா....நாகு அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். \" என்னடா....நாகு நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே என்ன தெரியணும்\n\"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார் அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே இல்லியா பின்னே\n\"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரை மணி....ன்னு சரியா எப்டி பெரியவா..........\"\nஅவன் முடிப்பதற்குள் \"ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து \"மணி மூணரை \" ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு\n\"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னு எங்..காதுல வந்து சொன்னது \"பஸ்\". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ் ஆச்சர்யப்படாதே மொத நாள் சரியா மூணரைக்கு நீ \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" சொல்லி எழுப்பினேல்லியோ.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான் மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான் மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன் மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன் நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு\" பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.\nஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...... ஏனென்றால், பெரியவா என்றாலே பேரறிவுதானே P for \"Perfection \" - என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம் நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்கிரகம் பண்ண பிரார்த்திப்போம்.\nArul 7 : கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ (Karna yakshi...\nArul 6: மது அருந்தியவன் மனிதனா\nArul 5: மகான் - முதல்வர் எம் ஜி ஆர் சந்திப்பில் (M...\nArul 2 : குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை\nArul 1: தினம் தினம் திருநாளே\nகாஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மி...\nஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹா...\nதிருமயம் தினம் தினம் திருநாளே\nNellicheri Srouthigal தஞ்சாவூர் அருகிலுள்ள நல்லிச்...\nஒரு தாய்க்கு ஒரு பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_18.html", "date_download": "2018-04-25T06:35:00Z", "digest": "sha1:P3FV2ZYYJXV4NL47MV7ZDACLF2GZTSKM", "length": 5133, "nlines": 91, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: நாகரிக குகை மனிதன்", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nஞாயிறு, அக்டோபர் 18, 2009\nஆதிகாலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதன், நாகரிக வளர்ச்சிக்கு பின் கட்டிடங்களில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான், ஆனால் மீண்டும் பழைய ஞாபகம் வித்தியாசமாக வாழ்விடங்களை அமைத்துள்ள மனிதன் ரசனை மற்றும் தொழிழ் நுட்பங்களைப் பாருங்கள்\n18 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:30\n18 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:29\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி vikneswari\n19 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:18\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி - trich syed.\n19 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:19\nஅற்புதமான \"போட்டோ\" எப்படி தேடிப்பிடித்தீர்கள் வாழ்த்துக்கள் ராஜ் குமார்.\n19 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:23\n19 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:45\n11 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nதாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/149839", "date_download": "2018-04-25T06:35:40Z", "digest": "sha1:ZDBKNIUWP2S4DYMCULBMFXTBC4XK3HAF", "length": 5078, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "Hansika's role in Gulaebagavali Movie revealed! Pongal release - Cineulagam", "raw_content": "\nஅடக்கடவுளே... உலகத்துல இப்படியும் ஒரு பெண்ணா... லட்சக்கணக்கானோர் அவதானித்த காட்சி\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்\nஇதை சாப்பிட்டால் சக்தி வாய்ந்த புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nவரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/08/111245", "date_download": "2018-04-25T06:23:34Z", "digest": "sha1:TKJ6PVPE7ZPB4ALJIC4ZDYHPFIYI3XKA", "length": 5293, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடவிருக்கும் தமிழ்நாட்டின் 7 குரல்கள் இவர்கள்தான்! - Cineulagam", "raw_content": "\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடவிருக்கும் தமிழ்நாட்டின் 7 குரல்கள் இவர்கள்தான்\nஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடவிருக்கும் தமிழ்நாட்டின் 7 குரல்கள் இவர்கள்தான்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=710802", "date_download": "2018-04-25T06:40:28Z", "digest": "sha1:EH6AVP3RHFGUYQHSWMME2LHCWQIJASWJ", "length": 22223, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "New voting mechine introduce soon | மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் புதிய வசதி ; யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வாக்காளர் அறியலாம்| Dinamalar", "raw_content": "\nமின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத��தில் புதிய வசதி ; யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வாக்காளர் அறியலாம்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 209\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n காஷ்மீர் போலீசார் ... 54\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\nயாருக்கு ஓட்டளித்தோம் என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், இந்த வசதியை அறிமுகப்படுத்த முடியாது என்பதால், அடுத்து வரும் இடைத் தேர்தல்களிலும், சட்டசபை தேர்தல்களிலும் இதை அமல்படுத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nதேர்தலில், வாக்காளர்கள் தங்களின் ஓட்டுக்களைப் பதிவு செய்ய, தற்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், குளறுபடிகளும், மோசடிகளும் நடப்பதாக, அரசியல் கட்சிகள் பலவும் குற்றம் சாட்டி வருகின்றன.\n\"தாங்கள் ஓட்டளித்தது சரியான நபருக்கு சென்றுள்ளதா என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள, ஓட்டு போட்டதும், ரசீது தரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் பல முறை ஆலோசனை நடத்தியது.\nஇறுதியில், ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் சேர்த்து, ஒரு சிறிய பிரின்டர் சாதனம் பொருத்தி, அதில் ஓட்டுப் போட்டதற்கு, சின்னத்துடன் கூடிய ரசீது தரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, நேற்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க., சார்பில், டி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க., சார்பில், தம்பித்துரை, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் காங்கிரஸ், பா.ஜ., முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nதேர்தல் ஆணையம் தரப்பில், தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, சயீதி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், \"வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட் டிரேல்' என்ற பெயர் கொண்ட, ஒரு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. யாருக்கு ஓட்டுப் போடப்பட்டுள்ளது என்பதை, சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு சொல்லும் இயந்திரம் இது. சிறிய பெட்டி வடிவில் இருக்கும், இந்த பிரின்டர் சாதனம், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஓட்டுப்பதிவு இயந்திரத்தில், விரும்பிய சின்னத்தை அமுக்கியவுடன், அருகில் உள்ள இந்த பிரின்டர் காகிதத்தில் அந்த சின்னம் பதிவாகி வெளியேறும். பின், அந்த காகிதம், தானாகவே கிழிந்து, உள்ளேயே இருக்கும் பெட்டிக்குள் விழுந்து விடுகிறது. கண்ணாடி வழியாக, ஓட்டளித்த சின்னத்தை வாக்காளர் தெளிவாக பார்க்க முடியும்.\nஇதுபோதாது என்பதற்காக, அதே பெட்டியில் ஒரு, \"எலக்ட்ரானிக் டிஸ்பிளே'யும் உள்ளது. பட்டனை அழுத்தி ஓட்டை பதிவு செய்தவுடன், அந்த டிஸ்பிளே திரையில், ஓட்டு அளிக்கப்பட்ட சின்னம் தெரிகிறது. ஆறு நொடிகளுக்கு, இந்த சின்னத்தை, வாக்காளர்கள் பார்த்துக் கொள்ள முடியும். இந்த சாதனம் மூலம், வாக்காளர்கள், தாங்கள் எந்த சின்னத்தில் ஓட்டுப் போட்டோம் என்பதை தெரிந்து கொள்வது மட்டுமின்றி, தான் போட்ட ஓட்டு குறிப்பிட்ட சின்னத்தில்தான் பதிவாகியுள்ளது என்பதையும், உறுதி செய்து கொள்ளலாம். இந்த முறையை, அரசியல் கட்சிகள் எல்லாம் ஏற்றுக் கொண்டன.\nஇந்த பிரின்டர் சாதனத்தை தயாரிக்கும் பொறுப்பை, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனங்கள் ஏற்றுள்ளன. 2.5 லட்சம் சாதனங்கள் தயாரிக்க, போதுமான அவகாசம் வேண்டும் என, இந்நிறுவனங்கள் கேட்பதால், வரும் பொதுத்தேர்தலில், இந்த முறை நடைமுறைக்கு வருவது சந்தேகமே. ஆனாலும், எதிர்வரும் சட்டசபைத் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் இந்த பிரின்டர் நடைமுறையை, சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்து பார்க்கவும், கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.- நமது டில்லி நிருபர் -\nRelated Tags மின்னணு ஓட்டுப்பதிவு ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆசாராம் குற்றவாளி : கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள் ஏப்ரல் 25,2018\nநிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார் ஏப்ரல் 25,2018 5\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள் ஏப்ரல் 25,2018 11\nபல்லவன் தடம் புரண்டதால் ரயில்களின் சேவை பாதிப்பு ஏப்ரல் 25,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. ���ெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jun/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2724198.html", "date_download": "2018-04-25T07:06:46Z", "digest": "sha1:L6HBVTGMSNZAS4BVNWWI3EI7EE3XRPDB", "length": 6049, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு\nநாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்பு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றுது.\nதலைமைஆசிரியர் ஆ. ஜாண்சன் பால் டேனியல் தலைமை வகித்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார். தொழிற்கல்வி ஆசிரியர் செ.ஜெய்சன் பாபு வரவேற்றார். ஆசிரியர் டி. தனராஜ்ஜேக்கப் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அவசியத்தையும், கல்வியின் அவசியத்தையும் பற்றியும், ஆசிரியை எஸ்.ரஜூலா குழந்தைத் தொழிலாளர் இல்லா இந்தியா என்ற தலைப்பிலும் பேசினர். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் ஜா. ஜெய்சன் சாமுவேல் நன்றி கூறினார்.\nஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜா.ஜெய்சன்சாமுவேல் செய்திருந்தார்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/question-paper-software-online-5-sslc-1.html", "date_download": "2018-04-25T06:59:38Z", "digest": "sha1:HFYKZHP4V7OU74TIC6RUJOZEP5YBMGJK", "length": 12922, "nlines": 59, "source_domain": "www.kalvisolai.in", "title": "Question Paper Software Online | 5 நிமிடத்தில் SSLC /+1 / +2 வினாத்தாளை விடைக்குறிப்புடன் தயாரிக்க வேண்டுமா ?", "raw_content": "\nQuestion Paper Software Online | 5 நிமிடத்தில் SSLC /+1 / +2 வினாத்தாளை விடைக்குறிப்புடன் தயாரிக்க வேண்டுமா \n5 நிமிடத்தில் வினாத்தாளை விடைக்குறிப்புடன் தயாரிக்க வேண்டுமா ஆம். வினாத்தாள்களை மிக எளிதில் அதுவும் 5 நிமிடத்தில் தயாரிக்க புதிதாக SOFTWARE தயாரிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ( தமிழ் , ஆங்கிலம் தவிர) அனைத்து பாடங்களின் வினாக்களும் online ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.6 முதல் 12 ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி, CBSE பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்கள், புதிதாக உருவாக்கப்பட்ட வினாக்கள் ( created Questions) என அனைத்து வகை வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nஎடுத்துக்காட்டாக 12ஆம் வகுப்பு கணிதப்பாடத்தை எடுத்துக் கொண்டால்….\nØ 12ஆம் வகுப்பில் 10 CHAPTERS உள்ளன. ஒவ்வொரு பாடத்தில் உள்ள MULTIPLE CHOICE QUESTIONS, 3 MARKS, 6 MARKS,10 MARKS என பிரிக்கப்பட்டு அனைத்து வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nØ நமக்கு எத்தனை மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வேண்டுமோ அத்தனை மதிப்பெண்களுக்கு வினாத்தாளை 5 நிமிடத்தில் வடிவமைத்து விடலாம்.\nØ வினாத்தாள் மட்டுமின்றி அதற்கான விடைக்குறிப்பும் உடனடியாக தயாராகி விடும்.\nØ முக்கியமாக கணிதத்தில் அணிகள், DIFFERENTIAL , INTEGRAL, EQUATIONS ஆகியவற்றை TYPE செய்வது மிகவும் கடினம். இந்த SOFTWARE மூலம் வினாக்களை தேர்வு மட்டும் செய்தால் போதும். மிக எளிதாக வினாத்தாள் தயாராகி விடும்.\nØ பல மணி நேரம் வினாத்தாள் எடுப்பதற்கு செலவாவது தவிர்க்கப்படுவதுடன், பல வகைகளில் வினாத்தாளை அமைக்க முடியும்.எடுத்துக்காட்டாக ஒரு மதிப்பெண் வினாக்கள், 2 மதிப்பெண் வினாக்கள், 5 மதிப்பெண் வினாக்கள் என தனித்தனியாக அமைக்க இயலும்..\nØ ஆகவே நாம் எப்படி வேண்டுமானாலும், எத்தனை மதிப்பெண்களுக்கு வேண்டுமானாலும் மிக எளிதாக வினாத்தாளை வடிவமைக்க முடியும்.\nØ PHYSICS, CHEMISTRY, BIOLOGY,MATHS போன்ற பாடங்களிலும் வினாத்தாள் அமைப்பது மிகவும் எளிதாக இருக்கும்.\nØ மாணவர்களுக்கு chapter wise தேர்வு வைக்கவும், மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு தேவையான வினாக்களை எடுத்து தரவும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nØ இந்த மென்பொருளை பயன்படுத்த உஙகளுக்கு ஒரு USER NAME மற்றும் PASSWORD தரப்படும் அதை பயன்படுத்தி உங்கள் கணக்கில் நீங்கள் வினாத்தாள்களை எடுத்து பயன்படுத்த முடியும்.\nØ இதில் முக்கியமான மற்றொரு செய்தி பாடப்புத்த்கத்தில் உள்ள அனைத்து வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதால் நமக்கு எந்தெந்த வினாக்கள் வேண்டுமோ அதை எடுத்து வினாத்தாளை வடிவமைக்கலாம்.\nØ வினாத்தாளோடு விடைக்குறிப்��ும் சேர்ந்து கிடைப்பதால் அதை தயாரிக்கும் நேரமும் மிச்சமாகிறது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Skyline-coffee-maker-43.html", "date_download": "2018-04-25T06:59:31Z", "digest": "sha1:QK4S56PCPC2EGAH2NEWCRKKR4EP4ZWTK", "length": 4096, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Skyline VT-7011 Coffee Maker : 43% சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Skyline VT-7011 Coffee Maker 43% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசத��யும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,399 , சலுகை விலை ரூ 793 + 100 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2014/02/sfi.html", "date_download": "2018-04-25T06:53:58Z", "digest": "sha1:BT67KGU7H6VKWS4X7RILO7P5RK26VG4V", "length": 11453, "nlines": 160, "source_domain": "www.sfipuducherry.com", "title": "Sfi Puducherry - Demands for Separate Education Board...! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nSFI . காவல்துறை . நூதனவடிவில் . போராட்டம் . லாஸ்பேட்டை\nபுதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் கேட்டு - எஸ்.ஐ.யிடம் SFI மனு..\n*புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் நடப்பு கல்வி ஆண்டுமுதல் ஏற்படுத்த கோருகிறோம்,\n*2006ம் ஆண்டு புதுவை சட்டமன்றத்தில் அறிவிக்கபட்ட மாநில பல்கலைகழகம் அமைத்திட உறுதியான நடவடிக்கை எடுக்கவும்,\n*தாகூர் கலைகலூரியில் கடந்த 5ஆண்டுகளாக காலியாக உள்ள 39 விரிவுரையாளர் நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,\n*தனியார் பள்ளி/கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறோம்,\n*அரசு பள்ளி/கல்லூரிகளில் நிலவிவரகூடிய ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்\n*க்ளூனி, மாருதி மேட்ரிகுலேஷன், ஆதித்யா ஆகிய பள்ளிகள் மட்டும் இன்றி நன்கொடை வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n*மாணவர் சிறப்பு பேருந்தை மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்று தனியாக PRTC மூலம் பேருந்துகள் இயக்க வேண்டும்\n*மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு என்று புதிய கட்டிடம் கட்டித்தர கோரியும், விடுதி வசதியை ஏற்படுத்தி தர கோருகிறோம்,\n*புதுச்சேரி பல்கலைகழகம் முதல் அணைத்து பள்ளி/கல்லூரிகளிலும் பாலியல் புகார்களை விசாரிக்க புகார் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.\nமேற்கூறிய கோரிக்கைகளை புதுச்சேரி லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் உயர்திரு. ஜெயகுரு நாதன் ஐயா அவர்கள் 11/02/2014 அன்று மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாணவர் சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்ககோரி நடத்திய போராட்டத்தின் போது உங்களோட கோரிக்கைகள் அனைத்தையும் என்னிடம் அளியுங்கள் நான் இரண்டு நிமிடத்தில் முடித்து தருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஆகவே கல்வித்துறை செயலர், அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை காவல் துறை உதவி ஆய்வாளர் திரு.ஜெயகுருனாதன் அவர்கள் இரண்டு நிமிடத்தில் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளதால் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை குறைந்தது ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில் இம்மனுவை அளித்துள்ளோம்.\nமனு அளிக்கும்போது மாணவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய எஸ்.ஐ.இல்லாத காரணத்தால் இம்மனுவை முதல்நிலை எஸ்.ஐ.திரு. இளங்கோவிடம் அளிக்கப்பட்டது. இம்மனுவளிக்கும் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க துணை தலைவர் ரஞ்சித் குமார் தலைமையில், செயலாளர் ஆனந்த் முன்னிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் சரவணன், துணை தலைவர் பாஸ்கர், முன்னால் தலைவர் சந்துரு, ஜீவா ரஞ்சித், பிரவின், ஜெயப்ரகாஷ், அஜய் உள்ளிட்ட திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.\nமேலும் ஒரு வாரத்திற்குள் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள அணைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களையும் ஒன்று திரட்டி காவல் துறை தலைமை அலுவலகத்தை 20ம் தேதி முற்றுகையிட்டு புகார் அளிப்போம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/04/2017.html", "date_download": "2018-04-25T06:50:31Z", "digest": "sha1:IZDDCE3YO4WSF55KPT3VME5XH6EAYJ4B", "length": 5509, "nlines": 84, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் இதழ் - ஏப்ரல் 2017 படைப்புகள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் இதழ�� - ஏப்ரல் 2017 படைப்புகள்\nவலம் ஏப்ரல் 2017 இதழ்:\nதீன்தயாள் உபாத்யாயா - கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வாழ்வு - ஜடாயு\nநெடுவாசல் போராட்டம் - ஆர்.கோபிநாத்\nஐந்து மாநிலத் தேர்தல்கள் - லட்சுமணப் பெருமாள்\nமாய மனம் (சிறுகதை) - ஆர்.வி.எஸ்.\nமறந்து போன பக்கங்கள் - அரவிந்த் சுவாமிநாதன்\nISRO - திசை கண்டேன், வான் கண்டேன் - ஜெயராமன் ரகுநாதன்\nகார்ட்டூன் பக்கம் - ஆர்.ஜி.\nநினைவு அலைகள் - ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் - சுஜாதா தேசிகன்\nஆன்லைனில் ஏப்ரல் மாத இதழை மட்டும் வாங்க: http://nammabooks.com/valam-april\nLabels: வலம் ஏப்ரல் 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜனவரி 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nசிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ‘என்றென்றும் அ...\nசோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் - ஆமருவ...\nஅழகிய சிக்கிம் - ஹரி வெங்கட்\nதமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் ப...\nஜெயலலிதாவின் மறைவு – அடுத்தது என்ன\nகுருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ. ராம்கி\nஆசிரியர் சோ - B.K. ராமசந்திரன்\nசோவைப் பற்றிப் பேசுகிறேன்... - சுப்பு\nஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் மதம் - அரவி...\nஅபரத்யாகராஜு - ரஞ்சனி ராமதாஸ்\nபைரப்பாவின் ’பித்தி’: பெருந்துயர்களைத் தாண்டி வாழ்...\nவலம் இதழ் - ஏப்ரல் 2017 படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogashiva.blogspot.com/2011/06/blog-post_26.html", "date_download": "2018-04-25T06:28:11Z", "digest": "sha1:2XHLPYNYINPPMN6YGTET7HNVJUI2SULU", "length": 9051, "nlines": 137, "source_domain": "yogashiva.blogspot.com", "title": "Yoga Yuva Kendra: என்ன படிக்கலாம்", "raw_content": "\nமாணவர்கள் எதிர் காலத்திற்கு ஓர் அற்புதமான வழி காட்டி இதோ \nபத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளி வந்து தற்போது மாணவர்கள் தங்களின் அடுத்த கட்ட படிப்பிற்கு ஆயத்தமாகி வருகின்றனர் .\nஇந்நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில குழப்பங்கள் வரலாம்.அடுத்து என்ன படிப்பது அல்லது என்ன படிக்க வைப்பது ,சிறந்த எதிர் காலத்திற்கு உகந்த படிப்பு எது .என்ன படிப்பு படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற கேள்விகள் எழும் .\nஇது போன்ற குழப்பங்களுக்கு தீர்வாக ஒரு அருமையான பட்டியல் காணக் கிடைத்தது .அதை இங்கே பகிர்கின்றேன் .\nஇந்த பட்டியலில் பத்தாம் வகுப்பிலிருந்தே அடுத்தடுத்து என்ன படிக்கலாம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற விபரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது .\nகண்டிப்பாக இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .படத்தின் மேல் சொடுக்கி படத்தை பெரிதாக்கி பார்க்கலாம் .\nஇன்று ஒரு தகவல் (16)\nதண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்\nகுடல்வால் - உபயோகமில்லாத உடலுறுப்பா\nகழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு \"மன்யாஸ்தம்பம்\" அல்லது\" க்ரிவாக்ரகம்\" என்று பெயர். நவீன க...\nமாஸ்டர், உண்மையில் நோக்குவர்மம் என்றால் என்ன எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா எல்லோரும் நோக்கு வர்மம் கற்றுக்கொள்ள முடியுமா\n நாலந்தா பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.தேர்வாகிய முதல் மாணவர் யார் தெரியுமா...\n நீண்ட நாட்களுக்குப் பிறகு..............மறுபடியும் வலைப்பூவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி......மருத...\n\"குண்டலினி\" கிலோ என்ன விலை\nஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா \"குண்டலினி\" ஆம் நண்பர்களே\nமுழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் \"குரு பூர்ணிமா &...\nஇன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை \"குருத்தன்மை\" என்றால் என்ன\n\"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்\" \" ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்...\nபோதக முகத்தோனே பேரன்னை புதல்வோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே ஏரம்ப நாயகனே கோட்டுமலை பெரியோனே பொதிகைமலை பெரியோனே அகத்திய நாயகனே குறுந்தடிக் கூத்தாட வந்தோம் களம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-will-do-all-this-for-rajini/", "date_download": "2018-04-25T06:40:14Z", "digest": "sha1:5UQ22WNWTOVBJN2TPTTWGHEB5VXH2BJR", "length": 5435, "nlines": 65, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிக்காக தனுஷ் இப்படியெல்லாம் செய்வாரா? - Cinemapettai", "raw_content": "\nHome News ரஜினிக்காக தனுஷ் இப்படியெல்லாம் செய்வாரா\nரஜினிக்காக தனுஷ் இப்படியெல்லாம் செய்வா���ா\nநடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் என்பது பலருக்கும் தெரியும். தான் ஒரு இயக்குனரும் கூட என்பதை தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.\nதற்போது ரஜினியை வைத்து காலா படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ். பா.பாண்டி படத்தில் ராஜ் கிரணின் இளமை கால வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார்.\nதற்போது காலா படத்தில் ரஜினியின் இளமைக்கால ரோலில் தனுஷ் தான் நடிக்க இருக்கிறார் என சில தகவல் சுற்றிவருகிறது. விரைவில் ரஞ்சித் இது பற்றி என்ன சொல்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jeeva-gorilla-movie-started-today/", "date_download": "2018-04-25T06:31:24Z", "digest": "sha1:V5ZHRBYL4Q2JSOXK6YR5E3QFLBIWCQN2", "length": 7356, "nlines": 70, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொரில்லாவிடம் சிக்கிக் கொண்ட நடிகர் ஜீவா.! - Cinemapettai", "raw_content": "\nHome News கொரில்லாவிடம் சிக்கிக் கொண்ட நடிகர் ஜீவா.\nகொரில்லாவிடம் சிக்கிக் கொண்ட நடிகர் ஜீவா.\nநடிகர் ஜீவா நடிக்கும் படம் கொரில்லா இந்த படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம். இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பல சினிமா நட்ச்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்திற்கு டான் சாண்டி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் .‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே இருந்தே ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.\nஇந்த படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படபிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nகோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கொரில்லா படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளையும் இந்த படம் கவரும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்�� மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/telecom/jio-bsnl-and-airtel-offers-compared-ipl-2018/", "date_download": "2018-04-25T06:56:37Z", "digest": "sha1:V6ND4G5DJV4HRCBUTIYJP6LFQJJRRUKX", "length": 8099, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு", "raw_content": "\nஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு\nஇந்தியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஐபிஎல் 2018 போட்டிகளை முன்னிட்டு டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் சிறப்பு பேக்குகளை வெளியிட்டுள்ளது.\nஐபிஎல் 2018 டெலிகாம் ஆஃபர்கள்\nஆன்லைனில் மொபைல் வாயிலாக ஐபிஎல் போட்டிகளை நேரடியாக காண ஹாட்ஸ்டார் வாயிலாக பெற ஜியோ 4ஜி டெலிகாம் வழிவகுத்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் டிவி ஆப் வாயிலாக வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் வோடபோன் நிறுவனத்தின் வோடபோன் பிளே ஆப் எனப்படுகின்ற வீடியோ மற்றும் நேரலை சேனல்களை வழங்கும் செயலி ஜூன் 30ந் தேதி வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.\nஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனம் 51 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலான ஐபிஎல் பேக்கில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை 3ஜி மற்றும் 2ஜி வேகத்தில் ரூ.248 கட்டணத்தில் செயற்படுத்தி உள்ள திட்டம் நாடு முழுவதும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30, 2018 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோ கிரிகெட் சீசன் பேக்\nஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு பரிசுகள் உட்பட, இலவசமாக ஜியோ டிவி ஆப் வாயிலாக போட்டிகளை நேரலையில் காண வழி வகுத்துள்ள நிலையில், கூடுதலாக கிரிக்கெட் சீசன் பேக் என்ற பெயரில் ரூ.251 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை 51 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவித்துள்ளது. ஜியோ தன் தனா தன் லைவ் காமெடி ஷோ போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஏர்டெல் டெலிகாம் நிறுவனம் சிறப்பு டேட்டா திட்டங்களை அறிவிக்காத நிலையில், சிறப்பு சலுகையாக ஐபிஎல் போட்டிகளை நேரலையில் இலவசமாக பார்க்கும் வகையில் ஏர்டெல் டிவி செயலில் லைவ் ஆப்ஷனை வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் ரூ.499 கட்டணத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் 82 நாட்கள் செல்லுபடியாகின்ற பிளானை வெளியிட்டுள்ளது.\nAirtel BSNL IPL 2018 jio ஏர்டெல் ஐபிஎல் 2018 ஜியோ பிஎஸ்என்எல்\nPrevious Article 45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு\nNext Article ஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3006", "date_download": "2018-04-25T06:55:37Z", "digest": "sha1:M4ZFDGC7ZSDFLDZ23L7BVLKZQH6LFJLC", "length": 10613, "nlines": 78, "source_domain": "globalrecordings.net", "title": "Tachelheit மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3006\nROD கிளைமொழி குறியீடு: 03006\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A30541).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63934).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06111).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTachelheit க்கான மாற்றுப் பெயர்கள்\nTachelheit க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tachelheit தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/11/21.html", "date_download": "2018-04-25T06:32:06Z", "digest": "sha1:4YQ7ZH4GW7KBI47XDFBCAI256JF2VADY", "length": 8929, "nlines": 124, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 21", "raw_content": "\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 21\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 21\nகேள்விக்கான பதில்களை ஸுரா 29 வசனம் 45 முதல் ஸுரா 33 வசனம் 30 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 12 , 2009.\nநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகேள்வி 21.1 தொழுகை நம்மை ----- மற்றும் ------ லிருந்து தடுக்கும்\na) மானக்கேடானது ,,,,,,, மறுக்கப்பட்டது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.2 எல்லா மனிதர்களும் ------ இல் படைக்கப்பட்டுள்ளனர்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.3 அல்லாஹ்வின் வேதத்தைப் பின்பற்றாமல் மூதாதையரின் செயல்களைப் பின்பற்றுவோரை அல்லாஹ் கண்டிக்கிறான்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.4 -------- வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எ��்(கள்)\nகேள்வி 21.5 அல்லாஹ்வின் தூதரிடம் நமக்கு ----- உள்ளது\nb) உஸ்வத்துல் ஹஸனா (அழகிய முன்மாதிரி)\nc) கைர் ( நன்மை)\nd) ஆயாத் ( அத்தாட்சி)\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.6 மதீனா (மதீனத்துன் நபி) வின் பழைய பெயர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.7 அல்லாஹ்வின் அத்தாட்சிகள்\na) மனிதர்களின் மாறுபட்ட மொழி, நிறம்\nb) கணவன்,மனைவியிடையே உள்ள அன்பு\nd) பூமியில் பரவியுள்ள மனிதர்கள்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.8 நரகத்தில் மனிதர்களுடன் ஜின்களும் இருக்கும்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.9 மக்கா காபிர்கள் “லாத்“ என்ற சிலை வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பதாக நம்பினர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.10 ” அல்லாஹ்விற்கு இணைவைத்தல் பெரும் பாவம்” என லுக்மான் -----இடம் கூறினார்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.11 கரையிலும், கடலிலும் வெளிப்படும் குழப்பம் , அழிவுகளின் காரணம்\nb) மனிதர்களின் கைகள் சம்பாதித்தவை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.12 அல்லாஹ் மட்டுமே அறிந்தவை\na) மறுமை நாள் , மழை பற்றிய அறிவு\nb) கர்பத்தில் உள்ளவை , மரண இடம் , மழை பற்றிய அறிவு\nc) மறுமை நாள் , நாளைய சம்பாதிப்பு பற்றிய அறிவு\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.13 திருக்குர்ஆனுக்கு முன்னர் இன்ஜீல் வேதத்தை ஓதுபவராக முஹம்மது நபி இருந்தார்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.14 முஹம்மது நபியின் வளர்ப்பு பிள்ளையின் பெயர் ஜைத். அவரை ஜைத் இப்னு முஹம்மது என அழைக்கலாம்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 21.15 அல்லாஹ் அவனுக்கும் ------க்கும் நன்றி செலுத்துமாறு கூறுகிறான்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 23\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 21\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 22\nஇறுதி வேதம் - போட்டி - பரிசு பெறுபவர்கள்\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 20\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 21\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsirukatai.blogspot.com/2014/02/blog-post_10.html", "date_download": "2018-04-25T06:54:29Z", "digest": "sha1:WXTXV3O6VC4NNR4PBNEBPQFP7CQOZWEZ", "length": 12228, "nlines": 138, "source_domain": "tamilsirukatai.blogspot.com", "title": "தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை | தமிழ் சிறுகதை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome » தென்கச்சி சுவாமிநாதன் கதைகள் » தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை\nதென்கச்சி கோ சுவாமிநாதன் கதை\nஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .\nஅந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்\nவந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் .\" சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு \".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.\nஅதை பார்த்த அவர் \" சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் அதை உடனே நிறுத்துங்கள் \nஉடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : \"ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் \nஇந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்\n\" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே \" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .\nசரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே \nஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்\nமனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்\nதிடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்\nமனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீத�� இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்\n\" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது \" என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது\nஎனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை \"\nஅதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது\nஅதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். \" சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் \nஉடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : \" சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு \nநல்ல பதிவுகள். இவரது மற்ற தகவல்கள் இதில் கிடைக்குமா\nஎன்னுடைய பதிவுகளைப் பார்த்து கருத்துக்களைப் பரிமாறவும்.\nஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் ...\nஅந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே...\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும...\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் ...\nஅரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூ...\nகந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார். \"\"உங்களுக்கு என்ன துன...\nதென்கச்சி கோ சுவாமிநாதன் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/tag/superstar/", "date_download": "2018-04-25T06:24:35Z", "digest": "sha1:ETVLRUQ23LUBTU3SYSHD4XU6KNTDO5JB", "length": 10007, "nlines": 147, "source_domain": "vanavilfm.com", "title": "superstar Archives - VanavilFM", "raw_content": "\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வ��டிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\nபிரகாஸ் ராஜூக்கு அரசியல் கட்சியொன்றினால் ஆபத்தா\nரஜினி கர்நாடகவின் பிரதிநிதியாக செயற்படுகின்றார்\nசுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கர்நாடகாவின் பிரதிநிதியாக செயற்பட்டு வருகின்றார் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சீருடையில் இருக்கும் போலீசார் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழர் இல்லை எனத்…\nரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட் வில்லனா \nசுப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட் வில்லன் ஒருவரை நடிக்க வைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகர் ஒருவரை…\nரஷ்யாவில் குடியேறும் ரஜினி பட நாயகி\nசுப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடியாக நடித்துள்ள பிரபல நாயகி, ரஷ்யாவில் குடியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீபத்தில் ரஷ்ய டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் ரஷியாவில் குடியேற…\nரஜினியின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது தெரியுமா\nசுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா எதிர்வரும் மே மாதம் ரஜினியின் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்குவார் என்று…\nரஜினியின் பின்னணியில் யார் யார் மனம் திறக்கிறார்\nசுப்பர் ஸ்டார் ரஜினி தனது பின்னணியில் யார் யார் இருக்கின்றார்கள் என்பது குறத்து மனம் திறந்து பேசியுள்ளார். என் பின்னால் பாஜ கட்சி இல்லை கடவுளும், மக்களும் தான் உள்ளனர் என்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய அவர் குறிப்பிட்டுள்ளார்.…\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\nபிரகாஸ் ராஜூக்கு அரசியல் கட்சியொன்றினால் ஆபத்தா\nதமிழ்நாட்டை விட்டு வெளியேறிச் செல்வேன் – ஞானவேல் ராஜா\nஅதர்வா திரைப்படத்தில் நடிக்கும் பிரபலம்\nநடிகை கல்பனாவின் மகள் ஹீரோயினாகிறார்\nஉங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது…\nகொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து\nஅறிந்தும் அறியாமலும் chocolat 2018\nசவூதி சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கனவு பலித்தது\nஇணைய விளையாட்டுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி…\nசாப்பிட முன்னர் சூப் அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள்\nஇருமலை எளிதாக குணமாக்கக்கூடிய எளிய வழிமுறைகள் இதோ\nஏ.சி பயன்படுத்துவோரே இது உங்களின் கவனத்திற்கு….\nரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்\nசோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை\nசீன விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கை மீது விழுமா\nமகேஷ்பாபு திரைப்படம் வசூல் சாதனை\nபிரசன்ன ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்\nஒப்பனையாளருக்கு இலங்கை நடிகை வழங்கிய பெறுமதி வாய்ந்த பரிசு\nபிரகாஸ் ராஜூக்கு அரசியல் கட்சியொன்றினால் ஆபத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/three-wheelers", "date_download": "2018-04-25T06:39:23Z", "digest": "sha1:6GOBFHYS43SLOUXBGO6QVAULM6XYWHE2", "length": 7722, "nlines": 197, "source_domain": "ikman.lk", "title": "மாத்தறை யில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 5\nகாட்டும் 1-25 of 151 விளம்பரங்கள்\nமாத்தறை உள் முச்சக்கர வண்டிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/09/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-25T06:57:14Z", "digest": "sha1:SWKPKAEXPEIXBTUB7PLDRBTLHFYMTO72", "length": 5649, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவில் இரண்டு மாணவிகள் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்த���யடைந்துள்ளார்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமண்டைதீவில் இரண்டு மாணவிகள் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்…\n2012ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரிட்சையில் இரண்டு மாணவிகள் மண்டைதீவில் சித்தியடைந்துள்ளதாக அங்கு இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதேர்ச்சி பெற்ற மாணவிகள் விபரம்…\n(1) மண்டைதீவு மகாவித்தியால மாணவி இ .தரணிகா அவர்கள் 157 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.\n(2) மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவி கீர்த்தனா அவர்கள் 156 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.\nபுலமைப் பரிசில் பரிட்சையில் தோற்றிய மண்டைதீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களினால் பிரத்தியோக வகுப்புக்கள் மாலை நேரங்களில் நடத்தப்பட்டவை குறிப்பிடத்தக்கது.\nபுலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கு, மண்டைதீவு மக்கள் சார்பிலும், மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் சார்பிலும், மண்டைதீவு இணையம் சார்பிலும், வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\n« கண்ணீர் அஞ்சலி — திரு சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்) அவர்கட்கு… மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் அமைந்திருந்த…. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/1902/", "date_download": "2018-04-25T06:36:22Z", "digest": "sha1:QJFHMMIEALNNRMM7FGYTJDJW2EOXVF7B", "length": 10888, "nlines": 78, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "விளம்பி வருட தமிழ் புத்தாண்டு 2018 பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக!! -", "raw_content": "\nவிளம்பி வருட தமிழ் புத்தாண்டு 2018 பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nமங்களகரமான விளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 06மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம் ராசியில், மேஷம் லக்னத்திலும், நவாம்சத்தில் சிம்மம் லக்னம், சிம்மம் ராசியிலும் மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாம கரணத்திலும், சனி பகவான் ஓரைய���லும், நேத்திரம் ஜீவன் மறைந்த பஞ்ச பட்சிகளில் மயில் ஊண் செய்யும் காலத்திலும், சனி மகாதசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் வெற்றிகரமாகப் பிறக்கிறது.\nஇந்த ஆண்டில் ராஜாவாக சூரியன் வருவதால் பணத் தட்டுப்பாடு குறையும். விழுந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் ஓரளவு சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல் துறை குறைகள் களையப்படும். மந்திரியாகச் சனி பகவான் வருவதால் மலைக் காடுகள் அழியும். வன விலங்குகளின் எண்ணிக்கை குறையும்.\nஅரிய உயிரினங்கள் அழியும். புதைந்து கிடக்கும் பழைய ஐம்பொன் சிலைகள் வெளிப்படும். அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் கலையுணர்வும் குறுக்குவழியில் சம்பாதிக்கும் குணமும் சுற்றுலா, பொழுதுபோக்கில் ஆர்வமும் அதிகரிக்கும்.\nமேகாதிபதியாக சுக்கிரன் வருவதால் புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப் பொழிவு அதிகம் இருக்கும். வருடம் பிறக்கும்போது சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதால் பருவ மழை சீராக இருக்காது. பருவம் தவறி மழை பொழியும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் ராணுவத் துறையில் இருப்பவர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படும்.\nசுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைக் கண்டறிய பிரத்யேக நவீன புதிய செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்ணில் ஏவப்படும். இரசாதிபதியாக குரு வருவதாலும் அந்தக் குருவைச் சுக்கிரன் சமசப்தமமாகப் பார்ப்பதாலும் சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டியின் விலை உயரும்.\nவிளம்பி வருடப் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் பாதகாதிபதி சனி பகவான் சேர்ந்து காணப்படுவதால் மின்கசிவால் தீ விபத்துகளும் அழிவும் ஏற்படும். விளைநிலத்தின் பரப்பளவு புதிய தொழிற்சாலைகளின் வரவால் குறையும்.\nதனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால் மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். பாக்யவிரையாதிபதியாகக் குரு வருவதாலும், குரு வக்ரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும்.\nகுரு பகவானின் வீடான மீன ராசியிலும், சனி பகவானின் நட���சத்திரமான உத்திரட்டாதியிலும், செவ்வாயின் வீடான மேஷ லக்னத்திலும் இந்த ஆண்டு பிறப்பதால் மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அனைத்து விதமான யோகங்களையும் தரும்.\nஉங்கள் ராசிக்குரிய முழுமையான பலனைத் தெரிந்துகொள்ள உங்கள் ராசியின்மீது கிளிக் செய்யுங்கள்..\nஉங்க ராசிக்கு இப்படிப்பட்ட துணைவர் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்\nஇன்று சனிபகவானின் தாக்கம் எந்த ராசிக்கு அதிகம் தெரியுமா\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கடக ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nஸ்படிக லிங்கத்தை வழிபடுவதால் இவ்வளவு நன்மையா\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஇரவு சரியா தூக்கம் வரலயா இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்\nசினேகாவின் பிரசவ வலியைப் பார்த்து தலைசுற்றிவிட்டது : மனம் திறந்த பிரசன்னா\nநடிகர் வடிவேலுவின் தற்போதைய நிலையால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-25T06:39:02Z", "digest": "sha1:7RBJAS45CXROIQROQ7ME75AFLAJ2W7W6", "length": 15192, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கையான உயிர் உரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.\nஇது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.\nமணிச்சத்தை மண்ணில் இருந்து செடிகளுக்கு கிடைக்��ுமாறு செயல்படும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேர் உட்பூசணங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஉளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைத் தாவரங்கள், நிலக்கடலை போன்ற பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை ரைசோபியட் என்னும் பாக்டீரியாவின் துணை கொண்டு செடிகளில் சேர்க்கின்றன. பயறு வகை பயிர்களின் விதையுடன் ரைசோபியம் உயிர் உரங்களை கலந்து விதைத்தால் வேர் முடிச்சுகள் அதிகரித்து அதிக தழைச்சத்து நிலைநிறுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கிறது.\nசாதாரணமாக 20 கிலோ விதைகளுக்கு 200 கிராம் ரைசோபியத்தை சோற்றுக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து ஒரு நாள் கழித்து விதைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் 3-ல் ஒரு பங்கு உரத் தேவையும் குறைகிறது.\nஅசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் பாக்டீரியா நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களின் வேர்ப்பகுதிகளில் வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதை பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ வரை தழைச்சத்து (22 கிலோ யூரியா அளவு) சேர்க்கப்படுகிறது. மேலும் ஜிப்பர்லிக் அமிலம், இன்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் அசோஸ்பைரில்லம் உற்பத்தி செய்வதால் பயிர் நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகமாகிறது. இதை விதை நேர்த்தி செய்தும், நாற்றின் வேர்ப்பாகத்தில் நனைத்தும் மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டும் பல வகைகளில் பயன்படுத்தலாம்.\nஇது மண்ணில் உள்ள மணிச் சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சிலவகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியா பயன்படுகிறது.\nஅசோலா ஒரு பெரணி வகைத் தாவரம் ஆகும். இதில் உள்ள அனபீனா எனப்படும் நுண்ணுயிர், காற்றில் உள்ள தழைச் சத்தை நிலைப்படுத்தி உரமாக அளிக்கிறது. இந்த அசோலாவை நாற்றங்கால்களில் இட்டு உற்பத்தி செய்து ஒவ்வொரு வாரமும் அறுவடை செய்யலாம்.\nஏக்கருக்கு 100 முதல் 250 கிலோ அசோலாவை நெல் நடவு வயலில் பரப்பி விட்டு ஒரு வாரம் தண்ணீர் தேக்கிவைத்து, பின் சேற்றில் மிதித்து விட வேண்டும். இதில் 6 சதவீதம் தழைச்சத்து உள்ளது. வேகமான வளர்ச்சியும், அதிக தழைச்சத்தும் இதன் சிறப்பம்சங்களாகும். ஒரு வாரத்தில் 10 மடங்கு இது பெருகுகிறது. இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன தழைச்சத்து உரங்களை குறைக்கலாம்.\nஇதில் உள்ள நைட்ரஜேனஸ் என்ற பொருள் வெளியில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்து உரமாக ஆக்குகிறது. இந்த வகை பாசியை உழவர்கள் தமது நிலங்களில் நாற்றாங்கால் அமைத்து, விதைத்து 15 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.\nதொடர்ந்து 4 பருவங்களுக்கு இந்த பாசியை வயலில் இட்டால் தானாக வளர்ந்து பெருகத் தொடங்கி விடும். இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன உரத்தை சேமிக்கலாம். அதில் தழைச்சத்து மட்டுமின்றி அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவையும் உள்ளன. மேலும் மணிச் சத்தை கரையச் செய்து நெற்பயிருக்கு அளிக்கிறது.\nஉழவர்கள் இந்த உயிர் உரங்களை பரிந்துரைகளின்படி பயன்படுத்தினால் தழை, மணி போன்ற சத்துகள் கொண்ட ரசாயன உரங்களின் தேவையை குறைத்து அதிக மகசூல் பெறலாம். அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இந்த வகை உயிர் உரங்கள் அந்தந்த சாகுபடி பயிர்களின் தேவைக்கேற்ப இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது. சிலவகை உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்...\nஅக்ரிடோன் 4.5 இயற்கை உரம் அறிமுகம்...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம்\nசாமை சாகுபடி குறிப்புகள் →\n← மணிலா பயிரில் புரோடினியா புழு\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/10/blog-post_18.html", "date_download": "2018-04-25T06:59:55Z", "digest": "sha1:O3UZQT5C7MUALLCKCE4HQKDJL7JXDYJD", "length": 18425, "nlines": 140, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்க‌ரை ம‌க்தூமியா ப‌ள்ளியில் கை க‌ழுவும் தின‌ம் அனுச‌ரிப்பு!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழ‌க்க‌ரை ம‌க்தூமியா ப‌ள்ளியில் கை க‌ழுவும் தின‌ம் அனுச‌ரிப்பு\nகையை சுத்தமாக கழுவது மூலம் கையில் சேரும் கிருமிக‌ள் அழிக்க‌ப்ப‌ட்டு நோய் வ‌ராம‌ல் த‌டுக்க‌ முடியும் .உட‌ல் ஆரோக்கிய‌ம் பேண‌ப்ப‌டும்.சாப்பிடுவதற்கு முன், கழிவறைக்கு சென்று வந்த பின் கையை கழுவதன் அவசியத்தை வலியுறுத்தி உலகம் முழுக்க அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச உலக கை கழுவும் தினம் ( Global Handwashing Day ) ஆக அனுசரிக்கப்படுகிறது.\nமக்கள் சுகாதாரத்துடன் வாழவேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில், உலக கை கழுவும் தினம் தற்போது பள்ளிக் கூடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாணவர்களுக்கு கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என்று விளக்கி சொல்லப்படுகிறது.\nஇநிலையில் கீழ‌க்க‌ரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜ‌மாத்தை சேர்ந்த‌ ம‌க்தூமியா உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் கை க‌ழுவும் தின‌ம் ந‌டைபெற்ற‌து. ப‌ள்ளி த‌லைமை ஆசிரியை கிருஸ்ண‌வேணி தலைமை வ‌கித்தார்.\nஆசிரிய‌ர் ல‌லிதா உண‌வு சாப்பிடுவ‌த‌ற்கு முன் எப்ப‌டி கைக‌ளை க‌ழுவ‌ வேண்டும் என்று மாண‌வ‌ர்க‌ளுக்கு செய்முறை விள‌க்க‌ம் அளித்தார். முன்ன‌தாக‌ மாண‌வ‌,மாண‌விய‌ர் அனைவ‌ரும் கைக‌ளை சுத்த‌மாக‌ க‌ழுவுவ‌த‌ற்கு உறுதிமொழி எடுத்து கொண்ட‌ன‌ர்.\nப‌ட‌ விள‌க்க‌ம்: யுனிசெப், பிரஸ் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா சார்பில் கைகழுவும் தினம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கொண்டாடப்பட்டது.மாண‌விய‌ர் கைக‌ழுவும் அவ‌சிய‌த்தை செய்முறையில் விள‌க்கின‌ர் .ப‌ட‌ம்:தின‌க‌ர‌ன்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்க��� புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழ‌க்க‌ரை ப‌குதிக‌ளில் ப‌ஸ்க‌ள் இய‌க்க‌ப்ப‌ட‌வில்...\nக‌ல்லூரிக‌ளுக்கான‌ வாலிபால் போட்டியில் கீழ‌க்க‌ரை ...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ரில் த‌ர‌ம‌ற்ற‌ மின்விள‌க்குக‌ள் அம...\nகீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌டுக்கை வ‌ச‌த...\nகீழ‌க்க‌ரையில் நாளை(அக்.30,செவ்வாய்) காலை 9 ம‌ணி ம...\nகீழ‌க்கரையில் 40க்கும் மேற்ப‌ட்டோருக்கு டெங்கு\nகீழ‌க்க‌ரையில் வாலிப‌ருக்கு க‌த்தி குத்து\nகீழ‌க்க‌ரையில் பெருநாள் சிற‌ப்பு தொழுகை\nஉடைந்து விழும் நிலையில் மின்க‌ம்ப‌ம்\nகீழ‌க்க‌ரை முக்கிய‌ வீதியில் ஆபத்தான‌ நிலையில் பட்...\nஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தில் பெருநாள்\nவாக‌ன விப‌த்தில் அதிமுக‌வின் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் செய...\nகீழ‌க்க‌ரை ச‌தக் இன்ஜினிய‌ரிங் க‌ல்லூரிக்கு த‌ங்க‌...\nமாட்டு நிலைய‌மாகிய‌ கீழ‌க்க‌ரை பேருந்து நிலைய‌ம்\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி அதிகாரிக‌ளை முற்ற��கையிட்ட‌ வ...\nபுதிய‌ வாக்க‌ள‌ர் சேர்க்கை முகாம்\nமழைநீர் கடைக்குள் புகுந்து பொருட்க‌ள் நாசம் \nகீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத் சார்பில் ...\nம‌துரை - ‍ துபாய் நேர‌டி விமான‌ம்\nகீழ‌க்க‌ரை அருகே ப‌ள்ளிக்கு எதிரே உள்ள‌ டாஸ்மாக் க...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் க‌ணினி தொட‌ர்பான‌ தேசிய‌ க...\nகீழக்கரையில் அதிமுக 41வது ஆண்டு துவக்க விழா\nகீழ‌க்க‌ரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளியின் 37வ‌து விள...\nகீழ‌க்க‌ரை ப‌ள்ளியில் த‌மிழ‌க‌ அர‌சின் விலையில்லா ...\n33 த‌ங்க‌ ப‌த‌க்க‌ங்க‌ள் வென்று கீழக்கரை தாசிம் பீ...\nகீழ‌க்க‌ரை ம‌க்தூமியா ப‌ள்ளியில் கை க‌ழுவும் தின‌ம...\nக‌ல்லூரிக‌ளுக்கான‌ த‌ட‌க‌ள‌ போட்டியில் கீழ‌க்க‌ரை ...\nகீழ‌க்க‌ரையில் ப‌ய‌னாளிக‌ளுக்கு த‌மிழ‌க‌ அர‌சின் வ...\nகீழ‌க்க‌ரையில் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை ம‌ற்றும் ந‌க‌ர...\nஏர்வாடி த‌ர்ஹாவில் அர‌சு ம‌ன‌ந‌ல‌ காப்ப‌க‌ம்\n20வ‌து வார்டு க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா ஜாமினி...\n‌ த‌ட‌க‌ள‌ போட்டிக‌ளில் ப‌ரிசுக‌ள் குவித்து இஸ்லாம...\nகீழக்க‌ரை ப‌ள்ளியில் க‌ல‌ந்தாய்வு கூட்ட‌ம் \nக‌வுன்சில‌ர் கைது க‌ண்டித்து வ‌ட‌க்குதெரு 20வ‌து வ...\nகீழ‌க்க‌ரையில் 40ஆண்டு ப‌ழ‌மையான‌ மின்வ‌ய‌ர்க‌ளை ம...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கவுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா...\nஏர்வாடி த‌ர்கா ச‌ந்த‌ன‌க்கூடு விழா ந‌டைபெற்ற‌து\nகீழ‌க்க‌ரையில் அர‌சு வாக‌ன‌ம் விபத்து \nஅர‌சு அதிகாரிகளின் மெத்தனத்தால் கீழக்கரையில் டெங்க...\nகுழ‌ந்தைக‌ளுக்கான‌ ந‌ல‌ன் குறித்து 300க்கும் மேற்...\nகீழ‌க்க‌ரையில் டெங்குவால் உயிர‌ழ‌ந்த‌வ‌ரின் குடும்...\nகீழ‌க்க‌ரையில் திமுக‌வின‌ர் க‌ருப்பு ச‌ட்டையுட‌ன் ...\nமாவ‌ட்ட‌ அள‌விலான‌ செஸ் போட்டியில் இஸ்லாமியா மெட்ர...\nமீன் துறை அலுவ‌ல‌ர் முறைகேட்டை க‌ண்டித்து மீன‌வ‌ர்...\nச‌த‌க் க‌ல்லூரியில் ஹஜ்பயணம் வ‌ழிய‌னுப்பு நிக‌ழ்ச்...\nகீழ‌க்க‌ரை இந்திய‌ன் ஓவ‌ர்சீஸ் வங்கி செய‌ல்ப‌டும் ...\nகீழ‌க்க‌ரை வ‌ழியாக‌ புதிய‌ ர‌யில்பாதை\nராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ புதிய‌ எஸ்பி பொறுப்பேற்பு\nராம‌நாதபுர‌ம் மாவ‌ட்ட‌த்தில் அக்.10 புத‌ன் அர‌சுஅல...\nக‌ண‌வ‌ர் உள்ளிட்ட‌ 7பேர் மீது வ‌ழ‌க்க...\nமாற்றுத்திறனாளிகளுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பு\nகீழக்கரை கைராத்துல் ஜலாலியா ப‌ள்ளி, கீழக்கரை மெடிக...\nகீழக்கரை மீனவர்களை ஏமாற��றி கையெழுத்து வாங்கியதாக‌ ...\nகீழ‌க்க‌ரையில் டெங்குவால் உயிர‌ழ‌ப்பு எதிரொலி\n500பிளாட் ப‌குதியில் துப்புர‌வு சேவையில் ஹ‌மீதியா ...\nகீழ‌க்க‌ரை புதிய‌ பைப் ம‌ற்றும் கால்வாய் ப‌ணிக‌ள் ...\nநிறைவ‌டையும் நிலையில் உள்ள‌ ப‌ணிக்கு மீண்டும் நிதி...\nராமநாதபுரம் ‍கீழக்கரை புதிய பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/10/blog-post_26.html", "date_download": "2018-04-25T06:22:20Z", "digest": "sha1:WIYZSJPOAEXENNQKVAE7VXVRH6B2R45H", "length": 43604, "nlines": 241, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: சுனாமியின் நினைவாக", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஅலை புரட்டிப் புரட்டி அழுக்காக்கிப் போன இடங்களும், அலை துவட்டித் துவட்டி சுத்தப்படுத்திப்போன இடங்களுமாய் இருந்தது கடற்கரை. மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் இடையே பேதமிலாமல் தர்ம அதர்ம யுத்தங்களை ஒருசேர நிகழ்த்திப்போயிருக்கும் கடலின் வல்லமை பெரியது என்பதை அலைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. கத்துக்கடல் சூழ் நாகை காத்தான்சத்திரம் இன்றிருந்திருந்தால் சுனாமியில் இடிந்துபோன கட்டிட அலைவரிசையில் அதுவும் ஒன்றாகி இருக்கும். நாகப்பட்டிணம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளம், பணியின் நிமித்தம் இங்கு வந்திருந்தேன். கடல் இருக்கும் கிழக்கு திசையை ஜன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். இரணியவதம் முடித்த நரசிம்மனின் அடங்கா வெறியோடு ஊளையிட்டு காற்றினூடே கடல் மிரட்டிக் கொண்டிருந்தது. காற்றில் கலந்து வரும் கடலின் மூச்சுக்காற்றில் ஏதேதோ உயிர்களின் கவிச்சி வாடை கலந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல் செந்நிறமாய்த் தெரிந்தது காட்சிப்பிழைபோலும். அலைகளுக்கு பதிலாக மாமிச அடுக்குகளின் படுக்கை ஒன்று அசைவது போலவும், அது வீறிட்டு அலறுவதுபோலவும் ஒரு பிரம்மை தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு சமயம் பார்த்தால் நீலநிற விழியாய்க் கடல் விரிந்து கிடக்கும். மறுசமயம் குட்டிக் குழந்தைகளின் ஆயிரமாயிரம் கண்களாய் விழித்துப் பார்த்து தேம்பித்தேம்பி அழும்.இந்தக் கடல்தானா அத்தனை உயிர்களை அள்ளிச் சென்றது\nநான் அமர்ந்திருந்த அலுவலகத்தில் மரணத்தையும் கண்ணீரையும் பதிவேடுகளில் பொதித்து வைத்திருந்தார்கள். சுனாமி சுருட்டித் தின்ற உடலகளின் எச்சங்களைப் புதைக்கும் முன் காவலர்கள் அ��ற்றைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்கள். நாகையைச் சுற்றியுள்ள நாகூர், கீழையூர், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் இப்படிப் பல இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், தனித்தனியாய் எடுத்த புகைப்படங்களும் அந்த அலுவலகத்தின் கணிணியிலும், ஆல்பங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. உயிர் இழந்தவர்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணத்தொகையைப் பெற, கடலிழுத்துப் போனவர்களின் இரத்த சம்பந்தம் உடையவர்களுக்கு இறப்பு சான்றிதழ் தேவையாய் இருந்தது.அதை வழங்குவதுதான் அந்த அலுவலகத்தின் வேலை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒரு புகைப்படத்துடன் அங்கு வரவேண்டும். அந்த அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பொருந்தியிருந்தால் இறந்துவிட்டார் எனச் சான்றளிக்கவேண்டும். அப்படி இறப்புச் சான்று வழங்க உதவும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒருத்தர் இறந்துவிட்டார் எனச் சொல்வதைவிடவும் கொடுமையானது வேறென்ன இருக்கமுடியும். என்னிடம் நீட்டப்படும் புகைப் படத்தை வாங்கும்போது இந்தப் படத்தில் உள்ளவர் இறந்திருக்கக்கூடாது என மனசுக்குள் எண்ணிக்கொள்வேன். கணிணியின் திரையில் ஒவ்வொரு முகமாகத் திரும்பும்போது எந்த முகமும் இந்தப் புகைப்படத்தோடு பொருந்தக்கூடாது என்று வேண்டிக்கொள்வேன். புகைப் படத்தைக் கொடுத்துவிட்டு நிற்பவர்களின் மனமும் அப்படித்தான் இருந்திருக்கும். இழப்பின் கணங்கள் வன்மம் மிகுந்தவை. மரணம் என்பது வலிகளால் அலங்கரிக்கப்பட்ட நிரப்பவே முடியாத குடுவை.\nசான்றிதழ் பெற வருபவர்களில் பலவகை மனிதர்கள் இருந்தார்கள்.குழந்தைகளை இழந்த அம்மா. கணவனைத் தவறவிட்ட மனைவி அல்லது மனைவியைத் தவறவிட்ட கணவன். எல்லாவற்றிலும் கொடுமை பெற்றோரை இழந்த பிள்ளைகள். அரசின் உதவியைப் பெறவேண்டும் என்பதற்காகவே வருபவர்களைப் பார்த்த உடன் சொல்லிவிடலாம். அவர்கள் பதற்றமில்லாமல் இருப்பார்கள்.சீக்கிரம் போய் பணத்தை வாங்கவேண்டும் என்ற அவசரம் மட்டும்தான் அவர்களிடம் தெரியும். தங்கள் கையிலுள்ள புகைப்படத்தில் இருப்பவர் செத்திருக்கவேண்டும் என்ற விருப்பம் அவர்களின் பேச்சில் கசியும். உருவ ஒற்றுமை கொஞ்சம் இருந்தாலும் அவர்தான் இவர் என்று அடித்துச் சொல்வார்கள். முக���் தெரியவில்லையென்றாலும் உடைகளை வைத்து அடையாளப்படுத்துமாறு வற்புறுத்துவார்கள்.ஆனால் வருபவர் மிகவும் நெருங்கிய சொந்தமாக இருந்தால் அவரது கண்களில் பெருகும் ஈரம் நம்மையும் நனைத்துவிடும்.\nதூரத்தில் வயதான நாற்காலி ஒன்றில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். சோகத்தைத் தவிர வேறு உணர்வுகளே அறியாதவர்போல இருந்தது அவர் தோற்றம். சுற்றிலும் இருந்த மனிதர்கள் எவரும் அவருக்கு புலப்பட்டதுபோல் தெரியவில்லை. அடையாளப்படுத்துதல், அதைக் குறித்த ஊர்ஜிதங்கள், அதன் மீதான கேள்விகள், அதன் விளைவான அழுகைகள், அதனாலான தோல்வியின் தேடல்கள் எதுவும் அவரை தொல்லைப்படுத்தவில்லை. சட்டை போடாத உடலின் சுருக்கங்கள் அவரது தோலை பழுப்பு நிறமாய் காட்டிக்கொண்டிருந்தன. செம்பட்டைத் தலை, பூ விழுந்து பூஞ்சைபடிந்த கண்கள், வெற்றிலை காவியேறிய வாய், அதோடு சேர்த்து அவருக்கு சொந்தமாய் தோள் மீது ஒரு பழைய துண்டு கிடந்தது. திரையில் தெரியும் புகைப்படங்களைக் கூர்ந்து கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை என்பதை அவரது முக சுருக்கத்திலிருந்தே கண்டுகொள்ள முடிந்தது. முதுமையும் வறுமையும் தனிமையும் சேர்ந்து அவரை முடக்கிப் போட்டிருப்பது நன்கு புரிந்தது. அழுதபடி செல்பவர்களை பாதி மூடியும், பாதி மூடாத வாயோடும் ஒரு குழந்தை மாதிரி வினோதமாய் பார்த்துக்கொண்டிருந்தார். கையிலிருக்கும் ஒரு பாலித்தின் உறையை வெகு இறுக்கமாய் பிடித்திருந்தார். அதைப் பார்ப்பவர்கள் அவரது உயிர் அந்த உறையில்தான் இருக்கிறது என எண்ணும்படியாக இருந்தது. யாரிடம் போவது என ஒவ்வொரு இருக்கையாகத் தயங்கி ஏதோ ஒரு நம்பிக்கை வந்ததுபோல அவர் என்னருகே வந்து மிகவும் அடக்கமாய் நின்று என்னைப் பார்த்தார். வணக்கம் சொல்லுதல், புன்னகைத்தல் போன்ற எல்லா சம்பிரதாயங்களையும் கடந்து அந்தப் பார்வை என்னிடம் நேர்குத்தி நின்றது. தாலியை மடித்து வைத்திருக்கும் பொட்டலத்தைப் பிரிப்பதுபோல பொறுப்போடு தன் கையில் இருந்த பாலித்தின் உறையைப் பிரித்தார். தவறவிட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை அதில் குவிந்து கிடந்தது. பாலித்தின் உறையினுள் ஒரு சிறிய காகித உறை இருந்தது. இடை இடையே துண்டை சரிசெய்து தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டார். அந்த காகித உறையிலிருந்து பொக��கிஷத்தைப்போல ஒரு சிறிய புகைப்படத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒல்லியான முக அமைப்புகொண்ட ஒரு பெண்ணின் படம். பெரியவரிடம் தென்பட்ட அதே பழுப்பு நிறம், சற்று மாறுகண், நகரத்து நாகரீகத்தையும் கிராமத்து அறியாமையையும் சேர்த்துப் பூசியிருந்தது அந்த முகத்தில். இழுத்து சீவியிருந்ததில் முன்நெற்றி கொஞ்சம் வழுக்கையாய் தெரிந்தது. உள்ளடங்கிய கண்கள் என்பதால் கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு சற்று துருத்தியிருந்தது, கீழ் தாடை லேசாக அமுங்கியிருந்தது. புகைப்படத்தைக் கொடுத்துவிட்டு என்னையே பார்த்தபடி நின்றிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. என் உடம்பு மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். இந்தப் பெண் செத்திருக்கக்கூடாது என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். நான் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதைப் பார்த்ததும் அவர் மௌனமாக அழத் தொடங்கிவிட்டார். சூழலை சகஜமாக்க எண்ணி அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். எந்த ஊர் என்று விசாரித்தேன். அதற்குரிய ஆல்பத்தை எடுத்து அவரிடம் நீட்டினேன். அதை வாங்கியபோது அவரது கைகள் நடுங்கின. அது முதுமையால் வந்த நடுக்கமல்ல என்பது புரிந்தது. ஆல்பத்தோடு தான் முன்பு அமர்ந்திருந்த நாற்காலிக்கு அவர் போனார்.\nநான் மீண்டும் கணிணியில் பார்வையைச் செலுத்தினேன். முகங்களும் உடல்களும் புரள ஆரம்பித்தன. மரணத்தின் குடையின் கீழ் உணர்வுகளைப் பூசிக்கொண்டு கிடந்தன உடல்கள். மூச்சடைத்து இறந்தவர்களின் முகங்களில் காற்றிற்கான தேடல் இருந்தது. அளவுக்கு அதிகமாய் தண்ணீரைக் குடித்து இறந்தவர்களின் முகத்தில் வாந்தி எடுக்கும் உணர்வு படிந்திருந்தது. குழந்தையின் பசித்த வாய் தாயின் மார்பிற்காக உதடுகளைக் குவித்தபடி ஒருபுறம் கிடக்க தாயின் ஒற்றை மார்பகம் குழந்தைக்கான பாலை ஏந்தியபடி இன்னொருபுறம் திறந்து கிடந்தது. வீட்டை விட்டு ஓடிவந்த காதலர்களை கடல் நிரந்தரமாய் இணைத்து வைத்திருந்தது. முள்காடுகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள் துணிகளோடு கிழிந்துகிடந்தன. ஊதிப்போன முகங்கள் பயமுறுத்தின. வாழ்வின் அழகியலை அர்த்தமற்றதாக்கி எல்லாவற்றின்கீழும் இருக்கும் அசிங்கங்களை திறந்துகாட்டிக்கொண்டிருந்தன அந்த புகைப்படங்கள். இயற்கையைப்போல் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் தொழிலாளி வேறு யார் இருக்கமுடியும். எல்லைக் கோடுகளை அழித்து, பேதங்களை கரைத்து, சாவின் மீது சிரிக்கும் பலவான் அது. இயற்கை நம்மை தூவிச் செல்கிறது. விதையாக விழும் நமக்கு அதுவே மழையாகவும் இருக்கிறது. இன்னும் முளைக்காத கோடி விதைகள் பூமியில் கிடக்கின்றன,இயற்கையின் அறிதலோடு.\nஎந்த முகத்திலும் சாவின் அமைதியை அடையாளப்படுத்த முடியவில்லை. கொண்டுவந்து தரப்படும் புகைப்படங்கள் வேறு உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. அலங்காரத்தோடு சந்தோஷத்தின் பின்புலத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றில் உள்ள துள்ளலோடு, இறப்பின் கைகள் ஏந்திய முகங்களை ஒப்பிடுவது கடினமாய் இருந்தது. தோடு, வளையல், மூக்குத்தி, கடிகாரம், கொலுசு, கழுத்துநகை இவைகளைக் கொண்டு சில உடல்களையும், உடைகளைக் கொண்டு சில உடல்களையும் அங்க அடையாளங்களைக் கொண்டு சில உடல்களையும் அடையாளப்படுத்தினோம். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு ஆண்கள் வந்திருந்தார்கள். அவர்கள் ஏழுபேரின் மனைவிகளையும் கடல் குடித்து ஏப்பம் விட்டிருந்தது. மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டபோது அவர்களது முகங்கள் அட்ர்ந்துபோயின. மொழிபெயர்க்க முடியா ஒரு சோகக் கவிதையாய் அவர்கள் நின்றிருந்தார்கள். ஏழு ஆண் விதவைகளை ஒரு சேரக்கண்ட அந்த தருணம் திருகிவிட்ட மீசையாய் வந்து என் கண்களைக் குத்தியதைப் போல் உணர்ந்தேன்.\nதாய் மகனை அடையாளம் காணும்போதும், மகன் தந்தையை அடையாளம் காணும்போதும் திடீரென வெடித்தெழும் குரலகள் என்னையும் அவர்களின் உறவாய் மாற்றிக்கொண்டிருந்தன. திரையில் தோன்றிய தனது அம்மாவின் முகத்தைப்பார்த்து விட்டு குழந்தையொன்று ஓடிச்சென்று திரையில் தாவியதைப் பார்த்தபோது மனம் பேதலித்தது. நடுங்கும் தலையோடு உறவுகளைத் தேடும் முதியோர்களைப் பார்த்தேன். கடல் தன் உவர்ப்பை ஊற்றி ஊற்றி அவர்களை நிரப்பி இருப்பது போல் தெரிந்தது. மரித்தும் பிழைத்தும் தவிக்கும் உறவுகளை வாழ்க்கையின் கரங்கள் பிழிந்தெடுத்துக்கொண்டிருந்தன. கைபிடித்து நடைபழக்க அழைத்து வந்த மகனை கடல் இழுத்தபோது போரிட்டுத் தோற்ற தந்தை ஒருவன் ஒவ்வொரு ஆல்பமாக அவனைத் தேடிக்கொண்டேயிருந்தான். தான் பிழைத்த வெற்றியையும், மகனைத் தொலைத்த தோல்வியையும் தவிர்த்து வேறு ஏதோ ஒன்றை அவன் தேடிக்கொண்டிருந்தது தெ���ிந்தது.\nஅந்த முதியவர் பக்கம் பார்த்தேன். ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி கண்களைச் சுருக்கி கூர்மையாக்கிக்கொண்டு நிதானமாக தேடிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தோளில் கிடந்த துண்டை சரி செய்து கொண்டார். அந்த ஆல்பத்தில் அவர் தேடிய பெண்ணின் படம் இல்லை. எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மற்ற ஊர்களின் ஆல்பங்களையும் அவரிடம் கொடுக்கவேண்டும். வேளாங்கன்னியில் கடலால் இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள் வேளாங்கன்னி கடற்கரையில் மட்டுமே கரை ஒதுங்காமல் கீழையூர், நாகப்பட்டிணம், நாகூர் போன்ற இடங்களிலும் கரை ஒதுங்கியிருந்தன. எங்கிருந்தோ இழுத்து எந்தக் கரையிலோ ஒதுக்கிவிட்டுப் போயிருந்தாள் கடல் அன்னை. வேறு ஊர் ஒன்றின் ஆல்பத்தை அவரிடம் கொடுத்து அதில் தேடிப்பார்க்கச் சொன்னேன்.\nஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தோன்றியது. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். கடலின் ஆற்றலில் மனம் மிதந்தது. பெரியவர் காட்டிய புகைப்படத்தில் இருந்த பெண் சிரித்தபடி என்னை அழைத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் பத்து நூறு ஆயிரமென முகங்கள். அலைகளில் மேலும் கீழுமாய் அவர்கள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லோரது கைகளும் வா வா என கூப்பிட்டுக்கொண்டிருந்தன. அவ்ர்களின் தலைகளுக்குமேல் பறவைகள் கூட்டமாய் பறந்துகொண்டிருந்தன. நான் அவர்களை நோக்கி நடக்கத்துவங்கினேன்.\n\"எம் புள்ள இருக்கா, எம் புள்ள இருக்கா’ என்ற கூக்குரல் கேட்டு உடல் அதிர எழுந்தேன். அந்தப் பெரியவர் முகத்தில் அறைந்துகொண்டு கேவிக் கொண்டிருந்தார். அவரது தோளில் கிடந்த துண்டு அந்த ஆல்பத்தின் மீது கிடந்தது.’கண்ணுக்குள்ள வச்சி வளத்தப் புள்ளய இப்படி அம்மணமாய் போட்டு வச்சிருக்கீங்களே’ குற்றச்சாட்டாக பாய்ந்துகொண்டிருந்தது அவரது குரல். ’அள்ளிட்டுப்போன கடலுக்கும் மனசில்ல, என்ன விட்டுட்டுப் போன இவளுக்கும் மனசில்ல, கிழ உசுறு துடிக்கிது தாயி, எம் புள்ளய அம்மணமா காட்டாதிங்க, என் உசுறு போயிடும் தாயி\" ஆல்பத்தின் மேல் கிடந்த துண்டின் மீது முட்டி, முட்டி அழுதுகொண்டிருந்தார். சுனாமிக்கு முன் நிகழ்ந்ததுபோல் மீண்டும் புவிப்பாளம் நழுவத்தொடங்கியது. கண்கள் இருட்டிக்கொண்டுவந்தன.\n( இந்தக் கதை தேன்மொழியின் ' நெற்குஞ்சம் ' என்ற ��ிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.\nவெளியீடு : மணற்கேணி பதிப்பகம்\nபிரதி வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் )\nஉள்ளத்தை உருக்கும் கொடுமையான கதை.\nஎன் அலுவலகத் தோழியார் தன் மூன்று வளர்ந்த குழந்தைகளை நாகப்பட்டிணம் சுனாமியில் பறிகொடுத்தார். அதிலிருந்து தேறி அலுவலரான தன் கணவருடன் பெற்றோரை இழந்த சுமார் 30 குழந்தைகளைத் தத்தெடுத்துத் தாயாக வாழ்கிறார் என்று அறிந்து நெகிழ்ந்தேன்.\nபோற்றப்பட வேண்டிய செயல். நிகழ்ந்த படைப்பு.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\nதமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்\nஉங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்\nசமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்\nபெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந...\nஅலி ஆகி ஆடி உண்பார்\nகலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்\nசிறுகதை : படுகளம் - லதா\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nஅள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்...\nகடந்து ���ெல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் -...\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் க...\nநிரம்பிய கூடை - அனார்\nதி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் ...\nஎம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் ...\n'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதி...\nகாற்றின் விதைகள் - தேன்மொழி\nஅருந்ததி ராய் தேசத் துரோகியா \nகாலும் காற்று - இராம.கி.\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமா...\nமாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்\nஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .\nவெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்\nபுத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்\nகாந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் \nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nநிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்\nஎந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை\nதஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக...\nஇறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nமுள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்\nரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்\nமழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்\nமென்மையின் பாடல் : கிருபானந்தம்\nதேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது\nஅந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்\n‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’\n' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள்\nஐம்பது கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம்\nஆழி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் எனது இலக்கிய வி...\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய...\nதென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்றாளரின் நோக்கு\nதீபாவளிப் பண்டிகையின் வரலாறு - அயோத்திதாசப் பண்ட...\nகுண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக...\nபொருளொடு முழங்கிய புலம்புரிச் சங்கம்: கோவை உலகத் ...\nகரையேறுவார்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்\nதொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/08/111247", "date_download": "2018-04-25T06:31:13Z", "digest": "sha1:C25754DLYA6G37JCJGMSOMB662A6AZAA", "length": 5266, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபலங்களின் கலக்கலான மலேசிய நட்சத்திர கலைவிழா புகைப்படங்கள் தொகுப்பு! - Cineulagam", "raw_content": "\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nபிரபலங்களின் கலக்கலான மலேசிய நட்சத்திர கலைவிழா புகைப்படங்கள் தொகுப்பு\nபிரபலங்களின் கலக்கலான மலேசிய நட்சத்திர கலைவிழா புகைப்படங்கள் தொகுப்பு\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-25T07:07:41Z", "digest": "sha1:JLMJKQDVDSMOHBEPQ6CKUM6IRL3MC7J6", "length": 4270, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெப்பே காட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்க��ேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பெப்பே காட்டு\nதமிழ் பெப்பே காட்டு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு தன்னைச் சிக்கவைக்க முயலுபவர்கள் கேலிக்கு உள்ளாகும் வகையில் அவர்களிடமிருந்து தப்பித்தல்.\n‘கிராம மக்களுக்குப் பெப்பே காட்டிய திருடன் இதுவரை பிடிபடாமல் திரிகிறான்’\n‘உயிரியல் பூங்காவிலிருந்து தப்பித்த புலி, வனக்காவலர்களுக்குப் பெப்பே காட்டிவிட்டுக் காட்டுக்குள் மறைந்தது’\n‘எவ்வளவோ விளையாட்டுக்காட்டியும் குழந்தை மருந்தைச் சாப்பிடாமல் எல்லோருக்கும் பெப்பே காட்டிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/kia-motors-left-tn-due-to-politicians-bribe-117050400034_1.html", "date_download": "2018-04-25T06:22:10Z", "digest": "sha1:BNVJMDMJFX2QGK2EDOCUQJVWCIQY67B2", "length": 11239, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதால் தலைதெறிக்க ஓடிய முதலீட்டாளர்கள் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதால் தலைதெறிக்க ஓடிய முதலீட்டாளர்கள்\nதென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம், தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதன் காரணமாக தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு தலைதெறிக்க ஓடிவிட்டனர்.\nஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கியா மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் கேட்ட லஞ்சத்தால் அந்நிறுவனம் தற்போது ஆந்திராவில் தொழில் தொடங்கியுள்ளது.\nபொதுவாக முதலீட்டார்கள் ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்கும் போது அந்த நிறுவனத்துக்கு வரி விலக்கு, மின் கட்டணத் தள்ளுபடி போன்ற வசதிகள் கேட்டனர். இதற்கு தமிழக அரசியல்வாத���கள் 50 சதவீதற்கு மேல் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து கியா நிறுவனம் ஆந்திராவைச் நோக்கி சென்றது.\nஅங்கு கியா நிறுவனம் கேட்ட வசதிகளை மாநில அரசு செய்துக்கொடுத்தது. இதையடுத்து கியா நிறுவனம் ஆந்திராவில் தொழில் தொடங்கியது. இதனால் தமிழ்நாடு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை மற்றும் ஏராளமான இளைஞர்களின் வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளது.\nதினகரனுக்கு தொடரும் சிக்கல்: மேலும் 50 லட்சம் லஞ்சம் பணம் சிக்கியது\nதினகரனை 7 மணி நேரம் ரவுண்டு கட்டிய டெல்லி போலீஸ்\nடெல்லி போலீஸ் சொன்ன தேதியில் ஆஜராக முடியாது. தினகரன்\nஅடி மேல் அடி ; தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் இன்று வருகை\nதினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் வரவில்லை - பின்னணி என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D//%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/&id=35492", "date_download": "2018-04-25T06:53:57Z", "digest": "sha1:XMPKNJJLO7EKDDIXT2NZ5GMGWZ26N5JX", "length": 16990, "nlines": 154, "source_domain": "tamilkurinji.co.in", "title": "மாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா,Suresh Raina Training for IPL 8, Will Fly in for his Wedding ,Suresh Raina Training for IPL 8, Will Fly in for his Wedding Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா,Suresh Raina Training for IPL 8, Will Fly in for his Wedding\nமாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா\nஇன்று மாலை டெல்லியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ஐபில் போட்டிகளுக்காக சென்னையில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, தனது பள்ளி தோழியான பிரியங்கா சவுத்ரியை மணக்கிறார்.\nசுரேஷ் ரெய்னா–பிரியங்கா சவுத்ரி திருமண நிச்சயதார்த்தம் காசியாபாத் ராஜ்நகரில் உள்ள சுரேஷ் ரெய்னாவின் வீட்டில் நேற்று முன்த��னம் எளிய முறையில் நடந்தது.\nஇதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்த நிலையில் சுரேஷ்ரெய்னா திருமணம் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.\nஇன்று திருமணம் நடைபெற இருந்தாலும், ஐபில் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, இன்று சென்னையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nதிருமணத்திற்காக வலைப்பயிற்சியை முடித்துவிட்டு மாலை 6 மணியளவில் டெல்லி திரும்பும் ரெய்னா, நேரடியாக திருமணம் நடைபெறும் ஓட்டலுக்கு செல்கிறார்.\nஏப்ரல் 9 ஆம் தேதி ஐபில் கிரிகெட் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹனிமூன் செல்வதை ரெய்னா தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே, சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் இந்திய கேப்டன் தோனி அவரது மனைவி மற்றும் மகள் ஷிவாவுடன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதேபோல், ஷிகர் தவான், விராட் கோலி, ஆர்.பி சிங், பிரவீன் குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்பதால் திருமணம் நடைபெறவுள்ள பகுதியில் விவிஐபி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nIPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது\nIPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்\nIPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை ���ளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்\nIPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது\nIPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி\n3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி\nஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nகெய்ல் அதிரடி சதம் வீண்\nநீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்\nஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்\nபாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1\nபைனலில் கர்ஜிக்குமா சென்னை சிங்கம்\nஅர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.\nஐபிஎல் 8: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி\nஅனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா\nமாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா\nவிராட் கோலி, அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள் - யுவராஜ் சிங்\nஎன்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட்\nபதட்டமட��ந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613939", "date_download": "2018-04-25T06:42:42Z", "digest": "sha1:5TQPATWBVMZUAAJMUKRCKNXHFUTPLYEJ", "length": 16043, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | 1,400 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar", "raw_content": "\n1,400 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்\nஆலங்குடி: அரிசிக்கடைக்காரர் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெட்டான் விடுதி சந்தைப்பேட்டை பகுதியில், ராமசாமி என்பவர் அரிசிக்கடை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலர் செல்வகணபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகர், செல்வகணபதி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள், ராமசாமியின் அரிசி குடோனில் நேற்று அதிகாலை, 3 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, 1,400 கிலோ ரேஷன் அரிசி, பல மூட்டைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nஅவற்றை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். பதுக்கலில் ஈடுபட்ட ராமசாமியை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆலங்குடி பகுதிகளில், 1,400 கிலோ ரேஷன் அரிசி பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n*ஆலங்குடியில் அமோகம்: தற்போது ஆலங்குடி அருகே பதுக்கல் ரேஷன் அரிசி பிடிப்பட்டுள்ளது. ஆலங்குடி மார்க்கெட் பகுதியில் உள்ள பல அரிசிக்கடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.\nஎனவே, வழங்கல் அதிகாரிகள் ஆலங்குடி பகுதிகளில் உள்ள அரிசிக்கடைகளில் ஆய்வு செய்து, பதுக்கல் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யவேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க...தடுப்பு வேலி\nகுறைந்தபட்ச தொகைக்காக வங்கிகளில் பணம்... பிடித்தம்\nகாவு வாங்கும் பாறைக்குழிகள் இனியும் வேண்டாம் கம்பி ... ஏப்ரல் 25,2018\nலாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் அதிகரிப்பு..\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக���கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t116480-topic", "date_download": "2018-04-25T07:02:23Z", "digest": "sha1:B5JJHRK5L4LSVMTKLMEKEB2LXWPYE2GD", "length": 11839, "nlines": 198, "source_domain": "www.eegarai.net", "title": "ஜர்னலிசம் படிக்கும் மீரா நந்தன்!", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nஇந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nகுஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்��ா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nஜர்னலிசம் படிக்கும் மீரா நந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஜர்னலிசம் படிக்கும் மீரா நந்தன்\nவால்மீகி படத்தில் நடித்த மீராநந்தன், தற்போது\nசரத்குமார் நடிக்கும், சண்டமாருதம் படத்தில்\nஅவருக்கு சினிமா மீது பெரிய நம்பிக்கை இல்லை.\nசினிமா வாய்ப்புகள் குறையும் நேரத்தில், ஏதாவது\nமீடியாக்களில் நிருபராக பணியாற்ற ஆசைப்படுகிறார்.\nஅதனால், தற்போது மணிப்பால் யுனிவர்சிட்டியில்\nதொலைதூர கல்வி மூலம், மாஸ் கம்யூனிகேஷன்\nமற்றும் ஜர்னலிசம் படித்து வருவதால், படப்பிடிப்பு\nஇல்லாத நாட்களில், லட்சுமிமேனனைப் போன்று\nமீராநந்தனும் புத்தகமும், கையுமாகத்தான் காட்சி\nகாலத்துக்கு தக்கப்படி பெருச்சாளி காவடி எடுத்து\n— எலீசா – வாரமலர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/2-25.html", "date_download": "2018-04-25T06:54:56Z", "digest": "sha1:HKT6EANYCIT4JMDHLZWLABSCPXPL6BCO", "length": 10849, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "பிளஸ்-2 மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் - 25-ந் தேதி முதல் மாவட்டங்களில் கிடைக்க ஏற்பாடு.", "raw_content": "\nபிளஸ்-2 மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் - 25-ந் தேதி முதல் மாவ���்டங்களில் கிடைக்க ஏற்பாடு.\nபிளஸ்-2 மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் - 25-ந் தேதி முதல் மாவட்டங்களில் கிடைக்க ஏற்பாடு.\nபிளஸ்-2 மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் மாவட்டங்களில் 25-ந் தேதி முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்படும் வண்ணம் வினா வங்கி (வினா-விடை), மாதிரி வினா ஏடுகள் மற்றும் தீர்வுப் புத்தகங்களை தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் ஆண்டுதோறும் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.இவ்வாண்டிக்குரிய பிளஸ்-2 அறிவியல் பாட பிரிவு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குரிய வினாவங்கி ஏடுகள் அச்சிடும் பணி முடிவடைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், மாவட்டத்திற்கு ஒரு மையம் வீதம் வினாவங்கி ஏடுகள் அனுப்பும் பணி முடியும் தருவாயில் உள்ளது. 25-ந் தேதி முதல் பிளஸ்-2 அறிவியல் பாட பிரிவு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குரிய வினாவங்கி ஏடுகள் அனைத்து மாவட்ட மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.பிளஸ்-2 மாணவர்களுக்குரிய வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், வணிகக்கணிதம் ஆகிய பாட பிரிவுகளுக்கு அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வினாவங்கி ஏடுகள் நவம்பர் மாத இறுதியில் அனைத்து மாவட்ட மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு வினாவங்கி, மாதிரி வினா ஏடுகள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாடவரிசைக்கும் ரூ.30 முதல் ரூ.100 வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாவங்கி மற்றும் அனைத்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு ஆங்கில வழியில் ரூ.220 வீதமும், தமிழ் வழியில் ரூ.225 வீதமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள��� எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/01/Article_4198.html", "date_download": "2018-04-25T06:40:39Z", "digest": "sha1:G44PSIOIB3U7TOT6TDHCUVAL7YHR5LW4", "length": 24495, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "உடற்பருமனைக் குறைப்பதில் சிறந்த முறை எது? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » உடற்பருமனைக் குறைப்பதில் சிறந்த முறை எது\nஉடற்பருமனைக் குறைப்பதில் சிறந்த முறை எது\nஇலங்கை, இந்��ியா போன்ற தெற்காசிய நாடுகள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய மருத்துவ சவால்களில் நீரிழிவிற்கு அடுத்தபடியாக இடம்பெற்றிருப்பது உடற்பருமன் பிரச்சனைத்தான். இதற்காக மருத்துவ உலகம் பேரியாட்ரிக், லைபோசெக்சன், சுப்பர்பிஷியல் லைபோசெக்சன் எனப் பலவகை சத்திர சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் எதைப் பின்பற்றுவது என்பதில் பலருக்கு சந்தேகம் வரலாம்.\nஇது தொடர்பாக இத்துறைசார் நிபு ணர்களைக் கேட்டறிந்ததை இங்கு காண்போம். \"உடலில் உள்ள கொழுப்பை அகற்ற முதலில் லைபோசக்சன் என்ற சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும் வரவேற்புப் பெற்றாலும், சத்திர சிகிச்சைக்கு பின்னரான பரா மரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. சிறு கவனக் குறைவு ஏற்பட்டாலும், மீண்டும் உடற்பருமனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவானது.\nஇருந்தாலும் உடற்பருமன் பிரச்சினைக்கு ஒரு பாதுகாப்பான சிறந்த நிவாரணமாகவே லைபோசக்சன் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்\" என்று தன் அனுபவத் தைக் கூறுகிறார் டொக்டர் கிருஷ்ண ஹண்டே.\n\"உடல் எடையைக் குறைப்பதில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமான சிகிச்சை பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை. இச்சிகிச்சையின்போது, வயிற்றுப் பகுதியில் அதாவது உணவுப்பையில் அதிகளவு உணவு ஏற்காதவாறு ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.\nஇவ்வகையிலான சத்திர சிகிச்சைக்குப் பின் ஒருவர் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் உடற்பருமன் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால் இச்சிகிச்சையால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதில்லை என்று இந்த சிகிச்சையை மேற் கொண்டவர்கள் குற்றம் சுமத்தினர். இருந்தாலும் பலர் இதைப் போற்றத்தான் செய்தனர். காரணம், இவ்வகையிலான சத்திர சிகிச்சை மூலம், மூன்று மாதங்களில் 30 முதல் 45 கிலோ வரையிலான நிறையை குறைக்கமுடிந்ததே\" என்றார் டொக்டர் குமரன்.\n\"உடற்பருமன் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் (ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள்) என்னை அணுகி, தம்முடைய உடல் எடையைக் குறைத்து, தம் உடலுக்கு ஒரு அமைப்பு கொடுத்துவிடுமாறும், அதன் பிறகு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்து உடலைப் பராமரித்துக் கொள்வதாகவும் கூறுவோருக்க��� நான் சுப்பர் பிஷியல் லைபோசக் சன் என்ற சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறேன்.\nஅதேபோல் சில ஆண்களுக்கு மார்பகப் பகுதி யில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். அவர்களுக்கும் இந்த சிகிச்சையைத்தான் செய்கிறேன். அதேநேரம், 'உடற்பயிற்சி செய்யமாட் டேன். உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க மாட்டேன். என் உடலிலிருந்து கொழுப்பை உறிஞ்சி எடுங்கள்' என்று கேட்டால் நான் ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். அதாவது உடல் எடை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தடையாக இருந்து, உடல் எடையைக் குறைந்தால் வேகமாக இயங்கலாமே என்ற எண்ணமுடையவர்களாக இருந்தால்தான் இந்த சுப்பர்பிஷியல் லைபோசக்சன் சிகிச்சையைச் செய்வோம். இந்த சிகிச்சைக்குப் பிறகு நாங்கள் கூறும் உணவுக் கட்டுப்பாட்டை உறு தியாகக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமான அள விற்கு உடல் எடை குறையும்.\" \"உடற்பருமன் பிரச்சினைக்காக மேற்கொள்ளப்படும் பேரியாட்ரிக் சத்திர சிகிச்சையில் வயிற்றுப்பகுதியின் கொள்ளளவு செயற்கையாகக் குறைக்கப்படுகிறது.\nஇதனால் பலன் இருந்தாலும், எதிர்காலத்தில் சுருக்கப்பட்ட வயிற்றுப்பகுதியில் விற்றமின் பி சத்து கிரகிக்கப்படுவதில் குறைபாடு ஏற்படும். இதனால் ஆயுAள் முழுவதும் விற்றமின் பி கொம்ப்ளெக்ஸ் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். பேரியாட் ரிக் சத்திர சிகிச்சை என்பது உடலுக்குள் செய்யப் படுவது. இவ்வகையான சிகிச்சையின் பின் உடல் எடையை 40 முதல் 60 கிலோ வரை குறைத் தவர்களும் உண்டு.\nஉணவுக் கட்டுப்பாட்டை பின் பற்றாததால் 40 கிலோ வரை எடை கூடியவர்களும் உண்டு. ஆனால் நாங்கள் செய்யும் கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை என்பது, ஆயுள் முழுவதும் பாதுகாப்பானது. ஏனெனில் நாங்கள் கொழுப்பை மட் டுமே உறிஞ்சி எடுக் கிறோம். ஆனால் அதன்பின் நாங் கள் சொல்லும் உடற்பயிற்சி மற் றும் உணவுக் கட் டுப்பாட்டை உறுதியா கக் கடைப்பிடித்தால் போதும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/08/12kodi.html", "date_download": "2018-04-25T06:21:00Z", "digest": "sha1:VUYQJFKVDAXHUHN2KCPSZ5D4IXTXV3AW", "length": 19321, "nlines": 310, "source_domain": "www.muththumani.com", "title": "ஒரு வெள்ளிப்பதக்கம் 12 \"கோடி\" இரண்டு அரசவேலைவாய்ப்பு- சிந்து! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » ஒரு வெள்ளிப்பதக்கம் 12 \"கோடி\" இரண்டு அரசவேலைவாய்ப்பு- சிந்து\nஒரு வெள்ளிப்பதக்கம் 12 \"கோடி\" இரண்டு அரசவேலைவாய்ப்பு- சிந்து\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஇதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமானது.\nஇதுதவிர இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் 21 வயதான சிந்து தட்டிச் சென்றுள்ளார்.\nசிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-வது பதக்கத்தை பெற்றுள்ளது.\nஇதன் மூலம் இவருக்கு பரிசு மழை கொட்டுகிறது,\nஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து பரிசு மற்றும் பாராட்டு மழையில் நனைந்து வரு கிறார். அவருடைய சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் அவருக்கு ரூ.5 கோடி மற்றும் அரசு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nந்திர அரசு ரூ.3 கோடி பரிசுத்தொகையுடன், அரசு வேலையும் பி.வி.சிந்துவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர��பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்த பி.வி சிந்துவுக்கும், அவரது பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.\nபி.வி.சிந்து தற்போது ஹைதராபாத் தில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு துணை மேலாளர் பதவி உயர்வும், ரூ.75 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்தியப் பிரதேசம்: ரூ.50 லட்சம்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனம்: ரூ.75 லட்சம்\nஇந்திய பாட்மிண்டன் சங்கம்: ரூ.50 லட்சம்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/163106/-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B4-", "date_download": "2018-04-25T06:51:26Z", "digest": "sha1:HRIO5XMLVIPU5AQFSTHVAMZXWY4AWWVQ", "length": 3993, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திருவாசக விழா", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\nதொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் மாணிக்கவாசகரின் திருவாசக விழா இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.\nஆலயத்த��ல் நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து மாணிக்கவாசகரின் உருவச் சிலை மாணிக்கவாசகர் ஆச்சிரமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=151931", "date_download": "2018-04-25T07:09:11Z", "digest": "sha1:AAVXM6Y6SRQIWOV7XVFEYJLB7SPJEB2G", "length": 4198, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Charters bring drama to CPS board meeting", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/nachiyar-release-date/", "date_download": "2018-04-25T06:23:59Z", "digest": "sha1:AOTWDGQXBU2OALKHP6TJGEXZ5E74MQYX", "length": 3932, "nlines": 61, "source_domain": "cinetwitz.com", "title": "ஜோதிகா நடிப்பில் நாச்சியார் படத்தின் வெளியீட்டு தேதி இதோ!", "raw_content": "\nHome Tamil News ஜோதிகா நடிப்பில் நாச்சியார் படத்தின் வெளியீட்டு தேதி இதோ\nஜோதிகா நடிப்பில் நாச்சியார் படத்தின் வெளியீட்டு தேதி இதோ\nஜோதிகா ஜிவிபிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் படம் நாச்சியார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் அதே நேரத்தில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாரணம் இந்த படத்தின் டீசர் சமிபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா பீப் ஏதுமில்லாமல் பச்சையாக அவர் பேசிய கெட்டவார்த்தை தான். இது பெண்களை கொச்சை படுத்தும் வார்த்தை பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nபல எதிர்ப்பையும் மீறி படத்தை வேகமாக முடிக்க பாலா திட்மிட்டுள்ளார். இந்�� படம் வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளிவரவுள்ளதாம்.\nமீண்டும் தளபதியுடன் இணைந்த கீர்த்திசுரேஷ்\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறன் படத்தின் ரிலிஸ் தேதி இதோ\nPrevious articleசங்கமித்ரா படம் நடக்குமா நடக்காதா\nNext articleஇன்னும் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாவில்லையா\nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nவிஜய் 62 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=3790", "date_download": "2018-04-25T06:27:23Z", "digest": "sha1:SJBNBWDJRN7ZCHMZXGURG2QKTGP6SWNO", "length": 18639, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » 500, 1,000 நோட்டுகள் முடக்கத்தால் எனக்கு ஒரு பாதிப்பு இல்லை- உள்குத்துடன் பேசிய அமீர்கான்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n500, 1,000 நோட்டுகள் முடக்கத்தால் எனக்கு ஒரு பாதிப்பு இல்லை- உள்குத்துடன் பேசிய அமீர்கான்\n500, 1,000 நோட்டுகள் முடக்கத்தால் எனக்கு ஒரு பாதிப்பு இல்லை- உள்குத்துடன் பேசிய அமீர்கான்\n500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட இந்தி திரையுலக பிரமுகர்கள் பலர் வரவேற்று உள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் அரியானா மாநிலம் பலாலி என்ற கிராமத்துக்கு நேற்று சென்றிருந்த இந்தி நடிகர் அமீர்கானிடம், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “என்னைப் போன்ற பிரபலங்கள் ஏதாவது பேசுவதற்கே பயமாக இருக்கிறது. நாங்கள் ஏதாவது சொன்னால் வேறொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்” என்றார்.\nஎன்றாலும், தனது பணம் முழுவதும் வங்கியில் இருப்பதாலும், பணப்பரிவர்த்தனைகளை காசோலைகள் மூலமே செய்து கொள்வதாலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி யுடன் விஷால் திடீர் சந்திப்பு\nஅஞ்சலி – ஜெய்க்கு திருப்பதியில் திருமணம்\nநடிகை சுஷ்மிதா சென் சென்னை கோர்ட்டில் ஆஜர்\n9 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் குஷ்பு\nவலைதளங்களில் தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு\nஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் மனோபாலா ஆதரவு\nபேய் படங்களுக்கு இசையமைக்க பயப்படும் அனிருத்\nரெமோ’ தெலுங்கில் 500 தியேட்டர்களில் ரிலீஸ்- குசியி சிவா கார்த்திகேயன்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக���கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« இந்தியா ரெயில்களில் செல்பி எடுத்தால் 3 மாதம் சிறை\nஅப்பாவின் ஆசையை நிறைவேற்றும் நடிகை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரி���்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-04-25T06:47:59Z", "digest": "sha1:DNIP6HLCW4CIO2AOBZSK2RF44RJDG2FQ", "length": 8372, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nமருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலியாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது.\nவசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது.\nமருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.\nதற்போது, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகினறனர்.\nநெல்லுக்கு நாற்று விடுவது போல் வசம்புக்கும் நாற்று விட்டு சாகுபடி செய்கின்றனர்.\nசாகுபடிக்கு பின்பு நிலத்தில் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும்.\nஅறுவடை காலங்களில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத் பகுதி நிறுவனத்தினர் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.\nதண்ணீர் வசதி உள்ள கல்வராயன்மலை அடிவார பகுதியான மட்டப்பாறை, மாத்தூர் உள்ளிட்ட பல பகுதியில் வசம்பு சாகுபடி செய்யப்படுகிறது.\nமருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு லாபம் தருவதால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சி கட்டுப்படுத்தும் மு...\nமரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை\n← மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/09/blog-post_9.html", "date_download": "2018-04-25T07:01:52Z", "digest": "sha1:QP6CD24TV3HXZDRCZ64PTLVL3CRQHCD6", "length": 29515, "nlines": 182, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுத்ததால் கணவர் மீது குற்றச்சாட்டு!சேர்மன் கண்டனம்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுத்ததால் கணவர் மீது குற்றச்சாட்டு\nகணவர் ரிஸ்வான் மீது மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொய் குற்றச்சாட்டு என மறுத்ததோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் சேர்மன் ராவியத்துல் காதரியா. அவர் தரப்பில் அளித்துள்ள மறுப்பில் கூறியிருப்பதாவது,\nகீழக்கரை நகராட்சியில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நகரின் குப்பை பிரச்சனையும் தீரும் நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அன்றாடம் மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் .\nநான் ஒரு பெண் என்ற அடிப்படையில் கணவர் என்னுடன் வருவார் இதை எப்படி தவறு என்று சொல்ல முடியும் இதை நான் பலமுறை கூறிவிட்டேன்.இங்குள்ள பெண் கவுன்சிலர்களோடு கணவர்,மகன்,பேரன் என்று உடன் வருகிறார்கள்.இதை தவறு என்று சொல்ல முடியுமா\nஎனது கணவர் வீட்டிலிருந்து அலுவலகம் வரை துணைக்கு வருவார் ஆனால் அவர் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவது கிடையாது.\nதவிர 43 வருட போராட்டத்துக்கு பின் எங்கள் (அதிமுக)கட்சி நகராட்சியை பிடித்துள்ளது.எனவே ஊருக்கான நலப்ப பணிகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களிடம் யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டாம் பணிகளை 100 சதவீதம் முழுமையாக பார்க்க வேண்டும் என எழுத்து மூலம் தெரிவித்துள்ளேன் இதனால் கமிஷன் கிடைக்காத கவுன்சிலர்கள் ஆத்திரத்தில் என் கணவர் மீது புழுதி வாறி தூற்றி வீண் பழி சுமத்துகின்றனர் .\nமேலும் புகாரில் கையெழுத்திட்டதாக சொல்லப்படும் சில கவுன்சிலர்களிடம் எதற்கு கையெழுத்து என்று சொல்லாமலே கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா உள்ளிட்ட சிலரிடம் வேறு காரணங்களை கூறி கையெழுத்து வாங்கியுள்ளார்கள்.இதில் கூட நேர்மையில்லை.\nசில கவுன்சிலர்கள் தங்களின் அன்றாட செலவுக்கு கூட காண்டிராக்டர்களின் வீட்டும் கதவை தட்டி காசு கேட்கும் மோசமான செயல் கீழக்கரைய்ல் நிலவுகிறது.\nராஜினாமா செய்வேன் என்று மிரட்டும் இவர்கள் தைரியம் இருந்தால் ராஜினாம் செய்து மீண்டும் ஜெயித்து வரட்டும் பார்க்கலாம்.நமதூர் மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.வீண் குற்றச்சட்டுகளை பொய்களையும் அள்ளி தெளிப்பதை விட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.\nஇவர்களுக்கு ஊர் நலனில் அக்கறையில்லை தங்களின் சொந்த சுயநலத்துக்காகவும் ,இவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு நான் இடையூராக உள்ளேன் என்ற என்பதற்காகத்தான்பொய் குற்றச்சாட்டை புணைந்துள்ளார்கள்.\nஇறைவன் துணையோடு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நல்லாட்சியில் இவர்களில் சூழ்ச்சிகளை முறியடித்து கீழக்கரை நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி உழைப்பேன் பொதுமக்களாகிய உங்கள் ஆதரவோடு......\nதங்கள் கணவர் மீது குற்றம் சொல்வது ஒன்று இரண்டு வார்டுகள் கிடையாது மொத்தம் இருக்கும் அணைத்து வார்டுகளும் அது எப்படி பொய்யாகி விடும் தாங்களே சற்று யோசித்து பாருங்கள் சேர்மன் அவர்களே, தாங்கள் பெண் என்பதால் கணவர் கூட வருகிறார் அது தவறு என்று கூற வில்லை இருந்தாலும் நீங்கள் பார்க்க வேண்டிய வேலையை அவரே பார்க்கிறார் என்றார் பிறகு நீங்கள் எதற்கு அ���ைத்தான் அணைத்து கவுன்சிலர்களின் கேள்வி சேர்மனுக்கு துணையாக வர வேண்டியன கணவர் பலநேரங்களில் சேர்மனாகவே செயல் படுகிறார் அதைத்தான் நீங்க திருத்த வேண்டும்\nமங்காத்தாவின் தங்கச்சி மகன் September 10, 2012 at 2:20 PM\nவாய் கிழிய வாகுறுதிகளை தந்து விட்டு மகத்தான மக்களின் ஓட்டுக்ளை பெற்று ம்க்கள் பிரதிநிதியாக பதவிக்கு வந்தது எதற்காக இப்படி இவர்களுக்குள் சச்சரவு செய்து கொள்ளத் தானா இப்படி இவர்களுக்குள் சச்சரவு செய்து கொள்ளத் தானா ஆரம்பம் முதலே இதே பரச்சனையாகத் தான் உள்ளது..வெட்கக்கேடு.\nஒன்றை மட்டும் உறுதியாக மனதில் கொள்ளுகள்..உங்களை தேர்ந்தெடுத்தது ஏர்வாடி, காஞ்சரங்குடி மக்களோ இல்லை. உங்கள் வீட்டின் எதிர்,அடுத்து, சுற்றி வசிக்கும் பிராயம் முதல் உங்களை நன்கு அறிந்த மக்கள் தான்..ஆகவே யார் சொல்லுவது உண்மை, பொய் என அவர்களுக்கு புரியும். உணரவும் முடியும்.. என்வே அதிகம் ஆட்டம் போடாதீர்கள்.. மறுமுறை தேர்தல் வரத் தான் செய்யும்..\nநகராட்சிக்கு வரும் பணம் எல்லாம் மக்களின் பணம்.ஆகவே அது அமானிதமான பணம். அல்லாஹ்தாலாவின் சொத்து. ஆகவே இறை அச்சம் கொள்ளுங்கள்.இதில் நீதமாக இல்லை என்றால் நிச்சயமாக தண்டணையை அனுபவிக்க வேண்டியது வரும்..இது சத்திய வேத வாக்கு..\nநகராட்சி தலைவி மீது கூறப்படும் குற்றசாட்டு களுக்கு ஆதாரமானதாக அமைவது அவர் சமபந்தப்பட்ட செய்தியுடன் வரும் நிழல் பட நகல்களே. இதற்கு முன் இரு இஸ்லாமிய சகோதரிகள் இதே பதவியில் இருந்தார்கள் என்பதும் மக்கள் மனதில் இருக்கத் தான் செய்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.\nகவுன்சிலர்கள் தங்களின் அன்றாட செலவுக்கு கூட காண்டிராக்டர்களின் வீட்டும் கதவை தட்டி காசு கேட்கும் மோசமான செயல் கீழக்கரைய்ல் நிலவுகிறது என்று நம்ம CHAIRMAN சொல்றாங்க, மொத்ததில கீழக்கரை கவுன்சிலர்கள் எல்லாம் அன்றாடம் செலவுக்குப் பிச்சை எடுக்கிறார்கள் என்பதை நாசுக்கா சொல்லி இருக்காங்க. எண்ட ரப்பே(என்னுடைய இறைவா) எங்க ஊர் நகராட்சி கவுன்சிலர்களின் நிலைமை இப்படியா போகணும். ஆமா .... இந்த LIST-ல CHAIRMAN அவங்களோட (அதிமுக) கட்சியைச் சேர்ந்தவங்களும் இருக்கத்தானே செய்வாங்க.\nஹா ஹா ஹா தொப்பி தொப்பி.....\nமங்காத்தாவின் தங்கச்சி மகன் September 12, 2012 at 10:19 PM\nஅது என்ன கணக்கு 43 வருட போராட்டத்திற்கு பின் மறைந்த முன்னால் முத்ல்வர் திரு.எம��.ஜி,ராமசந்திரன் அவர்களால் அனைத்து இந்திய் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்1972 அக்டோபர் 17 - ல் துவஙகப்பட்டது..( SOURCE: WIKIPEDIA / AIADMK )..\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nபிற‌ந்த‌ நாள‌ன்று டெங்கு காய்ச்ச‌லில் கீழ‌க்க‌ரை இ...\nகுடும்ப‌த்தோடு ஏர்வாடி த‌ர்ஹா வ‌ந்த‌ பெண் ராம‌நாத‌...\nகீழக்கரை நகராட்சி கூட்டத்தில் ர‌க‌ளை\n500பிளாட் பகுதியில் புதிய���தாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌‌ கு...\nகீழ‌க்க‌ரையில் ம‌துஒழிப்பு ம‌ற்றும் ம‌துக்க‌டைக‌ளை...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும்...\nச‌த‌க் க‌ல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்\nகீழ‌க்க‌ரையில் 3 மீன‌வ‌ர் ச‌ங்க‌ங்க‌ள் ஒரே ச‌ங்க‌ம...\nஅர‌சு சுகாதார‌ நிலைய‌ம் ம‌ற்றும் பாப்புல‌ர் ஃபிரண்...\nகீழ‌க்க‌ரைக்கான‌ உர‌க்கிட‌ங்கில் குப்பை கொட்டும் ப...\nச‌த‌க் க‌ல்லூரியில் 50க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ங்கே...\nகீழக்க‌ரை ந‌க‌ராட்சி உர‌க்கிட‌ங்கில் ம‌ர‌க்க‌ன்றுக...\nகீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் இத‌ய‌ நோயாளிக‌ள...\nசாலைதெருவில் கழிவுநீர் கால்வாய் சேத‌ம‌டைந்துள்ள‌தா...\nகீழ‌க்க‌ரையில் 25.09.12 அன்று ச‌த‌க் க‌ல்லூரி வ‌ளா...\nகீழ‌க்க‌ரையில் 24ம‌ணி நேர‌ம் செய‌ல்ப‌டும் அர‌சு ஆர...\nமின்வெட்டை க‌ண்டித்து குழுமிய‌ ம‌க்க‌ள்\nராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது பெட்ரோல் குண்...\nகீழ‌க்க‌ரை ரேச‌ன் பொருட்க‌ள் வெளி மார்கெட்டில் விற...\nகீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரியில் தேசிய‌ அளவிலான‌ 2 நா...\nகீழ‌க்க‌ரையில் மின்வெட்டை க‌ண்டித்து மெழுவ‌ர்த்தி ...\nஹாபிழ் ப‌ட்ட‌ம் பெற்ற‌ மாண‌வ‌ருக்கு பாராட்டு விழா\nம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து கீழ‌க்க‌ரை த‌பால் நிலைய‌...\nமுழு அடைப்பால் கீழ‌க்க‌ரையின் முக்கிய‌ சாலைக‌ள் வெ...\nஊர் ந‌லன் குறித்து ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து\nநாளை முழு அடைப்புக்கு ஆத‌ர‌வு\nஇஸ்லாமியா ப‌ள்ளியின் தொட‌ர் வெற்றி\nஏர்வாடி த‌ர்ஹாவில் உயிரிழ‌ந்த‌ நிலையில் பெண் உட‌ல்...\nகீழ‌க்க‌ரையில் \"நோ பார்க்கிங்கில்\" நிறுத்த‌ப்ப‌ட்ட...\nமுக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை அவ‌ம‌தித்த‌தை க‌ண்...\nதேசிய‌ அடையாள‌ அட்டை ம‌றுப்பு க‌ண்டித்து கீழ‌க்க‌ர...\nகீழ‌க்க‌ரை 18வாலிப‌ர் த‌ர்ஹா வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்...\nகீழ‌க்க‌ரையில் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌கம் திடீர் முற்று...\nகீழ‌க்க‌ரை ப‌த்திர‌ப‌திவு அலுவல‌க‌த்தை வெளியூருக்க...\nஅமெரிக்காவை க‌‌ண்டித்து ராம‌நாத‌புர‌த்தில் பாப்புல...\nகீழ‌க்க‌ரையில் அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம்\nகீழ‌க்க‌ரையில் நாளை 2 ரேஷ‌ன் க‌டை அட்டைதார‌ர்க‌ளு...\nகீழ‌க்க‌ரையில் வீட்டுக்கு வீடு தேங்காய் வ‌ழ‌ங்கி க...\n14வ‌து வார்டு ஈசா த‌ண்டையார் தெருவில் ஆபத்தான‌ நில...\nஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் கோரி தொட‌ரும் ப‌ள்ளி மாண‌வ‌ர்...\nகீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையில் பூங்கா அமைக்கும் திட்ட‌த...\n18வ‌து வார்டு ப‌குதியில் குப்பைக‌ள...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் டவுன் ப‌ஸ் இய‌க்க‌ம் நிறுத...\nகவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுத்ததால் கணவர் மீது...\nகீழக்கரை 9வது வார்டு பகுதியில் ஆபத்தான நிலையில் மி...\nகீழக்கரையில் தொடரும் சிறு திருட்டுக்கள்\nகீழக்கரை நகராட்சியின் பலகையில் பழைய தகவல்களை மாற்ற...\nகீழக்கரை நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் திருமண ந...\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் இஸ்லாமியா பள்ளி...\nகீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் 1000த்திற்கும் மேற...\nகீழக்கரையில் கோழிக‌டைக‌ளில் கோழிக‌ழிவுக‌ளை அக‌ற்று...\nகீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க இளைஞர்கள் முயற்சியில...\nகீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான ...\nகீழ‌க்கரை மின்சார பிரச்சனை குறித்து அமைச்ச‌ரிட‌ம் ...\nகீழ‌க்க‌ரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது இல்ல...\nராமநாதபுரம் பல்திறன் போட்டிகளில் பரிசுகளை அள்ளிய க...\nசுகாதார சீர்கேட்டில் 18வது வார்டு\nகீழக்கரை பாலிடெக்னிக் ரோட்ராக்ட் புதிய‌ நிர்வாகிகள...\nகீழ‌க்க‌ரை பாதாள‌ சாக்க‌டை திட்டம் மற்றும் தனி தால...\nபவளபாறைகளை வெட்டி எடுத்தாக கீழக்கரையில் 3பேர் கைது...\nகீழக்கரையில் நாளை (03-9)காலை9 மணி முதல் மாலை5 30 ம...\nகீழக்கரை முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்தி பிளக்ஸ்...\nகழிவுநீர் கால்வாய் பணியில் விதிமுறை மீறல்\nகீழக்கரை வடக்குதெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு...\nவரலாற்று சிறப்பு மிக்க ஊர் கீழக்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/10/blog-post_7999.html", "date_download": "2018-04-25T06:20:40Z", "digest": "sha1:ADXJHTLTLC6H67OELIUB7MBB5O7TWBXO", "length": 41907, "nlines": 234, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: ஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஅமெரிக்காவுக்குப் பொருத்தமான அதிபராக ஒபாமா மாறிவிட்டார். அவர் பதவியேற்றபோது அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கை அவர் மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ‘மாற்றம்’ என்பதையே தேர்தல் முழக்கமாக வைத்து வெற்றி பெற்ற ஒபாமா அமெரிக்க அமைப்பையும், அதன் அணுகுமுறையையும் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதில் தவறில்லை. ஆனால், அமெரிக்காவை ஒபாமா மாற்றுவதற்குப் பதிலாக ஒபாம��வை அமெரிக்கா மாற்றிவிட்டது. தனக்கு முன்பு ஆட்சி செய்த அதிபர்களிடமிருந்து எந்தவிதத்திலும் தாம் வேறுபட்டவர் அல்ல என்பதை இப்போது ஒபாமா வெளிப்படுத்திவிட்டார். அண்மையில் அவர் வெளியிட்டிருக்கும் ‘ தேசிய பாதுகாப்புக் கொள்கை ’ அவருடைய சுயரூபம் என்ன என்பதை காட்டிவிட்டது. கிளின்டனைவிட, ஜார்ஜ் புஷ்ஷைவிட ஆபத்தான அதிபராக ஒபாமா இப்போது உருவெடுத்திருக்கின்றார். உலகம் முழுவதும் அமெரிக்க வல்லரசின் நச்சுக்கரங்களை அவர் மேலும் அதிகமாக இப்போது படரவிட்டிருக்கின்றார்.\n‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற பெயரில் ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நாம் அறிவோம். ஒபாமா பொறுப்பேற்றதற்குப் பிறகு இத்தகைய வல்லாதிக்கக் கொள்ளைகள் கைவிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், அப்படி எதுவும் செய்யப்படவில்லை என்பது மட்டுமின்றி, முன்பு இருந்ததைவிட மிகவும் மூர்க்கமாக அமெரிக்க வல்லரசு இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் புரிந்து கொண்டிருக்கின்றன. அதை ஒபாமா மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டின் துவக்கத்தில் உலகில் அறுபது நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. அது இப்போது எழுபத்தைந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸிலும், கொலம்பியாவிலும் ஏற்கனவே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. இப்போது, மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும், ஆப்ரிக்காவிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. ஏமன், சோமாலியா முதலான நாடுகளில் அமெரிக்கப் படைகளின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று வெளிப்படையாக ஜார்ஜ் புஷ் அறிவித்தார். ஒபாமாவோ அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரகசியமாக மாற்றி அமைத்திருக்கின்றார். இதுதான் புஷ்ஷுக்கும், ஒபாமாவுக்குமான ஒரே வித்தியாசம். ஒப்பிட்டுப் பார்த்தால் புஷ்ஷைவிட ஒபாமாவின் அணுகுமுறை ஆபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.\nஒபாமாவின் ரகசிய அணுகுமுறை மூன்று அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. அமெரிக்கத் துருப்புகள் நிலைகொண்டுள்ள நாடுகளில் தன்னிச்சையாக இலக்குகளின் மீது தாக்குதல்களைத் தொடுப்பது, அந்த ந���டுகளைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு பயங்கரவாத எதிர்ப்புப் போருக்கான பயிற்சிகளை அளிப்பது, உள்நாட்டுப் படைகளோடு சேர்ந்து பயங்கரவாத இலக்குகள் என்று சொல்லப்படுபவற்றை தாக்குவது. இன்று உலகில் பல்வேறு நாடுகளிலும் இந்த மூன்று விதமான நடவடிக்கைகளிலும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளன. இத்தகைய ரகசியமான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஏராளமாக நிதி ஒதுக்கீடும் ஒபாமாவால் செய்யப்பட்டுள்ளது.\nஜார்ஜ் புஷ் காலத்தில் ஒரு நாட்டில் ரகசிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது அந்த நாட்டிலிருக்கும் அமெரிக்க தூதருக்குக்கூட தெரியாதபடி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும், ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளும் வெவ்வேறாக இருந்தன. ஆனால், ஒபாமாவின் ஆட்சியிலோ அவை இரண்டும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதில் ஹிலாரி கிளின்டனின் பங்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. ரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான வீரர்கள் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றவர்களாக உள்ளனர். ஒரு நாட்டின் கலாச்சாரம், மொழி ஆகியவற்றில் அவர்களுக்கு விசேஷப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில நாடுகளில் அமெரிக்கத் தூதர்கள் நியமிக்கப்படுவதில்கூட இந்த ரகசிய ராணுவப் பிரிவினரின் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு அந்தப் படை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதிகாரம் வாய்ந்ததாகவும் உள்ளது. உலகமெங்கும் சுமார் பதின்மூன்றாயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இத்தகைய ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் சுமார் ஒன்பதாயிரம் பேர் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் உள்ளனர் என்றும் ‘ வாஷிங்டன் போஸ்ட்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nஒபாமா அரசின் ரகசிய ராணுவ நடவடிக்கைகள் அவர் வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்புக் கொள்கையின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தனக்கான தேசிய பாதுகாப்புக் கொள்கை ஒன்றை அறிவிப்பது அமெரிக்காவின் வழக்கம். அப்படித்தான் ஒபாமாவும் தன்னுடைய கொள்கையை இப்போது அறிவித்துள்ளார். முந்தைய அதிபர்களிடமிருந்து தாம் எந்தவிதத்திலும் வேறுபடவில்லை என்பதைத்தான் இந்தக் கொள்கை மூலம் ஒபாமா வெளிப்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்னவாக இருந்ததோ அதைத்தான் இப்போது ஒபாமாவும் கடைப்பிடித்து வருகிறார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது உலகத்தை மேலாதிக்கம் செய்வதையே நோக்கமாக கொண்டது. அதற்கு ராணுவ வலிமையைப் பயன்படுத்தலாம் என்பது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படைகளை நிறுத்துவது மட்டுமின்றி, பூகோள எல்லைகளையும் தாண்டி இதர வெளிகளுக்கும் அமெரிக்க ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் ஒபாமா ஆர்வமாக இருக்கின்றார். அண்மையில் ‘ஸைபர் ஜெனரல்’ என்றதொரு புதிய பதவியை ஒபாமா உருவாக்கியிருக்கின்றார். இணைய உலகத்தை மேலாதிக்கம் செய்வதே இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கமாகும். இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ செலவும் ஒபாமா நிர்வாகத்தில் அதிகரித்துள்ளது. அமெரிக்க குடிமகன் வரியாகக் கட்டுகிற ஒவ்வொரு டாலரிலும் ஐம்பத்து இரண்டு சென்ட்கள் ராணுவ செலவுக்காகச் செல்கிறது.\nஅமெரிக்காவைத் தவிர உலகில் உருவாகிக் கொண்டிருக்கும் பிற அதிகார மையங்களையும் தனது ஆதிக்க வளையத்துக்குள் கொண்டுவரவேண்டுமென்பது ஒபாமா நிர்வாகத்தின் திட்டமாக இருக்கிறது. அப்படி உருவாகின்ற நாடுகளை அடையாளம் கண்டுள்ளது மட்டுமின்றி அந்த நாடுகளோடு நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மூலம் அவற்றைத் தம்முடைய வழிக்குக் கொண்டுவருவதற்கும் ஒபாமா திட்டமிட்டுள்ளார். தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் நாற்பது சதவீதத்தைக் கொண்டுள்ள சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகள் உலகில் புதிய அதிகார மையங்களாக உருவாகிக் கொண்டுள்ளன. இதைச் சரியாக அடையாளம் கண்டுள்ள ஒபாமா இந்த நாடுகளை அமெரிக்காவின் செல்வாக்குக் கீழ் வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் ஜி20 கூட்டமைப்பில் உள்ள செல்வாக்கு மிக்க நாடுகளையும் தன்னுடைய ஆதரவு நாடுகளாக மாற்றுவதற்கு ஒபாமாவின் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.\nஒபாமா வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்புக் கொள்கை அமெரிக்க நலன்களை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதை விளக்கியுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் தளத்தில் பல்வேறு நாடுகளோடும் ஒன்றிணைந்து பணியாற்றுவது, அதன்���ூலம் அறிவியல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவின் தலைமையை நிறுவுவது என்பதை இந்தக் கொள்கை விவரித்துள்ளது. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் அனுகூலங்களை அமெரிக்கப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவது, பயங்கரவாதத் தாக்குதல்கள், கொள்ளை நோய்கள், பேரழிவு ஆயுதங்கள் போன்றவற்றிலிருந்து அமெரிக்கக் குடிமக்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் காப்பாற்றுவதற்கு தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது, விண்வெளியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது, அதற்கான ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, விண்வெளியிலும் அமெரிக்காவின் தற்காப்புக்கான உரிமையை நிலைநாட்டுவது, இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்காவின் நலன்களை விரிவுபடுத்துவது என அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கொள்கை பல்வேறு விஷயங்கலைப் பேசுகிறது. உலகப் பொருளாதார கட்டமைப்பில் தடுமாற்றங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும்கூட அமெரிக்க நலனுக்கு முக்கியமானது என்று அந்தக் கொள்கை கூறுகிறது. அமெரிக்க மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அந்தக் கொள்கை வலியுறுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒபாமா சர்வதேச ஒழுங்கைப்பற்றிப் பேசினார். ‘‘21ம் நூற்றாண்டு முன்வைத்துள்ள சவால்களை எந்தவொரு நாடும் இப்போது தனியாக நின்று எதிர்கொள்ள முடியாது. அதே நேரத்தில் தன்னுடைய விருப்பத்தை மற்ற நாடுகளின்மீது திணிக்கவும் முடியாது. அதனால்தான் மனித உரிமைகளை மதிக்கின்ற, அமைதியான முறையில் வளர்ச்சிப் பாதையில் செல்கின்ற சர்வதேச ஒழுங்கு ஒன்றை அமெரிக்கா வலியுறுத்துகிறது. அது எல்லோருக்குமே சமமான உரிமைகளும், பொறுப்புகளும் கொண்டதாக இருக்கும்’’ என்று ஒபாமா பேசினார். ஆனால், இப்போது அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஒபாமாவின் பேச்சுக்கு நேர் எதிரானவையாகவே இருக்கின்றன. ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கை பிற நாடுகளோடு வலிமையான உறவை வலியுறுத்துகிறது. ஆனால், அந்த உறவு அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்குமாறு அது பார்த்துக் கொண்டுள்ளது. ஆசியாவைப் பொறுத்தமட்டில் ஜ��்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றோடான உறவுதான் மிகவும் அடிப்படையானது என்று குறிப்பிட்டுள்ள ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கொள்கை இந்தப் பகுதியில் அமெரிக்க ராணுவ நிலைகளை வலுப்படுத்தவும், உள்நாட்டுப் பாதுகாப்போடு இணைந்த சர்வதேச பாதுகாப்பை வலியுறுத்தவும் அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.\n21ஆம் நூற்றாண்டில் புதிதாக உருவாகி வரும் செல்வாக்கு மையங்கள் என்று சில நாடுகளை இந்தக் கொள்கை சுட்டிக்காட்டுகிறது. ஆசியாவில், சீனாவையும், இந்தியாவையும் அத்தகைய மையங்களாக இதில் குறிப்பிட்டுள்ளனர். சீனாவைப் பொறுத்தவரை அதன் ராணுவ நவீன மயமாக்கல் திட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், அதன் தோழமை நாடுகளுடைய நலன்களுக்கும் எதிராக இல்லாதவாறு பார்த்துக் கொள்வதற்கு தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுக்கும், தைவானுக்கும் இடையிலான முரண்பாட்டை குறைப்பதற்கு அமெரிக்கா பாடுபடும் என்றும், சீனாவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவது குறித்து தொடர்ந்து அமெரிக்கா அக்கறை செலுத்தும் என்றும், ஆனால் அது சீன & அமெரிக்க கூட்டுறவைப் பாதித்துவிடாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவைப் பற்றி இந்தக் கொள்கையில் ஒன்பது இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். ‘‘இந்தியாவோடான அமெரிக்காவின் உறவு என்பது இரண்டு நாடுகளின் பொதுவான நலன்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. அமெரிக்காவோடான உறவை இந்தியா வலுப்படுத்தி வருவது மற்ற வளரும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஜி20 நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும், உலக அளவிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அது ஆற்றி வரும் பாத்திரத்தையும் அமெரிக்கா கவனித்து வருகிறது. தென்னாசிய பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் ஸ்திரத்தன்மையையும், அமைதியையும் நிலைநாட்ட இந்தியாவோடு இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது’’ என்று இந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையில் கூறியுள்ளனர்.\nஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமெரிக்காவில் இருக்கும் கறுப்பினத்தவர் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். அவர் தரப்போகும் ஆட்சி மாறுபட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அந்த நம்பிக்கை வந்துவிடவில்லை. ஒபாமாவின் பின்னணியும் அவர் பேசிய பேச்சுகளும் அந்த எதிர்பார்ப்புக்குக் காரணங்களாய் அமைந்தன. ஆனால் அது தவறு என்பதை ஒபாமா சொல்லாமல் சொல்லிவிட்டார். வரலாற்றில் தனிமனிதர்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு ஆனால் தனிமனிதர்களைவிடவும் வலிமையானது அமைப்புதான். ஒபாமா விஷயத்தில் அதுதான் உறுதிப்பட்டுள்ளது.\nநன்றி : ஜூனியர் விகடன்\nநிறப்பிரிகை வலைப்பூவைத் தொடங்கி தினசரி கட்டுரைகள் இடுவதை வாசிக்கிறேன்\nஒபாமா பற்றிய கட்டுரைகள் ஓரிடத்தில் கிடைப்பது வாசகனுக்கு\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\nதமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்\nஉங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்\nசமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்\nபெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந...\nஅலி ஆகி ஆடி உண்பார்\nகலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்\nசிறுகதை : படுகளம் - லதா\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nஅள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்...\nகடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் -...\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் க...\nநிரம்பிய கூடை - அனார்\nதி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் ...\nஎம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் ...\n'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதி...\nகாற்றின் விதைகள் - தேன்மொழி\nஅருந்ததி ராய் தேசத் துரோகியா \nகாலும் காற்று - இராம.கி.\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமா...\nமாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்\nஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .\nவெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்\nபுத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்\nகாந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் \nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nநிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்\nஎந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை\nதஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக...\nஇறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nமுள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்\nரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்\nமழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்\nமென்மையின் பாடல் : கிருபானந்தம்\nதேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது\nஅந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்\n‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’\n' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள்\nஐம்பது கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம்\nஆழி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் எனது இலக்கிய வி...\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய...\nதென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்ற��ளரின் நோக்கு\nதீபாவளிப் பண்டிகையின் வரலாறு - அயோத்திதாசப் பண்ட...\nகுண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக...\nபொருளொடு முழங்கிய புலம்புரிச் சங்கம்: கோவை உலகத் ...\nகரையேறுவார்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்\nதொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.sg/2010/09/", "date_download": "2018-04-25T06:38:35Z", "digest": "sha1:VR5IX5QKQHK2GI422G7WDJVGA6XNLQVH", "length": 15438, "nlines": 136, "source_domain": "parvaiyil.blogspot.sg", "title": "பார்வையில்: September 2010", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nவந்துவிட்டேன் ஆட்டத்துக்கு:) என்னமோ தெரியலை பகிர்தலுக்கான மனநிலை இல்லையென்றாலும்,பதிவுகள் எழுதாவிட்டாலும் அன்றாடம் தமிழ்மணம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிற பழக்கம் மட்டும் போகவில்லை.இன்றைக்கு இதை சொல்லி வைப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் பதிகிறேன்.\nபெண்கள் வெள்ளிக்கிழமை விரதம் ,செவ்வாய் என்று ஏதாவது ஒரு காரணம் காட்டி விரதம் இருக்கிறார்கள். ரம்ஜான் காலத்தில் காலை முதல் மாலை வரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 40 நாள் விரதமென வெஜிடேரியன் மட்டுமெனவும் கூட கடவுள் சிந்தனைகளோடு உணவை கலக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக 3 மணி நேரம்,2 நாட்கள் என சீன் காட்டுவதும் உண்டு.காந்தி மூன்றுமுறை தனது கோரிக்கைகளுக்காக நீராகாரம் மட்டும் அருந்தி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்.பின்னர் முடித்துக்கொண்டார்.ஆனால் கொண்ட கொள்கைக்காக திலீபன் நீர் கூட அருந்தாமல் இறந்துபோனதும் சுயமாக மனிதனால் இயலாத ஒன்றும் முக்கியமாக என்னைப்பொறுத்தவரையில் இது ஒரு மகத்தான விசயம்.\nவாழ்க்கையின் போக்கில் நடந்துகொண்டிருந்த நான் முதல் முறையாக உண்ணாவிரதத்தின் தாக்கம் எப்படி இருக்குமென்று உணர்வதற்காக உணவு உண்ணாமல் சுயபரிசோதனை செய்து பார்த்தேன்.இதில் முக்கியமாக நான் அறிந்து கொள்ள விரும்பியது உண்ணாமை இயலுமா என்பதும்,உடலின் வலுவில்,அன்றாட அலுவல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்று அறிவதும்,முக்கியமாக எத்தனை நாட்கள் உணவு இல்லாமல் இருக்கமுடியுமென்பதும்.\nதிங்கட்கிழமை இரவு பால்,பழம்,நீர் என்று ஆரம்பித்து\nசெவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்ட��� அலுவலக வேலை.முந்தைய நாளின் உடல் கழிவுகள் அகற்ற வேண்டி காலை ஒரு முறை நீரும், மாலை ஒரு முறை ஆரஞ்சு ரசமும் அருந்தினேன்.உடலில் தங்கியிருக்கும் உணவு,கொழுப்பு சக்திகள் காரணமாகவோ என்னவோ எந்த விதமான மாற்றங்களும் இல்லை.\nபுதன் கிழமை காலை எழுந்து காலை மறுபடியும் ஒரு முறை நீர் அருந்தி விட்டு அன்றாட வேலைகளை கவனித்தேன். காலையிலிருந்து மாலை வரை எப்போதும் போல உடல் மாற்றமில்லை.இரவு வயிறு கடிக்க ஆரம்பித்த மாதிரி இருந்தது.ஆலோசனையில்லாத பரிட்சை என்பதால் இரவு ஒரு வாழைப்பழமும் சிறிது நீரும் அருந்தினேன்.\nவியாழக்கிழமை வந்து விட்டது.இன்று களைப்பின் அறிகுறி மெல்ல மெல்ல.உண்ணாவிரதத்திற்கான காரண காரியங்கள் இருந்தால் நீராகரம்,பழரசங்களுடன் இன்னும் ஓரிரு நாட்கள் வயிற்றுக்கு ஈயாமல் இருக்கலாம்.இருந்தாலும் முதல் முறையாக இப்போதைக்கு இந்த பரிட்சை போதுமென்று கொஞ்சம் மோர் அருந்திவிட்டு ரசம் சாதம் சாப்பிடலாமென்றிருக்கிறேன்.\nஇந்த சுயபரிசோதனையில் எனக்கு புரிந்த விசயங்கள்\n1. முதல் நாள் உடல்நிலை கெடாமல் நீர் அருந்தியோ அல்லது அருந்தாமலோ ஒரு நாள் உண்ணாமல் இருப்பது சாத்தியமானது\n2. இரண்டாம் நாளும் அன்றாட அலுவல்களை சோர்வின்றி நீர் மட்டும் அருந்தி இருக்க இயலும்\n3. மூன்றாம் நாள் உடல் சோர்வு ஆரம்பமாகிறது.ஆனாலும் ஆபத்தில்லை\n4. உணவுக்கு மனம் யோசிக்கும் ருசி உணர்வும் ஒரு காரணம்.எதை யோசிக்காமல் இருக்கணுமின்னு நினைக்கிறோமோ அதுவே இந்த வார நட்சத்திரம் ஜோதிஜின்னு பேர் சொல்லி உண்டு உறங்கி விடு செரித்து விடும் ன்னு கண் முன்னால் படம் காட்டுது:)\n4. நான்காம் நாளே உண்ணாவிரதத்தின் உடல் மாற்றங்கள்.\n5. மூன்று நாட்கள் வயிற்றைக் காலியாக வைப்பதால் உடல் மிதப்பது மாதிரி கனமில்லாமல் இருக்கிறது.\n6. வயிற்றில் வாய்வு சேர்ந்து கொள்ளாமல் இருக்க சிறிய உடற்பயிற்சி அவசியம்.\n6. உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ள இயலுமானால் பால்,காய்கறி,பழவகைகளை வாரத்தில் ஓரிருநாள் சேர்த்துக் கொள்ள இயலும்.\nஇருந்தாலும் மெதுவா எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த வாரம் காய்கறி,பழவகை சோதனை செய்து பார்க்க வேண்டும்இப்ப எந்திரன் படம் பார்த்துட்டு யார் முதலில் கதை சொல்றாங்கன்னு பார்க்கலாம்:)\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2009_07_01_archive.html", "date_download": "2018-04-25T06:28:21Z", "digest": "sha1:GOUA3HLHWWAIKP2WRMQ2WMAPB4IOB2GV", "length": 38998, "nlines": 581, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: July 2009", "raw_content": "\nஉபுண்டுவிற்கு நிகரான விண்டோஸ் நிரல்கள்\nஉபுண்டுவிற்கு நிகரான விண்டோஸ் நிரல்கள்\nநிரலின் எந்த தொகுப்ப��� நிறுவப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள\nநிரலின் எந்த தொகுப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள கீழ்கண்ட கட்டளையை இடவேண்டும்.\nஇப்போது vlcயின் வெர்ஷனை தெரிந்து கொள்ளலாம்\nஉபுண்டுவில் உபயோகப்படுத்தப்பட்ட டிஸ்க் அளவை தெரிந்துகொள்ள\nஉபுண்டுவில் உபயோகப்படுத்தப்பட்ட டிஸ்க் அளவை தெரிந்துகொள்ள\nநிறுவிய நிரலை எங்கே என்று தெரிந்துகொள்ள\nஒரு நிரலை நிறுவிய பின் எங்கே நிறுவியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள\n$dpkg -L vlc (ஒரு உதாரணத்திற்கு)\nlive cd ஐ போட்டு டெர்மினலுக்கு வரவும்\nஉதாரணமக /etc/ /home/ /var/ போன்ற போல்டரிலிருந்து வேண்டுமானலும் டெர்மினலுக்கு வருவதற்கு டெர்மினலில்\ngedit ~/.gnome2/nautilus-scripts/Open\\ with\\ terminal என தட்டச்சு செய்து தோன்றும் விண்டோவில் கீழ்கண்டவற்றை காப்பி பேஸ்ட் செய்து விடவும்.\nஇப்பொழுது எந்த போல்டரிலிருந்தும் இடது சொடுக்கினால்\nScripts->Openwith terminal என்று வரும். எந்த டைரக்டரியில் இருந்தலும் டெர்மினல் தோன்றும்.\nஇடது சொடுக்கலில் open with gedit.\ntext editor ஒன்று விரியும். அதில் கீழ்கண்ட scriptஐ காப்பி, பேஸ்ட் செய்து விடுங்கள்\nபின்னர் சேவ் செய்துவிட்டு பின் வரும் வரிகளை டெர்மினலில் உள்ளீட்டால்\ndesktopல் எந்த கோப்பின் கர்ஸரை வைத்து இடது கிளிக் செய்து\ncredits. http://g-scripts.sourceforge.net/ என்ற தளத்தில் இருந்து பல பயனுள்ள script கள் கிடைக்கும். பயன்படுத்தி பாருங்கள்.\nMozilla Thunderbird தேர்வு செய்து apply செய்தால் Thunderbird நிறுவப்பட்டுவிடும்.\nEmail accountஐ தேர்வு செய்யவேண்டும். பின்னர் Next பொத்தனை அழுத்த Identityயில் விண்டோ தோன்றும்\n->Third-Party software ல் கீழ்கண்டவாறு சேர்த்துவிட வேண்டும்.\nமேற்கண்ட வரிகளை ஏதேனும் ஒரு text editorல் காப்பி செய்து உதாரணமாக open.asc என்றவாறு சேமிக்கவேண்டும்.\nபின்னர் open.asc மீது கர்ஸரை வைத்து கிளிக் செய்தால் key import ஆகிவிடும்.\nFirefox 3.5 நிறுவுவது பற்றி பார்க்கலாம்\nநெருப்பு நரி 3.5 நிறுவுவது பற்றி பார்க்கலாம்\n+ADD - >Aptline சென்று கீழ்கண்டவாறு டைப் செய்யவெண்டும்\nபின் Add sources பொத்தனை அழுத்த source listல் சேர்ந்துவிடும்.\nkeyயை பெற டெர்மினலுக்கு சென்று\nஇப்பொழுது நெருப்பு நரி 3.5 நிறுவப்படுவிடும்.\nஉபுண்டு grub menuவில் காலஅளவை மாற்றுதல்\nஉபுண்டு grub menuவில் காலஅளவை மாற்றுதல்\nஉபுண்டுவில் grub menuவில் காலஅளவை மாற்ற கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.\nmenu.lst file திரையில் தெரியும். அதில் timeout sec என்ற பகுதியை தேர்வு செய்யவும்.\nஇதில் timeout 10 என்பதில் 10 பதில் நாம் எந்த எண்ணையும் திருத்தி அமைக்கலாம். மீண்டும் ஒருமுறை கணினியை மீளதுவங்க வேண்டும்.\n'RPM packageஐ உபுண்டுவில் நிறுவுவது எப்படி\nபெரும்பாலான packageகள் RPM வடிவில்தான் கிடைக்கிறது. இதை உபுண்டுவில் நிறுவ கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.\nஉபுண்டுவில் update notifier icon வரவழைப்பது எப்படி\nஉபுண்டுவில் இயல்பாகவே update notifier icon தெரியாது. அதனை செயல்படுத்த டெர்மினலில் கீழ்கண்டவாறு டைப் செய்யவும்.\nDual boot பற்றிய ஒரு சில அடிப்படைக் கருத்துக்கள்.\n1..முதலில் எதை நிறுவ வேண்டுமோ அதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் .\n2.partitionகளை முறையாக பிரித்துக் கொள்ளவேண்டும். எனது கணினியில் 160 GB இடத்தை கீழ்க்கண்டவாறு பிரித்தேன்.\nwindows xp நிறுவும் போதே விண்டோஸ்க்கு 30 GB,லினக்ஸ்க்கு 30 GB ஒதுக்கிவிட்டேன். மீதமுள்ள இடத்தை தேவைக்கு தகுந்தார் போல் பிரித்துக்கொண்டேன்.\n3.windowx xpயை நிறுவினேன். பின்னர் உபுண்டுவை நிறுவினேன்.\nஎப்படியும் விண்டோஸ் வைரஸ் தாக்கும். அதற்க்காக\nlive CDயை உபயோகித்து டெர்மினல் வரவும்.\nஇங்கு x என்பது உபுண்டு நிறுவியுள்ள வன் தட்டைக்குறிக்கும்.\nVLC 1.0.0 வெளி வந்துவிட்டது. இதை உபுண்டுவில் நிறுவ கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்\nடெர்மினலுக்கு சென்று கீழ்கண்டவாறு டைப் செய்யவேண்டும்\nஉபுண்டு PCI DX-WINT MODEM வேலை செய்யவைப்பது எப்படி\nஎனக்கும் என் நண்பருக்கும் ஒரு போட்டி வந்ததது என்னவென்றால் லினக்சில் எல்லாம் முடியுமா என்று\nமுதலில் நிறுவுதலில் இருந்து படிப்படியாக ஆரம்பித்து கடைசியில் pci மொடத்திடம் வந்து மாட்டி கொள்ளவேண்டியாதகி விட்டது.\nகடைசியில் முயற்சித்து பார்த்து கீழ்கண்ட முறை ஒத்து வந்தது.\n1.பல தடவை தேடியதில் http://linmodems.technion.ac.il/packages/ltmodem/11c11040/ என்ற தளத்திலிற்ந்து agrsm-20080203.tar.gz என்ற கோப்பை பதிவிறக்கம் செய்து மேஜையின் மீது விரித்து அதிலுள்ள குறிப்பின் படி நிறுவினேன் .\nஇப்போது மொடம் அழகாக வேலை செய்கிறது.\nsudo wvdialconf /etc/wvdial.conf என்று டெர்மினலில் டைப் செய்ய இப்போது வேலை செய்யதுவங்கியது ஆனால் டையல் டோன் எதுவும் கேட்கவில்லை.\nஇயங்குதள ஆரம்பிக்கும்போதும் மேற்கண்ட 1 மற்றும் 2 செயல்படுத்தவேண்டும்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டுவிற்கு நிகரான விண்டோஸ் நிரல்கள்\nநிரலின் எந்த தொகுப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதை தெ...\nஉபுண்டுவில் உபயோகப்படுத்தப்பட்ட டிஸ்க் அளவை தெரிந...\nநிறுவிய நிரலை எங்கே என்று தெரிந்துகொள்ள\nஇடது சொடுக்கலில் open with gedit.\nFirefox 3.5 நிறுவுவது பற்றி பார்க்கலாம்\nஉபுண்டு grub menuவில் காலஅளவை மாற்றுதல்\n'RPM packageஐ உபுண்டுவில் நிறுவுவது எப்படி\nஉபுண்டுவில் update notifier icon வரவழைப்பது எப்படி...\nDual boot பற்றிய ஒரு சில அடிப்படைக் கருத்துக்கள்....\nVLC 1.0.0 வெளி வந்துவிட்டது. இதை உபுண்டுவில் நிறுவ...\nஉபுண்டு PCI DX-WINT MODEM வேலை செய்யவைப்பது எப்ப...\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/sms���்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஎன்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு. முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://vasoolrajambbsmd.blogspot.com/2011/10/blog-post_9844.html", "date_download": "2018-04-25T06:51:12Z", "digest": "sha1:NEHCHHJZ3PUYWYNZDQB7WTPBYOJXYRHQ", "length": 2771, "nlines": 55, "source_domain": "vasoolrajambbsmd.blogspot.com", "title": "வ சூல் ராஜா எம்பிபிஎஸ் எம் டி: சோப்பு போடுவது", "raw_content": "வ சூல் ராஜா எம்பிபிஎஸ் எம் டி\nபுதன், 19 அக்டோபர், 2011\nசோப்பு போடுவது எல்லாருக்கும் பிடிக்கும்.அதற்காக இரண்டு தடவை ஒரே நேரத்தில் போட்டால் தோல் வறண்டு , வெடிப்பு வந்து விடும்.கன்னத்தில் வெண் புள்ளிகள் தோன்றலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=129", "date_download": "2018-04-25T06:33:39Z", "digest": "sha1:T7QPKHVXH2TIQ2GAAZHA7TU5Y4U4Z4J2", "length": 13836, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ஸ்ரீ அரவிந்தர்\nநீ யார் என்பது உனக்கு தெரியுமா\n* நோய்கள் பல காரணங்களால் வருகின்றன. ஆனால், இறைவன் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் சாதனைக்கு நோய்வரும்.\n*காமவேகம் எல்லாவற்றிலும் மிகப் பெரிய தடையாகும்.\nபேராசை, கோபம், பொறாமை இவைகள் காமத்தின் தோழர்கள் ஆவார்கள்.\nநீ உன்னுள் நிறைய காம சிந்தனையை வைத்துக் கொண்டு அவை செயல்வடிவில் வெளிப்படுவதைத் தடுக்க முயன்றால், அதை உள்ளே வைத்து மேலேறி உட்காருவதாகும். கோபம் மற்றும் பிற வெறிகள் விஷயத்திலும் இப்படியே. அவற்றை வெளியே எறிய வேண்டும்; உன் உள்ளே அவற்றை வைத்துக் கொள்ளக்கூடாது.\n* மாமிச உணவினால் வரும் இடர்பாடுகளை சைவஉணவு தவிர்க்கிறது. ஆனால், சைவ உணவினால் மட்டும் புலனடக்கம் வந்து விடாது.\n* ஒவ்வொருவனுக்கும் அவனவன் அடைய வேண்டிய ஓர் லட்சியம், ஓர் ஊழ் உள்ளது. ஒரு பிறவியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பது ஒரு சிறு நிகழ்ச்சி மட்டுமே.\n*வருங்கால வாய்ப்பென்பது ���த்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறலாம். அப்போதும் அது யோக சாதனை மூலமே நிறைவேறும்.\nஇறைவனது இச்சா சக்தி எல்லாவற்றின் மீதும் வேலை செய்கிறது. அது எதை வேண்டுமானாலும் செயல்படுத்தலாம். இறைவனது அருள், உதவி செய்யவும் காப்பாற்றவுமே வருகிறது.\n* முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன. மனத்திட்பமும், சிந்தனையும், உழைப்பும் நம் மிகச் சக்தி வாய்ந்த சாதனங்களாகும்.\n* இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி அந்தமற்றது. ஓர் உருவிலிருந்து வெளிவருவதானது மற்றுமோர் உருவத்தில் புகுதற்கேயாகும்.\nஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்\nஉன்னை நீயே ஆய்வு செய்\n» மேலும் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகட்சிகளுக்கு கண்மூடித்தனமாக போலீஸ் அனுமதி; தினம்தினம் போராட்டத்தால் திணறும் சென்னைவாசிகள் ஏப்ரல் 25,2018\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை ஏப்ரல் 25,2018\nபழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்\nராகுல் விரைவில் தமிழகம் வருகை ஏப்ரல் 25,2018\nராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு ஏப்ரல் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/jul/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2739420.html", "date_download": "2018-04-25T07:05:11Z", "digest": "sha1:6OMDRLON3G5VRAFMVYNKN52N7EEAPAQ3", "length": 6123, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தேமுதிக தீவிர உறுப்பினர் சேர்க்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதேமுதிக தீவிர உறுப்பினர் சேர்க்கை\nதேமுதிக ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆர்க்கவாடி, ஈருடையாம்பட்டு, வடமாமந்தூர், சீர்ப்பாதநல்லூர், இளையனார்க்குப்பம் ஆகிய கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமுன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றியச் செயலர் டி.கே.கோவிந்தன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்ற���யச் செயலர் வி.பி.அஞ்சாமணி, ஒன்றியப் பொருளாளர் ஏசுதாஸ், ஒன்றியத் துணைச் செயலர் ஞானசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇப்பணியின் போது, வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி விஜயகாந்த் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஊராட்சிச் செயலர்கள் வெங்கடேசன், பன்னீர்செல்வம், கிளைச் செயலர்கள் அய்யப்பன், இளையராஜா, ராமச்சந்திரன், கண்ணன் சின்னதம்பி, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2012/12/15_11.html", "date_download": "2018-04-25T06:38:23Z", "digest": "sha1:LW5UHTR4PF7ACFRCAIVSLAHQ7EVMLYJZ", "length": 14165, "nlines": 105, "source_domain": "www.tharavu.com", "title": "லெப்.கேணல் மனோஜ், லெப்.கேணல் மறவன் உட்பட்ட 15 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும் | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சு��ாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nலெப்.கேணல் மனோஜ், லெப்.கேணல் மறவன் உட்பட்ட 15 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\n11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது\nலெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை)\nமேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு)\nலெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை)\n2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை)\nஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nஇதேநாள் மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் என்பவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது\nகப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை) கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2, அம்பாறை)\nகப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா - வாகரை, மட்டக்களப்பு) லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் - சித்தாண்டி, மட்டக்களப்பு) லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் - விநாயகபுரம், அம்பாறை)\n2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் - கரடியனாறு, மட்டக்களப்பு)\n2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் - நெடியமடு, மட்டக்களப்பு) 2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் - சந்திவெளி, மட்டக்களப்பு) 2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)\n2ம் லெப். மணிப்பிறை (மகேந்திரன் மகேஸ்வரன் - கரடியனாறு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழ���விக் கொண்டனர்.\nஅதே தினம் 11.12.2004 அன்று முல்லை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக லெப்.கேணல் மறவன் (எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ் - தாழையடி, யாழ்ப்பாணம்) என்ற போராளி சாவினை அணைத்துக் கொண்டார்..\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-25T06:59:10Z", "digest": "sha1:BNM7GNOGCZLDK5QRNWVRJBFS5KR7BVDU", "length": 6353, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "நின்றொளிர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநின்றொளிர்தல் (Phosphorescence) என்பது உடனொளிர்தலிருந்து சற்று மாறுபட்டது. வெள்ளியால் தூண்டப்பட்ட சிங் சல்பைடு, மாசு இணைந்த இசுற்ராண்சியம் அலுமினேட் போன்ற கூட்டுப் பொருட்கள் எக்சு, காமாக் கதிர்களால் தாக்கப்படும் போது அவைகள் ஒளிர்கின்றன. தாக்கும் கதிர்கள் அகற்றப்பட்ட பின்பும் அவைகள் ஒளிர்கின்றன. இவ்வாறு தூண்டப்படுவது நின்ற பின்பும் ஒளிர்வது நின்றொளிர்தல் அல்லது பின்னும் ஒளிர்தல் எனப்படும். கதிர்படம் எடுக்கும் போது இப்பண்பு படத்தின் தெளிவின்மையை அதிகரிக்கவே செய்யும்.\nபொதுவாக உடனொளிர்தலும் நின்றொளிர்தலும் ஒளிர்தல் (Luminescence) எனப்படும். இது அதிக வெப்பத்தால் ஒளிர்வதைச் சுட்டாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2013, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/oneindia-tamil-cinema-news_16.html", "date_download": "2018-04-25T07:01:29Z", "digest": "sha1:4O4YFAEIUJY3R4AXMZOJU2MI2H3HH3AM", "length": 12278, "nlines": 62, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nசிவாஜிவை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு\n'வீரம்' ஓடும் தியேட்டரில் மோதல்: திருவண்ணாமலை சிலம்பரசன் குத்திக் கொலை\nகௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் ஜோடி யார் தெரியுமா\n'வீரம்' படம் ஹிட்டாக காரணம் என்ன\nஹன்சிகா போடும் 'அந்த' கன்டிஷனால் தமன்னாவுக்கு செல்லும் வாய்ப்புகள்\nசன்னி லியோன் கிளாமர் பேய்: ‘ராகினி எம் எம் எஸ் 2′\nத்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் பிரச்சனையாம்: காதல் முறியப் போகுதாமே\nநான் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை... அது வெறும் வதந்தி : நடிகர் விஜய் பரபரப்புப் பேட்டி\nசிவாஜிவை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு\nசென்னை: மறைந்த நடிகர் ‘செவாலியே' சிவாஜியை சினிமாவில் அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு சென்றார் நடிகர் பிரபு நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் பெருமாள் முதலியார் தான் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பராசக்தி திரைப்படத்தில் கருண��நிதி வசனத்தில் சிவாஜி நடித்த காட்சிகள் ரசிகர்களின்\n'வீரம்' ஓடும் தியேட்டரில் மோதல்: திருவண்ணாமலை சிலம்பரசன் குத்திக் கொலை\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வீரம் படம் ஓடும் அன்பு தியேட்டரில் நடந்த தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் உள்ள அன்பு தியேட்டரில் வீரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை காட்சியின் இடைவேளையின்போது கழிவறைக்கு சென்ற இடத்தில் திருவண்ணாமலை சின்னக்கடை தெரு வாலிபர்களுக்கும், ஆடையூர்காலணி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது\nகௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் ஜோடி யார் தெரியுமா\nசென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம். கடந்த 10ம் தேதி ரிலீஸான அஜீத்தின் வீரம் படம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் படம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் வீரம் படத்திற்கு\n'வீரம்' படம் ஹிட்டாக காரணம் என்ன\nசென்னை: அஜீத்தின் வீரம் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடக் காரணம் என்ன என்று தெரியுமா பொங்கலுக்கு கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸாகின. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் ஒரு படத்தின் வசூலை மற்றொன்று பாதிக்கவில்லை. இந்நிலையில் வீரம் படம் வசூலை அள்ளுவதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம். {photo-feature}\nஹன்சிகா போடும் 'அந்த' கன்டிஷனால் தமன்னாவுக்கு செல்லும் வாய்ப்புகள்\nசென்னை: கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளில் நடிக்க மறுப்பதால் ஹன்சிகாவின் வாய்ப்புகள் தமன்னாவுக்கு செல்கிறதாம். ஹன்சிகா கவர்ச்சி காட்ட தயங்காமல் நடித்து வந்தார். முதலில் நடிப்பில் திணறினாலும் பின்னர் பிக்கப் பண்ணிவிட்டார். இந்நிலையில் சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகள் ஹன்சிகாவிடம் நடிப்புத் திறமை எக்கச்சக்கமாக இருப்பதாக ஒரு பிட்டை போட்டனர். இதை எல்லாம் காது குளிர\nசன்னி லியோன் கிளாமர் பேய்: ‘ராகினி எம் எம் எஸ் 2′\nராகினி எம் எம் எஸ் 2 பாலிவுட் திரைப்படத்தில் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் பேயாக நடித்துள்ளார். வரும் மார்ச் மாதம் 21ம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. பாலாஜி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் இந்த படத்தினை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் இப்போது வெளியாக படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. {photo-feature}\nத்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் பிரச்சனையாம்: காதல் முறியப் போகுதாமே\nசென்னை: நடிகை த்ரிஷாவுக்கும், அவரது காதலர் ராணாவுக்கும் இடையே பிரச்சனை என்றும், அவர்களின் காதல் முறியும் தருவாயில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு எப்பொழுது கல்யாணம் என்று தான் பலரும் கேட்கின்றனர். அவரது அம்மா உமாவும் தனது மகளுக்கு சின்சியராக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக வேறு பலகாலமாக\nநான் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை... அது வெறும் வதந்தி : நடிகர் விஜய் பரபரப்புப் பேட்டி\nசென்னை: தான் ஆம் ஆத்மி கட்சியில் நான் சேரவில்லை என்றும், அது தொடர்பாக வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்தி என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாகவும், அவரின் நன்னடத்தையின் அடிப்படையில் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=4484", "date_download": "2018-04-25T06:47:04Z", "digest": "sha1:6GMOYC2T4QVIZ56JL3TFKB4DN76IESFD", "length": 18891, "nlines": 161, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » தனியார் நிதி நிறுவனத்தில் 14 கிலோ தங்கம் கொள்ளை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இரு���்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஇளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் தமிழர் கைது – Manus தீவில் இடம்பெற்ற அசிங்கம்\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதனியார் நிதி நிறுவனத்தில் 14 கிலோ தங்கம் கொள்ளை\nதனியார் நிதி நிறுவனத்தில் 14 கிலோ தங்கம் கொள்ளை…………\nகுஜராத் மாநிலம் மைதாகாலி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் புகுந்த 2 மர்மநபர்கள், அங்கிருந்த காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் வங்கி லாக்கரை உடைத்து அதில் இருந்த 14 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்றனர்.\nகொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று தெரிகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஎன் உயிரை கொடுக்கவும் தயார் – ஆனால் மாநிலத்தை பிரிக்க துணை போகமாட்டேன்: மம்தா\nபாம்பாற்றின் குறுக்கே ‘கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டு��்-பன்னீர்செல்வம் கடிதம்\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் – டி.டி.வி. தினகரனிடம் 7 மணி நேரம் விசாரணை\nஆசியான் மாநாட்டை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி\nபீட்டா அமைப்பை தடை செய்வதில் தவறில்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\n160 இந்திய இராணுவம் பலி பாக்சிதான் முக்கிய ஊடகம் பர பரப்பு அறிவிப்பு\nவிமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி வெளிநாடு செல்ல தடை\nதமிழ்நாட்டில் ஓட்டுக்கு லஞ்சம் வரக்காரணம் இரண்டு கட்சிகளே -தேர்தல் கமி‌ஷனர் கோபால்சாமி\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\n« புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு: ஐதராபாத்தில் 6 பேர் கைது\nபிடல் காஸ்ட்ரோ மரணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அமைதி ஊர்வலம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை ���ாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/spyder-teaser-release-date-announced-117061900031_1.html", "date_download": "2018-04-25T06:32:01Z", "digest": "sha1:ZRWOEDYDLEHKWP3SKKHGXOM73BTAB56Z", "length": 10847, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘ஸ்பைடர்’ படத்தின் இரண்டாவது டீஸர் ரிலீஸ் தேதி | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘ஸ்பைடர்’ படத்தின் இரண்டாவது டீஸர் ரிலீஸ் தேதி\nமகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் இரண்டாவது டீஸர் ரிலீஸாகும் தேதி தெரியவந்துள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீஸர், கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது. டீஸருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், அடுத்த டீஸரை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி இரண்டாவது டீஸர் ரிலீஸாக இருக்கிறது.\nஉளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள மகேஷ் பாபு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதுதான் கதை. மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்க, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பரத், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம், செப்டம்பர் மாத இறுதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ வெளிநடப்பு - தமிழக சட்டப்பேரவையில் முதல்முறை\nஏ.ஆர்.ரஹ்மானின் 25வது வருட இசைப்பயணம்: லண்டனில் சிறப்பு நிகழ்ச்சி\nஎம்.எல்.ஏ.சரவணன் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது: மாஃபா பாண்டியராஜன்\nயுவன் இசையில் ஏஏஏ படத்தின் ரத்தம் என் ரத்தம் பாடல் வீடியோ\nஉச்ச நட்சத்திரத்தை நடிகை சந்தித்தது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/jun/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2724183.html", "date_download": "2018-04-25T07:05:43Z", "digest": "sha1:TA66HULSGSNUN4MQP3JUINTRLNWWKZFM", "length": 8095, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய இணை அமைச்சரின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பிய பொறியியல் பட்டதாரிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமத்திய இணை அமைச்சரின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பிய பொறியியல் பட்டதாரிகள்\nமலேசியா நாட்டில் பணியாற்றுவதற்காகச் சென்று சித்திரவதைக்கு ஆளாகி தவித்த பொறியியல் பட்டதாரிகள், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் முயற்சியால் சொந்த ஊருக்குத் திரும்பினர்.\nஇதுகுறித்து, மத்திய இணை அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nகன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரை அடுத்த நெல்லியரைகோணம் பிஜோ, ஜாஸ்பர் புஷ், கல்குறிச்சி வாழவிளை தருண்ஜோஸ், தக்கலை புலியூர் குறிச்சி தானேஷ், நெய்யூர் வடக்கு ஆழ்வார்கோயில் டய்ற்றஸ், நாகர்கோவில் சகோதரர் தெரு தினேஷ், மேக்கோடு வலியவிளை அஜீவ்ஜட்சன் உள்ளிட்ட 30 பேர் இரணியலை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்சி மூலம் வேலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 30ஆம் தேதி மலேசியா சென்றுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள். இவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல், சித்திரவதை செய்யப்படுவதை அறிந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தையும், புதுதில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து, உடனடியாக 30 பேரையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள கேட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்து, அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை (ஜூன் 19) தங்களது சொந்த ஊர் வந்து சேர்ந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. ���ெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2807858.html", "date_download": "2018-04-25T07:02:58Z", "digest": "sha1:NR2XKRTVRMQZVNGIBJU7XLC2W75CGNHX", "length": 9194, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இலங்கை அணியை எளிதாக எடைபோடவில்லை- Dinamani", "raw_content": "\nஇலங்கை அணியை எளிதாக எடைபோடவில்லை\nஇலங்கை அணியை எதிர்வரும் தொடர்களில் எளிதாக எடைபோட இயலாது என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினார்.\nகடந்த ஜூலை மாதம் இலங்கை சென்ற இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலுமாக இலங்கையை 9-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்திருந்தது. அதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இலங்கை இந்தியா வந்துள்ளது.\nஇந்நிலையில், ஈடன் கார்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரஹானே அதுகுறித்து கூறியதாவது:\nஇலங்கையில் விளையாடிய தொடரும், தற்போது இந்தியாவில் விளையாட இருக்கும் தொடரும் முற்றிலும் வேறுபட்டதாகும். அந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், தற்போது இலங்கையை எளிதான அணியாக எடைபோடவில்லை. தற்போதைய நிலையில் டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதே எங்கள் இலக்கு. அந்த வகையில், இப்போது எதிர்கொள்ளும் எந்தவொரு தொடரும் எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும். எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால், தற்போது இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.\nஇந்தத் தொடரை பொருத்த வரையில், இலங்கைக்கும் இது முக்கியமான தொடராகும். அவர்களும் நல்ல முறையில் தயாராகி வந்துள்ளனர். இருப்பினும், அவர்களது வியூகங்கள் பற்றி கவலை கொள்ளாமல், எங்களது பலத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறோம் என்றார் ரஹானே.\nஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலேயே ஆடி வந்த நிலையில், தற்போது எதிர்கொள்ள இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து கேட்டதற்கு ரஹானே கூறியதாவது:\nஎந்தெந்த ப���ட்டிகளுக்கு ஏற்றவாறு, எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அணி வீரர்களுக்குத் தெரியும். இதில் ஏதும் பிரச்னை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.\nஎன்னைப் பொருத்த வரையில், தற்போது நல்ல முறையில் பேட்டிங் செய்து வருகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சியில் நன்றாக விளையாடியுள்ளேன். எனது ஆட்டத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வலைப் பயிற்சியின்போது பல்வேறு ஷாட்களில் கவனம் செலுத்தியும் வருகிறேன் என்று ரஹானே கூறினார்.\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/04/16/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-04-25T06:53:53Z", "digest": "sha1:43GC37N6MEUKFXPD4J5AU4RCT65NWXLG", "length": 9080, "nlines": 101, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nதோற்றம் : 3 டிசெம்பர் 1926 — மறைவு : 15 ஏப்ரல் 2014\nயாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nமோகனராசா, வனிதாதேவி, கைலாசவாசன்(இலங்கை), கருணாகரன்(ஜெர்மனி), நிர்மலாதேவி, சிறீகாந்ததேவி(இலங்கை), ஜெயசீலன்(ஜெர்மனி), கமலேந்திரன், சுகந்தன்(இலங்கை), ஜெயந்தன்(சுவிஸ்), கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான தியாகராசா, நடராசா, சுப்பிரமணியம், விநாயகமூர்த்தி, சோதிநாதன், சங்குவதி, தில்லம்மா, சண்முகரத்தினம், மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nறஞ்சினி, குமாரசாமி, வசந்தமாலா(இலங்கை), மங்களஜோதி(ஜெர்மனி, செட்டிகுளம் ம.வி ஆசி���ியை), தங்கலிங்கம், சிவயோகராசா(இலங்கை), தர்சினி(ஜெர்மனி), கனிஸ்டா, காஞ்சனா(இலங்கை), கஜனி(சுவிஸ்), ரமணக்கிருஸ்ணன்(இலங்கை) ஆகியோரின் அருமை மாமனாரும்,\nநாகலட்சுமி, தனலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபிரதீபா, கஜன், கயந்தன், அஜந்தன், கஜீவன், ஜீவா(இலங்கை), சிறீவாணி, நந்தினி, சாந்தினி, தர்சினி, சுகந்தி(இலங்கை), கைலினி, பௌசிகா, அனுஷன், சிந்துஜா, துளசிவாசன்(இலங்கை), கஜீதன். கீர்த்திகன்(ஜெர்மனி), டக்சன், இளங்கோ, தமிழ்நிலா(இலங்கை), சுரேன், அஜித், பவதாரன், கஜோஜினா(இலங்கை), ஜெனீதன், சானுஷன், இந்துஷன்(ஜெர்மனி), தேனுஷா, பாரிஜா(இலங்கை), தவசிகா, யதுசன்(இலங்கை), கஜேஸ்(சுவிஸ்), பரணிதா, டிஷாலினி, தனுஸ்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nபுகழினி, லக்சிகா, சதுஷன், பிரசாந், பூவிழி, சாகித்தியா, சிந்துஷன், குயிலவன், மயிலவன், கஜீவன் ஆகியோரின் அருமைப் பூட்டனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைத்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மரண அறிவித்தல் சோமசுந்தரம் கைலாசநாதர் அவர்கள் . மரண அறிவித்தல் >> திருமதி செசிலியம்மா பொன்னையா அன்ரன் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95", "date_download": "2018-04-25T06:52:39Z", "digest": "sha1:X6PY5W6JIBESOKLFAXN77RPDREBR5LF3", "length": 9990, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "அதிக லாபம் தரும் வெந்தய கீரை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅதிக லாபம் தரும் வெந்தய கீரை\nகுறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்:\nநிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.\nபின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும்.\nவிதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம்.\nஅக்., முதல், டிச., மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம்.\n25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை.\nவிதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம்.\n90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம்.\nசாம்பல் நோய் தாக்குதல் தென்பட்டால், ஹெக்டருக்கு, 25 கிலோ சல்பர் மற்றும் கந்தகப் பொடியை பயன்படுத்தலாம்.\nமூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும்.\nவெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம்.\nவெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம்.\nநம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும்.\nமருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி\nஉவர்ப்பு நீரில் வளரும் கீரைகள்...\nசிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை...\nஅவகோடா பழம் சாகுபடியில் சாதனை →\n← கருவேலங்காடாக இருந்த 140 ஏக்கர் சீரமைத்து விவசாயம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2011/09/blog-post_14.html", "date_download": "2018-04-25T06:31:44Z", "digest": "sha1:F3ZXNGAP3NJ6IWHKRYXNMQKVTT2ZQZWP", "length": 12920, "nlines": 179, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru", "raw_content": "\nஇது துவக்கற கல் இல்லே… சிவலிங்கம்\nசென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங்கலில் தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா. அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.\nஅவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nமெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். ”இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது” என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்.\nபெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளர வளர… ஊரும் வளர்ந்தது. பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.\nசென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்���ரர் திருக்கோயில். காஞ்சி மகாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக்கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.\nபிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வசந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதசமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை இன்னொரு சிறப்பு… மகாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன. நங்கநல்லூருக்கு வந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்\n1. கருணை தெய்வம் காஞ்சி மகான் - 25 'காமாட்சிதாசன்...\nஇது துவக்கற கல் இல்லே… சிவலிங்கம்\n காஞ்சி முனிவரின் ஜெயந்தி விழா நட...\n — காஞ்சி முனிவரின் ...\n — மகா பெரியவா ‘பூவனூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=770604", "date_download": "2018-04-25T06:23:13Z", "digest": "sha1:V5DM76ATGT7YRLDRK3HFAN7BNRRTJH7R", "length": 21465, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Supreme Court condemned in case of mullai periyaru dam to kerala government | முல்லை பெரியாறு வழக்கில் கேரள அரசின் போக்கு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்| Dinamalar", "raw_content": "\nமுல்லை பெரியாறு வழக்கில் கேரள அரசின் போக்கு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 209\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n காஷ்மீர் போலீசார் ... 54\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\nபுதுடில்லி:முல்லை பெரியாறு அணை விவகார வழக்கி்ல் கேரள அரசின் போக்கிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்,ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதைச் செயல்படுத்தாமல் இருக்க தனியாகச் சட்டத் திருத்தம் மேற்கொண்ட கேரள அரசின் போக்குக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெர���வித்தது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதைச் செயல்படுத்தாமல் கேரள அரசு அம்மாநில சட்டமன்றத்தில் தனிச் சட்டம் கொண்டு வந்தது. அந்த நடவடிக்கையை விமர்சித்து மேற்கண்ட கண்டனத்தை நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமுல்லைப் பெரியாறு அணை வழக்கின் இறுதி விசாரணை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, மதன் பி.லோகுர், சந்திரமௌலி குமார் பிரசாத், எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் நேற்று நடந்தது.\nஉரிமை கோர முடியாது:இந்த வழக்கில் கடந்த வாரம் தமிழக அரசுத் தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் கேட்டது. அதைத் தொடர்ந்து, கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சால்வே நேற்று முன்வைத்த வாதம்:\nமுல்லைப் பெரியாறு அணையைக் கட்ட 1886-ல் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் மதராஸ் மாகாணம் மேற்கொண்ட ஒப்பந்தம், 1947-ல் இந்திய அரசு சட்டம் கொண்டு வரப்பட்டதும் முடிவடைந்துவிட்டது.\nசட்டம் இயற்றியதில் தவறில்லை: அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று 2006-ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை ஏற்க இயலாது. அதைச் செயல்படுத்தாமல் இருக்க கேரள அரசு உடனடியாகச் சட்டம் இயற்றியதில் தவறு கிடையாது.\nகேரள அரசுக்கு கண்டனம்:சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு கேரள அரசு இயற்றிய அணைப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம், கோர்ட் தீர்ப்பை எவ்வாறு கட்டுப்படுத்தும் அண்டை மாநிலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், கேரள அரசு எப்படித் தன்னிச்சையாகச் சட்டம் இயற்ற முடியும் அண்டை மாநிலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், கேரள அரசு எப்படித் தன்னிச்சையாகச் சட்டம் இயற்ற முடியும் இப்போக்கு கோர்ட்டை விட உயர்ந்த அமைப்பு போல கேரளம் செயல்படுவதாக அமையாதா இப்போக்கு கோர்ட்டை விட உயர்ந்த அமைப்பு போல கேரளம் செயல்படுவதாக அமையாதா 2003-ல் கொண்டு வரப்பட்ட அணைப் பாதுகாப்புச் சட்டம் குறித்து இந்த வழக்கில் இதுவரை கேரளம் ஏன் குறிப்பிடவில்லை 2003-ல் கொண்டு வரப்பட்ட அணைப் பாதுகாப்புச் சட்டம் குறித்து இந்த வழக்கில் இதுவரை கேரளம் ஏன் குறிப்பிடவில்லை .தண்ணீர் திறந்து விட கோர்ட் ���த்தரவிட்டாலும், அதைச் செயல்படுத்த அரசியல் கட்சித் தலைவர்கள் மறுக்கின்றனர்' என்று கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சால்வே குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.எம். லோதா, \"கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வெள்ள நீர் செல்கிறது. எனவே, காவிரி விவகாரத்தில் ஓராண்டுக்கு நீர் பங்கீட்டுப் பிரச்னை இருக்காது. என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆசாராம் குற்றவாளி : கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள் ஏப்ரல் 25,2018\nபாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி ஏப்ரல் 25,2018\nநிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார் ஏப்ரல் 25,2018 5\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள் ஏப்ரல் 25,2018 11\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதண்ணீர் திறந்து விட கோர்ட் உத்தரவிட்டாலும், அதைச் செயல்படுத்த அரசியல் கட்சித் தலைவர்கள் மறுக்கின்றனர்' என்று கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சால்வே குறிப்பிட்டார்.அரசியலுக்காக இரண்டு மாநில மக்களை பகைமை படுத்தி விட்டிர்கள்\nநீங்க கண்டனம் தெரிவிச்சுகிட்டே இருங்க .. ஒரு முடிவுக்கும் வந்துராதீங்க .. ஒரு பக்கம் அவன் தண்ணி தர மாட்டேங்குறான்.. நீங்க இருகிரத இடிங்க.. ஆனா இங்க இருந்த பக்கி பய புள்ளைக்கு கரண்ட் மட்டும் வேணும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7552", "date_download": "2018-04-25T06:43:01Z", "digest": "sha1:JXHXNC3BJK2UJMKCRY2SEHDMHLJVRI2I", "length": 10393, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு.", "raw_content": "\nபெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு.\nதிருப்பூரில் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய ஏ.எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு.\nதிருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தினர். திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணும், சிவகணேஷ் என்ற வாலிபரும் கடும���யாக பாதிக்கப்பட்டனர். பாண்டியராஜன் உத்தரவின்படி அங்கிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், ஏ.எஸ்.பி.பாண்டியராஜனுக்கு எஸ்பியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nவிலைக்கு வாங்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்: வெளியான வீடியோ ஆதாரங்கள்\nதமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்கப்பட்டதாக Times Now பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து சட்டமன்றத்திலும் அதிமுக கட்சியிலும் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்தபோது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா திடீரென அவரது பதவியை பறித்ததாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவி எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்றது. இந்நிகழ்வை […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்ரன் மறுப்பு\nதழிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை.ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் […]\nவிழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.\nதமிழீழப் போர்களில் இடைவிடாது பங்கெடுத்து சாதனைகள் பல படைத்து விழுப்புண்ணை ஏந்தி காயங்கள் ஆறாது வலிசுமந்து சக்கரநாற்காலியில் வாழ்ந்துவந்த ராஜ்மோகன் மாஸ்ரர் என அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி படையணி போராளி ச.உதயகும���ர் அவர்கள் நேற்று சாவடைந்துள்ளார். வீழ்ந்த சகவீரமறவனுக்கு தமிழர் தாயக, புலம்பெயர் தேச ஜனநாயகப் போராளிகள் தமது வீரவணக்கங்களை செலுத்தி கருத்துக்களை தமது முகநூல்களில் வெளியிட்டுள்ளனர். “தாயக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சாள்ஸ் அன்ரனி படையணி சென்று களங்கள் பல கண்ட காவிய நாயகன் பல விழுப்புண்களை […]\nவிலைக்கு வாங்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்: வெளியான வீடியோ ஆதாரங்கள்\nயாழில் இன்று நடந்த சோகம்: கைக்குழந்தையுடன் வீதியில் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2013/12/blog-post_8372.html", "date_download": "2018-04-25T06:43:32Z", "digest": "sha1:IFE3I6BRDWLFGVRA27L2QSR7SZ2PNMH7", "length": 16297, "nlines": 106, "source_domain": "www.tharavu.com", "title": "ஆழிப்பேரலை (சுனாமி) | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொ���ுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nவரலாற்றில் எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் ஒரு தேசிய இனத்தை முழுமையான சோகத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு.\nதமிழீழ மக்களைப் பொறுத்தளவில் இத்தகைய பல தேசியத் துயர்களை எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் சந்தித்திருந்தார்கள்.\nஇத் துயர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கடற்கோள் ஏற்படுத்திய அழிவுகள் மாபெரும் தேசியத் துயராக வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.\nதமிழீழக் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிக் கடற்கரை கடற்கோளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.\nஒரு சிலநிமிட நேரத்தில் அழிந்த பல்லாயிரம் உயிர்களும் கடல் அலைகளின் நம்பமுடியாச் சீற்றமும் தமிழீழ மக்களை உலுப்பியெடுத்துவிட்டது.\nபண்டைய தமிழ் நூல்களில் பதிவாகியிருந்த கடற்கோள் என்ற சொல், எந்தவித அனுபவ அர்த்தமும் இல்லாத கற்பனைச்சொல் போன்றே, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் மனதில் இருந்துவந்தது.\n26.12.2004 அன்று காலைவேளையில் கரையோரக் கிராமங்களை, பட்டணங்களை விழுங்கிய கடல்நீர், கடற்கோளின் அர்த்த பரிமாணத்தை தமிழ்மக்களுக்குக் காட்டிச் சென்றது.\nகரையில்வந்து கால் நனைத்துச் செல்லும் கடல்நீர் திடீரெனப் பனையளவு உயரம் எழும்பிக் கரைகளைச் கபளீகரம் செய்த காட்சி ஒரு அழிவுகரமாகவே காணப்பட்டது.\nஅழிவையும் – அச்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ‘சுனாமி’ என்ற ஒரு சொல்லையும் தமிழ் அகராதிக்குள் கடற்கோள் திணித்து விட்டுச் சென்றுள்ளது.\nதலைவர் பிரபாகரன் கூறியதுபோல இது எமது மக்கள் சந்தித்த இரண்டாவது சுனாமி ஆகும். ‘ஆமி ஏற்படுத்திய சுனாமி’ என்று சிங்களப்படையின் இன அழிப்பை தலைவர் உவமானப்படுத்தியிருந்தார்.\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தழிழீழக்கடல் வகித்துவரும் பங்கு – பாத்திரம் முக்கியமானது. அதுபோலவே, கரையோர மக்களின் போராட்டப் பங்களிப்பும் காத்திரமானது.\nஒருபுறம் இயற்கை ஆபத்தையும் – மறுபுறம் சிங்களக் கடற்படையின் கொலைவெறி ஆபாயத்தையும் எதிர்கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்திய இம்மக்கள் கடற்கோள் என்ற பேரனர்த்தத்தையும் எதிர்கொண்டது பெரும் துயரத்தைத் தருகின்றது.\nஇத் துயரத்தின் சோகவடுக்கள் அம் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு வாட்டத்தான் போகின்றது.\nகடலுக்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரும், பெற்றோரைப் பறி கொடுத்த பிள்ளைகளின் சோகமும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் கவலைகளும் தமிழ் இனத்தின் குடும்பச்சோகமாகவே உணரப்பட்டுள்ளது.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் இந்த இயற்கையின் சீற்றத்தைக் கேள்வியுற்று துடிதுடித்துப் போனதையும் – தாயகத்து உறவுகளுக்கு வாரிவழங்கி உதவிகள் புரிந்ததையும், அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தழுததும் இந்தத் தேசிய சோகத்திற்குச் சாட்சிகளாக உள்ளன.\nவரலாற்றில் நாம் சந்தித்திராத ஒரு பேரழிவை கடல் தந்திருந்தாலும் அது எங்களது எதிரியல்ல. மாறாக, அது எங்களது தேசியச் சொத்து. இயற்கையை அனுசரித்து அதை வசப்படுத்துவதில்தான் மனிதரின் வெற்றி தங்கியுள்ளது. அறிவியலின் வழிகாட்டலுடன் பெற்ற அனுபவங்களையும் துணையாகக்கொண்டு, எதிர்காலத்தில், இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புக��ப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/03/blog-post_24.html", "date_download": "2018-04-25T06:23:34Z", "digest": "sha1:XKTCSS4WTDGLWACTMUWZG3DJXS3L6NX5", "length": 14693, "nlines": 372, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அ...\nசுவாமி விபுலானந்தரின் 126ஆவது பிறந்த தினக் கொண்டாட...\nமாமேதை விபுலாந்தர் பிறந்த நாள்'\nதமிழ்ப் பெண்களின் போராட்ட ஆளுமையைக் கௌரவம் செய்த இ...\nசமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக ம...\nஇராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர...\nரஷ்யா: அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற...\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான ஆ...\nமலேசியா வல்லினம் இதழ் மீதான 'பன்முக வாசிப்பு' - பெ...\nடெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு...\nசிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல்...\nஎனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை\nஇனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…–மகேந்திரன் தி...\nதிருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு...\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விம...\nகோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ...\nமதவாத -இனவாத அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரு கட்டமைப்பை...\nஇலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்க...\nஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இல்லை\nசந்தி சிரிக்கும் நல்லாட்சி-நாடு முழுவதும் அவசர நி...\nபாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல்...\nநல்லாட்சியில் ஜனாதிபதி செய்த முதலாவது சாதனை\nஉள்ளூராட்சி மன்ற-புதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம...\nசட்டீஸ்கர் என்கவுன்டர் : 10 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்...\nசமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணி\nசமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வருடாவருடம் நடத்தப்படும் இந்நிகழ்வானது இவ்வாரம் ஞாயிறு அன்று பாரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் டென்மார்க்,இங்கிலாந்து,சுவிஸ்,ஜெர்மனி,ஹாலந்து மற்றும் இந்தியாவிலிருந���தும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.\nபரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அ...\nசுவாமி விபுலானந்தரின் 126ஆவது பிறந்த தினக் கொண்டாட...\nமாமேதை விபுலாந்தர் பிறந்த நாள்'\nதமிழ்ப் பெண்களின் போராட்ட ஆளுமையைக் கௌரவம் செய்த இ...\nசமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம் -தலித் சமூக ம...\nஇராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர...\nரஷ்யா: அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற...\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான ஆ...\nமலேசியா வல்லினம் இதழ் மீதான 'பன்முக வாசிப்பு' - பெ...\nடெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு...\nசிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல்...\nஎனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை\nஇனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…–மகேந்திரன் தி...\nதிருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு...\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விம...\nகோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ...\nமதவாத -இனவாத அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரு கட்டமைப்பை...\nஇலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்க...\nஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இல்லை\nசந்தி சிரிக்கும் நல்லாட்சி-நாடு முழுவதும் அவசர நி...\nபாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல்...\nநல்லாட்சியில் ஜனாதிபதி செய்த முதலாவது சாதனை\nஉள்ளூராட்சி மன்ற-புதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம...\nசட்டீஸ்கர் என்கவுன்டர் : 10 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/olympic-medal-sold-25crore/", "date_download": "2018-04-25T06:35:45Z", "digest": "sha1:IF6XJWIIDHDZ74TTKI3DT6W3QXSU7HPT", "length": 6712, "nlines": 68, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒலிம்பிக் பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை.! வீராங்கனை அதிரடி முடிவு.. இனி அனைவரும் தொடர்வார்களா? - Cinemapettai", "raw_content": "\nHome News ஒலிம்பிக் பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை. வீராங்கனை அதிரடி முடிவு.. இனி அனைவரும் தொடர்வார்களா\nஒலிம்பிக் பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை. வீராங்கனை அதிரடி முடிவு.. இனி அனைவரும் தொடர்வார்களா\nதனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nதனது பதக்கத்தை 25 கோடி ர��பாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.\nஇந்த பதக்கத்தின் பெறுமதியை உலகம் அறிந்து கொண்டுள்ள போதிலும் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் அறிந்து கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்தவர்.\nஇந்த பதக்கம் இந்த அளவு பெறுமதியானதென தான் அறிந்து கொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார்.\nஅதற்கமைய இந்த பதக்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் விளையாட்டு துறை அமைச்சரின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும்.\nஅத்துடன் இலங்கையின் விளையாட்டு துறையை வளர்ப்பதற்கு கூட தன்னால் நிதி வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pudhupettai-movie-secret-news/", "date_download": "2018-04-25T06:36:07Z", "digest": "sha1:ZN2YEAY3EYJUJNGEBEXFVBBFTZXX4IRP", "length": 6559, "nlines": 66, "source_domain": "www.cinemapettai.com", "title": "புதுபேட்டை படத்தை எத்தனை முறை பார்த்துள்ளீர்கள்.! இதை கவனித்தீர்களா சுவாரசியமான தகவல் - Cinemapettai", "raw_content": "\nHome News புதுபேட்டை படத்தை எத்தனை முறை பார்த்துள்ளீர்கள். இதை கவனித்தீர்களா சுவாரசியமான தகவல்\nபுதுபேட்டை படத்தை எத்தனை முறை பார்த்துள்ளீர்கள். இதை கவனித்தீர்களா சுவாரசியமான தகவல்\nபுதுப்பேட்டை படம் 2006 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஸின் சகோதரரான செல்வராகவன் தான் இயக்கினார், மேலும் இந்த திரைப்படத்தில் ஸ்னேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திரைப்படம் தான் தனுஷ்க்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது அவருக்கு மட்டும் இல்லாமல் சினிமாவில் டெம்ப்ளேட் வரிசையை தூக்கி வீசியது. இந்த திரைப்படத்தில் தனுஷை அன்புவிடம் சேர்த்துவிடும் கேரக்டரில் நடித்தவர் தான் நிதிஷ்.\nஇவர் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்துள்ளார் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் புதுபேட்டை பற்றிய ரகசியத்தை உடைத்துள்ளார், இந்த திரைப்படத்தில் நிதிஷுக்கு சென்னை பாசை வராததால் கடைசியாக இவருக்கு டப்பிங் கொடுத்ததே செல்வராகவன் தானாம், இதை நிதிஷ் ஓப்பனாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nமீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nதனுஷின் மாஸ்டர் ப்ளான்… காலா தள்ளிப்போனதன் பின்னணி தெரியுமா\nதீபாவளிக்கு நோ சொன்ன விஸ்வாசம் டீம்…\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nதனது காதலருடன் அரைகுறை ட்ரெஸ்சுடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்.\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.\nநடிகர் வைபவ்க்கு ஜோடியாக 4 கவர்ச்சி “காட்டேரி” நடிகைகள் யார் யார்\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .\nஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nஎஸ்.ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகர் தான்.\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/telecom/reliance-jio-prime-subscription-end-march-31st-whats-next/", "date_download": "2018-04-25T06:57:32Z", "digest": "sha1:ZCXCMAP3YABNEKM73JV4BVC4YHQEIYPU", "length": 7738, "nlines": 60, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா நிறைவு பெறுகிறது , அடுத்து என்ன ? | Jio Prime Membership To End On March 31: What's Next?", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா நிறைவு பெறுகிறது , அடுத்து என்ன \nஇந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தையில் முன்னணி 4ஜி டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்திருந்த ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டம் மார்ச் 31, 2018 தேதியுடன் பெரும்பாலான பயனாளர்களுக்கு நிறைவு பெற உள்ளதால் பிரைம் உறுப்பினர் திட்டத்தை புதுப்பிக்க வேண்டுமா \nரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த செப்டம்பர் 2016-யில் தனது சேவையை வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் இலவசமாக தொடங்கிய , பிறகு 2017 ஆம் ஆண்டில் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் என கூடுதலாக 3 மாதங்கள் என தொடர்ந்து 6 மாதங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கியது, அதனை தொடர்ந்து ஏப்ரல் 2017 -யில் கட்டண சேவைக்கு மாறிய ஜியோ சிறப்பு சலுகையாக பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்துடன் சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவையை நீட்டித்தது குறிப்பிடதக்கதாகும்.\nகடந்த ஏப்ரல் 2017யில் ஜியோ வெளியிட்ட ரூ.99 மதிப்பிலான ப்ரைம் மெம்பரஷிப் திட்டம், கூடுதலான டேட்டா நன்மைகள் , இலவச வாய்ஸ் கால், ஜியோ ஆப் பயன்பாடுகள் முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து பெரும்பாலான பயனாளர்களை ஜியோ தனது வசம் தக்கவைத்துக் கொண்டது.\nதற்போது மார்ச் 31, 2018 ஆம் தேதியுடன் பெரும்பாலான ஜியோ பயனாளர்களின் ரூ.99 வருடாந்திர உறுப்பினர் கட்டணம் நிறைவடைவதனால், விரைவில் பயனாளர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதனால், இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.\nஜியோ ப்ரைம் திட்டம் தொடர்ந்து ரூ.99 கட்டணத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளதால், சிறப்பு டேட்டா சலுகைகளை ஜியோ வெளியிட வாய்ப்புள்ளதால், தொடர்ந்து செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்….\nJio Prime Reliance Jio ஜியோ பிரைம் முகேசு அம்பானி ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம்\nPrevious Article நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.379 பிளான் விபரம்\nNext Article ரூ.118-க்கு வரம்பற்ற அழைப்புகள் & 1ஜிபி டேட்டா : பிஎஸ்ன்எல் ஆஃபர்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்ப��் வோல்ட்இ சேவை அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/nwt/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/2/", "date_download": "2018-04-25T06:25:57Z", "digest": "sha1:Q7HPBBJYUB6EGJEAUQYVHNBH6Z4O62GK", "length": 40662, "nlines": 320, "source_domain": "www.jw.org", "title": "எபிரெயர் 2 | ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு", "raw_content": "\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nகடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்\nகேள்வி 1 கடவுள் யார்\nகேள்வி 2 கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ளலாம்\nகேள்வி 3 பைபிளை எழுதியது யார்\nகேள்வி 4 அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா\nகேள்வி 5 பைபிள் சொல்லும் முக்கியச் செய்தி என்ன\nகேள்வி 6 மேசியாவைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 7 நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 8 நம்முடைய கஷ்டங்களுக்குக் கடவுள் காரணமா\nகேள்வி 9 மனிதர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nகேள்வி 10 நம் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகேள்வி 11 ஒருவர் இறந்த பின்பு என்ன ஆகிறது\nகேள்வி 12 இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா\nகேள்வி 13 வேலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகேள்வி 14 பணக்கஷ்டத்தைத் தவிர்ப்பது எப்படி\nகேள்வி 15 சந்தோஷமாக வாழ்வது எப்படி\nகேள்வி 16 கவலைகளைச் சமாளிப்பது எப்படி\nகேள்வி 17 குடும்ப வாழ்க்கைக்கு பைபிள் எப்படி உதவுகிறது\nகேள்வி 18 கடவுளுடைய நண்பராவது எப்படி\nகேள்வி 19 பைபிள் புத்தகங்களில் என்ன தகவல் இருக்கிறது\nகேள்வி 20 பைபிள் படிப்பிலிருந்து எப்படிப் பயனடையலாம்\nபைபிள் வார்த்தைகளின் சொல் பட்டியல்\nA1 பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்\nA2 இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்\nA3 பைபிள் நமக்குக் கிடைத்த விதம்\nA4 எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA5 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA6-A பட்டியல்: யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள் (பகுதி 1)\nA6-B பட்டியல்: வடக்கிலிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்கள் (பகுதி 2)\nA7-A இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை\nA7-B இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்\nA7-C இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)\nA7-D இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 2)\nA7-E இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 3) மற்றும் யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-F இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-G இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 1)\nA7-ஏ இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 2)\nB2 ஆதியாகமப் பதிவும் முன்னோர்களின் பயணமும்\nவாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுதல்\nB5 வழிபாட்டுக் கூடாரமும் தலைமைக் குருவும்\nB6 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியேறுதல்\nB7 தாவீது மற்றும் சாலொமோனின் ராஜ்யம்\nB8 சாலொமோன் கட்டிய ஆலயம்\nB9 தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்\nB10 இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்\nB11 முதல் நூற்றாண்டு ஆலயம்\nB12-A பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)\nB12-B பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஇந்தக் கட்டுரையை %%-ல் வாசிக்க விரும்புகிறீர்களா\nமொழி Sesotho (Lesotho) Tetun Dili அஜர்பைஜானி அஜர்பைஜானி (சிரிலிக்) அம்பண்டூ அம்ஹாரிக் அரபிக் அல்பேனியன் ஆங்கிலம் ஆப்பிரிக்கான்ஸ் ஆர்மீனியன் இக்போ இசோக்கோ இத்தாலியன் இந்தோனேஷியன் இலோகோ உக்ரேனியன் உருது உஸ்பெக் எஃபிக் எபிரெயு எஸ்டோனியன் ஏவே ஐமரா ஒஸட்டியன் ஓட்டிடீலா ஓரோமோ கச்வா (அன்கஷ்) கச்வா (ஐயாகூச்சோ) கச்வா (குஸ்கோ) கச்வா (பொலிவியா) கடலன் கன்னடம் கம்போடியன் கா காஸாக் கிகுயு கிகோங்கா கிக்கௌண்டே கின்யார்வன்டா கிரிபடி கிருண்டி கிரேக்கு கிர்கீஸ் குரோஷியன் குவரானி கூன் கொரியன் கோங்கோ சமோவன் சாங்கோ சாலமன் தீவுகள் பிட்ஜின் சிங்களம் சிச்சிவா சிடூம்பூகா சிட்டோங்கா சிட்டோங்கா (மலாவி) சிபெம்பா சிலூபா செக் செபுவானோ செபேடி செர்பியன் செர்பியன் (ரோமன்) சைனீஸ் (எளிதாக்கப்பட்டது) சைனீஸ் (பாரம்பரியமானது) சோட்சில் ஜாப்பனீஸ் ஜார்ஜியன் ஜாவனீஸ் ஜூலூ ஜெர்மன் டக்ரின்யா டங்மே டச் டஹிடியன் டாகலாக் டாட்டர் டுவி டேனிஷ் டோக் பிசின் டோங்கன் ட்வ்வா ட்ஸ்வானா தமிழ் தாஜிகி தாய் துருக்கிஷ் துர்குமென் துவாலுவன் தெலுங்கு நார்வீஜியன் நியாஸ் நிஸேமா நேப்பாளி ன்டெபேலே பங்காஸினன் பஞ்சாபி படாக் (காரோ) படாக் (டோபா) பல்கேரியன் பானபேயன் பாபியமென்டோ (கூராசோ) பிஜியன் பின்னிஷ் பிரெஞ்சு பிஸ்லாமா பெர்சியன் பைகால் போர்சுகீஸ் (போர்ச்சுகல்) போர்ச்சுகீஸ் போலிஷ் மராத்தி மலகாஸி மலேய் மலையாளம் மாசிடோனியன் மாயா மால்டீஸ் மியான்மார் யொருபா ரஷ்யன் ருமேனியன் லாட்வியன் லிங்காலா லித்துவேனியன் லுகாண்டா லுண்டா லூவாலே லூவோ வாரே-வாரே வியட்னாமீஸ் வெண்டா ஷோனா ஸிலோஸி ஸேசேல்ஸ் கிரியோல் ஸோங்கா ஸோஸா ஸ்பானிஷ் ஸ்ரானன்டோங்கோ ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்வாட்டி ஸ்வாஹிலி ஸ்வீடிஷ் ஹங்கேரியன் ஹிந்தி ஹிரி மோட்டு ஹிலிகேய்னான் ஹைதியன் கிரியோல்\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13\nவழக்கத்தைவிட அதிகமாகக் கவனம் செலுத்துவது அவசியம் (1-4)\nஎல்லாமே இயேசுவுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது (5-9)\nஇயேசுவும் அவருடைய சகோதரர்களும் (10-18)\nஇரக்கமுள்ள தலைமைக் குரு (17)\n2 அதனால், நாம் கேட்ட விஷயங்களுக்கு+ வழக்கத்தைவிட அதிகமாகக் கவனம் செலுத்துவது அவசியம்; அப்போதுதான், விசுவாசத்தைவிட்டு நாம் ஒருபோதும் வழிதவறிப் போக மாட்டோம்.+ 2 தேவதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தை+ உறுதியாக இருந்ததென்றால், அதை மீறிய குற்றத்துக்கும் அதற்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்கும் நியாயமான தண்டனை கிடைத்ததென்றால்,+ 3 மாபெரும் மீட்பின் செய்தியை அலட்சியம் செய்துவிட்டு நம்மால் எப்படித் தப்பிக்க முடியும்+ ஏனென்றால், அது முதன்முதலில் நம்முடைய எஜமானால் அறிவிக்கப்பட்டு,+ அதைக் கேட்டவர்களால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 4 கடவுளும்கூட அடையாள அற்புதங்களாலும், வல்லமையான பல செயல்களாலும்,+ தன்னுடைய விருப்பத்தின்படி அவரவருக்குக் கொடுத்த தன்னுடைய சக்தியின் வரங்களாலும்+ அதற்குச் சாட்சி கொடுத்திருக்கிறார். 5 வரப்போகும் உலகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம், கடவுள் அதைத் தன்னுடைய தூதர்களுடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்தவில்லை.+ 6 இதற்குச் சாட்சியாக ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: “மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ, மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ அவன் யார்+ ஏனென்றால், அது முதன்முதலில் நம்முடைய எஜமானால் அறிவிக்கப்பட்டு,+ அதைக் கேட்டவர்களால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 4 கடவுளும்கூட அடையாள அற்புதங்களாலும், வல்லமையான பல செயல்களாலும்,+ தன்னுடைய விருப்பத்தின்படி அவரவருக்குக் கொடுத்த தன்னு���ைய சக்தியின் வரங்களாலும்+ அதற்குச் சாட்சி கொடுத்திருக்கிறார். 5 வரப்போகும் உலகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம், கடவுள் அதைத் தன்னுடைய தூதர்களுடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்தவில்லை.+ 6 இதற்குச் சாட்சியாக ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: “மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ, மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ அவன் யார்+ 7 தேவதூதர்களைவிட அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள், மகிமையையும் மதிப்பையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள், உங்கள் கைகளால் படைத்தவற்றுக்கு அவனை அதிகாரியாக நியமித்தீர்கள். 8 அதோடு, எல்லாவற்றையும் அவனுடைய காலடியில் கீழ்ப்படுத்தினீர்கள்.”+ கடவுள் எல்லாவற்றையும் தன்னுடைய மகனுக்குக் கீழ்ப்படுத்தியிருப்பதால்+ எதையுமே அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் விடவில்லை.+ அப்படியிருந்தும், எல்லாமே அவருடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதை இதுவரை நாம் பார்க்கவில்லை.+ 9 அதற்குப் பதிலாக, இயேசு பாடுகள் பட்டு இறந்ததால்+ அவருக்கு மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருப்பதைத்தான் பார்க்கிறோம். அவர் கடவுளுடைய அளவற்ற கருணையால் எல்லாருக்காகவும் மரணமடையும்படி+ தேவதூதர்களைவிட கொஞ்சம் தாழ்த்தப்பட்டிருந்தார்.+ 10 எல்லாம் கடவுளுக்காக உண்டாயிருக்கிறது, எல்லாம் அவர் மூலமாகவே உண்டாயிருக்கிறது; அதனால், மகன்கள் நிறைய பேரை மகிமைப்படுத்துவதற்காக,+ மீட்பின் அதிபதியைப்+ பாடுகளால் பரிபூரணமாக்குவது சரியென்று+ அவர் நினைத்தார். 11 எப்படியென்றால், பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும்+ ஒருவரால்தான் உண்டாயிருக்கிறார்கள்;+ இதனால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களைச் சகோதரர்கள்+ என்று சொல்வதற்குப் பரிசுத்தமாக்குகிறவர் வெட்கப்படுவது இல்லை. 12 “என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன்; சபை நடுவில் உங்களைப் புகழ்ந்து பாடுவேன்”+ என்றும், 13 “நான் அவர்மேல் நம்பிக்கையாக இருப்பேன்”+ என்றும், “யெகோவா* எனக்குத் தந்த பிள்ளைகளோடு+ நான் இருக்கிறேன்” என்றும் அவர் சொல்கிறார். 14 அதனால், ‘பிள்ளைகள்’ சதையும் இரத்தமுமாக இருப்பதால், அவரும் அவர்களைப் போலவே சதையும் இரத்தமுமாக ஆனார்;+ மரணத்துக்கு வழிவகுக்கிற+ பிசாசைத்+ தன்னுடைய மரணத்தால் அழிப்பதற்கும், 15 வாழ்நாள் முழுவதும் மரண பயத்துக்கு அடிமைப்பட்டிருந்த எல்லாரையும் விடுதலை செய்வதற்கும்தான் அவர் அப்படியானார்.+ 16 அவர் உண்மையில் தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை, ஆபிரகாமின் சந்ததிக்குத்தான்+ உதவி செய்ய வந்தார். 17 அதனால், எல்லா விதத்திலும் அவர் தன்னுடைய ‘சகோதரர்களை’ போல ஆக வேண்டியிருந்தது.+ இரக்கமும் உண்மையும் உள்ள தலைமைக் குருவாகக் கடவுளுக்குச் சேவை செய்து, மக்களுடைய பாவங்களுக்காகப்+ பிராயச்சித்த பலி+ கொடுப்பதற்காக* அவர்களைப் போலானார். 18 இப்படி, அவரே சோதிக்கப்பட்டபோது+ பாடுகளை அனுபவித்ததால், சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவரால் உதவி செய்ய முடியும்.+\n^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.\n^ வே.வா., “பாவப் பரிகார பலியைக் கொடுப்பதற்காக; பாவப் பரிகாரம் செய்வதற்காக.”\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nடிஜிட்டல் பிரசுர டவுன்லோடு தெரிவுகள்\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nகடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்\nகேள்வி 1 கடவுள் யார்\nகேள்வி 2 கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ளலாம்\nகேள்வி 3 பைபிளை எழுதியது யார்\nகேள்வி 4 அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா\nகேள்வி 5 பைபிள் சொல்லும் முக்கியச் செய்தி என்ன\nகேள்வி 6 மேசியாவைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 7 நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 8 நம்முடைய கஷ்டங்களுக்குக் கடவுள் காரணமா\nகேள்வி 9 மனிதர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nகேள்வி 10 நம் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகேள்வி 11 ஒருவர் இறந்த பின்பு என்ன ஆகிறது\nகேள்வி 12 இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா\nகேள்வி 13 வேலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகேள்வி 14 பணக்கஷ்டத்தைத் தவிர்ப்பது எப்படி\nகேள்வி 15 சந்தோஷமாக வாழ்வது எப்படி\nகேள்வி 16 கவலைகளைச் சமாளிப்பது எப்படி\nகேள்வி 17 குடும்ப வாழ்க்கைக்கு பைபிள் எப்படி உதவுகிறது\nகேள்வி 18 கடவுளுடைய நண்பராவது எப்படி\nகேள்வி 19 பைபிள் புத்தகங்களில் என்ன தகவல் இருக்கிறது\nகேள்வி 20 பைபிள் படிப்பிலிருந்து எப்படிப் பயனடையலாம்\nபைபிள் வார்த்தைகளின் சொல் பட்டியல்\nA1 பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்\nA2 இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்\nA3 பைபிள் நமக்குக் கிடைத்த விதம்\nA4 எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA5 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA6-A பட்டியல்: யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள் (பகுதி 1)\nA6-B பட்டியல்: வடக்கிலிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்கள் (பகுதி 2)\nA7-A இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை\nA7-B இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்\nA7-C இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)\nA7-D இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 2)\nA7-E இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 3) மற்றும் யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-F இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-G இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 1)\nA7-ஏ இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 2)\nB2 ஆதியாகமப் பதிவும் முன்னோர்களின் பயணமும்\nவாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுதல்\nB5 வழிபாட்டுக் கூடாரமும் தலைமைக் குருவும்\nB6 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியேறுதல்\nB7 தாவீது மற்றும் சாலொமோனின் ராஜ்யம்\nB8 சாலொமோன் கட்டிய ஆலயம்\nB9 தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்\nB10 இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்\nB11 முதல் நூற்றாண்டு ஆலயம்\nB12-A பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)\nB12-B பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)\nJW.ORG/ யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nகூட்டங்கள் ந��க்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nமாநாடு நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nஉலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுக்க...\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cbespbfans.blogspot.com/2008/12/blog-post_31.html", "date_download": "2018-04-25T06:25:43Z", "digest": "sha1:KCEGZQBP6KK7633NLKAY5K6MIS6Q3QUM", "length": 5016, "nlines": 54, "source_domain": "cbespbfans.blogspot.com", "title": "CBE DIST SPB FANS CLUB: மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி", "raw_content": "\nமாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி\nமாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி, இதோ அவர்களூக்கு வழங்கப்பட்ட கணினியின் படங்கள்.\nகோவை சேவா நிலயத்தின் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளூக்கு இலவச கணினி பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பில் ரசிகர்கள் ஆத்மாஸ் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஆத்மாஸ் திரு. சுந்தர் ஸ்ரீனிவாசன் அவர்கள் குழுவினரும், கோவை பாலுஜி ரசிகர்களூம் உபயோகப்படுத்தப்பட்ட ஏழு கணினிகள் வழங்கி மாணவிகளூக்கு இலவச கணினி பயிற்சி வழங்க பாலுஜியின் பிறந்த நாளில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் சேவா நிலைய இணை செயலாளர் திருமதி. ஜெயஸ்ரீ மற்றும் கீதா ஆகியோர் எஸ்.பி.பி ரசிகர்கள் சேவையை பாராட்டினர்.\nபிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்\nபாலுஜியின் பரம ரசிகர்கள் வருகை\nதிரு.ராது அவர்கள் எழுதிய பாலுஜியின் திரையிசை வரலாறு தகவல்கள் அறிய மேற்கண்ட படத்தை அழுத்துங்கள். தகவலை பதிவேற்றிய சென்னை லக்‌ஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தாருக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.\nபாலுஜியின் மற்ற இணைய தளங்கள்\nகோவை எஸ்.பி.பி ரசிகர்கள் - கீதா நாராயணன்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுஜியின் மற்ற மொழி பாடல்கள்\nபாலுஜியின் தமிழ் பாடல்கள் (ஆங்கிலம்)\nபாலுஜி சாரிடபிள் பவுண்டேஷனில் சேருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cbespbfans.blogspot.com/2010/07/columbus-ohio-videos.html", "date_download": "2018-04-25T06:28:16Z", "digest": "sha1:Q4ZYTZQQYY2IYBOUBEGGONGIM7H2HTLR", "length": 2969, "nlines": 40, "source_domain": "cbespbfans.blogspot.com", "title": "CBE DIST SPB FANS CLUB: Columbus Ohio, the videos", "raw_content": "\nபிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்\nபாலுஜியின் பரம ரசிகர்கள் வருகை\nதிரு.ராது அவர்கள் எழுதிய பாலுஜியின் திரையிசை வரலாறு தகவல்கள் அறிய மேற்கண்ட படத்தை அழுத்துங்கள். தகவலை பதிவேற்றிய சென்னை லக்‌ஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தாருக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.\nபாலுஜியின் மற்ற இணைய தளங்கள்\nகோவை எஸ்.பி.பி ரசிகர்கள் - கீதா நாராயணன்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுஜியின் மற்ற மொழி பாடல்கள்\nபாலுஜியின் தமிழ் பாடல்கள் (ஆங்கிலம்)\nபாலுஜி சாரிடபிள் பவுண்டேஷனில் சேருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/2017/06/", "date_download": "2018-04-25T06:51:54Z", "digest": "sha1:K5HGTCL44OKHIAUHZJKL6K75U4HCVJTW", "length": 6717, "nlines": 93, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "June 2017 - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகாலிஃபிளவர் தயிர்சாதம் – காயத்திரி குமார்\nதேவையான பொருட்கள்: காலிஃபிளவர் – 1 நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி பெருங்காயம் – ஒரு சிட்டிகை கறிவேப்பிலை பச்சை மிளகாய் – 2 தயிர் – தேவையான […]\nகத்தரி பூண்டு தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : கத்தரிக்காய் : கால் கிலோ பூண்டு (உரித்தது) : 20 பல் தக்காளி : 3 சின்ன வெங்காயம் : 5 சீரகம் : ஒரு தேக்கரண்டி கடுகு : அரை […]\nபனீர் சுக்கா – Rtn கண்ணன் அழகிரிசாமி\nபனீர் : 300 கிராம் இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி மல்லி தூள் : அரை தேக்கரண்டி […]\nகறிவேப்பிலை கீரை ஜூஸ் – காயத்திரி குமார்\nPaleo ஆரம்பித்த புதிதில் கீரை ஸ்மூத்தி பற்றி தெரியாது. ஆனால் இந்த கறிவேப்பிலை கீரை ஜூஸ் தொடர்ந்து குடித்தோம். ஆகையால் முடி கொட்டும் பிரச்சினை இருக்கவில்லை. நீங்களும் ட்ரை செய்து பாருங்கள். இது ஜூஸ் […]\nகறிவேப்பிலை ஈரல் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nஈரல் ( ஆடு அல்லது மாடு) : 250 கிராம் மிளகு : 2 தேக்கரண்டி சோம்பு : 1 தேக்கரண்டி இஞ்சி : 1 இன்ச் அளவு பூண்டு : 5 பல் […]\nஅவகோடா மசியல் – உமா தாரணி\nஇதில் சாலட், மில்க் ஷேக் எல்லாம் சாப்டாச்சு, நல்ல காரமா இலேசான புளிப்புடன் மசியல் நன்றாகவே இருக்கிறது. இப்போது சீசன் கிலோ 140. செய்முறை. தே.பொருட்கள் அவகோடா நன்கு பழுத்தது-2 கடுகு, பெ.காயம் சீரகம், […]\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/06/22-2017.html", "date_download": "2018-04-25T06:25:53Z", "digest": "sha1:BNLPCWHWZYUO4ISWHH6AFTRSGJLE7HKN", "length": 8789, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "22-ஜூன்-2017 கீச்சுகள்", "raw_content": "\n@actorvijay தளபதி வராருனு இத்தன மாதமா காத்திருந்தது வீண் போகல உண்மையாலுமே மெர்சலான டைட்டில்தான் #Meral… https://twitter.com/i/web/status/877506337734664192\n#Mersal முதல் எழுத்து \"கொம்பில்(மெ) தொடங்கி..வாலில்(ல்) முடிகிறது..\" ஜல்லிக்கட்டுக்காளையாய்.. #மெர்சல்👏👏👏 (Sha… https://twitter.com/i/web/status/877541229277347840\n@actorvijay ஒரு முகமே மெர்சல்னா மீதியுள்ள இன்னும் இரண்டு முகங்களும் தெறியான மெர்சல்கள்💪 #Hbdmersalvijay #Mersal… https://twitter.com/i/web/status/877513508757192705\nஎத்துனை விமர்சனங்கள் வந்தாலும் உனை அனுஅனுவாய் வெறுகிறேன் என்றாலும் என்ன வெறுத்தே சாவுடா என வெற்றியை பதில் தரும்… https://twitter.com/i/web/status/877597169754284034\n\" வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான் அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான் \" HBD @actorvijay Sir 😉… https://twitter.com/i/web/status/877602700791209984\nயாரால் அந்த இடத்தில் உள்ளாரோ அவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட இளையதளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\n@actorvijay இந்த நாய் நக்குன மூஞ்சிய காட்டுறதுக்குதான் இவ்ளோ பில்டப் குடுத்திங்களாடா\nதமிழர்களின் வீரத்தின் அடையாளமான முறுக்கு மீசை & ஜல்லிக்கட்டை மையமாக வெளிவந்த #தளபதி யின் #மெர்சல் FL 🔥… https://twitter.com/i/web/status/877523060621950976\nடைட்டிலில் இளையதளபதி என்ற பெயர் இல்லை வெறும் தளபதி மட்டும்தான்,அடுத்த கட்டத்துக்கு போயாச்சு👍 #Hbdmersalvijay… https://twitter.com/i/web/status/877508528218320897\nஇளையதளபதி சுருங்கி தளபதி னு வந்திடுச்சு. அப்போ ஸ்டாலின் ஐயா என்ன தொக்கா.. #EmeticWigFaceVijay\nதலித்தை ஜனாதிபதி ஆக்குறதெல்லாம் என் கணவர் எம் பேர்ல நெலம் வாங்குற மாதிரி தான்😈\nகழுத்துல கொட்டை , நெத்தில பட்டை , புரொடிசர்க்கு அடிக்க போறான் மொட்டை http://pbs.twimg.com/media/DC2GKWMUMAA7sRU.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/10/122375", "date_download": "2018-04-25T06:24:18Z", "digest": "sha1:AXHLVLQXMSX3YNA7RU4LQFQDMAZDWWD5", "length": 4795, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி அரசியலுக்கு வந்தது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன்டாக் - Cineulagam", "raw_content": "\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nரஜினி அரசியலுக்கு வந்தது ஏன்\nரஜினி அரசியலுக்கு வந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Nova-trimmer-for-men-Off82.html", "date_download": "2018-04-25T07:00:48Z", "digest": "sha1:SDRVCBPXDJ6ZWK7UAWPK5LH5AZWDUIGF", "length": 4120, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 82% சலுகையில் Nova Trimmer For Men", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 999 , சலுகை விலை ரூ 178 + 100 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/162225/%E0%AE%93%E0%AE%B0-%E0%AE%A9%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-", "date_download": "2018-04-25T06:46:05Z", "digest": "sha1:MR4VL3PJX5357MQ26D6ZXUYXCXEEKEWU", "length": 7030, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு தடை நீக்கம்", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு தடை நீக்கம்\nஅமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் இரத்த தானம் வழங்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடை, 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.\nஎனவே, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள், இனி இரத்ததானம் வழங்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎனினும், இவ்வாறானவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, 12 மாதங்களுக்குப் பின்னர்தான் இரத்ததானம் வழங்க முடியும் என்று, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.\nஎச்ஐவி தொற்றுக்களைத் தடுக்க, பல நவீன வழிகள் வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தத் தடை உத்தரவு தேவையில்லை என்ற ஆய்வாளர்களின் கருத்தை ஏற்று, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇருப்பினும், இந்த உத்தரவும் பாரபட்சமானதே என்று, ஓரினச்சேர்க்கை உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n'இது கேலிக்கூத்தானது. திருமணமான, ஒரே நபருடன் குடித்தனம் செய்யும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், இரத்ததானம் செய்யக் கூடாது. அதேசமயம், பல பெண்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளும் ஆண் தர முடியும் என்பது நியாயமற்றது' என்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஜனநாயகக் கட்சி எம்.பி ஒருவர் கூறியுள்ளார்.\nஏற்கெனவே இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் இதேபோல இவ்வாறானவர்கள் கடைசியாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு 12 மாதங்களுக்குப் பிறகு இரத்ததானம் செய்யலாம் என்ற நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு தடை நீக்கம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/167378/%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%A8-%E0%AE%A4-Huawei-P-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-", "date_download": "2018-04-25T06:48:55Z", "digest": "sha1:TBSID2K2SMIPFVBYQSO5FLL2M56EIKKQ", "length": 7591, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கசிந்த Huawei P9 புகைப்படங்கள்", "raw_content": "\n2018 ஏப்ரல் 25, புதன்கிழமை\nகசிந்த Huawei P9 புகைப்படங்கள்\nஇவ்வாண்டின் முதலாவது அரையாண்டில் வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள Huaweiயின் புதிய திறன்பேசியான P9 இன் close-up புகைப்படங்களை venturebeat இணையத்தளம் வெளியிட்டுள்ளது. வெளியான புகைப்படங்களில், திறன்பேசியின் உடல் வெளிக்காட்டப்பட்டுள்ளதோடு, அதன் பின்புறத்திலுள்ள இரண்டு கமெராக்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nவெளிவரவுள்ள Huaweiயின் புதிய திறன்பேசியான P9-இன் பின்புறத்தில் இரண்டு கமெரா காணப்படுகின்ற வசதியானது, கடந்தாண்டு வெளியான Huaweiயின் Honor 6 Plus திறன்பேசியில் காணப்படும் கமெரா வசதியின் புத்தாக்கமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.\nதிறன்பேசிகளின் புகைப்படங்களை கசியவிடும் evleaks என அறியப்படும் venturebeatஇன் Evan Blass, அநாமதேய நபர் ஒருவரிடமிருந்து பெற்ற மேற்படிப் புகைப்படங்களின்படி, வெளிவரவுள்ள Huaweiயின் புதிய திறன்பேசியான P9 ஆனது இரண்டு, 12-megapixel உணரிகளை, குவியப்படுத்த உதவும் Leica தயாரிப்பு வில்லைகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி Huaweiயின் புதிய திறன்பேசியான P9 ஆனது Huaweiயின் P வரிசையின் ஐந்தாவது வெளியீடு ஆகும். எனினும் இது இருக்கின்றதாக என உறுதிப்படுத்தாத Huawei, கடந்த வாரம் ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸிலும் வெளியிட்டிருக்கவில்லை.\nவெளிவரவுள்ள Huaweiயின் P9 ஆனது, வழமையான, விலை குறைந்த 5.2 அங்குல திரை கொண்டது உள்ளடங்களாக நான்கு வகைகளில் வெளிவரவுள்ளது. இதில், ஒன்று பாரிய திரையைக் கொண்டதாகவும் சக்திவாய்ந்த உள்ளீடுகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, HiSilicon Kirin 950 octa-core processor ஐயும் 3GB நினைவகத்தையும் 3900mAh மின்கலத்தையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையோ அல்லது எப்போது வெளிவருமோ என்ற தகவல்கள் வெளியாகியிருக்காத நிலையில், இத்தகவல்கள் எதிர்வரும் இளவேனிற் பருவகாலத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகசிந்த Huawei P9 புகைப்படங்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/83925-bruce-lee-movie-review.html", "date_download": "2018-04-25T07:01:20Z", "digest": "sha1:BMA5HHUMCM6AWF7AM2MGLA5WTD2JN5XD", "length": 33828, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதுவது எப்படி? - 'புரூஸ் லீ' படம் எப்படி? | Bruce Lee movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதுவது எப்படி - 'புரூஸ் லீ' படம் எப்படி\nஇப்போ நான் ஒரு பாம் செஞ்சு உங்க கைல கொடுத்திருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்தில் பாம் வெடிச்சிடும். அதுக்குள்ள படிச்சி முடிச்சிடுங்க... டைம் ஸ்டார்ட்ஸ் நவ்\n'புரூஸ் லீ' படம் பார்த்ததும் ஒரு யோசனை, ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு கதை எழுதுவது எப்படி என ஒரே சிந்தனை. முதலில் படத்தின் டைட்டிலில் இருந்தே ஆரம்பிக்கலாம். நல்லா கேட்சியா ஒரு டைட்டில் வைக்கணும். பிரபலமான வசனத்தை எடுத்து டைட்டிலா வைக்கலாம். இல்லன்னா, ஜெட்லி, அட்லி, டாங் லீ, கபாலி... புரூஸ் லீ கூட வெச்சுக்கலாம்.\nஇனி ஹீரோவுக்குனு ஒரு பின்னணி வைக்கணும். தற்கொலை பண்ணிக்கறதுக்காக போறவர், ரத்தத்தைப் பார்த்தா காக்கா வலிப்பு வர்ற ஆள், வெர்ஜின் பையன், இல்ல 'புரூஸ் லீ'ல வர்ற மாதிரி போலீஸைப் பார்த்தா பயப்படுறவன்னு ஏதாவது வெச்சுக்கலாம். போலீஸைப் பார்த்தா பயம் வருதுன்னு சொல்றீங்க, அப்பறம் 'புரூஸ் லீ'னு டைட்டில் வைக்கிறோம்னு யோசனையா இருக்கா அட விடுங்க ஜி, புரூஸ் லீ படம் பார்த்தா ஹீரோவுக்கு தைரியம் வரும். அதனால, ஜெமினி கணேசங்கற அவனுடைய பேரை அவங்க அம்மா புரூஸ் லீ-ன்னு மாத்திட்டாங்கனு சிறப்பா... மிகச் சிறப்பா ஒரு ப்ளாஷ்பேக் வெச்சுப்போம். கடைசி நேரத்துல சீன் வைக்கிறதுல சிக்கல் வந்தா, காமெடியனோட சித்தி, சித்தப்பா, ஒண்ணுவிட்ட பெரியப்பாவைக் கூட கூட்டிக்கிட்டு வந்துக்கலாம்.\nபாம் வெடிக்க இன்னும் 6 நிமிஷம் தான் இருக்கு... டிக்... டிக் (அடுத்த டிக்குக்கு நேரமில்லை. வாங்க போலாம்)\nஇப்போ ஹீரோயின். ஹீரோயினுக்கு எதுவும் பெருசா மெனக்கெட அவசியம் இருக்காது பாஸ். ஹீரோவையே குழந்தை மாதிரி டீல் பண்ற தைரியமான பொண்ணு. பாட்டு போட்டா டான்ஸ் ஆடணும். இல்ல அவங்க டான்ஸ் ஆடும்போது பாட்டு போடணும். தேவைக்கு ஏற்ற அளவு சிங்கிள் ஹீரோயினா, டபுள் ஹீரோயினானு பார்த்து முடிவு பண்ணிக்கலாம். ஆனா, நல்லா டான்ஸ் ஆடணும். அவ்வளவு தான் ஹீரோவோட அம்மா, அப்பா. ஹீரோயினோட அம்மா, அப்பா. ஃபிரெண்டோட அம்மா, அப்பா. ஃபிரெண்டு லவ் பண்ற பொண்ணோட அம்மா, அப்பா யாருமே தேவையில்லை. அட, ஹீரோ ஏன் எதுக்கு இப்படிச் சுத்திக்கிட்டு இருக்கார், என்ன பண்றார்னுகூட கேட்க வேண்டாம். ஹீரோவுக்கும், அவன் நண்பனுக்கும் ஆம்லேட், ஆஃபாயில் போட்டுக்கொடுத்து காதலிக்கிற மகத்துவக் காதலைக் காட்டுனா போச்சு.\nஹீரோயினை விட முக்கியம் காமெடியன்தான். சமயத்துல ஹீரோவை விட இவர்தான் முக்கியம். பிரச்னைல மாட்டிக்கும் போது காமெடியனையும் சேர்த்து மாட்டிவிடணும். தேவைப்படும்போது அந்த காமெடியன் ஹீரோவைத் திட்டணும், அடிக்கடி 'அவ மூஞ்சி ஏற்கெனவே ஆசிட் அடிச்ச மாதிரிதான் இருக்கு', 'அவ மூஞ்சியப் பார்த்தா எனக்கே மூடு வராதுடா', 'அவள விட்டா என்னை யாரும் லவ் பண்ண மாட்டாங்கடா'னு பேச வைக்கும் படியா உன்னதமான வசனங்களை எழுதிக்கலாம். ஜிவிபியை பாத்து “நீலாம் ஹீரோவா”ன்னு அடிக்கடி கேட்டுட்டா, பேலன்ஸ் ஆகிடும். ஹீரோயின் இல்லைனாலும் பரவாயில்ல, காமெடியன் கண்டிப்பா ஹீரோ கூடவே இருக்கணும். அப்படித்தான் திரைக்கதையே எழுதணும். இல்லன்னா, உங்களால் இப்படி ஒரு செமயான படத்தை எடுக்கவே முடியாது. காமெடியன் அடிக்கிற ஜோக் மட்டும் இல்ல, படத்தில் எல்லாருமே ஜோக் அடிக்கலாம், அது ஆடியன்ஸை சிரிக்க வைக்கும் படியா இருக்கணும்னு அவசியமே கிடையாது. 'புரூஸ் லீ' படத்தில் வாழப்பழக் காமெடி ஒன்னு இருக்கு, இப்படி எல்லாம் யாராலையும் யோசிக்கவே முடியாது. கவுண்டர் பாத்தா “நான் பலாப்பழமே சாப்பிட்டுக்கிறேண்டா”ன்னு சொல்லிடுவார்.\nடிக்... டிக்... இன்னும் 3 நிமிஷம் தான் இருக்கு\nஅட வில்லனுக்குக் கூட நீங்க பெருசா யோசிக்க வேணாம், ஏன்னா நாம காமெடி படம் எடுக்கப் போறோம். ஒரு காமெடியனையே கூட்டிட்டு வந்து வில்லனா காமிச்சரலாம். அதுதான் எல்லாருமே பண்றாங்களேனு தோணுதா ஹாலிவுட் வில்லன்கள் மாதிரி டிரெஸ் போட்டுக்குவார்னு புது கான்செப்ட் வெச்சிரலாம். அதுக்கு நிறைய மெனக்கெடணும் காமெடி எல்லாம் புதுசா யோசிக்கணுமேனு பயப்படாதீங்க. ஹாலிவுட் வில்லன்னு ஒரு சூப்பர் ஐடியா புடிச்சிருக்கோம், அதுவே போதும் பாஸ். ஆனா ஒண்ணு. உலக சினிமா ரெஃபரன்ஸ இதுக்கு யூஸ் பண்ண முதல் க்ரூப்பு 'புரூஸ் லீ' குரூப்புதான்.\nஎல்லாம் ஓ.கே ஹீரோவுக்கும் வில்லனுக்கும் என்ன பிரச்னை வர வைக்கலாம் அது ஒன்னும் சிக்கல் இல்ல. வில்லன் பண்ற கொலையை ஹீரோ போட்டோ எடுத்திருவார். அந்த விஷயம் வில்லனுக்குத் தெரிஞ்சதும் ஹீரோயினைக் கடத்திடுவார். அதில் இலவச இணைப்பா காமெடியனோட லவ்வரையும் கடத்திடுவார். கேமராவ கொடுத்தா தான் ஹீரோயினை விடுவேன்னு சொல்றார்னு வச்சிக்கலாம். இந்தப் பிரச்சனையை வைத்து அரை மணிநேரப் படம்தான் எடுக்க முடியும். (இது ஒரு பிரச்னையானு கேட்குறது வேற விஷயம்) அதனால முன் பாதி முழுக்க பீச்ல வளையம் விட்டு கேமிரா வாங்குறது, ரோட்ல வம்பிழுக்கும் ஒருத்தன் மேல ஆசிட் அடிக்கறது, அரசியல்வாதி மன்சூர் அலிகானின் நகைச்சுவையான மேடைப்பேச்சு, வில்லனுக்கும் மொட்ட சித்தப்பாவுக்கும் நட்பு, மொட்ட சித்தப்பாவ வெச்சு ஆட்டோகாரன் பாட்டை ரீக்ரியேட் பண்றதுனு கன்னா பின்னானு கதை விடலாம். டிஜிட்டல் காலத்துல கூடவா கேமராவை கேட்கிறான்னு யோசிக்கிறிங்களா அது ஒன்னும் சிக்கல் இல்ல. வில்லன் பண்ற கொலையை ஹீரோ போட்டோ எடுத்திருவார். அந்த விஷயம் வில்லனுக்குத் தெரிஞ்சதும் ஹீரோயினைக் கடத்திடுவார். அதில் இலவச இணைப்பா காமெடியனோட லவ்வரையும் கடத்திடுவார். கேமராவ கொடுத்தா தான் ஹீரோயினை விடுவேன்னு சொல்றார்னு வச்சிக்கலாம். இந்தப் பிரச்சனையை வைத்து அரை மணிநேரப் படம்தான் எடுக்க முடியும். (இது ஒரு பிரச்னையானு கேட்குறது வேற விஷயம்) அதனால முன் பாதி முழுக்க பீச்ல வளையம் விட்டு கேமிரா வாங்குறது, ரோட்ல வம்பிழுக்கும் ஒருத்தன் மேல ஆசிட் அடிக்கறது, அரசியல்வாதி மன்சூர் அலிகானின் நகைச்சுவையான மேடைப்பேச்சு, வில்லனுக்கும் மொட்ட சித்தப்பாவுக்கும் நட்பு, மொட்ட சித்தப்பாவ வெச்சு ஆட்டோகாரன் பாட்டை ரீக்ரியேட் பண்றதுனு கன்னா பின்னானு கதை விடலாம். டிஜிட்டல் காலத்துல கூடவா கேமராவை கேட்கிறான்னு யோசிக்கிறிங்களா யோசிக்கிற யாரும் எங்களுக்கு வேணாம் பாஸ்.\n2 நிமிஷம் தான்... டிக்... டிக்...\nகட்டாயம் இருக்க வேண்டிய நடிகர்கள் சிலர் இருக்காங்க. அவங்களுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லன்னாலும் பரவாயில்ல, நடிக்க வெச்சே ஆகணும். முன்னாள் வில்லன்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன்னு எல்லாரையும் அள்ளி போட்டுக் கொண்டுவாங்க. எங்கயாவது நடிக்க வெச்சுக்கலாம். மியூசிக் பற்றி கவலைப்படாதீங்க, ஹீரோவே மியூசிக்கும் பண்ணிடுவார். பாட்டு, பின்னணி இசை ரெண்டையும் பக்காவா பண்ணிக் கொடுத்திடுவார். அது சூப்பரா இருக்கணும்னு மட்டும் எதிர்பார்க்காதீங்க. நம்ம கிட்ட கலர்ஃபுல்லா ஒளிப்பதிவு பண்றதுக்கு ஆள் இருக்காரு. அதனால பின்னணி இசையெல்லாம் யாரும் கவனிக்கமாட்டாங்க ப்ரோ\nகதை எழுதுவது எப்படினு சொல்லிட்டு கதை எழுதலயேன்னு கேட்கறீங்களா எனக்கும் கதை சொல்லணும்னு ஆசைதான். தியேட்டர்ல உட்கார்ந்து ரெண்டரை மணிநேரமா அதைத்தான் தேடிட்டிருந்தேன். ஆனா, ரெண்டு விஷயம் தெரிஞ்சது, ஹீரோவுக்கு பூச்சியப் பார்த்தா மட்டும் இல்ல பட்டாம்பூச்சியப் பார்த்தா கூட பயம். ரெண்டு... 'இப்படிப் போயி அப்படிப் போயி இப்படிப் போனானாம். அப்படிப் போயி இப்படிப் போயி எப்படியோ போனானாம்'ங்கிற பழமொழிக்கு அர்த்தம் இந்தப் படம் பார்த்த பிறகுதான் புரிஞ்சது.\nபடத்தோட டைட்டில் கார்டுல “சில காட்சிகள் காப்பி கூட அடிச்சிருக்கலாம்”னு அவங்களே சொல்றாங்க. அதையாவது உருப்படியா பண்ணிருந்தா படமாவது நல்லா இருந்திருக்கும். அதே டைட்டில் கார்டுல குவின்டின் டொரன்டினோவும் வந்தது. என்னடா இது டொரன்டினோவுக்கு வந்த சோதனை\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\" ‘பவர் பாண்டி'ல பல விஷயங்கள் கத்துகிட்டேன்’' - எடிட்டர் பிரசன்னா ஜிகே\nபிரசன்னா ஜிகே, இந்த ஆண்டின் படு பிஸியான படத்தொகுப்பாளர். நம்மை வெறித்தன வெயிட்டிங்கில் வைத்திருக்கும் சில திரைப்படங்களுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருவது இவரே... Editor Prasanna Gk Interview\nஇன்னும் 3 செகண்டு தான்... 2... 1... 0 இந்த பாம் என்னா ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணுமா தைரியம் இருந்தா அதை 'புரூஸ் லீ' படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n’என்னைப் படுக்கைக்கு அழைத்த பணக்காரர்கள்’ - விளாசும் நடிகை கஸ்தூரி #VikatanExclusive\nஎல்லா ஹீரோயிஸமும் காட்டும் ‘காங்’ தப்பிக்கிறதா Kong: Skull Island\nபாகுபலி 2 - டிரெய்லர்... 7 பாய்ண்ட்டுகளில் ஒரு மினி ப்ரிவ்யூ\n86 புதுமுகங்களுடன் கதையே இல்லாத கலக்கலான சினிமா - அங்கமாலி டைரீஸ் படம் எப்படி\n\" 'ஹோப்' படத்துக்கு கிரெடிட்ஸ் கொடுக்காதது தவறுதான��\" - 'நிசப்தம்' இயக்குநர்\nபுரூஸ் லீ,Bruce Lee,Gvp,Gv Prakash,Kriti Karbanda,ஜி.வி.பிரகாஷ்,க்ரித்தி கர்பந்தா\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/sketch-theme-promo/", "date_download": "2018-04-25T06:32:33Z", "digest": "sha1:ZITUHNTERCS7LSQCSLEHPHM6SPSRB4ZW", "length": 2683, "nlines": 58, "source_domain": "cinetwitz.com", "title": "Sketch Theme Promo - விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் தீம் ப்ரோமோ", "raw_content": "\nHome Tamil Video Movie Sketch Theme Promo – விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் தீம் ப்ரோமோ\nSketch Theme Promo – விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் தீம் ப்ரோமோ\nTSK Movie VFX breakdown – தானா சேர்ந்த கூட்டம் படத்தின் கிராஃபிக்ஸ் வீடியோ\nஇரவில் நடிகை அஞ்சலி பெட்ரூமிற்கு வந்த பேய்\nNext articleMohini’s Rage Lyric Video – த்ரிஷா நடிப்பில் மோகினி ரேஜ் லிரிக் வீடியோ\nபச்சை தமிழனு நெஞ்ச தூக்கி சொல்லு..உயிரே போனாலும் தலையே தூக்கி நில்லு..உயிரே போனாலும் தலையே தூக்கி நில்லு..பிரபலங்கள் பாடிய ஸ்ரீ காந்த் தேவாவின் பாடல்..இதோ..\nSolo Karaiyadhe Video Song – சோலோ படத்தில் கரையாதே வீடியோ பாடல்\nX Videos Movie teaser – X Videos படத்தின் டீசர் விமர்சனம் – இது எப்படிப்பட்ட படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-04-25T06:23:49Z", "digest": "sha1:KRWSVMQF3GAJJAITO2L5SPUC2FIVZ5MG", "length": 172365, "nlines": 914, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇத்தாலியில் ரவென்னா நகரின் பசிலிக்கா பேராலயத்தில் உள்ள\nசிலுவையில் அறையப்பட்டு இறந்தார்[lower-alpha 3]\nஇயேசு (ஏசு, Jesus, கி.மு. சுமார் 4 – கி.பி. சுமார் 30-33) கிறித்தவ சமயத்தின் மைய நபரும், கிறித்தவர்களால் கடவுளின் மகனாக வழிபடப்படுபவரும் ஆவார். இவர் இயேசு கிறிஸ்து, நாசரேத்தூர் இயேசு, நசரேயனாகிய இயேசு என்ற தமிழ்ப் பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகின்றார்.\nகிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர், இரட்சகர்) என்றும் நம்புகின்றனர்.[12] மேலும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த இயேசு, சாவை வென்று மீண்டும் உயிர்பெற்றெழுந்ததாகவும், அவர் மூலமாகக் கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து விடுவித்ததாகவும் ஏற்கின்றனர்.\nகிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக, இசுலாம் மற்றும் பஃகாய் போன்ற சமயங்கள் இயேசுவை ஒரு முக்கியமான இறைத்தூதராகக் கருதுகின்றன. இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் இறையடியார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் \"கடவுளின் மகன்\" என்று ஏற்பதில்லை.[13]\n2 நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்\n2.1 விவிலியம் தரும் ஆதாரம்\n2.2 நற்செய்திகளின்படி இயேசுவின் குல மரபும் உறவுகளும்\n2.3 விவிலியத்தின்படி இயேசுவின் பிறப்பு பற்றிய செய்திகள்\n2.4 இயேசுவின் திருமுழுக்கும் சோதனையும் பற்றிய நற்செய்தித் தகவல்கள்\n2.5 நற்செய்திகளில் இயேசுவின் பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி\n2.6 இயேசு அறிவித்த இறையாட்சி (விண்ணரசு) பற்றி நற்செய்தி நூல்கள்\n2.7 இயேசு வழங்கிய மலைப்பொழிவு: மத்தேயு, லூக்கா\n2.8 நற்செய்தி நுல்களின்படி இயேசு வழங்கிய உவமைகள்\n2.9 நற்செய்தி நூல்களில் இயேசுவின் போதனை மொழிகள்\n2.10 இயேசு எதிரிகளோடு மோதல்\n2.11 இயேசு ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தினார்\n2.12 இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல்\n2.13 இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படல் பற்றிய நற்செய்தித் தகவல்\n2.14 நற்செய்திகள்படி இயேசு உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைதல்\n2.15 உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுதல் பற்றிய புதிய ஏற்பாட்டுச் செய்தி\n4 இயேசு பற்றிய பிற விளக்கங்கள்\nமுதன்மை கட்டுரை: இயேசு (பெயர்)\nஇயேசு என்னும் சொல் Iesus என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான Ἰησοῦς (Iēsoûs) என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங்களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் יְהוֹשֻׁעַ (Yĕhōšuă‘, Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழியில் יֵשׁוּעַ (Yēšûă‘) எனவும் அமைந்ததாகும். கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார் என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள்.\nகிறிஸ்து என்னும் சொல் திருப்பொழிவு பெற்றவர் (அபிடேகம் செய்யப்பட்டவர்) என்னும் பொருளுடையது. அதன் மூலம் Χριστός (Christós) என்னும் கிரேக்கச் சொல். அது எபிரேய மொழியில் மெசியா מָשִׁיחַ (Messiah) என்று வழங்கப்படும் சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.\nஎபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும்போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் கிறிஸ்து (மெசியா, திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் கிறிஸ்தவர் (கிறித்தவர்) என அறியப்பெறுகின்றனர் (திருத்தூதர் பணிகள் 11:26).\nநான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\nவெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nஇயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவில், பாலசுதீன நாட்டில் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று வழிபட்டார்கள் என்றும் நாம் அறிகின்ற செய்தி விவிலியத்தில் உள்ளது.\nஇயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்க�� வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.\nஇயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. நான்கு நற்செய்தி நூல்களின் ஆசிரியர் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பது மரபு.\nதற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.\nஇன்றும்கூட, கிறிஸ்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி நாம் அறிகின்ற தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.\nமத்தேயு நற்செய்திப்படி, \"ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்\" (மத்தேயு 2:1). வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டார் என்று கலக்கமுற்று, \"பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்\" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (காண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண��டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.\nலூக்கா நற்செய்திப்படி, \"சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட\" காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார் (காண்க: லூக்கா 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.\nமத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து.\nஇயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அவை தரும் செய்திகளின் சுருக்கம் இதோ:\nஇயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)\nமரியா என்னும் கன்னிப் பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். \"இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்\" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).\nசிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).\nமுப்பது வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.\nபின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். \"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்\" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.\nஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆக��ய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.\nஇயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத் தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.\nஇயேசு கடைசி இரவு உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். \"ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்\" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).\nபின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.\nயூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, \"எல்லாம் நிறைவேறிற்று\" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.\nகல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.\nஇறுதியில், சீடர்களை அணுகி, \"விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்\" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.\nஇயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: \"இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன\" (யோவான் 20:31).\nநற்செய்திகளின்படி இயேசுவின் குல மரபும் உறவுகளும்[தொகு]\nபோதனை வழங்கும் ஆண்டவராக இயேசுவைக் காட்டும் உருவப்படம். கலை: பதிப்புக்கல் பாணி. காலம்: 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஏத்தென்சு.\nஇயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் (காண்க: மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38). மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது (யோவான் 19:25-27).\nவிவிலியத்தில், யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் என குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் (காண்க: மத்தேயு 13:55-56; மாற்கு 6:3), அவர்கள் யோசேப்புக்கும் மரியாவுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேஃபசு என்பவரும் யாக்கோபை இயேசுவின் சகோதரர் என குறிப்பிடுகிறார். அவருடைய கூற்று நற்செய்தி நூல்கள் தரும் செய்தியோடு ஒத்திருக்கின்றன.\nபுனித பவுலும் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் \"ஆண்டவரின் சகோதரரான யாக்கோபு\" (கலாத்தியர் 1:19) என குறிப்பிடுகிறார். மேற்கூறிய இடங்களில் எல்லாம் adelphos என்னும் கிரேக்க மூலச் சொல்லே சகோதரர் என்று பெய��்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம்; பெற்றோரின் சகோதரர்களுக்குப் பிறந்தோரையும் குறிக்கலாம். மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் \"சகோதரர்கள்\" என்று அழைப்பது வழமையாயிருந்தது. இன்னொரு கருத்துப்படி, மரியாவின் கணவரான யோசேப்பு ஏற்கனவே மணமாகி, தம் மனைவி இறந்தபின்னர் மரியாவை மணந்துகொண்டார் எனவும், முந்திய மணத்திலிருந்து அவருக்குப் பிறந்த குழந்தைகளே இயேசுவின் சகோதரர் என்று குறிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.\nஆகவே நற்செய்தி நூல்களில் இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படுவோர் மரியாவுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியா கணவனின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், எப்போதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்றும் கத்தோலிக்கர் உட்பட பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்று நம்புகின்றன; இதுவே அச்சபைகளின் போதனையும் ஆகும்.\nபுதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை.\nவிவிலியத்தின்படி இயேசுவின் பிறப்பு பற்றிய செய்திகள்[தொகு]\nஇடையர்கள் குழந்தை இயேசுவை வணங்குகின்றனர். ஓவியர்: கெரார்டு ஃபான் ஃகோன்ட்கோர்ஸ்ட். ஓலாந்து. காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.\nமத்தேயு லூக்கா நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, \"அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்\" (லூக்கா 1:28) என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், \"மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்\" லூக்கா 1:26-31) என்றுரைத்தார். இந்நிகழ்வு கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு அல்லது மங்கள வார்த்தையுரைப்பு (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கர��வானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கிறித்தவர் கொண்டாடுகின்றனர்.\nஇயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கும் நற்செய்தி நூல்கள் யோசேப்பும் மரியாவும் அப்போது யூதேயாவை ஆண்ட அகுஸ்து சீசர் என்னும் அரசன் இட்ட கட்டளைக்கு ஏற்ப, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யச் சென்றார்கள் என்று கூறுகின்றன (காண்க: லூக்கா 2:1-5). யோசேப்பு தமக்கு மண ஒப்பந்தமான மரியாவைக் கூட்டிக்கொண்டு நாசரேத்திலிருந்து தம் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் பெயர் பதிவுசெய்யச் சென்றார். அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவரும் தம் குழந்தையாகிய இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, குழந்தையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் (காண்க: லூக்கா 2:1-7).\nஇயேசுவின் பிறப்பு முதலாவதாக இடையர்களுக்கு வானதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள். மேலும், மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் தோன்றியது. இதனைப் பார்த்த ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவைக் கண்டு பணிந்தார்கள். பொன், தூபம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களையும் அவர்கள் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர். மேலும் அப்போது யூதாவை ஆண்டுவந்த ஏரோது மன்னன் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என அறிந்து அப்பிரதேசத்திலிருந்த இரண்டுவயதுக்குக் குறைவான சகல ஆண்குழந்தைகளையும் கொலை செய்வித்தான். எனினும் முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஏரோது இறந்த பின்னர் யோசேப்பு, மரியா, இயேசு ஆகியோரை உள்ளடக்கிய \"திருக்குடும்பம்\" யூதா நாட்டுக்குத் திரும்பி நாசரேத்து என்னும் ஊரில் குடியேறியது (காண்க: மத்தேயு 2:1-23).\nஇயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது (காண்க: லூக்கா 2:41-52). இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற்செ���்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு)\nஇயேசுவின் திருமுழுக்கும் சோதனையும் பற்றிய நற்செய்தித் தகவல்கள்[தொகு]\nஇயேசு அலகையால் சோதிக்கப்படுதல். ஓவியர்: ஏரி ஷெஃப்பர். ஆண்டு: 1854).\nஇயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது. யோவான் நற்செய்தி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை.\nமாற்கு நற்செய்தியின்படி, இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திருமுழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் \"என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்\" (மாற்கு 1:10–11) என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.\nலூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 28/29ஆம் ஆண்டு ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார்.\nஇயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, \"நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்\" என்று கூறியதாக மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இயேசு அவரைப் பார்த்து, \"இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை\" (மத்தேயு 3:13-15) என்று பதிலளித்தார்; பின்னர் யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.\nதிருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு \"இறையரசு\" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் (காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11).\nநற்செய்திகளில் இயேசுவின் பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி[தொகு]\nஇயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.\nஆக, கடவுள் தம்மை ஒரு சிறப்புப் பணி ஆற்றிட அனுப்பியுள்ளார் என்பதை உளமார உணர்ந்த இயேசு \"கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கின்றது\" என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார். கடவுளின் ஆட்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்கள் தம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்று இயேசு போதிக்கலானார்.\nஇயேசு தம் பொதுப் பணியை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தொடங்கினார் என்று லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 4:16-21). நாசரேத்து ஊரில் யூதர்களுக்கு ஒரு தொழுகைக் கூடம் இருந்தது. அங்கு இயேசு சென்று, பண்டைக்கால இறைவாக்கினருள் ஒருவராகிய எசாயா இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளிலிருந்து ஒரு பகுதியை மக்கள் முன்னிலையில் வாசித்து அறிக்கையிட்டார்.\nஎசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதி இதோ:\n\"ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும்...என்னை அனுப்பியுள்ளார்.\" (எசாயா 61:1-3)\nஎசாயா நூலில் வருகின்ற \"ஒடுக்கப்பட்டோர்\", \"உள்ளம் உடைந்தோர்\", \"சிறைப்பட்டோர்\", \"கட்டுண்டோர்\" ஆகிய அனைவருமே \"ஏழைகள்.\" அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற \"நற்செய்தி\" (நல்ல + செய்தி). இப்பின்னணியில் இயேசுவின் போதனைப் பணி புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி.\n\"செய்தி\" என்னும் சொல்லுக்கு \"நடந்த நிகழ்��்சி\" என்பது பொதுவாகத் தரப்படும் பொருள். ஆகவே கடந்த காலம் பற்றிய குறிப்பு அதிலே உண்டு. அதே நேரத்தில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி \"செய்தியாக\" கொள்ளப்படுகிறது. இயேசு வழங்கிய போதனை நம்பிக்கை, உற்சாகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொணர்ந்த செய்தியாக அமைந்ததால் அது உண்மையிலேயே \"நற்செய்தி\" ஆயிற்று.\nபுதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவை மெசியா, மானிட மகன், ஆண்டவர், இறைவாக்கினர், இறைமகன் என்னும் பல பெயர்களால் அழைக்கின்றன. இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது மானிட மகன் என்னும் பெயரையே கையாளுகின்றார்.\nஇயேசு அறிவித்த இறையாட்சி (விண்ணரசு) பற்றி நற்செய்தி நூல்கள்[தொகு]\nநற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு இறையாட்சி என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார். இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14).\nஇயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சிகளும் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56; யோவான் 11:1-44). இயேசு தாமே ஒருநாள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சிகள் முன்னோடிபோல் அமைந்தன.\nஇறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது. தாவீது, சாலமோன் போன்ற அரசர்கள் இசுரயேல் மக்கள்மீது ஆட்சி செலுத்திய காலத்தில் கூட, அம்மக்கள் கடவுளைத் தங்கள் அரசராக ஏற்று வழிபட்டனர். இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார். கடவுள் எந்த மதிப்பீடுகளை உயர்ந்தனவாகக் கருதுகிறாரோ அம்மதிப்பீடுகளை மனிதர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது எனலாம். இந்த ஆட்சி இயேசுவின் வழியாக இவ்வுலகில் செயல்படலாயிற்று என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. இயேசு அறிவித்த இறையாட்சி என்னும் கருத்து வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கருத்து கிறித்தவ சமய வரலாற்றிலும் பிற சமய மரபுகளிலும் அறிஞர் சிந்தனையிலும் வெவ்வேறு அழுத்தங்களை ஏற்றது.\nஇறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது, அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார். நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் (காண்க: லூக்கா 10:25-37). கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி, அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர். யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஆனால் அந்த தாழ்ந்த மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார். அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார். அதற்கு நேர்மாறாக, யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் (காண்க: மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக் 11:37-52).\nஇயேசுவின் பொதுப்பணிக் காலத்தில் அவர் மூன்று முறை எருசலேம் நகருக்குச் சென்று பாஸ்கா விழாவில் பங்கேற்றதாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பணி வாழ்வு மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் இயேசு தம் பணிக்காலத்தில் ஒருமுறை மட்டுமே எரு��லேமுக்குச் சென்றதாகக் காட்டுகின்றன. இந்த முரண்பாடான செய்திகளை எவ்வாறு இணைப்பது என்று அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.\nஇயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் திருத்தூதர்களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: விதைப்பவர் உவமை - மத்தேயு 13:1-9; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - மத்தேயு 13:18-24) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு யோர்தான்) என்பனவாகும்.\nஇயேசு வழங்கிய மலைப்பொழிவு: மத்தேயு, லூக்கா[தொகு]\nஇயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.[14]\nஇயேசு வழங்கிய மலைப்பொழிவு மத்தேயு நற்செய்தியில் உள்ளது (காண்க: மத்தேயு - அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய). இப்பொழிவைப் பெரிதும் ஒத்த இன்னொரு பொழிவு சமவெளிப் பொழிவு என்று அழைக்கப்படுகிறது. அது லூக்கா நற்செய்தியில் உள்ளது (காண்க: லூக்கா 6:20-49).\nஇயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதி கீழே தரப்படுகிறது:\n\"1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.\n2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:\n3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.\n4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.\n5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.\n6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.\n7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.\n8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.\n9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.\n10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.\n11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே\n12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.\"\nநற்செய்தி நுல்களின்படி இயேசு வழங்கிய உவமைகள்[தொகு]\nமுதன்மை கட்டுரை: இயேசுவின் உவமைகள்\nஇயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி போதித்தார். அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ:\nஊதாரி மைந்தன் உவமை (லூக்கா 15:11-32)\nநல்ல சமாரியன் உவமை (லூக்கா 10:25-37)\nபரிசேயனும் பாவியும் உவமை (லூக்கா 18:9-14)\nபத்து கன்னியர் உவமை(மத்தேயு 25:1-13)\nகாணாமல் போன ஆடு உவமை(லூக்கா 15:1-7)\nஇயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.\nநற்செய்தி நூல்களில் இயேசுவின் போதனை மொழிகள்[தொகு]\n\"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்\" (மத்தேயு 11:28).\n\"நல்ல ஆயன் நானே...என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்\" (யோவான் 10:14-15).\n\"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை\" (யோவான் 14:6).\n\"உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்\" (மத்தேயு 5:44).\n\"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்\" (மத்தேயு 7:12).\n\"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்\" (மத்தேயு 12:33).\n\"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப��பவர்மீதும் அன்பு கூர்வாயாக\" (மத்தேயு 22:39).\n\"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை\" (லூக்கா 23:34).\nஇயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர். ஆனால் யூத சமயத் தலைவர்கள் பலர் இயேசு வழங்கிய செய்தியை ஏற்க முன்வரவில்லை. அச்சமயத் தலைவர்கள் பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், தீவிரவாதிகள் என்னும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.\nஇயேசு பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொண்டார். மறைநூல் அறிஞரையும் கண்டித்தார் (காண்க: லூக்கா 11:37-53). ஆயினும் எல்லாப் பரிசேயர்களோடும் மறைநூல் அறிஞர்களோடும் இயேசு மோதினார் என்பது சரியல்ல. இயேசு பல முறை பரிசேயரின் வீட்டில் விருந்து அருந்தச் சென்றார் (காண்க: லூக்கா 7:36; 11:37-38; 14:1). நிக்கதேம் என்னும் பரிசேயர் இயேசுவை அணுகிச் சென்று அவரது போதனையைக் கேட்டார் (காண்க: யோவான் 3:10-21); இயேசுவுக்கு ஆதரவாகப் பேசினார் (காண்க: யோவான் 7:45-51); இறந்த இயேசுவின் உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்தார் (காண்க: யோவான் 19:39-42).\nஇறந்தோர் மீண்டும் உயிர்பெற்றெழுவர் என்னும் கொள்கையைப் பரிசேயரும் ஏற்றனர். ஆனால் சதுசேயர் அக்கொள்கையை ஏற்கவில்லை (காண்க: மத்தேயு 22:23-32).\nஇயேசுவின் நாள்களில் யூதேயா மற்றும் கலிலேயா\nஇயேசு ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தினார்[தொகு]\nஅக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது. அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் \"வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்\" (மத்தேயு 11:19) என்று இழித்துரைத்தார்கள்.\nஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, \"என்னைப் பின்பற்றி வா\" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், \"உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்\" (மத்தேயு 9:11) என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: \"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்\" என்றார் (மத்தேயு 9:12-13).\nஇயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல்[தொகு]\nமுதன்மை கட்டுரை: இயேசுவின் சாவு\nநற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் (காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19). அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் (காண்க: மத்தேயு 21:12-17).\n\"பிலாத்து அவர்களிடம், 'இதோ மனிதன்' என்றான்\" (யோவான் 19:5).\nஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.\nநற்செய்தி நூல்கள் நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன (காண்க: மத்தேயு 26-27; மாற்கு 14-15; லூக்கா 22-23; யோவான் 12-13).\nநான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் துன்பங்கள் பற்றிய வரலாறு மிகவும் ஒத்திருக்கின்றது. எனினும், சில வேறுபாடுகளும் உள்ளன. இயேசு துன்பம் அனுபவித்ததைக் கீழ்வரும் கட்டங்களாக விளக்கலாம்:\n1) யூதர்களின் பாஸ்கா விழா வருவதற்கும் சில நாள்களுக்கு முன் ஒரு பெண் நறுமணத் தைலத்தால் இயேசுவின் தலையில் பூசுகிறார்.\n2) எருசலேமில் இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அருந்துகிறார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறுகிறார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறுகிறார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்கிறார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.\n3) உணவு அருந்திய பின் கெத்சமனித் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், தம் சீடர்கள் தம்மைக் கைவிடுவார்கள் என இயேசு கூறுகிறார். பேதுரு, \"எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்\" (மத்தேயு 26:33) என்று துணிச்சலோடு கூறுகிறார். மனித இதயங்களை அறிந்த இயேசு அதற்குப் பதில்மொழியாக, \"இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்\" (மத்தேயு 26:34) என்றுரைக்கிறார்.\n4)இரவு: கெத்சமனித் தோட்டத்தில் இயேசு \"துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்\" (மத்தேயு 26:37). தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டல் செய்கிறார்: \"என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்\" (மத்தேயு 26:39). இதற்கிடையே, இயேசுவே தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறார்.\"ரபி வாழ்க\" என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறார் (காண்க: மத்தேயு 26:49; லூக்கா 22:52; யோவான் 18:3). இயேச���வைக் கைது செய்கிறார்கள். சீடர்களோ தங்கள் உயிருக்கு அஞ்சி, தம் குருவைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள்.\n5) இரவு: இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்செல்கிறார்கள். அங்கே, யூத தலைமைச் சங்க உறுப்பினராகிய மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் கூடி வந்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடுகின்றனர். மன்ற விசாரணை நடக்கும்போது காவலர் ஒருவர் இயேசுவைக் கன்னத்தில் அறைகிறார் (காண்க: யோவான் 18:22). இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து மன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, \"பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார் என்று சொல்' என்று கேட்டனர்\" (மத்தேயு 26:67-68). பின்னர் \"இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்\"(மத்தேயு 27:2). இந்த பொந்தியு பிலாத்து (Pontius Pilate) யூதேயா நாட்டில் உரோமை ஆட்சியாளர்களின் பதிலாளாக இருந்து கொடிய விதத்தில் செயல்பட்டதாக வரலாறு.\n6) அதே இரவு: தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, இயேசுவுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய பேதுரு உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவலர்கள் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, \"நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே\" என்று கேட்கின்றனர். அதற்கு பேதுரு, \"இம்மனிதனை எனக்குத் தெரியாது\" என்று மும்முறை அடித்துக் கூறி மறுதலித்துவிட்டார் (காண்க: மத்தேயு 26:69-75). உடனே சேவல் கூவிற்று. \"அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்\" (மத்தேயு 26:75).\n7) மறுநாள் காலை: உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்துவின் மாளிகை. பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, \"இவனிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை\" லூக்கா 23:4) என்று கூறுகிறான். ஆனால் யூத சமயத் தலைவர்களும் கும்பலும் சேர்ந்துகொண்டு \"அவனைச் சிலுவையில் அறையும்\" என்று உரக்கக் கத்துகிறார்கள் (காண்க: மாற்கு 15:14). கலகக்காரர்களோடு பிடிபட்ட குற்றவாளியாகிய பரபா என்பவனையோ இயேசுவையோ விடுதலை செய்ய பிலாத்து முன்வருகிறான். ஆனால் கும்பல் பரபாவை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கேட்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் இருந்து இயேசுவைக் கட்டிக்கொடுக்க கூலியாகப் பெற்றிருந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக்கொடுக்க முயல்கின்றான்; அவர்களோ அதை வாங்க மறுக்கிறார்கள். காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டு \"புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்\"(மத்தேயு 27:3-8).\n8) யோவான் நற்செய்திப்படி, பிலாத்து இயேசுவோடு உரையாடலில் ஈடுபட்டு, \"நீ அரசனா\" என்று கேட்டான். \"அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா\" என்று கேட்டான். \"அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா அது என்ன' என்று கேட்டான்\"(யோவான் 18:37-38). பிலாத்தின் ஆணைப்படி இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டார். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி இயேசுவின் தலையில் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் தான் குற்றம் ஏதும் காணவில்லை என்று பிலாத்து கூறி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி, \"இதோ மனிதன்\" (யோவான் 19:5) என்றான். மத்தேயு நற்செய்திப்படி, பிலாத்து, இயேசுவின் இரத்தப்பழியில் தனக்குப் பங்கில்லை என்று கூறி \"தன் கைகளைக் கழுவினான்\" (மத்தேயு 27:24).\n9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். \"இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்\"(யோவான் 18:14).\n10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல \"இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்\" (யோவான் 19:17). இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் (காண்க: லூக்கா 23:26). இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:27-31).\n11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி \"நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்\" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் (காண்க: யோவான் 19:17-22). காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு (காண்க: மாற்கு 15:25). அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் \"ஏறக்குறைய நண்பகல் வேளை\" (யோவான் 19:14). அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் (காண்க: யோவான் 1:29 – \"இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி\n12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவ்ரு இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின்மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:39-43).\n13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கியபோது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு:\n\"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை\"(லூக்கா 23:34).\n\"நீர் இன்று என���னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்\"(லூக்கா 23:43).\n\"அம்மா, இவரே உம் மகன்\"(யோவான் 19:25-27).\n\"எலோயி, எலோயி, லெமா சபக்தானி\" ((அரமேயம்). (\"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்\" ((அரமேயம்). (\"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்\n\"தாகமாய் இருக்கிறது\" (யோவான் 19:28).\n\"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்\"(லூக்கா 23:46).\nஇயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று.\n14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.\nஇயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படல் பற்றிய நற்செய்தித் தகவல்[தொகு]\nசிலுவையில் தொங்கிய இயேசு இறந்ததும், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவை அணுகி, இயேசுவின் உடலைக் கேட்டார் என்றும், சிலுவையினின்று இறக்கிய உடலை மெல்லிய துணியால் சுற்றிப் பொதிந்து, அதற்கு முன்பு யாரையும் அடக்கம் செய்திராத ஒரு புதிய கல்லறையில் அந்த உடலை வைத்தார்கள் என்றும் லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 23:50-53). அவ்வாறே மாற்குவும் கூறுகிறார் (காண்க: மாற்கு 15:42-46). அக்கல்லறையை அரிமத்தியா யோசேப்பு தமக்கென வைத்திருந்தார் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத்தேயு 27:60). இயேசுவை அடக்கம் செய்ததில் நிக்கதேம் என்பவரும் பங்கேற்றதை யோவான் குறிப்பிடுகிறார்: \"முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்\"(யோவான் 19:39).\nஇயேசு இறந்த நாள் பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் (காண்க: யோவான் 19:42). கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் (காண்க: மத்தேயு 27:60). இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த இறையியல் பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார்.\nநற்செய்திகள்படி இயேசு உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைதல்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இயேசுவின் உயிர்த்தெழுதல்\nவிவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார். இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய பகுதிகள் கீழ்வருவன:\nதிருத்தூதர் பணிகள் 2:24 (முதலியன)\n1 கொரிந்தியர் 6:14, சிறப்பாக 15:1-3\nஇறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார் என்னும் செய்தியை நான்கு நற்செய்திகளும் குறிப்பிட்டாலும், அவை தருகின்ற தகவல்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஒத்த கருத்தாக உள்ளவை இவை:\n1) \"வாரத்தின் முதல் நாள்\" பெண்கள் கல்லறைக்குச் சென்று, அது வெறுமையாயிருக்கக் கண்டார்கள்.\n2) உயிர்பெற்றெழுந்த இயேசு முதன்முதலில் பெண்களுக்கு (ஒரு பெண்ணுக்கு) காட்சியளித்து, அவர்கள் (அவர்) பேதுரு மற்றும் பிற சீடர்களைச் சந்தித்து, அந்த அதிசயச் செய்தியைப் பறைசாற்றும்படி கட்டளையிட்டார்.\n3) இந்நிகழ்வில் மகதலா மரியா முதன்மையிடம் பெறுகிறார்.\n4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி.\nநற்செய்திகள் வேறுபடும் இடங்கள் இவை:\nசரியாக எந்த நேரத்தில் பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள், எத்தனை பெண்கள் போனார்கள், யார்யார் அப்பெண்கள், எதற்காகப் போனார்கள், வெறுமையாகவிருந்த கல்லறை அருகே தோன்றியது \"ஆண்டவரின் தூதரா\" அல்லது \"இளைஞரா\", அவர்கள் பெண்களுக்குக் கூறிய செய்தி என்ன, பெண்கள் அதற்கு என்ன பதில் அளித்தார்கள் - என்பவை.\nஇயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு இயேசுவின் விண்ணேற்றம் நிகழ்ந்தது.\nஉயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுதல் பற்றிய புதிய ஏற்பாட்டுச் செய்தி[தொகு]\nஇயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், இயேசு உயிர்பெற்றெழுந்ததும் அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்��ுப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.\nஉயிர்பெற்றெழுந்த இயேசு மேல்மாடியில் கூடியிருந்த தம் சீடர்களுக்குத் தோன்றினார்; அப்போது சீடர் தோமா அங்கே இல்லை. உயிர்பெற்றெழுந்த இயேசுவைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்று கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றியபோது தோமாவும் கூட இருந்தார். இயேசு சீடர்களை நோக்கி வழக்கம்போல, \"உங்களுக்கு அமைதி உரித்தாகுக\" என்று வாழ்த்திய பிறகு, தோமாவை நோக்கி, \"இதோ\" என்று வாழ்த்திய பிறகு, தோமாவை நோக்கி, \"இதோ என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்\" என்றார். இயேசுவைத் தம் கையால் தொடுவதற்குத் தோமாவுக்குத் துணிவு வரவில்லை. மாறாக, தோமா இயேசுவைப் பார்த்து, \"நீரே என் ஆண்டவர் என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்\" என்றார். இயேசுவைத் தம் கையால் தொடுவதற்குத் தோமாவுக்குத் துணிவு வரவில்லை. மாறாக, தோமா இயேசுவைப் பார்த்து, \"நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள்\" என்று கூறிப் பணிந்தார். இயேசு அவரிடம், \"நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்\" என்றார் (காண்க: யோவான் 20:24-29).\nஎம்மாவு என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசு தோன்றிய செய்தியை லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:13-32).\nதிபேரியக் கடல் (கலிலேயாக் கடல்/ஏரி) அருகே சீமோன் பேதுருவும் பிற சீடரும் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை உறுதிப்படுத்தினார் (காண்க: யோவான் 21:1-23).\nஇயேசு இறுதி முறையாகத் தோன்றியது அவர் உயிர்பெற்றெழுந்த நாற்பதாம் நாள் எனவும் அப்போது அவர் விண்ணேகினார் எனவும் லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:44-49).\nகிறித்தவர்களைத் துன்புறுத்திய சவுல் என்பவருக்கு இயேசு தோன்றியதும், சவுல் மனமாற்றம் அடைந்து, பவுல் என்னும் புதிய பெயரோடு இயேசுவின் தீவிர சீடராக மாறியதும் திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுல் எழுதிய மடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.\nஇயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கிறித்தவர்கள் தம் சமய நம்பிக்கையின் மையமாகக் கரு���ுகிறார்கள். கடவுள் பெயரால் இவ்வுலகிற்கு வந்து, மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் விண்ணக வாழ்வில் பங்கேற்க எத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு தம் சொல்லாலும் செயலாலும் காட்டினார். சாவின்மீது தாம் வெற்றிகொண்டதுபோலவே தம்மை நம்பி ஏற்போர் அனைவரும் அவ்வெற்றியில் பங்கேற்பர் என இயேசு அறிவுறுத்தினார். புத்துயிர் பெற்ற இயேசு மனித வரலாற்றில் கடவுளின் வல்லமையாக இருந்து அவ்வரலாற்றை வழிநடத்துகிறார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுவை மீட்பராக ஏற்போர் கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் எந்நாளும் வாழ்வர் என்பது கிறித்தவ நம்பிக்கை.\n1) பிளாவியுசு யோசேஃபசு (Flavius Josephus): இவர் கி.பி. சுமார் 37ஆம் ஆண்டில் பிறந்தார்; கி.பி. சுமார் 101இல் இறந்தார். இவர் யூத சமயத்தைச் சார்ந்த ஒரு குரு; வரலாற்று ஆசிரியர். யூத மக்கள் தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய உரோமைப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த காலத்தில் (கி.பி. 66) இவர் வாழ்ந்தார். அக்கிளர்ச்சியின்போது உரோமையர் இவரைப் பிடித்துச் சிறையில் வைத்தனர். விடுதலை இவர் எழுதிய யூத மரபு வரலாறு (Jewish Antiquities) என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. அதில் இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கிய யோவான் பற்றிய குறிப்பு உள்ளது. அந்நூலின் பகுதி 18, அதிகாரம் 5, பத்தி 2இல் யோசேஃபசு கீழ்வருமாறு குறித்துள்ளார்:\n\"திருமுழுக்கு அளிப்பவர் என்னும் பெயர்கொண்ட யோவான் ஒரு நல்ல மனிதர். அவர் யூத மக்களுக்குப் போதித்தார். தூய்மை பெற்ற உள்ளத்தினராக மக்கள் அவரை அணுகி வந்தால் அவர்களுக்கு அவர் தண்ணீரினால் குளிப்பாட்டு அளிக்க முன்வந்தார். இதனால் அவர்கள் பாவங்கள் மட்டும் கழுவப்படும் என்றில்லாமல் அவர்களது உடலும் தூய்மையடையும். மக்கள் நற்பண்புடையவராக, ஒருவர் மற்றவர் மட்டில் நேர்மையோடும், கடவுளுக்கு அஞ்சியும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இத்தகைய ஒரு நல்ல மனிதரை ஏரோது மன்னன் கொன்றுபோட்டதால் கடவுள் எரோதின் படை அழிந்துபோகச் செய்து, அவனைத் தண்டித்தார்; அது நியாயமானதே\".\n2) பிளாவியுசு யோசேஃபசு இயேசு பற்றிய தகவலும் தருகின்றார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 18, அதிகாரம் 3, பத்தி 3. இப்பகுதியில் யூதராகிய யோசேஃபசு இயேசுவை பெரிய அளவு புகழ்ந்து எழுதியிருப்பாரா என்றும், ஒருவேளை சில வரிகள் கிறித்தவரின் இடைச்செருகலாக இருக்கலாமோ என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஐயம் எழுப்புகின்றனர். ஐயத்திற்கு உரிய பகுதிகள் கீழ்வரும் மேற்கோளில் சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடப்படுகின்றன. யோசேஃபசு கூறுகின்றார்:\n\"ஏறக்குறைய அச்சமயத்தில் \"இயேசு\" என்னும் பெயர்கொண்ட ஞானியாகிய ஒரு மனிதர் இருந்தார் [அவரை மனிதர் என்று அழைக்க எனக்குத் தயக்கமாகவே உள்ளது]. அவர் அதிசய செயல்களை நிகழ்த்தினார்; உண்மையை உள மகிழ்வோடு தேடிய மக்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். யூதர், கிரேக்கர் உட்பட பலரும் அவரைப் பின்பற்றினார்கள். [அவரே திருப்பொழிவுபெற்ற மெசியாவாக இருந்தார்]. நம் நடுவே மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அவர்மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுமாறு தண்டனை விதித்தான். அப்படியிருந்தும் தொடக்கத்திலேயே அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தவர்கள் அவர்மீது தொடர்ந்து அன்பும் பாசமும் காட்டுவதை விட்டுவிடவில்லை. [மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து அவர் அவர்களுக்குக் காட்சியளித்தார். இது நிகழுமென்றும் இதுபோன்று அவர் குறித்த வேறு எண்ணிறந்த அதிசயங்கள் நிகழுமென்றும் இறைவாக்கினர் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர்.] அவருடைய பெயரைக் கொண்டு கிறித்தவர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் இன்றுவரை நீடித்து வாழ்ந்துவருகின்றனர்\".[15]\n3)பிளாவியுசு யோசேஃபசு நூலின் அரபி மொழிபெயர்ப்பு: யோசேஃபசு எழுதிய யூத மரபு வரலாறு நூலின் அரபி மொழிபெயர்ப்பு ஒன்றுளது. அது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அந்த மொழிபெயர்ப்பில் மேலே காட்டிய பகுதி கீழ்வருமாறு உள்ளது: \"அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒர��வேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்.\"\nமேலே தரப்பட்ட பகுதியிலும் அதன் அரபி மொழிபெயர்ப்பிலும் ஒரு சில கிறித்தவ இடைச்செருகல்கள் இருக்கலாம் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு என்னும் பெயருடைய ஒருவர் வரலாற்றில் வாழ்ந்தார் என்றும், அவர் மக்களுக்குப் போதனை வழங்கி அதிசய செயல்கள் புரிந்தார் என்றும், அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றும், நூல் எழுந்த முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றிய மக்கள் குழுக்கள் இருந்தன என்றும் யாதொரு ஐயத்திற்கு இடமின்றி வரலாற்று உண்மையாக நாம் ஏற்றுக்கொள்ளலாம். இது விவிலியத்திற்கு வெளியே இருந்து வருகின்ற உறுதிப்பாடு என்பது கருதத்தக்கது.\n4)பிளாவியுசு யோசேஃபசு இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) பற்றிய தகவலும் தருகிறார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 20, அதிகாரம் 9. இப்பகுதியை எழுதியவர் யோசேஃபசு தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து.[16]\nமேற்கோள்: \"பெசுதுசு (Festus) இறந்துவிட்டார் என்று கேட்டதும் சீசர் அல்பீனுசு (Albinus) என்பவரை யூதேயாவுக்கு ஆளுநராக அனுப்பினார்....ஃபெசுதுசு இறந்தாயிற்று, அல்பீனிசு பயணமாகப் போகிறார் என்ற நிலையில், அவர் [அனானுசு Ananus] நீதித்தலைவர்கள் அடங்கிய மூப்பர் சங்கத்தை (Sanhedrin) கூட்டினார். அவர்கள் முன்னிலையில் யாக்கோபையும் அவர்தம் கூட்டாளிகளையும் கொண்டுவந்தார். கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரர்தான் யாக்கோபு. அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என்னும் குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்பட்டது; அவர்கள் கல்லால் எறியப்படவேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டது. சட்டத்தை மீறியது தவறுதான் என்றாலும் அதற்கென்று அளிக்கப்பட்ட தண்டனை நீதியாக இருக்கவில்லை என்று நீதிநேர்மை கொண்ட குடிமக்கள் நினைத்ததுபோலத்தான் தெரிகிறது.\"\n5) தாசித்துசு (Tacitus) (கி.பி. 56-117) வழங்கும் சான்று: தாசித்துசு தலைசிறந்த உரோமை வரலாற்றாசிரியர். மிகவும் நம்பத்தக்கவராகக் கருதப்படுபவர். கி.பி. 116ஆம் ஆண்டளவில் அவர் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூல் இவருடைய தலைசிறந்த படைப்பு ஆகும். நீரோ மன்னன் கி.பி. 64ஆம் ஆண்டு உரோமை நகருக்குத் தீ வைத்தார் என்னும் தகவலையும், அத்தீ ஆறு நாள்கள் எரிந்து ஓய்ந்தது என்னும் தகவலையும், தீ வைத்தவர்கள் கிறித்தவர்களே என்று குற்றம் சாட்டி அவர்களை நீரோ கொன்ற தகவலையும் தாசித்துசு தருகிறார். தாசித்துசு தாம் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூலில் 15ஆம் பிரிவின் 44ஆம் பகுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:\n\"தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர்மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள்தாம் கிறெஸ்தவர்கள் (Chrestians = கிறிஸ்தவர்கள் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு (Tiberius) ஆட்சிக்காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடுநிறைந்த மூடநம்பிக்கை [= கிறித்தவ சமயம்] சிறிது காலம் அடக்கிவைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம்தானே\".[17]\nமேலே காட்டிய பகுதியில் தாசித்துசு Chrestianos என்று இலத்தீனில் குறிப்பிட்டது கருதத்தக்கது. வழக்கமாக, கிறிஸ்தவர்கள் என்பது இலத்தீனில் Christiani, Christianos என்றுதான் வரும்.\nபெரும்பான்மையான அறிஞர்கள் மேற்காட்டிய பகுதி தாசித்திசு என்னும் பண்டைக்கால உரோமை வரலாற்றாசிரியரால் எழுதப்பட்டதே என ஏற்கின்றனர். ஒருசிலர் ஐயப்படுகின்றனர். ஆனால், கிறித்தவ சமயத்தை கேடுநிறைந்த மூடநம்பிக்கை என்றும், தீங்கு, வெறுக்கத்தக்கது, வெட்கக்கேடானது என்றெல்லாம் இழிவாக இப்பகுதி காட்டுவதால் இது கிறித்தவர்களால் புகுத்தப்பட்ட இடைச்செருகல் அல்ல என்று மிகப்பெரும்பான்மை அறிஞர் உறுதியாகக் கூறுகின்றனர் [18]\n6) மேலே காட்டியவை தவிர, இளைய பிளினி (Pliny the Younger) என்னும் உரோமை அறிஞர் இயேசு கிறிஸ்து மற்றும் தொடக்ககாலக் கிறித்தவர் பற்றித் தருகின்ற குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் வாழ்ந்த காலம் கி.பி. 61-112. இவர் உரோமைப் பேரரசில் கிறித்தவர்கள் எத்தகைய வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதைக் குறித்து உரோமைப் பேரரசனான திரேயன் (Trajan) என்பவருக்கு எழுதிய கடிதமும் அதற்கு அரசன் கொடுத்த பதிலும் குறிப்பிடத்தக்கவை[19]\n7) லூசியன் (Lucian) என்னும் பண்டைய அசீரிய எழுத்தாளர் (கி.பி. சுமார் 125 - கி.பி. சுமார் 180) இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், அவருடைய சீடர்கள் அவரைக் கடவுள் என்று வழிபடுகிறார்கள் என்றும், இயேசு எல்லா மனிதரும் சகோதரர்களே என்று போதித்தார் என்றும், கிறித்தவர்கள் பொதுவுடைமை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் தகவல் தருகிறார்.\nஇயேசு பற்றிய பிற விளக்கங்கள்[தொகு]\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் பெரும் தாக்கம் கொணர்ந்தவர் இயேசு. எனவே, அவருடைய வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி, நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைத் தவிர வேறு தகவல்கள் உளவா என்ற கேள்விக்குப் பதில் தரும் விதத்தில் பல நூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. குறிப்பாக, இயேசு தம் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்கும் வகையிலும், அவர் உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் நடந்த முயற்சிகள் விவிலிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nமேலும், இயேசு வரலாற்று மனிதரா என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலும் இயேசுவின் போதனை எத்தகையது என்பதை விளக்கும் வகையிலும் சில சிந்தனையாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயப் பிரிவினரான பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் இயேசுவின் போதனையில் குறைகண்டார்கள். அதன் பிறகு, கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செல்சுஸ் (Celsus), 3ஆம் நூற்றாண்டவரான போர்ஃபிரி (Porphyry) போன்றோர் இயேசு பற்றி விமர்சித்தார்கள். பகுத்தறிவுவாதக் கொள்கை அடிப்படையில் பிரீட்ரிக் நீட்சே, பெர்ட்ரண்டு ரசல் முதலியோர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் விமர்சித்துள்ளனர். \"இயேசு பற்றிய விமர்சனம்\" ஒருபக்கம் தொடரவே, அதற்குப் பதில் வழங்கும் முயற்சியும் நடந்துவருகிறது. இம்முயற்சி கிறித்தவ தன்விளக்கம் என்று அழைக்கப்படுகிறது.\nமுதன்மை கட்டுரை: இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு\nதன்னைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சீடர்கள் தவிர்த்து, பொதுவாக அக்கால யூதர்களால் இயேசு மீட்பர் (மெசியா) அல்ல என நிராகரிக்கப்பட்டார். அ���ுவே இன்றும் பெரும் அளவிலான யூதர்களால் பின்பற்றப்படுகிறது. கிறித்தவ இறையியலாளர்கள், கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் பிறரால் பல நூற்றாண்டுகளாக இயேசுவைப்பற்றி பரவலாய் எழுதப்பட்டுள்ளது. கிறித்தவப் பிரிவுகளும் உட்பிரிவுகளும் இயேசு பற்றிய தங்களின் விபரங்களை வரையறுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், மனாக்கியர், ஞானக் கொள்கையினர், இசுலாமியர், பகாய் மற்றும் ஏனையோர் தங்கள் சமயத்தில் இயேசுவுக்கு முக்கிய இடத்தினை வழங்கியுள்ளனர்.[20][21][22]\nயூதம் இயேசு கடவுளாக இருப்பதை, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர் அல்லது திருத்துவத்தின் பகுதி என்பதை மறுக்கிறது.[23] இது இயேசு மெசியா அல்ல என்னும் கருத்தைக் கொண்டு, அவர் மீட்பரின் இறைவாக்குகளை நிறைவேற்றவோ அல்லது மீட்பருக்குரிய ஆளுமை தகமைகளைக் கொண்டிருக்கவோ இல்லை என வாதிடுகிறது.[24] யூத பாரம்பரியத்தின்படி, மலாக்கியாவிற்குப் பின் எந்த இறைவாக்கினரும் இல்லை.[25] மலாக்கியா கி.மு. 5ம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தார்.[26] மெசியா நம்பிக்கை யூதம் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் இயேசுவை மெசியாவாகக் கருதினாலும், இப்பிரிவு யூதப் பிரிவின் அங்கம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[27]\nஇசுலாமில், இஞ்சில் வேதத்தின்படி இசுரேலிய மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக, மீட்பராக ஈசா (இயேசு) கருதப்படுகிறார்.[28] முசுலிம்கள் புதிய ஏற்பாடு உண்மையல்ல எனவும், இயேசுவின் உண்மையான செய்தி தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது எனவும் அதனை முகம்மது பின்னர் மீள்வித்தார் எனவும் நம்புகின்றனர்.[29] இயேசுவில் நம்பிக்கை வைப்பது (மற்றும் கடவுள் அனுப்பிய ஏனைய இறைதூதர்களிடமும் நம்பிக்கை வைப்பது) ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது.[30] குரான் முகம்மதுவைவிட அதிகமாக இயேசுவை 25 தடவைகள் குறிப்பிடுகிறது.[31][32] மேலும் இயேசு ஏனைய இறை தூதர்களைப் போல மனிதன் எனவும், கடவுளின் செய்தியை பரப்ப தெரிவு செய்யப்பட்டார் எனவும் வலியுறுத்துகிறது. இசுலாம் இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் மகனோ இல்லை எனக் கருதுகிறது. இசுலாமிய நூல்கள் ஒரே கடவுட் கொள்கையை வலியுறுத்தி, கடவுளுக்கு இணையாக இருப்பதையும் உருவ வழிபாடாகக் கருதுகின்றது.[33] குரான் இயேசு தன்னை திரித்துவத்தின் ஒருவராக அறிவி��்கவில்லை[34] எனவும் இறுதி தீர்வின்போது இயேசு அவ்வாறான ஒன்றை மறுதலிப்பார் எனவும் எதிர்வு கூறுகின்றது (குரான் 5:116).[35] ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக கருதப்படுகிறார்.[36]\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்\n↑ இயேசு பற்றி இசுலாம் கூறுவது\n↑ காந்தியின் சத்திய சோதனை - அதிகாரம் 20 - மலைப்பொழிவு பற்றிய குறிப்பு\n↑ இயேசு பற்றி யோசேபசு தரும் வரலாற்று ஆதாரம்\n↑ இயேசு பற்றி தாசித்திசு குறிப்பு\n↑ கிறித்தவ வழிபாடு குறித்து இளைய பிளினி மற்றும் திரேயன் பேரரசனுக்கிடையே கடிதப் பரிமாற்றம்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Morgan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇக் கட்டுரையைக் கேட்கவும் (info/dl)\nஇந்த ஒலிக்கோப்பு October 28, 2013 தேதியிட்ட இயேசு பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)\nபிற பேச்சுக் கட்டுரைகளைக் காண\nஇயேசு பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nதரவுத்தளப் பதிவு #Q302 விக்கித்தரவுகளிலிருந்து\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2018, 22:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kanags/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_3", "date_download": "2018-04-25T07:06:01Z", "digest": "sha1:4CFUOELIQ2J6FG73O6BQ5MRORPHSHPP3", "length": 95429, "nlines": 367, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n2 விக்கிமேற்கோள் : கவனம் தேவை\n3 ஆங்கில விக்கியிலிருந்து உள்ளிடல்களைச் சேர்த்தல்\n8 பெருமைக்குரிய பேரரசர் அக்பர்\n14 ஆடி ( இயற்பியல் )\n16 இந்திய நீள்காது முள்ளெலி\n23 மாற்றம் செய்திட வேண்டுகிறேன்\n26 கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி\n38 ரெசின் மற்றும் பிசின்\n42 போயிங் எக்ஸ் 37 பி\n45 தொடருந்து விபத்து பற்றிய செய்தி\n46 71.231.31.80ஐத் தடுத்ததற்கு நன்றி.\n54 பக்கங்களின் பெயர்களை மாற்றுவதற்கான காரணம்\n61 நன்றி -விளக்கங்களும் வேண்டுகோள்களும்\n61.2 ஹ வும் உற வும்\n62 உங்களுக்குத் தெரியுமாவில் பல படிமங்கள் இணைத்தல்\n65 செம்மை செய்தமைக்கு நன்றி\n66 விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்\nஎனது கட்டுரைகளின் தலைப்புப் பத்தியில் (காட்டாக,மேற்கு அரைக்கோளம்) ஆங்கிலச் சொல்லை அடைப்புக்குறிக்குள் இடுவதைத் தங்கள் தொகுத்தலில் காண்கிறேன். குழப்பம் விளைவிக்கும் பிறநாட்டுப் பெயர்ச்சொற்களில் இதன் தேவையை உணர்கிறேன்.இக்கட்டுரைகளில் ஏன் தேவை என்ற உங்கள் வழிகாட்டலை வேண்டுகிறேன். --மணியன் 06:32, 15 அக்டோபர் 2009 (UTC)\nவிக்கிமேற்கோள் : கவனம் தேவை[தொகு]\nநான் விக்கிமேற்கோளில் கட்டுரைகளைத் தொடங்குதல் மற்றும் மேம்படுத்தும் பணியில் உள்ளேன்.எனக்கு உதவுவீர்களா\nஆங்கில விக்கியிலிருந்து உள்ளிடல்களைச் சேர்த்தல்[தொகு]\n நீங்கள் கூறுவது சரி. ஆங்கில விக்கியிலிருந்தோ (அல்லது) பிற விக்கிகளிலிருந்தோ கருத்துகளை இடும்போது அவற்றை மேற்கோள்கள் பட்டியலில் இட வேண்டிய அவசியமில்லைதான். கருத்துக்கு நன்றி. விக்கியிலும் விக்கி செய்திகளிலும் உங்கள் அயராத, தளராத பங்களிப்பு, தரக்கண்காணிப்பு என்னை வியப்பிலாழ்த்துகிறது. தொடர்ந்து செய்யுங்கள். --பரிதிமதி 12:48, 25 அக்டோபர் 2009 (IST)\n கண்டிப்பாக சிறப்பாகவும் முனைப்பாகவும் செயல்படுவதற்கு நிருவாக அணுக்கம் உதவும். மீண்டும் நன்றி --பரிதிமதி 10:58, 7 நவம்பர் 2009 (இந்திய நேரம்) கனகு,உங்கள் வாழ்த்துகளுக்கு நானும் நன்றி கூறுகிறேன்.உங்களைப் போன்றவர்கள் உடன் வருகையில் புதிய பொறுப்பு முனைப்பாகச் செயல்பட உதவும்.நன்றிகள் --பரிதிமதி 10:58, 7 நவம்பர் 2009 (இந்திய நேரம்) கனகு,உங்கள் வாழ்த்துகளுக்கு நானும் நன்றி கூறுகிறேன்.உங்களைப் போன்றவர்கள் உடன் வருகையில் புதிய பொறுப்பு முனைப்பாகச் செயல்பட உதவும்.நன்றிகள்\nவணக்கம் கனகு ஐயா, தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஔவையார் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில், ஆதிமந்தியார் என்ற பெயருக்கு உள்ளிணைப்புக் கொடுக்கப் பல தடவை முயன்றும் என்னால் முடியவில்லை. மென்பொருள் கோளாறுதான் காரணம் என்று கருதுகிறேன். இதை எவ்வாறு திருத்துவது என்று தயவு செய்து கூறவும். நன்றி\nநல்ல வேளை,நீங்கள் சொல்லியதால் எனது ���ேலைப்பளு குறைந்தது. நன்றி\n அதில் ஏதேனும் abuse/defamation இருப்பின்\nநாளிதழ் மற்றும் புத்தகங்களிலிருந்து ஸ்கேன் செய்து இங்கே புகைப்படங்களைப் பதிவேற்றலாமா அது எந்த copyright கீழ் வரும் அது எந்த copyright கீழ் வரும்\nகனகு, முன்னணியில் நின்று நீங்கள் எடுத்த நடவடிக்கைகளினால் விக்கிச் செய்திகளும், விக்கி மேற்கோளும் தப்பிப் பிழைத்துள்ளன. உங்களுக்கும் இதற்காக உழைத்த பிற பயனர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:28, 4 டிசம்பர் 2009 (UTC)\n\"பெருமைக்குரிய பேரரசர் அக்பர்\" என்னும் வழிமாற்றுப் பக்கத்தை நீங்கள் \"பேரரசர் அக்பர்\" பக்கத்துக்கு நகர்த்தியபோது \"பெருமைக்குரிய பேரரசர் அக்பர்\" கட்டுரையை எழுதியவர் பற்றிய தகவல்கள் வரலாற்றுப் பக்கத்தில் இல்லாது போய்விட்டன. அதனை மீள்வித்தால் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இப்போதுள்ள \"பேரரசர் அக்பர்\"கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தில் பெரும் பகுதி அப்பயனர் எழுதியவையே. மயூரநாதன் 19:08, 5 டிசம்பர் 2009 (UTC)\nகனகு, நீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் விட்டிருந்த விளக்கத்துக்கு நன்றி. பக்கங்களை இணைக்கும்போது இரண்டு வரலாறுகளையும் இணைப்பது எப்படி அப்படி இணைக்க முடியாது என்று நினைத்திருந்தேன். ஆங்கில விக்கியில் கட்டுரைகளை இணைப்பதற்கான வழிகாட்டல்களில் இது பற்றிய தகவல்கள் இருப்பதாகத் தெரியவில்லையே. கூகிள் வழி மொழிபெயர்க்கப்பட்ட இன்னும் சில கட்டுரைகளை முன்னைய கட்டுரைகளுடன் இணைக்க வேண்டியிருக்கிறது. மயூரநாதன் 15:35, 6 டிசம்பர் 2009 (UTC)\nவிக்கி மூலத்தில் நீக்க வேண்டிய பக்கங்களை எனக்கு முன் கோபி விரைந்து அழித்து விட்டிருக்கிறார் :) \nமார்வெல் காமிக்ஸ் பக்கத்தை நான் தான் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். துரதிருஷ்டவசமாக இங்கே மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால்,அப்படியே சேமித்து விட்டேன். பின் இப்பொழுது தான் வந்து பார்க்கிறேன். நான் அதை மீண்டும் ஆரம்பிக்கலாமா பாதியில் விட்டுச் சென்றதற்கு மன்னிக்கவும் பாதியில் விட்டுச் சென்றதற்கு மன்னிக்கவும்\nமீட்டெடுத்ததுக்கு நன்றி. தமிழாக்கம் செய்தாயிற்று. மீண்டும் நன்றி. :) -- Vatsan34 18:26, 23 டிசம்பர் 2009 (UTC)\nஉங்களின் பங்களிப்பு பல ஊடகவியலாளர்களின் வேலையை இலகுவாக்கி உள்ளது. அண்மையில் ஒரு வானொலிக்குச் சென்று இருந்த போது அவர்கள் பல நபர்கள்/நிகழ்வுகள் பற்றித் த.வி இருந்��ு செய்திகள் பெறுவது அறிந்தேன். பொதுவாக பெரும்பாலனவை நீங்கள் ஆக்கியவைதான். எப்படி உடனே விக்கியில் வருகிறது என்பதுதான் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nவிக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\n2010 செயல்திட்டம் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் த.வி மேலும் அறிமுகப் படுத்துவது பற்றி. பிற விக்கித் திட்டங்கள் பற்றியும் கருத்துக்கள் கூறினால் நன்றி. நன்றி. --Natkeeran 03:04, 26 டிசம்பர் 2009 (UTC)\nஉங்களின் தானியங்கி 1.பகுப்பு:அமெரிக்க உயிரியலாளர்கள், 2.பகுப்பு:பிரெஞ்சு உயிரியலாளர்கள் என்று பகுத்திருந்தது. மயூரனாதன் ஆரம்பித்த பகுப்பு:உயிரியலாளர் என்பதன் துணைப் பகுப்புகளாகும். தமிழ் இலக்கணப்படி, உயிரியலாளர்கள் என்ற அந்த இரு பகுப்புகளும், உயிரியலாளர் என்று அமைப்பதே சிறப்பு. அதற்கு உரிய காரணத்தை, பகுப்பு_பேச்சு:அமெரிக்க_உயிரியலாளர்கள் பகுதியில் தெரிவித்துள்ளேன். அதன்படி பகுப்பு:அறிவியலாளர்கள் என்பதனையும், அதன் துணைப்பகுப்புகளையும், உங்கள் தானியங்கி மாற்றினால் சிறப்பாக இருக்கும்.த* உழவன் 14:39, 29 டிசம்பர் 2009 (UTC)\nநான் தொடங்கிய நாமகிரிப் பேட்டை பிரிவு என்ற பக்கத்தையும் நாமகிரிப் பேட்டை என்ற பக்கத்தையும் நீக்க வேண்டுகிறேன் . நாமகிரிப்பேட்டை என்பது சரியானது . - இராஜ்குமார் 12:55, 31 டிசம்பர் 2009 (Riyadh).\nஆடி ( இயற்பியல் )[தொகு]\nஇயற்பியலில் ஆடி என்றால் என்ன \nபகவத் கீதை என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் யாரோ விளம்பரம் செய்ததாகத் தெரிகிறது அதைக் கவனிக்கவும் . - இராஜ்குமார் 12.51 Jan 6 2010 riyadh\nஇந்திய நீள்காது முள்ளெலி என்பதில் நீங்கள் அண்மையில் செய்த சிறு மாற்றங்களை அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றி விடுகிறேன்.உயிரியலில் எனக்கு ஆர்வமுண்டு. அதைவிடத் தமிழில் அவ்வப்போது நடைபெறும் அறிவியல் மாற்றங்களை இல்லையே என்ற ஏக்கமும் உண்டு. அதன்படி அமைத்த சில வாழ்விட வரிகள் ஆங்கிலக்கட்டுரையில் இல்லை. ஆனால், இதனை மொழிபெயர்த்து எழுதி இருந்தேன்.\nஇதற்குரிய தொடுப்பும் மேற்கோள் பகுதியில் கொடுத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அறிவியலாளர் கண்டறிந்த உண்மை. (Typically found in the intertidal zone at the water's edge at a mean distance from sea level of -15 meters (-48 feet).[1])\nநீங்கள் இதன் மொழிபெயர்ப்பை முற்றிலும் நீககி விட்டீர். ஏன் என்ற காரணம் எனக்குப் புரியவில்லை. அதற்குரிய உரையாடல் பக்கத்திலும் இல்லை. ஆங்கில விக்கியில் இல்லாதது தமிழில் இருக்கக் கூடாது. இங்கு வந்துள்ள இப்புதியப் பங்களிப்பாளனுக்கு நீங்கள் தரும் விளக்கம் இன்றியமையாததாகும். த* உழவன் 02:29, 8 ஜனவரி 2010 (UTC)\nமன்னிக்கவும்.2மணிநேர மின் தடைக்குப் பிறகு இப்பொழுதே வரமுடிந்தது. அவசரத்தால் (நீக்கியதுபற்றி) உங்களிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். வரலாற்றுப் பகுதியைச் சரிவரப் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறேன். விக்கிமூலத்தில் பாரதியாரின் இந்தியா இதழின் கட்டுரைகளைச்(1908) சேர்க்க எண்ணியுள்ளேன். அங்கு நாளை சென்றால், நான் பதிவு செய்த முறை பற்றிக் கூறவும். நன்றி.த* உழவன் 04:47, 8 ஜனவரி 2010 (UTC)\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி சிறிதரன்.\nயோகசுவாமிகள் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ அடியவர்கள் அவரின் சீடராக இருந்தனர். ஆனால் அவர்களில் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றித் துறவுச்சீடராகப் பரிணமித்தவர்கள் மார்க்கண்டு சுவாமி, சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்பவர்களே. நீங்கள் குறிப்பிட்ட ஏனைய வெளிநாட்டவர்கள் அவரிடம் அடியவர்களாக இருந்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் யாவரும் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றியவர்கள் அல்லர். தற்காலத்தில் இவர்களும், இவர்கள் வழி வந்தோரும் மேற்கொள்ளும் ஆடம்பரமான செயற்பாடுகள் எதனையும் சுவாமிகள் குறிப்பிடவில்லை. ”நீங்களும் சுவாமி பண்ணவேண்டாம், மற்றவர்களையும் சுவாமி பண்ண விடவேண்டாம்” என்பது சுவாமிகளின் வாக்கு. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு தடவையேனும் இவ்வாறான ஆடம்பரத்திற்கு அனுமதி தந்ததில்லை. மேலும் தற்காலத்தில் இவர்களின் ஆச்சிரமங்களில் தங்கள் பாதத்திற்குப் பாதபூசை செய்யும் வழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர். சுவாமிகள், திருவடி வழிபாட்டினை ஊக்குவித்தாரேயன்றி மனிதரது பாதத்திற்குப் பூசை செய்யும் ஆடம்பரத்தினை அன்று. சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் இவர்களைப்பற்றி ”இவர்கள் சும்மா இருக்கமுடியாமல், சும்மா இரு என்று பச்சை குத்திக் கொண்டு திரிபவர்கள்” என்று பேசியுள்ளார். (ஜேர்மன் சுவாமி என்பவர் கையில் அவ்வாறு பச்சை குத்தியிருந்தார்). இவ்வாறு எத்தனையோ விடயங்களைக் கூறிக்கொண்டு செல்லலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போன்று பலரும் சுப்பிரமணிய சுவாமி போன்றோரைச் சுவாமிகளின் சீடர்கள் என்றே எழுதுகின்றனர். அவ்வளவு ஏன், இலங்கை சமயப் பாடப்புத்தகத்தில் கூட, இவர்களையே சீடராகக் காட்டியுள்ளனர். இவ்வெழுத்தாளர்கள் அனைவரும் சுவாமிகளைச் சித்தர் வரிசையிலும் சேர்த்துள்ளனர். சுவாமிகளைச் 'சித்தர்' என்னும் நிலைக்கும் அப்பால் சென்று, ஒரு 'ஞானி' என்னும் நிலையினை அடைந்தவர் என அடையாளம்காண முடியாதவர்கள் இந்தப் புத்தகக்காரர்கள் ஆத்மஜோதி அவர்கள்தாம், சுவாமிகளை முதன்முதலில் சித்தராக வகைப்படுத்தியவர். ரமண மகரிசிகளின் உபதேசங்கள் பற்றி எத்தனையோ புத்தகங்கள் எழுந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். அவற்றை அவருடன் இருந்து, அவரின் உண்மை நிலையினை நன்கறிந்து, அவர் காட்டிய வழியில் சென்றவர்களே எழுதியுள்ளனர். இதனாலேயே ரமண மகரிசியை உலகம் ஒரு தலைசிறந்த ஞானியாக மதிக்கிறது. ஆனால், யோகசுவாமிகளைப் பற்றி எழுதிய பலரும், அவர் ரமண மகரிசியைப் போன்று ஒரு ஞானி என்பதை மதிக்கத் தவறினர்; தங்கள் சுயலாபம் கருதி அவரிடம் சென்றனர்; ஈற்றில் அவரை ஒரு சித்தராகக் கண்டதோடு, அவர் மறைந்ததன்பின், ஆடம்பரக்காரர்களின் பின்சென்று ஏமாந்து திரிகின்றனர். தற்காலத்தில் பலர் சுவாமிகளைத் தங்களது குரு என்று கூறுவதினூடாகத் தங்களுக்கு ஓர் அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.\nஆனால் மார்க்கண்டு சுவாமி, சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்பவர்கள், தாள மேளமில்லாத சீடர்கள். அவர்களைப் பற்றி இவ்வுலகம் அறியாது. ஏனெனில் இந்தப்பகட்டு ஆடல்கள் எவற்றையும் அவர்கள் காட்ட வில்லை. சந்த சுவாமி, தன்னுடைய நாட்டிற்குச் சென்ற பின்னர்ச் சாதாரண மக்கள் உடையிலேயே இருந்தாரன்றி இவ்வாறான ஆடம்பரங்கள் எவற்றையும் இங்கிலாந்தில் காட்டவில்லை. 'குருபரம்பரை' ஒன்று உருவாவது, அக்குரு காட்டிய வழியில் செல்பவர்களாலேயே அன்றித் திசைமாறிச் செல்பவர்களால் அல்ல.\nநான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன், நீங்கள் யோகசுவாமியினை வரலாற்று நூலினூடாகச் சென்று அவரைக் காண்டற்குப் பதிலாக அவருடைய உபதேசங்களை நன்கு கற்று உணருங்கள். ஒரு ஞானியினை, வாழ்க்கைக் குறிப்பினூடாகவன்றி அவருடைய உபதே���ங்களினூடாகவே அறியலாம். குறிப்பாக நற்சிந்தனை, அருள்மொழிகள் (Words of our master) என்பவற்றை நன்கு கற்று உணருங்கள். இதன்பின் நீங்களே அவருடைய துறவுச்சீடர் யாவர் என்பதை நன்கு உணரலாம். மேலும், சுவாமிகளால் உருவாக்கப்பட்ட சிவதொண்டன் நிலையம், சிவதொண்டன் சபை என்பவற்றால் வெளியிடப்படும் பிரசுரங்களைக் கற்பது நல்லது. சிவதொண்டன் சபையும், சிவதொண்டன் நிலையங்களும் ஒருபோதும் இவர்களைச் சுவாமிகளின் சீடராகக் குறிப்பிடுவதில்லை.\n(1980)எண்பதுகளுக்கு முற்பட்ட காலத்தில், கவாய் ஆதீனத்தில் இருந்த மாஸ்ரர் குமார் என்னும் ஆங்கிலேயரால் எழுதப்பட்ட கடிதத்தின் scanned image நீங்கள் விரும்பும் பட்சத்தில் அனுப்பி வைக்கலாம். சுவாமிகளின் சிந்தனைகளையும், அவரின் பின்வந்த குருபரம்பரையினையும் உண்மையாக இணைய உலகத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மீண்டும் நான் அப்பகுதிகளை நீக்குகின்றேன். தயவு செய்து நீங்கள் சுவாமிகளின் உபதேசங்களைக் கற்றபின் இதனைப் பாருங்கள். நன்றி --Santharooban 04:25, 13 ஜனவரி 2010 (UTC)\nகனகு, உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்களும், பிற தமிழ் விக்கிப்பீடியர்களும் தரும் ஊக்கமும் ஒத்துழைப்பும் தான் எனது உந்துசக்தி. உங்கள் எல்லோருடனும் சேர்ந்து தமிழில் நல்ல கலைக்களஞ்சியம் உருவாக நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மயூரநாதன் 15:33, 13 ஜனவரி 2010 (UTC)\nதங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஆனால் நான் குறிப்பிட்ட விடயங்களை நீங்கள் பூரணமாக விளங்கிக் கொள்ளவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. அவர்களைச் சீடர்களாக குறிப்பிடுவதோ, குறிப்பிடாமல் விடுவதோ என்னுடைய விருப்பமன்று. ஒரு ஞானியின் சீடர் என்பவர், அவர் காட்டிய வழியில் செல்பவரேயன்றி வேறலர் என்பதுவே நான் குறிப்பிட்டது. மாறாக, இவர்களைச் சீடர்களாகக் கூறுதல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவன்று. மேலும், அவர்களது வாழ்க்கைமுறை எனக்குப் பிடிக்கவில்லை என்றும் நான் உங்களுக்குக் குறிப்பிடவில்லை. அவர்களது வாழ்க்கை முறை, சுவாமி காட்டிய வழியில் இல்லை என்பதே நான் குறிப்பிட்டது. பூரண ஞானி ஒருவரின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதனை ஏனைய ஞானியரின் (உ-ம் ரமண மகரிஷி) வாழ்க்கை முறையில் இருந்து அறியலாம். நீங்கள் கேட்டது போன்று அக்கடிதத்தினை அனுப்பி வைக்கின்றேன��. --Santharooban 08:18, 19 ஜனவரி 2010 (UTC)\nசிறிதரன் நீங்கள் கேட்டது போன்று ஒரு சில கடிதங்களை மாத்திரம் இங்குப் பதிவுசெய்கிறேன்.\nபதிப்புரிமை என்பது, இக்கடிதம் எழுதியவர் கோரவேண்டியது; அல்லது, கடிதத்தினைப் பெற்றவர் கோரவேண்டியது. உண்மையில் இக்கடிதம் எழுதியவரது நோக்கம், பதிப்புரிமை கொண்டு இதனை வெளியிடுவதைத் தடுத்து வைப்பதன்று. பலபடக் கூறுவானேன், எழுதியவரது நோக்கம் இதனைப் பலரும் அறிவதற்கு உதவியாக வெளியிடுவதே. அதனை நன்கு வாசிப்பீர்களாயின் இது நன்கு புலனாகும். கடிதத்தினைப் பெற்றவர் பதிப்புரிமை பற்றி எண்ணியிருப்பின் இதனை இங்குப் பதிக்க அனுமதியளித்திருக்க மாட்டார். பதிப்புரிமையுடன் சம்பந்தப்பட்ட இவ்விருவரும் கேளாதவிடத்து, வேறு யாருளர் இதைக் கேட்பதற்கு. தாங்கள் நீக்கியதன் நோக்கம், பதிப்புரிமை என்பது இல்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.\nஎது எப்படியோ, நீங்கள் அக்கடிதத்தினை வாசித்தால் போதுமானது. --Santharooban 10:25, 25 ஜனவரி 2010 (UTC)\nசிறீதரன் கனகு, என் பேச்சுப் பக்கத்தின் ஆவணத் தொகுப்பைச் சரிசெய்தமைக்கு மிக்க நன்றி. ஒரு மாதத்துக்கும் மேலான என் இந்தியப் பயணம் நிறைவுற்று, இப்பொழுதுதான் மீண்டும் விக்கிப் பணியைத் தொடர்கிறேன். --செல்வா 21:43, 23 ஜனவரி 2010 (UTC)\nநீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்ட பின்னர்தான் 'மூச்சுத்தடை நோய்' என்ற கட்டுரை இருப்பதையே பார்த்தேன் :(. தற்போது, அந்தக் கட்டுரையை ஈழை நோய்க் கட்டுரையுடன் இணைப்பதாயின், 'மூச்சுத் தடை நோய்' கட்டுரையின் உரையாடல் பகுதியில் முதலில் எழுத வேண்டுமா அல்லது நேரடியாக அங்கிருக்கும் மேலதிகத் தகவல்களை ஈழைநோய்க் கட்டுரையுடன் இணைத்துவிட்டு, நிருவாக அணுக்கம் உள்ள ஒருவரிடம் கூறினால் போதுமா அல்லது நேரடியாக அங்கிருக்கும் மேலதிகத் தகவல்களை ஈழைநோய்க் கட்டுரையுடன் இணைத்துவிட்டு, நிருவாக அணுக்கம் உள்ள ஒருவரிடம் கூறினால் போதுமா\n117.207.67.65 என்கிற இணைய விதிமுறை இலக்கம் (Internet Protocol (IP) Number)மூலம் வழியாக ஒரு பயனர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் 'வடுகபட்டி' எனும் ஊர் குறித்த புதிய கட்டுரையைத் தொடங்கியிருக்கிறார்.தாங்கள் அதை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 'வடுகப்பட்டி' எனும் கட்டுரைப் பக்கத்திற்குத் தவறுதலாக வழிமாற்றம் செய்து விட்டீர்கள். பயனர் (இணைய விதிமுறை இலக்கம் 117.207.67.65) செய்த வடுகபட்டிக் கட்டுரையை மீண்டும் இடம்பெறச் செய்திட வேண்டுகிறேன். தாங்கள் வடுகப்பட்டி (ஈரோடு), வடுகபட்டி (தேனி) என்று கூடத் தனித்து அடையாளப்படுத்தினால் மிக நன்றாக இருக்கும்.--Theni.M.Subramani 00:54, 1 பெப்ரவரி 2010 (UTC)\nகனகிற்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி | பரிதிமதி --பரிதிமதி 16:12, 1 மார்ச் 2010 (UTC)\n விக்கிபீடியாவிற்கு புதியவனான நான் தெரியாமல் செய்த தவற்றைத் திருத்தியமைக்கு நன்றி\nஈழத் தமிழர்கள் மீது அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்ட எனக்கு விக்கிபீடியாவில் என் முதல் படைப்பை வெளியிட்ட அன்றைக்கே ஓர் ஈழவர் நண்பராகக் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி விரைவில் மீண்டும் வருவேன். நன்றி விரைவில் மீண்டும் வருவேன். நன்றி\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி[தொகு]\n கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)\nஇப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.\nஅமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும்.\nமதிப்பிற்குரிய நண்பர் திரு.கனகரத்தினம் சிறீதரன் அவர்களுக்கு இ.பு.ஞானப்பிரகாசனின் அன்பு வணக்கம்\nநீங்கள் கடந்த மார்ச் 2 அன்று எனக்கு எழுதியிருந்த மடலை இன்றுதான் படித்தேன். விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறு கூறியிருந்தீர்கள். மிக்க நன்றி\nதொடர்ந்து என் கட்டுரைகளைப் படித்து உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவியுங்கள்\nமதிப்பிற்குரிய நண்பர் திரு.கனகரத்தினம் சிறீதரன் அவர்களுக்கு ஞானப்பிரகாசனின் அன்பு வணக்கம்\n'மணல்தொட்டி' பகுதி தொடர்பாக நான் திரு.நற்கீரன் அவர்களிடம் கேட்டிருந்த கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த விளக்கம் கண்டேன். பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி--இ.பு.ஞானப்பிரகாசன் 12:59, 28 மார்ச் 2010.\nமதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்\n எனக்கு இரண்டு ஐயங்கள். அன்பு கூர்ந்து விளக்கம் தாருங்கள்\nமுதலாவது, தாங்களும் மற்ற விக்கியர்களும் ஒரு சொல்லுக்கு முன் [ என்னும் குறியை இரண்டு முறையும், சொல்லுக்குப் பின் ] என்னும் குறியை இரண்டு முறையும் உள்ளிட்டால் அது நீலநிற Hyperlink-ஆக உருப்பெறுகிறது. ஆனால் அதையே நான் செய்தால் சொற்கள் சிவப்பு நிற Hyperlink-ஆகத்தான் உருப்பெறுகின்றன. தங்களுக்கே தெரியும், ஒரு சொல் சிவப்பு நிறத்தில் Hyperlink ஆகியிருந்தால், அந்தச் சொல் தொடர்பாகத் 'தமிழ் விக்கிபீடியா'வில் எந்தக் கட்டுரையும் இல்லையெனப் பொருள் என்று.\nதாங்கள் நினைக்கலாம், ஒருவேளை நான் Hyperlink ஆக்க முயற்சித்த சொற்கள் தொடர்பாக உண்மையிலேயே எந்தக் கட்டுரையும் விக்கிபீடியாவில் இல்லையோ என்று. ஆனால் அப்படியில்லை நண்பரே. திரு.நக்கீரன் அவர்களின் 'பேச்சு'ப் பக்கத்தில் நேற்று நான் 'ஐயம்' என்ற தலைப்பில் ஒரு மடல் எழுதியிருந்தேன் இல்லையா தாங்கள் கூட அதைப் படித்துப் பார்த்து விட்டு, அவர் சார்பாக எனக்கு நேற்று பதிலளித்திருந்தீர்களே தாங்கள் கூட அதைப் படித்துப் பார்த்து விட்டு, அவர் சார்பாக எனக்கு நேற்று பதிலளித்திருந்தீர்களே அந்த மடலைச் கொஞ்சம் போய்ப் பாருங்கள் அந்த மடலைச் கொஞ்சம் போய்ப் பாருங்கள் அதில் 'மணல்தொட்டி', 'உசாத்துணை', 'நடைக்கையேடு' ஆகிய சொற்களை நான் Hyperlink ஆக்க முயன்றிருப்பதையும், அவை கூடச் சிவப்பு நிறத்திலேயே Hyperlink ஆகியிருப்பதையும் தாங்கள் காணலாம். இப்படித்தான்; நான் எந்தச் சொல்லை Hyperlink ஆக்க முயற்சித்தாலும், அந்தச் சொல் பற்றி ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் இருந்தாலும், அது சிவப்பு Hyperlink-ஆகப், பயனற்ற Hyperlink-ஆகத்தான் உருப்பெறுகிறது. இது ஏன் அதில் 'மணல்தொட்டி', 'உசாத்துணை', 'நடைக்கையேடு' ஆகிய சொற்களை நான் Hyperlink ஆக்க முயன்றிருப்பதையும், அவை கூடச் சிவப்பு நிறத்திலேயே Hyperlink ஆகியிருப்பதையும் தாங்கள் காணலாம். இப்படித்தான்; நான் எந்தச் சொல்லை Hyperlink ஆக்க முயற்சித்தாலும், அந்தச் சொல் பற்றி ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் இருந்தாலும், அது சிவப்பு Hyperlink-ஆகப், பயனற்ற Hyperlink-ஆகத்தான் உருப்பெறுகிறது. இது ஏன்\nஅடுத்து, கையெழுத்தின் முடிவில் (UTC) என்று குறிப்பிடுவதன் பொருளும் பயனும் என்ன அனைவருமே இப்படிக் குறியிடுவது அவசியமா என்றும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் அனைவருமே இப்படிக் குறியிடுவது அவசியமா என்றும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்--இ.பு.ஞானப்பிரகாசன்\\உரையாடு 6:53pm, 28 மார்ச் 2010.\nமதிப்பிற்குரிய நண்பருக்கு நேச வணக்கம் மேற்கண்ட எனது கேள்விக்குத் தாங்கள் பதிலளிப்பதற்குள் எனக்கு இன்னொரு பிரச்சினை வந்து விட்டது மேற்கண்ட எனது கேள்விக்குத் தாங்கள் பதிலளிப்பதற்குள் எனக்கு இன்னொரு பிரச்சினை வந்து விட்டது அதாவது என் 'பேச்சுப்' பக்கம் இதற்குள் நிறைந்து விட்டது அதாவது என் 'பேச்சுப்' பக்கம் இதற்குள் நிறைந்து விட்டது ஏனெனத் தெரியவில்லை. தங்களைப் போல் மடல்களையெல்லாம் தொகுத்துத் தனியே வைக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. அன்பு கூர்ந்து அது எப்படி என்று எனக்குக் கற்பிப்பீர்களா ஏனெனத் தெரியவில்லை. தங்களைப் போல் மடல்களையெல்லாம் தொகுத்துத் தனியே வைக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. அன்பு கூர்ந்து அது எப்படி என்று எனக்குக் கற்பிப்பீர்களா மேலும், இன்றோடு என் ஏர்செல் பாக்கெட் இணையச் சேவை நிறைவு பெறுகிறது. மீண்டும் நான் இச்சேவைக்கு ரீசார்ஜ் செய்ய நாட்கணக்கில் ஆகும். அதுவரை எனக்கு யாரும் மடல் அனுப்ப முடியாத நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு, அன்பு கூர்ந்து தாங்களே இந்த ஒரு முறை என் பேச்சுப் பக்கத்தைத் தாங்களே தொகுத்துத் தர முடியுமா மேலும், இன்றோடு என் ஏர்செல் பாக்கெட் இணையச் சேவை நிறைவு பெறுகிறது. மீண்டும் நான் இச்சேவைக்கு ரீசார்ஜ் செய்ய நாட்கணக்கில் ஆகும். அதுவரை எனக்கு யாரும் மடல் அனுப்ப முடியாத நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு, அன்பு கூர்ந்து தாங்களே இந்த ஒரு முறை என் பேச்சுப் பக்கத்தைத் தாங்களே தொகுத்துத் தர முடியுமா மிகவும் தொல்லைப்படுத்துகிறேனா--இ.பு.ஞானப்பிரகாசன் 4:20pm, 29 மார்ச் 2010 (UTC)\nமதிப்பிற்குரிய நண்பருக்கு நேச வணக்கம்\nபேச்சுப் பக்கம் பற்றிய என் ஐயத்திற்கு உடனடியாக விளக்கம் அளித்ததற்கு மிக மிக நன்றி தாங்கள் கூறியது சரிதான். பேச்சுப் பக்கம் நிரம்பியிருந்திருந்தால் என்னால் எப்படித் தங்களுடைய இந்த விளக்கத்தையும் அதற்கு முன் வந்த மடலையும் படிக்க முடிந்திருக்கும் தாங்கள் கூறியது சரிதான். பேச்சுப் பக்கம் நிரம்பியிருந்திருந்தால் என்னால் எப்படித் தங்களுடை�� இந்த விளக்கத்தையும் அதற்கு முன் வந்த மடலையும் படிக்க முடிந்திருக்கும் எனவே தாங்கள் கூறுவது சரிதான். இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மடல்கள் சேர்ந்த பிறகும் அவ்வளவு பெரிய பக்கத்தை நான் அப்படியே தொகுக்க முயன்றதால் ஏற்பட்ட குழப்பம் இது. அதேபோல் Hyperlink பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ளாமலே கேள்வி கேட்டு விட்டேனென்று புரிந்து கொண்டேன. தவறுதலாகத் தொல்லைப்படுத்தியதற்கு வருந்துகிறேன்\nஆனால் நண்பரே, என் பேச்சுப் பக்கத்தில் பொருளடக்கம் பகுதி பாதியில் உருவாகி இருக்கிறதே, அதற்கு என்ன செய்வது--இ.பு.ஞானப்பிரகாசன் 6:33pm, 29 மார்ச் 2010 (IST)\nதாங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மின்னஞ்சல் கண்டேன். விபரம் புரிந்து கொண்டேன். நீங்கள் சொல்வது சரியே. நானும் ஒப்புக் கொள்கிறேன். நன்றி.--Theni.M.Subramani 04:20, 30 மார்ச் 2010 (UTC)\nநான் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது அமில மழை என்றும் , காடிநீர் மழை என்றும் ஒரே உள்ளடக்கம் கொண்ட இரு கட்டுரையை கண்டேன் . தாங்கள் அதனை கவனித்து சரி படுத்த வேண்டுகிறேன் . - இராஜ்குமார் 19:45 ரியாத் , 01 ஏப்ரல் 2010 .\n - இராஜ்குமார் 09:53 ரியாத் , 02 ஏப்ரல் 2010 .\nநான் பேர்கன் மருத்துவனை கட்டுரையில் ஆங்கில விக்கிப்பீடியாவில் பெட்டிக்குள் இருந்த விபரங்களை த.வி. யில் இணைப்பதற்கு, அவற்றை அப்படியே வெட்டி ஒட்டினேன். ஆனால் அது வரவில்லை. நீங்கள் அதை சரி செய்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் அதை எப்படி செய்வது என்று கூறுவீர்களா நான் வேறு கட்டுரைகளை தொகுக்கும்போது செய்ய உதவியாக இருக்கும். நன்றி.--கலை 00:21, 2 ஏப்ரல் 2010 (UTC)\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் என்னும் பதிவை இந்நாள்களில் முதற்பக்கக் கட்டுரையாக அமைத்தமைக்கு நன்றி Pieta என்னும் சொல்லில் இட வேண்டிய grave accent எழுதும் முறை அறிய விழைகின்றேன். --George46 00:10, 3 ஏப்ரல் 2010 (UTC)george46\nவிக்கிப்பீடியா கட்டுரை தொகுக்கும் போது acutue, grave, circumflex போன்ற diacritic marks/accents உள்ளிடுவது தெரியவில்லை. காண்க: http://en.wikipedia.org/wiki/Diacritic பாராட்டுக்கு நன்றி\nAccent இடுதல் பற்றி அளித்த வழிகாட்டலுக்கு நன்றி\nவிக்கி நூல்களில் தொகுக்கும் பொழுது , விக்கிபீடியா கட்டுரையில் இருந்து சில பகுதிகளை எடுத்து கொள்ளலாமா -- இராஜ்குமார் 10:56, 4 ஏப்ரல் 2010 (UTC)\nநான் நினைத்ததை நீங்கள் செய்து விட்டீர்கள் . நன்றி . நான் கீற்று முடைதல் என்ற பக்கத்தை கிடுகு பின்னுதல�� என்று வழி மாற்ற நினைத்தேன் . தென் தமிழ் நாட்டிலும் கிடுகு பின்னுதல் என்று வழக்கில் இருந்து வந்திருகிறது என்று நான் நினைக்கிறேன் . இதனை பற்றி எனது அறியாமைக்காக நான் வருந்துகிறேன் . enathu peyaril aen link varuvathillai . naan naangu murai ithai ~ type seithaen . aanaal link varavillai . -- இராஜ்குமார் 11:13, 5 ஏப்ரல் 2010 (UTC)\nரெசின் , பிசின் என்று இரு கட்டுரை இருக்கிறது . தான்கள் அதனை கவனிக்க வேண்டும் . --இராஜ்குமார் 06:25, 8 ஏப்ரல் 2010 (UTC)\nசிறீதரன் கனகு மீப்பெரு பொது வகுத்தி என்னும் கட்டுரையில் நீங்கள் திருத்தங்கள் செய்து, ஈழவழக்கையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி. --செல்வா 00:28, 9 ஏப்ரல் 2010 (UTC)\nஅன்புடன் சிறிதரன் தங்கம் கட்டுரையின் தங்கள் திருத்தங்களுக்கு பாராட்டுக்கள். ஆயினும் கலப்புலோகம் பற்றி தொகுக்கும் போது இது குழப்பத்தைத் தரலாம். தமிழ்நாட்டில் பயன்படுத்தும் சொல்லாடல்களில் எனக்குப் பரீட்சயம் இல்லை. ஆதலால் தெளிவான முடிவை எடுக்கமுடியாதுள்ளது. தமிழ்கூறும் நல்லுலகெல்லாம் ஒத்த மொழியாடல் ஒன்றை பயன்படுத்தத் தூண்டுதல் நம்முன்னுள்ள முக்கிய சவாலாகும். மேலும் ஓரிடத்தான்கள் என்பதற்குப் பதிலாக \"சமதானிகள்\" என்ற பதமே இங்கு பயன்படுத்தப்படுகின்றது. சஞ்சீவி சிவகுமார் 17 ஏப்ரல் 2010\nபோயிங் எக்ஸ் 37 பி[தொகு]\nஎனது கட்டுரையை சரியானத் தலைப்பிற்கு மாற்றி மேம்படுத்தியமைக்கு நன்றி. --மணியன் 04:54, 26 ஏப்ரல் 2010 (UTC)\nகட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகள் சில நேரடியாக விக்கியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவற்றை நீங்கள் ஒருங்குறிக்கு மீள்வித்து ஒருங்குறிக்கு மாற்றியிருப்பதையும் ஆலமரத்தடியில் பார்த்தேன். அந்த கோப்புக்களை நீங்களே பார்த்து நடுவர்களுக்கானவற்றை மட்டும் தனியாகவும், எஞ்சியவற்றை தனியாகவும் எனக்கு அனுப்பி வைப்பீர்களா ஏற்கனவே நானும் உங்களுக்கு 106 கோப்புக்களை அனுப்பியிருந்தேன். அவற்றையும் பார்வையிட உங்களுக்கு போதிய நேரம் இருக்குமா ஏற்கனவே நானும் உங்களுக்கு 106 கோப்புக்களை அனுப்பியிருந்தேன். அவற்றையும் பார்வையிட உங்களுக்கு போதிய நேரம் இருக்குமா\nவணக்கம் சிறீதரன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிறீதரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அற���முகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:48, 25 மே 2010 (UTC)\nதொடருந்து விபத்து பற்றிய செய்தி[தொகு]\n தொடருந்து விபத்து பற்றிய செய்தியில் \"...தொடருந்து இருப்புப்பாதை தகர்க்கப்பட்டதால் தடம்புரண்டு சரக்கு வண்டியுடன் மோதியதில்...\" என்று வந்துள்ளது. அச்சொற்றொடர் \"...தொடருந்து தடம்புரண்டு, (பின்னர்) அப்பாதையில் வந்த சரக்கு வண்டி தொடருந்து மீது மோதியதில்...\" என்று இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஏனெனில், தொடருந்து சரக்கு வண்டியுடன் மோதிற்றதோ என்றொரு தோற்ற மயக்கத்தை முதல் சொற்றொடர் ஏற்படுத்துகின்றது என்பது என் எண்ணம். நன்றி.\n கைத்தொலைபேசி என்ற கவிதை பற்றித் தங்களின் நெறிகாட்டலுக்கு நனி நன்றி தங்களின் கருத்தைக் கவனத்தில் கொள்வேன். அடுத்து ஒருகேள்வி; காப்புரிமை அற்ற படைப்புக்களைப் பதிவுசெய்வதாயிருந்தால் அதற்கு என்ன நடைமுறை தங்களின் கருத்தைக் கவனத்தில் கொள்வேன். அடுத்து ஒருகேள்வி; காப்புரிமை அற்ற படைப்புக்களைப் பதிவுசெய்வதாயிருந்தால் அதற்கு என்ன நடைமுறை அவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கவேண்டுமா அவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கவேண்டுமா அப்படி வாங்கினால் அதனை எப்படித் தங்களுக்கு-விக்கிப்பீடியாவுக்கு- தெரிவிப்பது அப்படி வாங்கினால் அதனை எப்படித் தங்களுக்கு-விக்கிப்பீடியாவுக்கு- தெரிவிப்பது விளக்கி உதவ வேண்டுகின்றேன். தங்களைப் போன்று தொண்டு உள்ளத்தோடு எந்தவிதமான பலனும் எதிர்பாராது உழைப்பவர்களின் வழிகாட்டுதலில் அதிகப்பணிபுரிய ஆவல் விளக்கி உதவ வேண்டுகின்றேன். தங்களைப் போன்று தொண்டு உள்ளத்தோடு எந்தவிதமான பலனும் எதிர்பாராது உழைப்பவர்களின் வழிகாட்டுதலில் அதிகப்பணிபுரிய ஆவல் நன்றி\nமதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்\nதிரு. சூர்யப்பிரகாசு அவர்கள் ஆலமரத்தடியில் எழுதியிருந்த மடலைக் கண்டும் 4 நாட்களாகியும் யாருமே அதற்குப் பதில் எழுதாதைக் கண்டும்தான் நான் \"உதவுவீர்\" என்று ஓர் மடலைப் பதிவிட்டேனே தவிர மற்றபடி நான் அவருடைய எந்தப் பங்களிப்பையும் பார்க்கவில்லை.\nஉண்மையில் நான் பார்க்க முயன்றேன் ஆனால் முடியவில்லை அல்லது எனக்குப் பார்க்கத் தெரியவில்லை. மன்னிக்கவும்\nஎனவேதான் நான் அவருக்கு, அவரது ஆலமரத்தடி மடலின் அடிப்படையில் பரிந்துரைத்திருக்கிறேனே தவிர அவரது படைப்புடைய தரத்தின் அடிப்படையில் இல்லை.\n நான் அந்த மடலைப் பதிவிட்டு ஓரிரு மணி நேரத்திற்குள் நீங்களும் , ரவியும் எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறிர்கள்\nஇது மட்டுமில்லை, சக விக்கியர்களுக்கு உதவுவதிலும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலும், த.வி-யின் எல்லாச் செயல்பாடுகளிலும், எல்லா இடங்களிலும் நீங்கள் இருவரும்தான் முன்னணி வகிக்கிறீர்கள் உளமார்ந்த பாராட்டுகள்--இ.பு.ஞானப்பிரகாசன் 16:00, 4 ஜூன் 2010 (UTC)\n71.231.31.80ஐத் தடுத்ததற்கு நன்றி - அவர் மாற்றங்கள் செய்திருந்த மற்றப் பக்கங்களையும் அதற்கு முந்தைய தொகுப்பிற்கு முன்நிலையாக்கம் செய்தமைக்கும். --பரிதிமதி 03:08, 6 ஜூன் 2010 (UTC)\nவணக்கம் சிறிதரன். பாராட்டுகளுக்கு நன்றி. பணவீக்கம் , பண வீக்கம் என இரு கட்டுரைகள் விக்கியில் உள்ளன.இவற்றை இணைக்க உதவுவீர்களா--சஞ்சீவி சிவகுமார் 07:38, 7 ஜூன் 2010 (UTC)\nகின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற செய்தி இன்று தான் வெளியாகியிருக்கிறது. -- மாஹிர் 04:33, 10 ஜூன் 2010 (UTC)\nவிக்கியில் ஆங்கிலத்திலுள்ள என் பயனர் பேரை (Surya Prakash.S.A.) தமிழில் மாற்ற விரும்புகிறேன். மாற்ற முடியுமா எவ்வாறு என யாரேனும் கூறினால் நன்று...பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 06:17, 21 ஜூன் 2010 (UTC)\nசிறீதரன், தவறுக்கு வருந்துகிறேன். இது இயல்பிருப்பு நிலையில் பைவிக்கிப்பீடியாபாட் செய்த மாற்றம் என்பதால் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணி விட்டேன். முன்னிருந்த நிலைக்கு மாற்றியதற்கு நன்றி. -- சுந்தர் \\பேச்சு 14:18, 22 ஜூன் 2010 (UTC)\nஉயர்திரு நிர்வாகி அவர்களுக்கு --சூர்ய பிரகாசு.ச.அ. 11:12, 24 ஜூன் 2010 (UTC) எழுதுவது. டுவிட்டரில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தேன். ஆனால் இடுகைகள் குறைவாக உள்ளன நான் அப்பணியையும் சேர்த்துச் செய்ய விழைகிறேன் நான் அப்பணியையும் சேர்த்துச் செய்ய விழைகிறேன் இது குறித்து யாரேனும் கருத்து கூறுங்கள் இது குறித்து யாரேனும் கருத்து கூறுங்கள் தமிழ் விக்கியின் பேரில் நான் டுவிட்டரில் ஒரு புதிய கணக்கு தொடங்க உள்ளேன் தமிழ் விக்கியின் பேரில் நான் டுவிட்டரில் ஒரு புதிய கணக்கு தொடங்க உள்ளேன்\nடுவிட்டர் மக்கள் அதிகம் புழங்கும் ஒரு சமூக தளம் எனவேதான் இவ்வேண்டுகோள். அருள் கூர்ந்து ஏற்பீர் என நினைக்கிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 11:12, 24 ஜூன் 2010 (UTC)\n\"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்\" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம் உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம் அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்\nஇயலவில்லை எனில் நாம் (விக்கியர்) அனைவரும் இணைந்து திட்டமான, தரமான பெயர்களைத் தயாரித்து அரசுக்களிப்போம் தமிழ் விக்கியில் கிட்டத்தட்ட 10000 பயனர்கள் பதிந்துள்ளதாக அறிந்தேன். இருப்பதோ 118 தனிமங்கள் (அடையாளம் காணப்பட்டவை) மட்டுமே தமிழ் விக்கியில் கிட்டத்தட்ட 10000 பயனர்கள் பதிந்துள்ளதாக அறிந்தேன். இருப்பதோ 118 தனிமங்கள் (அடையாளம் காணப்பட்டவை) மட்டுமே 84 பேருக்கு ஒரு தனிமம் மட்டுமே 84 பேருக்கு ஒரு தனிமம் மட்டுமே அவ்வெண்பத்துநால்வரும் (முடிந்தால்) அல்லது குறைந்தபட்சம் 10 பேராவது இணையம் மூலம் குழுவாகச் செயல்பட்டு குறிப்பிட்ட தனிமங்குறித்து விரிவாக ஆய்ந்து ஒரு தூய்தமிழ்ப் பெயரிட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.\nஇது குறித்து நிர்வாகி அவர்கள் கட்டுரைப்போட்டி வலைவாசல் பக்கத்திற்குச் செல்ல ஓர் அறிவிப்பை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டது போல, இக்குழுவாக்கத்திற்கு ஓர் அறிவிப்பு தேவை\nபக்கங்களின் பெயர்களை மாற்றுவதற்கான காரணம்[தொகு]\nதங்களுக்கு அன்பு வணக்கம். என்னால் உருவாக்கப்படும் ஆலயப் பக்கங்களின் பெயர்களில் சிறிய மாற்றத்தைச் செய்து பக்கத்தை நகர்த்துவதற்கான காரணத்தைக் கூறவும். விக்கிபீடியாவில் என்னால் தொடங்கப்பட்ட ஆலயப் பக்கங்களின் பெயர்கள் அவ் ஆலயங்களிற்குரிய பதிவுப் பெயர் அல்லது அவ் ஆலயங்கள் தங்கள் ஆவணங்களில் பயன்படுத்தும் பெயர்களையே கொடுத்து வருகின்றேன். எனவே அப்பெயர்களில் மாற்றம் செய்து பக்கத்தை நகர்த்தும் போது கவனம் எடுக்கவும். முடியுமானால் அப்பக்கங்களின் பக்க நகர்த்தலை நீக்கவிடவும். நன்றி.--Sasitharagurukkal 06:42, 27 ஜூன் 2010 (UTC)\nவணக்க��், சிறப்பு விளிப்புப் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும் எனும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். இருப்பினும் ஆலயப் பெயர்களில் அருள்மிகு, ஸ்ரீ என்பன சிறப்பு விளப்புப் பெயர்களாக பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் பல ஆலயங்களில் ஸ்ரீ என்பது அவ்வாலய பெயருடன் சிறப்பு விளிச் சொல்லாக இல்லாது ஆலயப் பெயராகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை அவ்வாலயத்தின் காணி உறுதி, அரசாங்கப் பதிவு ஆவணங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. தங்களின் பயனர் பக்கத்தில் அவுஸ்திரேலியா, வெஸ்லி, மொஸ்கோ, குயின்ஸ், பெல்பாஸ்ட் ஆகிய சொற்களில் கிரந்த எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்களில் கிரந்த எழுத்தை தவிர்ப்பது சிரமாக இருக்கும் என நான் கருதுகிறேன். அது போன்றே சைவசமயம் சார்ந்த சொற்களில் வரும் கிரந்த எழுத்துக்களை அப்படியே பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என கருதுகின்றேன். அதுமட்டுமல்லாது அபிஷேகம், பூஜை போன்ற சமயச் சொற்களில் கிரந்த எழுத்தை மாற்றியமைத்து அபிடேகம், பூசை என பயன்படுத்துவது என்பது ஓர் இயல்பான மாற்றமாக இருக்கின்றது. இது போன்று எல்லா இடங்களிலும் கிரந்த எழுத்தை தவிர்ப்பது என்பது இயல்பான மாற்றமாக இருக்காது என்பது எனது கருத்து. இவ்விடத்தில் எனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். நன்றி.--Sasitharagurukkal 13:14, 27 ஜூன் 2010 (UTC)\nநீங்கள் கூறியவாறே செய்துவிட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா.--Jenakarthik 03:35, 28 ஜூன் 2010 (UTC)\nவணக்கம் சிறிதரன். எனது பல திருத்தங்களை சீர்செய்துள்ளீர்கள். குறிப்பாக பிரீட்ரிக் கையக் கட்டுரை படத்தை சீர் செய்தமைக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 04:56, 29 ஜூன் 2010 (UTC)\nசைவக் கிரியை, ஆன்மார்த்தக் கிரியை ஆகிய பக்கங்களில் பொருளடக்கம் தானாக உருவாக வில்லை. இதற்கான காரணத்தை விளக்கவும். பொருளடக்கத்தை உருவாக்குவதோடு, எவ்வாறு உருவாக்குவது என்பதையும் தெரியப்படுத்தவும். நன்றி. --Sasitharagurukkal 09:05, 29 ஜூன் 2010 (UTC)\nவணக்கம். ஆரியபட்டாவில் மாற்றங்கள் செய்ததாக அறிந்தேன். தாமதமாக பதில் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மொழி பெயர்ப்பில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். என்னுடைய தரத்தை விகி அளவிற்கு மாற்றியமைக்க உதவு மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்\nவணக்கம். உலக மக்கள் தொகை கட்டுரையில் உடனுக்குடன் மாற்றங்கள் செய்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை தொந்தரவு செய்ததற்கு தயவு செய்து மன்னிக்கவும்.\nகடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் 7 செய்திகளுக்கும் 7 படிமமிணைத்திருந்தார்கள். அதனால் அதுவே வழக்கம் என்று எண்ணி விட்டேன். இனி படங்களை அளவோடு பயன்படுத்‌துவேன். செய்திகளின் எண்ணிக்கை வர‌ம்பு எவ்வளவு வழிகாட்டுதல் பக்கத்தில் 5 செய்திகள் என்றுள்ளது. பின் ஏன் 7 செய்திகள் \nஹ வும் உற வும்[தொகு]\nநான் தமிழ்த் தட்டச்சு பயின்ற போது அங்கே ஹ வை உற என்று அடித்த பழக்கமே இன்றும் தொடர்கிறது. தற்போது தான் பாமினியில் ஹ வைக் கவனித்தேன்.\nசங்கப் புலவர் வரலாறு பற்றி செய்திப் பெட்டி ‌போடலாமே. பெயர்\nஉங்களுக்குத் தெரியுமாவில் பல படிமங்கள் இணைத்தல்[தொகு]\nKanags, வணக்கம். உங்களுக்குத் தெரியுமாவில் பல படிமங்களை இணைத்தது நான் தான். (Karthidr-இடம் உரையாடுவதற்காக அவரது பயனர் பேச்சுப் பக்கம் சென்றபோது நீங்கள் கூறியிருந்த கருத்தைக் கண்டேன்) வேற்றொரு மொழி விக்கிப்பீடியாவில் அவ்வாறு பல படங்களுடன் உ.தெ. பகுதி இருப்பதைக் கண்டேன். பார்க்க நன்றாக இருந்தது. அதனால் அவ்வாறு இணைத்தேன். எழுத்து மட்டுமே இருப்பதை விட படங்களுடன் இருக்கும் போது தகவல்களை அதிகம் பேர் காண்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். --பரிதிமதி 12:35, 11 ஜூலை 2010 (UTC)\nஇடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. விக்கி செய்திகளில் சில நடைமுறை பிரைச்சனைகள் காரணமாகப் பங்களிக்க முடியவில்லை. நீங்கள் தொடர்ந்து எழுதிவருவது கண்டு மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது மீள சில செய்திகளை எழுதுகின்றேன். --ஜெ.மயூரேசன் 10:35, 15 ஜூலை 2010 (UTC)\nஉங்கள் வரவேற்பிற்கு நன்றி kanags அவர்களே..--சி. செந்தி 01:24, 17 ஜூலை 2010 (UTC)\nஇசபெல்லா கட்டுரையை அழகாக செம்மை செய்தமைக்கு நன்றி. புதிய உங்களுக்குத் தெரியுமா ஏன் இன்னும் இன்றைப்படுத்தாமல் இருக்கிறது \nவிக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்[தொகு]\nஒரு பயனர் அறியாமல் பெரும்பாலான பெயர்களை அழித்து விட்டிருக்கிறார். அதை மீட்டுவிக்கவும் --Karthi.dr 13:24, 25 ஜூலை 2010 (UTC)\nகோலா கரடி சூழல் முடுக்கைச் (”ecological niche”) சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பார்கள். அதாவது வேறெந்த விலங்கும் நாற்றமடிக்கும், குறைந்த ஆற்றலளிக்கக் கூடிய யூகலிப்டஸ் இலைகளை உண்பதில்லை. அதனால் கோலாவிற்கு உணவுக்குப் போட்டியில்லை. ஆனால் குறைந்த ஆற்றலை ஈடுகட்ட உறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அருமையான தகவலைத் தந்துள்ளீர் நன்றி\nவேறு நல்ல சொல் இருந்தாலும் கூறவும். --- --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 13:28, 27 ஜூலை 2010 (UTC)\n தாமதமான ஆனால் அன்பினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்\n--இ.பு.ஞானப்பிரகாசன் 03:19, 31 ஜூலை 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2010, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-25T06:28:07Z", "digest": "sha1:NVV2HPZDL2DKKYDAX2HA5E5NIBWFC2SJ", "length": 9142, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிசோன் லெசியொன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nரிசோன் லெசியொன் (Rishon LeZion, எபிரேயம்: רִאשׁוֹן לְצִיּוֹן (audio), lit. First to Zion) என்பது இசுரேலின் நகரங்களில் ஒன்றாகும். இதுவே இசுரேலின் நான்காவது மிகப் பெரிய நகரம் ஆகும். இசுரேலிய கரையோர சமவெளியில் ரிசோன் லெசியொன் நகரம் அமைந்துள்ளது. ரிசோன் லெசியொன் நகரம் டெல் அவீவ்விற்கு 8 km (5 mi) தொலைவில் தெற்காக அமைந்துள்ளது. ரிசோன் லெசியொன் நகரம் குஷ் டான் பெருநகர் பகுதியின் பகுதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.\n2012ஆம் ஆண்டின் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 235,123 ஆகும்.[1] ரிசோன் லெசியொன் 1882இல் உக்கிரைன் நாட்டவரான ஜெவிஷ் இமிகிரான்ட்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இதுவே 19ஆம் நூற்றாண்டில் ஜெவிஷால் நிறுவப்பட்ட இரண்டாவது விவசாய குடியிருப்பாகும். முதலாவதாக பெட்டா டிக்வா நிறுவப்பட்டது.\nஇந்நகரம் வருடாந்தம் 800 mm (31 in) மழை வீழ்ச்சியை அக்டோபர் தொடக்கம் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பெறுகிறது.\nதட்பவெப்ப நிலை தகவல், ரிசோன் லெசியொன்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஎபிரேய எழுத்துக்கள் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்த��க் கடைசியாக 9 சனவரி 2016, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/consume-milk-with-turmeric-saffron-treat-disease-019087.html", "date_download": "2018-04-25T07:05:04Z", "digest": "sha1:PMYJWKO5YUSJWWGOJCGB2WPQ6CXPSL2I", "length": 17844, "nlines": 135, "source_domain": "tamil.boldsky.com", "title": "நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Consume Milk With Turmeric And Saffron To Treat Disease- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபழங்காலத்தில் நம் முன்னோர்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கை வைத்தியங்களின் மூலம் தான் தீர்வு கண்டார்கள். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டே நோய்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.\nஇந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களிலும் நோய்களைக் குணப்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளது. அதிலும் மஞ்சள், குங்குமப்பூ போன்றவற்றில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் உடலினுள் உள்ள அழற்சிகளை சரிசெய்ய ஆரம்பித்து, சரும பிரச்சனைகள் முதல் புற்றுநோய் வரை என அனைத்தையும் சரிசெய்யும்.\nகீழே பழங்காலத்தில் நோய்களைக் குணப்படுத்த நம் முன்னோர்கள் தயாரித்துக் குடித்து வந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமருத்துவ குணம் நிறைந்த அற்புத பானம்\nபல நோய்களைத் தடுக்கும் அற்புத பானத்தைத் தயாரிப்பது மிகவும் எளிது. ஏனெனில் இது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே தயாரி���்கப்படும் ஒரு அருமருந்தாகும். இந்த அற்புத பானம் மிகவும் சுவையாக இருப்பதோடு, பல்வேறு வகையான அழற்சிகள், மாதவிடாய் வலிகள், சர்க்கரை நோயைத் தடுத்து, மனநிலையை மேம்படுத்தும். முக்கியமாக இந்த பானம் தயாரிப்பதற்கு 5 நிமிடம் தான் ஆகும்.\nபானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:\nமுந்திரி அல்லது தேங்காய் பால் - 1 சிறிய கப்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nதேன் - 1 டீஸ்பூன்\nபட்டைத் தூள் - 1 1/2 டீஸ்பூன்\nபிஸ்தா - 2 ஸ்பூன்\nமஞ்சளில் சக்தி வாய்ந்த குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு ஏஜென்ட் போன்று செயல்பட ஆரம்பித்து, உடலினுள் உள்ள அழற்சியைப் போக்கும். மேலும் குர்குமின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாடு, உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவையும் அதிகரித்து, புற்றுநோயின் அபாயத்தைப் பாதியாக குறைக்கும்.\nமேலும் இந்த மஞ்சள் அல்சைமர் நோய், பர்கின்சன் நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை வெற்றிகரமாக சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மஞ்சளில் நரம்புகளைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளது.\nமன இறுக்கம் மற்றும் அல்சைமர் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் குங்குமப்பூ மிகச்சிறந்த பொருள். ஏனெனில் இதில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது. இது செல்களின் உற்பத்தி மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்ய உதவும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். அதோடு குங்குமப்பூ மனநிலையை மேம்படுத்தி, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து, எடையைக் குறைக்க உதவி புரியும்.\nஇந்த பானத்திற்கு நாம் சாதாரணமாக குடிக்கும் பாலைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, முந்திரி, தேங்காய், பாதாம், அரிசி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் பாலைப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். ஏனெனில் சாதாரண பால் உடலின் சீரான செயல்பாட்டிற்கும் தேவையான நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும்.\nஇந்த பானத்தில் ஏலக்காய் மற்றும் பட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் பட்டை இதய பிரச்சனைகளான பக்கவாதம் மற்றும் மாரடைப்பை பாதியாகக் குறைக்கும். அதோடு பட்டை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தி, உடலைத் தாக்கும் கிருமிகளின் தாக்கத்தை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல ப��துகாப்பை வழங்கும்.\nபிளெண்டரில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் விருப்பத்திற்கு ஏற்ப, அதை வெதுவெதுப்பான நிலையிலோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். இது மிகவும் சுவையான பானம் மற்றும் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதது. எனவே தவறாமல் இந்த பானத்தை தயாரித்துக் குடித்துப் பாருங்கள்.\nஇந்த பானத்தில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், இவற்றை சளி, இருமல் இருக்கும் போது குடிப்பதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலைத் தாக்கிய எப்பேற்பட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களும் போய்விடும்.\nஇந்த பானத்தை ஒருவர் காலையில் அல்லது இரவில் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் வகையில் உடல் வலிமையாகும்.\nமஞ்சள் செரிமான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அஜீரண கோளாறால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த மஞ்சள், குங்குமப்பூ கலந்த பாலைக் குடித்து வருவதன் மூலம் விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த பானம் நெஞ்செரிச்சலையும் தடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா அப்ப இத நாக்குக்கு அடில வையுங்க..\nஉடலில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் குறைவாக இருப்பதைக் காட்டும் அறிகுறிகள்\nசிறுநீரகங்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும் அற்புத டீ\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஅளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகள்\nநெருப்புத் துண்டை விழுங்கியது போல் வயிறு எரிகிறதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\n அத வீட்டிலேயே எளிதில் சரிசெய்யலாம்\nஒரே வாரத்தில் படர்தாமரை பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுவிக்கும் சில வழிகள்\nபாலுணர்ச்சியைத் தூண்டி படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா\nதினமும் காலையில் 2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரங்களில் பாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்....\nஇந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படு��்தும் எனத் தெரியுமா\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nமனைவியின் சந்தேக புத்தியால் வாழ்க்கையே போச்சு\nஎந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா\nநீச்சல் குளத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஆசிட் ஊற்றிய ஹோட்டல் மேனேஜர்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambuthalairasihaja.blogspot.com/2014/05/islamic-question-answer-quran.html", "date_download": "2018-04-25T06:39:50Z", "digest": "sha1:CYPXOOQTGWO2HPHMCWFCDW4S7TGLGV2D", "length": 34954, "nlines": 502, "source_domain": "nambuthalairasihaja.blogspot.com", "title": "NAMBUTHALAI : ISLAMIC QUESTION ANSWER -QURAN", "raw_content": "\nவீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது\nஉரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nவணங்க தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே\nதிருக்குர்ஆனை திருத்தமாக ஓத, கேளுங்கள், ஓதுங்கள்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் 1. நாம் யார் ...\nபன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள்\nஇஸ்லாத்தில் பன்றி இறைச்சி ஹராம் ஏன் அறிவியல் உண்மை இதோ பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் ப...\nகுர்ஆன் பற்றிய வினாடி - வினா\nகுர்ஆன் பற்றிய குயிஸ் 1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது ப : 40 வயதில் 2. முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம...\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது . அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். பூரண விளக்கம் தரும் பதிவு. பூரண விளக்கம் தரும் பதிவு.\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட\nதேங்காய் நார்கள் தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நா...\nவாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்\nஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள் . காரணம் அந்த ...\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nசுன்னத்தான தொழுகைகள் ஃபர்ளுத் தொழுகையின் முன் , பின் சுன்னத்துக்கள்: ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத் , ளுஹர் , அஸர் இஷா ஜும்ஆ இவைகள...\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல்; நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும் , ...\nஅகிலத்தின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (1)\nஅதனால் ஏற்படும் பலன்கள் என்ன\nஅல் குர்ஆனின் அற்புதங்கள்1-8 (1)\nஅறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம் (1)\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் (1)\nஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி \nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு. (1)\nஇதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் (1)\nஇதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும் (2)\nஇமாம் ஷாபிஈ (ரஹ்) (1)\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட (2)\nஇலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (1)\nஇனிமையான குரலில் யாசீன் (1)\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (1)\nஇஸ்லாம் :வாழ்வின் முன்னேற்றத்திற்கு (1)\nஇஸ்லாம் :எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம் (1)\nஇஸ்லாம் :மல ஜலம் கழிப்பதின் சுன்னத் (1)\nஇஸ்லாம்: நன்றி மறப்பது நன்றன்று (1)\nஇஸ்லாம்: பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே (1)\nஇஸ்லாம்:ஆபத்துகள் நீங்க ஓதும் து'ஆ (1)\nஇஸ்லாம்:ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் (1)\nஇஸ்லாம்:இஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2) (1)\nஇஸ்லாம்:கண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து (1)\nஇஸ்லாம்:திருகுரான் விளக்கவுரை சூரத்துன் நபவு- மகத்தான செய்தி (1)\nஇஸ்லாம்:நற்குணத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்)1 (1)\nஇஸ்லாம்:நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் (1)\nஇஸ்லாம்:பொய் சொல்வது ஈமானை தின்றுவிடும் (1)\nஇஸ்லாம்:மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு (1)\nஇஸ்லாம்:வீண் பேச்சை தவிர்த்திடுங்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி தடை ஏன் \nஉபயோகமுள்ள தகவல்: மாத்திரை பற்றி தெரிந்து கொள்ள (1)\nஉலக முஸ்லிம்களின் எண்ணிக்கை (1)\nஉலகை ஏமாற்றிய அமெரிக்கா (1)\nஎச்சரிகை: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் (1)\nஎச்சரிக்கை: இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக��குமா\nஎச்சரிக்கை:இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - (1)\nஎச்சரிக்கை:எத்தனை ஆணவம் மனிதா...நீ (1)\nஎச்சரிக்கை:பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பு (1)\nஎச்சரிக்கை:லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்: அதிர்ச்சி தகவல் (1)\nஒரு குவளை நீரின் விலை (1)\nகணணி மென்பொருள் மூலம் கொசுவை விரடலாம் (1)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி (1)\nகவனச் சிதறல்களும் விளைவுகளும்: (1)\nகழிவறையை விட செல்போன் அதிக அசுத்தமானவை (1)\nகுடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் (1)\nகுர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ந்தார் முஸ்லிமானார் (1)\nகுறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம். (1)\nகொசுவிரட்டிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் (1)\nகொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்1-7 (1)\nகொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் (1)\nகோபம் வரும்போது ... (1)\nசெயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே (1)\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது (1)\nதாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் (1)\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (2)\nநாய் கடி விஷம் நீங்க (1)\nநான் மரணம் பேசுகிறேன் (1)\nநோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:- (1)\nபழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள் (1)\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா\nபற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா.\nபின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை (1)\nபெண்களின் கவர்ச்சி உடையால் ஆண்மைக்கு ஆபத்து (1)\nபேரிச்சம் பழம் சாப்பிடுங்கள் (1)\nபொது:ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை (1)\nபொது:தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் (1)\nபொது:திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்\nமக்கா மதீனாவை பார்த்து நெகிழ்ந்த ரஷ்ய விண்வெளி வீரர் (1)\nமக்தப்:குர்ஆன் பற்றிய வினாடி - வினா (1)\nமரண வாசலின் முதற்கதவு மது. (1)\nமருத்துவம் : சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்:- (1)\nமருத்துவம்: உடலும் - அதன் ஆசைகளும் -1 (1)\nமருத்துவம்: கரப்பான் பூச்சி ஒழிய (1)\nமருத்துவம்: காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nமருத்துவம்: கால் ஆணி காணாமல் போக (1)\nமருத்துவம்: டை பயன்படுத்துவதால்.புற்றுநோய் வரை ஆபத்து (1)\nமருத்துவம்: நரை முடியும் கறுப்பாகும் (1)\nமருத்துவம்: முதலுதவி சிகிச்சைகள் உங்களுக்காக\nமருத்துவம்: மூட்டை பூச்சியை அழிக்க (1)\nமருத்துவம்:\"மரு\" (Skin Tag) உதிர... (1)\nமருத்துவம்:அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.. (1)\nமருத்துவம்:அவசர கால முதலுதவி (1)\nமருத்துவம்:இதய நோய்க்கு நிவாரணம் (1)\nமருத்துவம்:உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா\nமருத்துவம்:காஃப் சிரப் எதற்கு… கஷாயம் இருக்கு (1)\nமருத்துவம்:சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம் (1)\nமருத்துவம்:தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது (1)\nமருத்துவம்:நீண்ட நேரம் நிற்பதால் கால் பாதிப்பா\nமருத்துவம்:நீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது\nமருத்துவம்:பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) (1)\nமருத்துவம்:மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியம் (1)\nமருத்துவம்:வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள் (1)\nமறுமையில் ஹவ்ல் – அல் – கவ்ஸரில் நீரருந்தும் பாக்கியம் யாருக்கு\nமறைந்து வாழும் இறைநேசர்கள் (1)\nமனிதனில் ஜின் நுழைதல் (1)\nமனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம் (1)\nமஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) (1)\nமூளையை தாக்கும் தவறான பழக்க வழக்கங்கள் (1)\nவாங்க ஆலோசனை செய்யலாம் (1)\nவானவருடன் ஓர் உரையாடல் (1)\nவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை (1)\nவியாபாரத்தில் பரக்கத்தை தரும் சூராக்கள். (1)\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ். (1)\nவெங்காயத்தின் மற்ற நன்மைகள் (1)\nவெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை தவிர்க்க வேண்டியவை\nஸபீலுல் உலமா உயர்பணி (1)\nஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள் (2)\nஹலாலான உழைப்பின் சிறப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-04-25T06:28:17Z", "digest": "sha1:JPIB2YW4QXDEEAMK2KAKPZP2IJD3R2IM", "length": 5004, "nlines": 72, "source_domain": "www.cinehacker.com", "title": "உதயநிதியின் மனிதனைப் பாராட்டிய ஒரிஜினல் ‘மனிதன்’ – CineHacker", "raw_content": "\nஉதயநிதியின் மனிதனைப் பாராட்டிய ஒரிஜினல் ‘மனிதன்’\nஉதயநிதி, ஹன்சிகா, பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான 'மனிதன்', ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.\nமேலும் ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் நடிகர் ரஜினியும் இப்படத்தைப் பார்த்து தன்னுடைய பாராட்டுகளைத் த���ரிவித்து இருக்கிறார்.\nஇதுகுறித்து உதயநிதி ''சூப்பர் ஸ்டாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நேற்றிரவு மனிதன் திரைப்படம் பார்த்தேன். இப்படி ஒரு கதையை தேர்வு செய்த படக்குழுவுக்கு எனது பாராட்டுக்கள்\" என்று வாழ்த்தினார். அவரின் ரசிகன் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\nசூப்பர் ஸ்டாரின் இந்தப் பாராட்டால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.\n1987 ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'மனிதன்' என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious story நண்பன் விஜய் படங்களுக்கு மறக்காமல் வாழ்த்துக் கூறுவேன் – சூர்யா\nஎல்லோரும் கிண்டல் செய்வார்கள் அப்பா – வருந்திய விஜய்\nஅவர் மீது தனுஷிற்கு அப்படி என்ன கோபம்\nசந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் ஏன் விலகினார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/75297-sasikumar-and-kovai-sarala-speech-in-balle-vellaiya-thevaa-press-meet.html", "date_download": "2018-04-25T07:00:21Z", "digest": "sha1:3ELNNJ6P5ZPB4CFDY7UVADWZQXV4F7Z3", "length": 29304, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "“கோவை சரளா தான் சின்ன ஆச்சி..!” - சசிகுமார் | Sasikumar and Kovai sarala speech in Balle Vellaiya Thevaa Press Meet..!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“கோவை சரளா தான் சின்ன ஆச்சி..\n‘தாரை தப்பட்டை’, ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ என இந்த வருடத்தில் மூன்று பட ங்களை ரிலீஸ் செய்துவிட்ட நடிகர் சசிகுமார், நான்காவதாக ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தையும் வருகிற டிசம்பர்-23ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார். படத்தில் நடித்த சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், ரோகினி படத்தின் இயக்குநர் சோலை பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் பேசியது இதோ...\n“ ‘பலே வெள்ளையத் தேவா’னு சொல்றதை விட ‘பலே சசிகுமார்’னு தான் சொல்லணும். ஏன்னா, படத்தோட மொத்த காட்சிகளையும் இடைவெளியே விடாமல் தொடர்ச்சியா 50 நாட்கள் ஷூட் பண்ணி முடிக்க வைச்சுட்டார். அந்த அளவுக்கு ப்ளான் கரெக்ட்டா பண்ணியிருந்தார். இப்போ இருக்கிற தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல ஐடியா. ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த எல்லோருக்குமே என் பேரன் வயசு தான் இருக்கும். அந்த அளவுக்கு யங் டீமா இருந்தாங்க. அதுனால, எனக்கும் ஒர்க் பண்ண எனர்ஜியா இருந்துச்சு. சசி குமாருக்கு கோவமே வராது. 50 நாள் ஷூட்ல 45 நாள் அவர் ரொம்ப அமைதியா இருந்தார். நான் அவரைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியப்பட்டேன். கடைசி அஞ்சு நாள் ஷூட்டிங்கை முடிக்கணும்னு டென்ஷன்ல அப்போ அப்போ கோவப்பட்டார்.”\n“தீபாவளிக்கு யாரும் ஊருக்கு போகாமல் எல்லாரும் படத்தை சீக்கிரம் முடிக்கணும்னு வேகத்தோட வேலை பார்த்தோம். சசிகுமாரும் ஒரு இயக்குநரா இருக்கிறனால, ஒரு காட்சிக்கு எது தேவையோ அதை கரெக்ட்டா பண்ணினார். அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. கிராமத்துல எந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு என்பதையும், ஜெயிக்கிற ஒருத்தனை தட்டிக்கொடுத்தால் அவன் இன்னும் பல உயரத்துக்கு போவான் என்பதையும் சொல்கிற படம் தான் ‘பலே வெள்ளையத் தேவா’. மதுரையை மையமா வைச்சு வர படங்கள் எல்லாத்துலையும் அருவா, கத்தி, வெட்டு, கொலை, ரத்தம்னு தான் காட்டுறாங்க. ஆனால், இந்த படத்தில் மதுரைக்காரங்களோட நை யாண்டியை காட்டியிருக்கேன். அது ரொம்ப புதுசா இருக்கும்.”\n“நான் சசியோட ரசிகையா இருந்தனால அவர் படத்துல நடிக்க அழைப்பு வந்ததும் ஷூட்டிங்கிற்கு கிளம்பிட்டேன். ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு அப்பறம் நான் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ஜாலியா இருந்தேன். சிரிச்சிட்டே இருந்தோம். அதே மாதிரி தான் இந்த படமும் வந்திருக்கு. எல்லா கஷ்டத்தையும் மறந்து ஜாலியா சிரிச்சு, ரசிச்சு பார்க்கிற படமா இது இருக்கும். என்னோட கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு லேடி கேரக்டர். இந்த படத்தோட டீசரை பார்த்தீங்கன்னா அதுல, என் பையனை(சசிகுமார்) ‘அடிடா அவன’னு சொல்லியிருப்பேன். தன்னோட பையனையே சண்ட போடுடானு சொல்லுகிற அளவுக்கு போல்டான கேரக்டர். இந்த படத்தோட ஹீரோயின் தான்யா பத்தி சொல்லணும்னா, தமிழ் பேசுற ஒரு ஹீரோயின் நமக்கு கிடைச்சிருக்காங்க. ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க.”\n“நான் நடிக்கிற முதல் படமே இத்தனை சீனியர் ஆர்ட்டிஸ்ட் இருக்கிற படமா இருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பை கொடுத்த சசிகுமார் சார்க்கு ரொம்ப நன்றி.”\n“சசிகுமார் படத்துல நடிக்கணும்னு எனக்கு அழைப்பு வந்தப்போ, ‘அவரு ரொம்ப மொரடான ஆள் ஆச்சே, நம்ம காமெடி பீஸ். அவரு படத்தல நமக்கு என்ன கேரக்டர் இருக்கப்போகுது’னு நெனச்சேன். ஆனால், இந்த படத்துல எனக்கு ரொம்ப முக்���ியமான கதாபாத்திரம். சசிகுமாரும் படத்துல தான் மொரடா இருக்கார். நேர்ல ரொம்ப தங்கமான மனுஷன். அவரோட தயாரிப்புல நடிக்கும் போது ஒரு நடிகை ரொமப வசதியா ஃபீல் பண்ணுவாங்க. நானும் அப்படி தான் ஃபீல் பண்ணினேன். இனிமேல் வருஷத்துக்கு பத்து படம் சசி தயாரிக்கணும், அந்த பத்து படத்துலையும் நான் நடிக்கணும். இப்போவே சசிக்கு நான் கால்ஷீட் கொடுத்துடுறேன்(சிரிக்கிறார்). இந்த படத்தோட இயக்குநர் சோலை பிரகாஷை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும் போது முதல் பட இயக்குநர் மாதிரியே இருக்க மாட்டார். எல்லாரையும் நல்லா வேலை வாங்குவார். முதல் படம்ங்கிற பதற்றமே அவர்கிட்ட இல்லை. சங்கிலி முருகன் சார் இந்த வயசிலும் ரொம்ப எனர்ஜியா நடிச்சார். போதும் போதும்னு சொன்னாலும் நடிச்சிட்டே இருப்பார். இந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சதும் முடிஞ்ச மாதிரி தான் இருந்துச்சு. அந்த அளவுக்கு ரொம்ப ஜாலியா போச்சு. போனதே தெரியலை.”\n“இந்த படத்துல செல்ஃபி காத்தாயிங்கிற கேரக்டரை தமிழ் சினிமாவுல இரண்டு பேரால தான் பண்ணமுடியும். ஒருத்தர் ஆச்சி மனோரமா, இன்னொருத்தர் சின்ன ஆச்சி கோவை சரளா. அவங்களை சின்ன ஆச்சினு தான் சொல்லணும். ஆச்சி மனோரமா இடத்தை கோவை சரளாவால் தான் நிரப்ப முடியும். அதுனால தான் இந்த கேரக்டரை அவங்களுக்கு கொடுத்தோம். அவங்க தான் இந்த படத்துக்கு ஹீரோ, அதுக்கப்பறம் தான் நான். அதே போல் சங்கிலி முருகன் சார்க்கும் முக்கியமான கதாபாத்திரம். என்னை வைச்சு படம் தயாரிக்கணும்னு அவர் ஆர்வமா இருந்தார். ஆனால், நான் அதுக்கு முன்னாடி அவரை வைச்சு படம் தயாரிச்சுட்டேன். ரொம்ப எனர்ஜியா இருந்தார். இந்த படம் மூலமா, 50 நாள்ல ஒரு படம் பண்ணலாம்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.”\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவீரசிவாஜி - சில படங்களின் கதைக்களமும், அதை எடுத்திருக்கும் விதமும் வேறு வேறு எஸ்ட்ரீமில் இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமீண்டும் ’சுப்ரமணியபுரம்’ குழுவின் புதிய படம்\n’சினிமாங்கிறது சாமி மாதிரி’ ’உண்மையாக உழைத்தால் வளரலாம்’ - சமுத்திரகனி சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு மகளிர்மட்டும் படம்\nகடைசியில என்னையும் ட்விட்டர் பக்கம் வர வைச்சிட்டீங்களே- புலம்பும் சசிகுமார்\nSasikumar,Kovai Sarala,Balle Vellaiya Thevaa,Aachi,சசிகுமார்,கோவை சரளா,பலே வெள்ளையத் தேவா,ஆச்சி\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-25T07:06:49Z", "digest": "sha1:OQDK45WMBFWNXQYWPVOLULLZE5YTBTRJ", "length": 9151, "nlines": 116, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வெடி1வெடி2\n(ஒலியுடன் பிளத்தல் அல்லது வெளிப்படுதல் தொடர்பான வழக்கு)\n1.1 (உள்ளே இருப்பது அதிக அழுத்தத்தினால் வேகத்துடன் வெளியேறுகிற வகையில் அல்லது வெப்பம், தீ போன்றவற்றால் ஒன்று) ஓசையோடு பிளத்தல்\n‘எரிமலை வெடித்துத் தீக் குழம்பைக் கக்கியது’\n‘குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போனால் கொதிகலன் வெடித்துவிடும் ஆபத்து உண்டு’\n‘ஊசியால் குத்தியதும் பலூன் படாரென்று வெடித்தது’\n‘கடுகு வெடித்ததும் வெங்காயத்தை வாணலியில் போடவும்’\n‘தலைவலியால் மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது’\n‘அந்தச் செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சம�� வெடித்துவிடும்போல் இருந்தது’\nஉரு வழக்கு ‘தோல்வியினால் இதயம் வெடிக்க அழுது புலம்பினான்’\n1.2 (கோபம், அழுகை, விம்மல்) வேகத்துடன் வெளிப்படுதல்\n‘தலைகுனிந்து உட்கார்ந்திருந்தவளிடமிருந்து விம்மல்கள் வெடித்தன’\n‘அவளது கோபம் அழுகையாக வெடித்தது’\n‘நான் சொன்னதைக் கேட்டதும் அவருக்குக் கோபம் வெடித்தது’\n1.3 (வெடிகுண்டு, பட்டாசு ஆகியவை) விசையுடன் சிதறுதல்/(வெடிகுண்டு, பட்டாசு ஆகியவற்றை) விசையுடன் சிதறச் செய்தல்\n‘ஒரே நேரத்தில் மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன’\n‘இந்தியா நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்துச் சோதனை நடத்தியது’\n1.4 (கோபம், எரிச்சல் முதலியவற்றால்) சீறுதல்\n‘‘கொஞ்சமாவது அக்கறை இருந்தால் இப்படிச் செய்வீர்களா’ என்று அப்பா வெடித்தார்’\n‘மூச்சுத்திணறி ரத்த நாளங்கள் வெடித்து அவர் இறந்தார்’\n2.2 (ஒரு பொருள் அல்லது பரப்பு) தெறித்தல் அல்லது பிளத்தல்\n‘மழையே இல்லாததால் நிலம் பாளம்பாளமாக வெடித்துக்கிடந்தது’\n‘ஆவியில் வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு வெடித்துப் பிளந்திருந்தது’\n‘வெள்ளரிப் பழம் வெடித்துவிடும் பக்குவத்தில் உள்ளது’\n‘பாளை வெடித்துத் தென்னம் பூக்கள் மணிமணியாகத் தெரிந்தன’\n3.1 (போர், புரட்சி முதலியவை) தீவிரத் தன்மையுடன் ஏற்படுதல்\n‘எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் உள்ளது’\n‘சம்பள உயர்வு கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கலாம்’\n‘கியூபாவில் புரட்சி வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வெடி1வெடி2\nவெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்.\n‘வெடி வைத்துப் பாறைகளைத் தகர்த்தார்கள்’\nவெடித்துச் சத்தம் எழுப்பும் பட்டாசு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/trb-exams-date-and-recruitment-job-details-2017/", "date_download": "2018-04-25T06:59:52Z", "digest": "sha1:MFXQOZ52DRPNCGVTT2X4MGAMRVTV6AZX", "length": 6891, "nlines": 84, "source_domain": "blog.surabooks.com", "title": "TRB Exams Date and Recruitment Job Details 2017 | SURA Books blog", "raw_content": "\nடி.ஆர்.பி வருடாந்திர தேர்வுகால அட்டவணை முதன் முறையாக வெளியிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nசென்னை : முதல் முறையாக டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். மேலும் டெட் தேர்வு போக ஆறு போட்டி தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணியிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.\nவருடந்தாந்திர தேர்வுக்கால அட்டவணை முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் வாரிய தேர்வுக் கால அட்டவணை பதவின் பெயர் – முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடம் – 2,119 அறிவிப்பு நாள் – மே 2வது வாரம் தேர்வு நாள் – ஜூலை 2 தேர்வு முடிவு – பதவின் பெயர் – அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலியிடம் – 1,137 அறிவிப்பு நாள் – ஜூன் 2வது வாரம் தேர்வு நாள் – ஆகஸ்ட் 13 தேர்வு முடிவு – அக்டோபர் பதவின் பெயர் – சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம்) காலியிடம் – 1,188 அறிவிப்பு நாள் – ஜூலை 3வது வாரம் தேர்வு நாள் – ஆகஸ்ட் 19 தேர்வு முடிவு – நவம்பர் பதவின் பெயர் – பள்ளி விவசாய ஆசிரியர் காலியிடம் – 25 அறிவிப்பு நாள் – ஜூலை 3வது வாரம் தேர்வு நாள் – ஆகஸ்ட் 20 தேர்வு முடிவு – நவம்பர் பதவின் பெயர் – அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலியிடம் – 1,883 அறிவிப்பு நாள் – ஜூலை 4வது வாரம் தேர்வு நாள் – செப்டம்பர் தேர்வு முடிவு – அக்டோபர் பதவின் பெயர் – உதவி தொடக்கக் கல்வி அதிகாரி காலியிடம் – 38 அறிவிப்பு நாள் – ஆகஸ்ட் 2வது வாரம் தேர்வு நாள் – செப்டம்பர் 30 தேர்வு முடிவு – டிசம்பர்.\nTags: TRB Exams Date and Recruitment Job Details 2017டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுகால அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/12/blog-post_2444.html", "date_download": "2018-04-25T07:01:30Z", "digest": "sha1:ZSP4ZML5JLOEBOZMWARTE3L25OYHUBJC", "length": 14651, "nlines": 127, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ராமநாதபுரம் ‌ நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி. சேகர் ம‌ர‌ண‌ம்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nராமநாதபுரம் ‌ நகராட்சி தலைவ��் எஸ்.கே.ஜி. சேகர் ம‌ர‌ண‌ம்\nராமநாதபுரம் நகர மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி. சேகர் (62) உடல் நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.\nஉடல் நலக் குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக காலமாக சிகிச்சை பெற்று வந்த சேகர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅதிமுக‌வில் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் சேகர் வகித்துள்ளார். அவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவியும், சர்மிளா தேவி என்ற மகளும், அமிர்தசஞ்சீவி என்ற மகனும் உள்ளனர்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்க�� கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nதுபாய் ஜிஎஸ்எம் நிறுவ‌ன‌ ஆண்டு விழாவில் கீழ‌க்க‌ரை...\nகீழ‌க்க‌ரை த‌னி தாலுகா ,பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ங்க‌...\nகீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் ம‌ர‌க்க‌ன்று...\nகீழ‌க்க‌ரையில் புற்றுநோய் குறித்த‌ விழிப்புண‌ர்வு ...\nராம‌நாத‌புர‌ம் தொகுதியில் ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ ந...\nகீழ‌க்க‌ரையில் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன்சிங் உருவ‌பொம்...\nப‌ழ‌ம்பெரும் ஒட‌க்கரை ம‌சூதி ப‌ழ‌மை மாறாமல் புதுபி...\nகீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப்புற ப‌குதிக‌ளில் ம‌ழை\nகீழக்கரை நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு\nகீழ‌க்க‌ரையில் லாட்ட‌ரி விற்ற‌தாக 2 பேர் கைது \nகீழ‌க்க‌ரை போலீஸ் எஸ்.ஐ மீது எஸ்.பியிட‌ம் புகார்\nராம‌நாத‌புர‌த்தில் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட...\nகீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளில் நில‌க்க‌ரி இருப்...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தலைவ‌ர் கிருஸ்தும‌ஸ் ம‌ற்றும...\nம‌க்க‌ள் ந‌ல ப‌ணிக‌ளுக்கு இடையூறு\nகீழக்கரை மகளிர் கல்லூரிக்கு ச‌ர்வ‌தேச‌(ஐஎஸ்ஓ) தரச்...\nநூற்றுக்க‌ண‌​க்கான‌ ம‌யில்க‌ளை பாதுகாக்க‌ சர‌ணால‌ய...\nகீழ‌க்க‌ரையில லாரி உள்ளிட்ட‌ க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ள்...\nகீழ‌க்க‌ரையில் க‌த்தியை காட்டி 5ப‌வுன் செயின் ப‌றி...\nஏர்வாடியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னை\nராம‌நாத‌புர‌ம் ர‌யில்வே கேட் ப‌குதி‍யில் மேம்பால‌ம...\nகீழ‌க்க‌ரையில் மின்வெட்டை க‌ண்டித்து திமுக‌ சார்பி...\nகீழ‌க்க‌ரையில் ந‌ட‌மாடும் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம...\nராமநாதபுரம் ‌ நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி. சேகர் ம‌ர...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் வ‌க்ப் வாரிய‌‌ த‌லைவ‌ர் தம...\nராமாநாத‌புர‌ம்-கீழ‌க்க‌ரை ர‌யில்வே கேட்டில் புதிய‌...\nகீழக்கரை ப‌ள்ளிக‌ளில் விளையாட்டு போட்டிக‌ள்\nபொதும‌க்க‌ளை அச்சுறுத்திய‌ விஷக் குழ‌விக‌ள் அழிப்ப...\nகீழ‌க்க‌ரையில் மூட்டு வ‌லி உள்ளிட்ட‌ நோய்க‌ள் குறி...\nஓட‌க்க‌ரை ப‌ள்ளி அருகே ம‌க‌ளிர் காவ‌ல் நிலைய‌மா\nகீழ‌க்க‌ரை அருகே வீட்டில் திருடிவிட்டு தூங்கிய திர...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ர் அதிமுக‌ நிர்வாகிக‌ள் நிய‌மன‌ம்\nகிழ‌க்குதெரு ப‌குதியில் உடைந்த‌ க‌ழிவுநீர் கால்வாய...\nகீழ‌க்க‌ரை ந‌கராட்சி ப‌ணியாள‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு...\nகீழ‌க்க‌ரை ப‌ள்ளியில் ம‌னித‌ உரிமை நாள் விழா\nகீழக்கரை சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு புரிந்துணர...\n21வ‌து வார்டில் இளைஞ‌ர் அமைப்பு சார்பில் விலையில்ல...\nதுபாய் ஈமான் ச‌ங்க‌ ஆண்டு விழா\nகீழ‌க்க‌ரையில் குடோன் பூட்டை உடைத்து கேஸ் சிலிண்ட‌...\nதுபாயில் அஸ்வான் அமைப்பின் கூட்டம் ந‌டைபெற்ற‌து\nகீழ‌க்க‌ரை அருகே ந‌ட‌மாடும் இல‌வ‌ச‌ ம‌‌ருத்து‌வ‌ம‌...\nகீழ‌க்க‌ரையில் ச‌ட்ட‌விரோதமாக‌ ம‌து விற்ற‌தாக‌ ஒரு...\nகீழ‌க்க‌ரையில் க‌ஞ்சா விற்ற‌தாக‌ இருவ‌ர் கைது \nகீழ‌க்க‌ரையில் நீண்ட‌ பள்ளத்தை மூடும்பணியில் எஸ்டி...\nகீழக்கரையில் மீன் விலை வீழ்ச்சி\nஅமீர‌கத்தில் நாளை(02டிச‌) ஈமான் சார்பில் தேசிய‌ தி...\nகீழ‌க்க‌ரை பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழ...\nடீ குடிக்க மட்டுமா நகராட்சி கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.in/2010/10/blog-post_30.html", "date_download": "2018-04-25T06:22:50Z", "digest": "sha1:U6TH5P7FC7PW6JYUUTMOMOU7JXFFTS4V", "length": 38875, "nlines": 228, "source_domain": "nirappirikai.blogspot.in", "title": "நிறப்பிரிகை: திருமாவளவன் தமிழர்களின் தலைவராவார்! - தென்கச்சி சுவாமிநாதன்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\n' இன்று ஒரு தகவல் ' நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று விளங்கிய தென்கச்சி சுவாமிநாதன் 2005 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் தமிழ்ப் பெயர் ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை .\nஅனைவருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரங்கத்திற்கு முதலில் வந்து கடைசியாக பேசுகிறேன். படிக்கும் காலத்திருந்தே எப்பொழுதும் நான் கடைசிதான். இந்த அரசியல் ஈடுபாடு எனக்கு இல்லையென்றாலும்கூட, நான் மிகவும் நேசிக்கின்ற ஒரு அரசியல் தலைவர் திருமாவளவன் அவர்கள்தான். ஏனென்றால் அவர் அரசியல் வாதி மாதிரி இல்லை. எப்படியென்றால் நம்முடைய சனாதிபதி அப்துல்கலாமை தில்லி சென்றபோது ஒரு வடநாட்டு பத்திரிகை, இப்போதுதான் சனாதிபதி மாளிகைக்குள் முதல் முறையாக ஒரு மனிதன் புகுந்திருக்கிறார். அவர் சனாதி பதியாகாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு என்று எழுதி இருந்தார்களாம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இப்பொழுதுதான் தமிழக அரசியலில் திருமாவளவன் என்கிற மனிதன் புகுந்திருக்கிறார். அவர் அரசியல்வாதி யாகாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு.\nசமீபத்தில் போன மாதம் நான் லண்டனில் நடைபெற்ற தமிழர் விழாவில் கலந்துக்கொள்ள சென்றிருந்தேன். அங்கே உள்ள தமிழர்கள், எப்படி இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல் என்று கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று சொன்னேன். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகிற தலைவர்கள் இரண்டுபேர்தான் இருக்கிறார்கள். யார் என்று நான் கேட்டேன். ஒருவர் திருமாவளவன். மற்றவர் வைகோ என்றார்கள். ஏன் மற்றவர்கள் எல்லாம் சரியாக அடையாளம் காட்டவில்லையா என்று கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று சொன்னேன். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகிற தலைவர்கள் இரண்டுபேர்தான் இருக்கிறார்கள். யார் என்று நான் கேட்டேன். ஒருவர் திருமாவளவன். மற்றவர் வைகோ என்றார்கள். ஏன் மற்றவர்கள் எல்லாம் சரியாக அடையாளம் காட்டவில்லையா என்றேன். அவ்வப்போது அடையாளம் காட்டுகிறார்கள். என்று லண்டனில் வசிக்கும் தமிழர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எக்கு மிகவும் பெருமை.\nசில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் அவர்களை பத்திரிகை ஒன்றுக்காக சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது பேசிக்கொண்டிருந்தோம். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலேயே வெளிநாட்டிலிருந்து ஆங்கில அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு தொலைபேசியில் பேசினாராம். யாராவது இந்திய தலைவர்கள் இருந்தால் பேசச் சொல்லுங்கள். உடனே பேச வேண்டும். ஒரு முக்கியமான செய்தியை சொல்ல வேண்டும் என்று. அப்பொழுது இந்தியாவில் நள்ளிரவு நேரம். அங்கே பகல்.\nஇந்தியத் தலைவர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்களாம். இல்லை இல்லை யாராவது ஒருவராவது விழித்துக் கொண்டிருக்கிறார்களா பாருங்கள். மிக முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் இந்திய தலைவர்களுக்கு என்று சொன்னாராம். அப்பொழுது பார்த்தால் அண்ணல் அம்பேத்கர் மட்டும்தான் விழித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு நூல் நிலையத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்களாம். அப்படி என்றால் அவரை உடனடியாக பேசச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே அம்பேத்கர் பேசியிருக்கிறார். பேசும்போது அந்த ஆங்கில அதிகாரி எல்லா தலைவர்களும் நிம்மதியாக தூங்கிக்க���ண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறீர்களே, என்று கேட்டாராம். அதற்கு அம்பேத்கர் மற்ற தலைவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுடைய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மக்கள் தூக்கிக்கொண்டிருப்பதால் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை எப்படி விழிக்க வைப்பது என்பதுதான் என்னுடைய சிந்தனை என்று சொன்னாராம்.\nஇப்பொழுது அம்பேத்கர் இருந்திருந்தால் கொஞ்சம் நிம்மதியாக தூங்கியிருப்பார். ஏனென்றால் திருமாவளவன் இருக்கிறார். இன்னொரு கருத்தையும் பேசினோம். சட்டமேதை அம்பேத்கர் சொன்னது என்னவென்றாரர், எவ்வளவு தான் மோசமான ஒரு சட்டம் இருந்தாலும், அதை கையாளுபவர்கள் நல்லவராக இருந்தால், அதன் விளைவு நல்லபடியாக இருக்கும். எவ்வளவு நல்லவிதமான சட்டம் இருந்தாலும் கையாளுபவர்கள் மோசமாக இருந்தால் விளைவு மோசமாகத்தான் இருக்கும் என்ற கருத்தை சொன்னார். இந்த நிமிடத்திற்கு அது எவ்வளவு பொருத்தம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். அப்படிப்பட்ட தலைவருடைய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. எங்களுடைய அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அவருடைய படத்திற்கு மாலை போடுவது வழக்கம். எல்லா அரசாங்க அலுவலகத்திலும் அந்த பழக்கம் உண்டு. அப்படி போன ஆண்டு போடும்போது பெரிய உயரமான இடத்தில் அவருடைய படம் இருந்தது. அப்பொழுது அங்கே ஏணி வைத்து அதில் ஏறி அதிகாரிகள் மாலைபோட்டு விட்டு வந்தார்கள். அதன்பிறகு என்னை பேச சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன், அம்பேத்கர் படத்துக்கு மாலை போடுகிற தகுதி வேண்டுமானால், பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்றேன். இது ஒரு சம்பவம். இந்த மேடையில் எனக்கு வேடிக்கையாக பேச வேண்டிய நேரம் இல்லை. எல்லோரும் உணர்ச்சிகரமாக பேச வேண்டிய நேரம்.\nஇரண்டாவது திருமாளவன் அவர்கள் எவ்வளவு அவசரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் துணிமணி கூட எடுத்து வைக்கவில்லை. விமான நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசரம். அதனால், 5 நிமிடத்திற்குள் சுருக்கமாக என்னுடைய கருத்துக்களை முடித்துக்கொள்வது தான் நாகரீகம். நான் எப்போதும் எந்தக் கூட்டத்தில் எவ்வளவு பேச வேண்டும் என்பதை முடிவு செய்வேன். இப்படித்தான் ஒரு கூட்டத்தில் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள். நாங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் உட்கார மாட்டோம் என்று சொன்னார்கள். அதேபோல திருமாவளவன் அவர்களும் சொல்லாமல் சொல்லிவிட்டார். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள். நான் 7 மணிக்கெல்லாம் சென்று விடுவேன் என்று. நம்முடைய இளைஞர்களை வழிநடத்துவதற்கு தகுதியான தலைவர் மிகவும் அவசியம்.\nஏனென்றால், தமிழகத்தில் தான் தற்கொலை விகிதம் அதிகம். உலகத்திலே தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது, 13 இளைஞர்களும், கலைஞரை நள்ளிரவு கைது செய்த போது 43 இளைஞர்களும் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொன்றபோது 17 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். தமிழ் நாட்டிலே 15 பேர் தற்கொலை. ஒருத்தர் ஒரிசாலிவிலே, ஒருத்தல் மலேசியாவிலே.\nமுன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், ஒரிசாவில் மலேசியாவில் யார் தற்கொலை செய்தார்கள் என்று விசாரித்தாராம். அவர்கள் இங்கிருந்து பிழைக்கச் சென்றவர்களாம். அப்படி இருக்கிறது தமிழக இளைஞர்களின் இன்றைய நிலை ஏனென்றால் நல்ல வழி காட்டுதல் இல்லை. எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றவுடன் 17 பேர் இறந்து விட்டனர். 19 பேர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்கள். உண்மையிலேயே எம்.ஜி.ஆர். இறந்த போது 30 இளைஞர்கள் இறந்து விட்டார்கள். இதுவெல்லாம் தமிழகத்தினுடைய வரலாறு. அப்படி இருக்கிறது தமிழக இளைஞர்களின் நிலைமை.\nஆந்திராவில் என்.டி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டபோது அந்த ஊரில் யாரும் சாகவில்லை. தமிழ்நாட்டில் ஒருவன் இறந்துபோனான். இப்படி இருக்கும்போது முன்னாள் துணை வேந்தர் அவர்கள் விளக்கம் சொல்கிறார். இதற்கு பலகீனம் ஒரு காரணம். பிரச்சார மயக்கம் ஒரு காரணம். தலைமை வழிபாடு ஒரு காரணம் என்று அவர் பல காரணங்களை சொல்கிறார். இது எதற்கு என்றால், தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தகுதியான தலைவர் வேண்டும் என்பது நல்லவர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றக் கூடிய அளவில�� உருவாகியிருப்பவர் திருமாவளவன் அவர்கள் என்பதில் எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அது மட்டுமல்ல தலித் மக்களுக்கு வாழ்ந்துகாட்டுகிறவர். வழிகாட்டுவதற்கு நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். வாழ்ந்து காட்டுகிறவர்கள் ஒருத்தர் அல்லது இரண்டு பேர்தான். அவர் தலித் மக்களுக்கு மட்டும் வழிகாட்டுகிற தலைவராக இருக்கிறார். கூடிய விரைவில் தமிழக மக்களுக்கே வழிகாட்டுகிற தலைவராக மாற வேண்டும்.\nஏனென்றால் நல்லவர்களுடைய வகையிலே தலைமை வரவேண்டும் என்பது நல்லவர்களின் எதிர்பார்ப்பு. இவையெல்லாம் லண்டனில் உள்ள தமிழர்களோடு பகிர்ந்துக் கொண்ட கருத்துக்கள். இது இலண்டன் வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதைத்தான் நான் சொல்ல வந்தேன். அப்படி இருக்கும் போது மதம், சாதி என்று சொல்கிறார்களே, சாதி, மதம் ஒன்றும் பெரிதல்ல என்று பேசிக்கொண்டிருந்தோம். சாதியெல்லாம் உள்ளுக்குள் லேசாக எடுத்து விடலாம். மத உணர்வு என்பது அதற்கு ஒரு கதை சொன்னேன்.\nமந்திரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். மூன்று மதத் தலைவர்களும் வந்தார்களாம். ஒருவர் பெருமாள் கோவில் பூசாரி, ஒரு ஃபாதர், பள்ளி வாசலிலிருந்து ஒரு இமாம். முன்று பேரும் எங்க கோயிலுக்கு வாங்க, எங்க கோயிலுக்கு வாங்க என்று மந்திரியை பிடித்து இழுக்கிறார்கள். அதற்கு அவருடைய பி.ஏ. சொன்னாராம் இதோபார் மூன்று பேரில் யாருடன் சென்றாலும், மற்ற இரண்டு பேரின் ஓட்டு உனக்கு கிடைக்காது. ஆகவே, மயக்கம் வந்ததுபோல் கீழே விழுந்து விடு. நான் மந்திரிக்கு மயக்கம் வந்துவிட்டது என்று சொல்லி வீட்டிற்கு தூக்கிச் செல்கிறேன். இதுதான் தப்பிப்பதற்கு வழி என்றாராம். அப்படி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு புலி வந்துவிட்டது. புலி வந்ததும் கூப்பிட வந்தவர்கள் ஓடி விட்டார்கள். கூட்டம் கலைந்துவிட்டது. மந்திரியும், பி.ஏ.வும் உள்ளே நுழைந்து பார்த்தால் ஸ்டேரிங்கில் கைப்பட்டு சத்தம் கேட்டதும் புலி ஓடிவிட்டது. இவர்கள் இரண்டுபேரும் இறங்கிவந்து பார்க்கும்போது கூப்பிட வந்தவர்கள் யாரும் இல்லை. புலி போய்விட்டது எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட்டால் யாரும் வரவில்லை. எல்லோரும் ஓடி ஒளிந்து விட்டார்கள். சரி நாமாவது போவோம் என்று மந்திரியும், பி.ஏ.வும் சென்று ர்ச் கதவை திறந்து பார்த்தார்களாம். மெதுவாக பெருமாள் க��வில் பூசாரி அங்கிருந்து வெளியில் வருகிறாராம். பெருமாள் கோவிலை திறந்தால் இமாம் வருகிறாராம். பயந்துக் கொண்டே எங்கே போய்விட்டது அந்த மத உணர்வெல்லாம்\nஅது அப்படிதான் மதம் என்பது ஒரு பாதுகாப்பாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரு விஷயம். ஒரு சிறுவனை, அதோ போகிறாரே அவர் யார் என்று கேட்டால் எங்க அப்பாதான் என்று சொல்கிறான். இதோ போகிறாரே அவர் யார் என்றால், இவரும் எங்க அப்பா என்றா சொல்லுவான் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் கடவுள் விசயத்தில்.\nஒரு தெருவில் இரண்டு பேர் ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்களாம். எல்லோரும் கூடி வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு சின்ன பையன் ஒதுங்கி நின்றுக்கொண்டிருக்கிறான். அவனிடம் அவங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்களே என்ன சண்டை என்று கேட்டார்களாம். அதற்கு அவன், எங்க அப்பாவுக்கும் இன்னொருத்தருக்கும் சண்டை நடக்கிறது. அதை எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள். நானும் வேடிக்கை பார்க்கிறேன் என்று சொன்னான். சரிப்பா அந்த இரண்டு பேரில் யார் உன்னுடைய அப்பா என்று கேட்டார்களாம். அதற்கு அவன், எங்க அப்பாவுக்கும் இன்னொருத்தருக்கும் சண்டை நடக்கிறது. அதை எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள். நானும் வேடிக்கை பார்க்கிறேன் என்று சொன்னான். சரிப்பா அந்த இரண்டு பேரில் யார் உன்னுடைய அப்பா என்று கேட்டுள்ளனர். சண்டையே அதற்காகத்தான் நடக்கிறது என்றானாம். நம் மதவாதிகள் போட்டுக் கொள்கிற சண்டைக்கும், அதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்டுள்ளனர். சண்டையே அதற்காகத்தான் நடக்கிறது என்றானாம். நம் மதவாதிகள் போட்டுக் கொள்கிற சண்டைக்கும், அதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது இதே சண்டைதான். அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறது உலகம். ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் தமிழ் நாட்டில் உருவாகி வருகிறார். நாமெல்லாம் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விஷயம். கூடியசீக்கிரம் அவர் எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தமிழக தலைவராக உருவாவார் என்று சொல்லி என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( ��யிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nதண்ணீர் எடுப்பதற்கு லைசென்ஸ் : மோடியின் \"முன்னேற்றத் திட்டம்\"\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அவரது ஆதரவு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் பாலாறும் த...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறத...\nபிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா\nசெல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவரா...\nதமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்\nஉங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்\nசமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்\nபெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந...\nஅலி ஆகி ஆடி உண்பார்\nகலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்\nசிறுகதை : படுகளம் - லதா\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nஅள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்...\nகடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் -...\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் க...\nநிரம்பிய கூடை - அனார்\nதி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் ...\nஎம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் ...\n'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதி...\nகாற்றின் விதைகள் - தேன்மொழி\nஅருந்ததி ராய் தேசத் துரோகியா \nகாலும் காற்று - இராம.கி.\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமா...\nமாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்\nஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .\nவெள்ளை இருள் கறுப்புச் சூரிய���் :ரவிக்குமார்\nபுத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்\nகாந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் \nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nநிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்\nஎந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை\nதஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக...\nஇறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nமுள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்\nரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்\nமழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்\nமென்மையின் பாடல் : கிருபானந்தம்\nதேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது\nஅந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்\n‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’\n' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள்\nஐம்பது கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம்\nஆழி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் எனது இலக்கிய வி...\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய...\nதென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்றாளரின் நோக்கு\nதீபாவளிப் பண்டிகையின் வரலாறு - அயோத்திதாசப் பண்ட...\nகுண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக...\nபொருளொடு முழங்கிய புலம்புரிச் சங்கம்: கோவை உலகத் ...\nகரையேறுவார்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்\nதொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18816/", "date_download": "2018-04-25T06:35:55Z", "digest": "sha1:JC7ENR7OAE7X5B2APJS454IHBOPQR22B", "length": 11170, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nகாங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி\nஉத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, லக்னௌவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: காங்கிரஸ், சமாஜவாதி இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணியாகும். மிதிவண்டியின் (சமாஜவாதி கட்சியின் சின்னம்) பின் இருக்கையில் அமர தனதுதந்தை முலாயம் சிங் யாதவுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இடம் தரவில்லை. எனினும், மிதிவண்டியின் கைப்பிடியை அவர் காங்கிரஸ்கட்சியிடம் அளித்துள்ளார்.\nசமாஜவாதிக் கட்சியில் நடைபெற்று வரும் குடும்ப நாடகமானது நகைச்சுவை காட்சியிலிருந்து சோகத்துக்கு மாறிக்கொண்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்றகொள்கைக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம்; உத்தரப் பிரதேசத்தை தலை நிமிரச்செய்வோம். மத்தியில் பாஜக ஆட்சி புரிந்துவரும் நிலையில், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையும்.\nகடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பாஜக அடைந்த மாபெரும் வெற்றியைப் போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு. 2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73 இடங்களில் பெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஉ.பி., சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும் February 19, 2017\nமுலாயம் சிங்கை கொலை செய்ய முயன்ற காங்கிரசுடன் அகிலேஷ் கூட்டணி February 16, 2017\nஉ.பி., பாஜக ஆட்சியமைத்தால் கால்நடை வதைக் கூடங்கள் அனைத்தும் தடை செய்யப்படும் February 20, 2017\nகாங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது August 19, 2016\nகடந்த 3 மாதங்களாக, பல்வேறு அராஜகங்களை நான் எதிர்கொண்டு வருகிறேன் January 28, 2017\nகுடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிப்பு July 17, 2017\nபாஜக ஆட்சிப் பொறுப் பேற்றால் உத்தரப் பிரதேசம் பணக்கார மாநிலமாக மாறும் November 6, 2016\nஇமாச்சல பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் April 28, 2017\nராகுல் காந்தியின் கருத்து மலிவானது March 1, 2017\nபாஜக.,வுக்கு ஆதரவு அலை வீசுவதால் அகிலேஷ் அச்சம் February 6, 2017\nகாங்கிரஸ், சமாஜவாதி, வெங்கய்ய நாயுடு\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எத��ர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லிட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/04/22-2015.html", "date_download": "2018-04-25T06:36:33Z", "digest": "sha1:XBUAMUXLW3GOWPFNG6FKFWZC45D25BLX", "length": 10456, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "22-ஏப்ரல்-2015 கீச்சுகள்", "raw_content": "\nகிரிகெட் வீரருக்கு இரங்கல் சொல்ல முடிந்த பிரதமருக்கு ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 பேரைப் பற்றி வாயே திறக்கமாட்டாரம். http://pbs.twimg.com/media/CDFhqO7VIAAJV8c.jpg\nதொந்தரவு என்று அறிந்து விலகுவது ஆண்மை என்றால் விலகினாலும் தொடர்ந்து அன்பு செலுத்துவது பெண்மை.\nகம்யூனிசம்னா என்ன அண்ணா இந்த டையலாக் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ்- கே.வி.ஆனந்த் #விஜய்அவார்ட்ஸ்முன்னோட்டம் #கத்தி\nகாஞ்சனா2 வெற்றிக்கு லாரன்சை பாராட்டிய விஜய் ;-) #பொறாமை உலகிற்கு மத்தியில் அடுத்தவங்கள பாராட்டவும் ஒரு மனசு வேணும் http://pbs.twimg.com/media/CDBj12XUMAAEFaY.jpg\nதனக்கென எந்த ஆசையும் இல்லாமல் ,என் ஆசைகளை தத்தெடுத்துக்கொண்ட என் தந்தையைவிடவா ஒரு பெரிய செல்வத்தை அட்சய திரிதியை தந்துவிடப்போகிறது .\nவாதம் செய்யத் தெம்பில்லாதவனின் ஆயுதங்கள்... 1. ஒருமையில் பேச்சு 2. கெட்ட வார்த்தை 3. பாலின சந்தேகம் 4. வீட்டுப் பெண்கள் மேல் துவேஷம்,,,\nதிருமணமாகதவர்கள் கண்மணியை காஞ்சனா படத்திற்கு கூட்டி செல்கிறார்கள் திருமணமானவர்கள் தங்கள் காஞ்சனாவை கண்மணி படத்திற்கு கூட்டி செல்கிறார்கள்.\nஇவ்ளோ பிரச்னைக்கு நடுவுல இந்த வெளாட்டு தேவையா... http://pbs.twimg.com/media/CDGpVy7UIAAC_Oc.jpg\nஅந்த ஷூதான் உச்சகட்ட காமிடி.. தார் ரோடு போட்றவக வச்சுருந்தாக.. தள்ளிக்கிட்டு வந்துட்டே மொமண்ட்.. 👢👢😌😌 http://pbs.twimg.com/media/CDGU8GvVEAA-WU-.jpg\nகவிதையில் உள்ள பொய்களை கண்டு மலைத்து நிற்கின்றன இறுதியில் வைக்கப்படும் ஆச்சர்யபுள்ளிகள்\nபூனுல் போட்டவன் மட்டும்தான் தீண்டாமை செய்தான்னு சொல்றதும் , வெங்காயம் விக்குரவனெல்லாம் பெரியார்னு சொல்றதும் ஒண்ணுதான்\nநண்பன்: அட்சய திருதியைக்கு என்ன வாங்கப்போற நான்: ஒரு குண்டுமணி தங்கம் வாங்க துப்பில்லன்னு பொண்டாட்டிகிட்ட திட்டு..ஏகபோகமா வாங்குவேன்.\nநீங்கள் இனி நடக்க போவதில்லை என்று முழுமையாக தெரிந்தபின்னரே, இந்த உலகம் உங்கள் பாதையில் பூக்களை தூவ ஆரம்பிக்கும்.. #இறுதி ஊர்வலம்\nஎவ்வளவு உறுதி மனம் படைத்த ஆணாக இருப்பினும் ஒரு பெண்ணின் பிடிவாதத்தின் முன் அவன் உறுதி தோற்று விடும்\nபூஜை, மந்திரம்னு உடல் உழைப்பில்லாத வேலையை ஆரம்பகாலம் முதல் குலத்தொழிலாக்கி கொண்டனர் பிராமணர்கள்\nரஜினி மட்டும் சூப்பர் ஸ்டாரல்ல பெற்றோர் கடனடைத்து தங்கை தன்கல்யாணம் வீடுகட்டிமுடித்து கடனின்றி வாழும் ஒவ்வொருஆணும் சூப்பர் ஸ்டாரே\nயாரவது ஒருவருக்கு தானம் செய்யலாம்.பசியில் இருப்பவர் சாப்பாடு வாங்கி தரலாம். அட்சய திரிதியை இன்று.\nநீ பிடித்த குடை அழகல்ல நீ குடை பிடிப்பதே அழகு..\nபெண்களின் படங்களை பகிர்வதன் மூலம் அப்படி என்ன கிடைத்து விட போகிறது. அப்படி வரும் படங்கள் உங்கள் உறவினர்களோ, தங்கையாக இருக்க நேர்ந்தால் :(\nடல சிறந்த நடிகர் இல்லனு நான் சொல்லல,அந்த திறமையை ஏன் சினிமாவில் காட்டாமல் வாழ்க்கையில் காட்டுறாருனு தான் கேக்குறேன். சரியா தானே பேசுறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/132494?ref=recommended", "date_download": "2018-04-25T06:48:32Z", "digest": "sha1:2QT7KGR5IU7OAUA6IYOR4KF6YVAFANOI", "length": 5206, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "'Why I ignored AYM Promotion?' Simbu reveals the real reason - recommended - Cineulagam", "raw_content": "\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nபள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி... உயிருக்கு போராடும் அவலம்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nகீர்த்தி சுரேஷை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nசூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா\nநான் தமிழகத்தை விட்டே செல்கி���்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/10/122377", "date_download": "2018-04-25T06:18:57Z", "digest": "sha1:RDNC6GVTETWC2YO4PKBFELQU5QTUORPS", "length": 4865, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "தங்கச்சினே கூப்புடுறேன் பயப்படாதீங்க...கீர்த்தி - கலாய்த்த விக்னேஷ் சிவன் - Cineulagam", "raw_content": "\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nதன் படத்திற்காக பிரபல நாயகியிடம் கெஞ்சிய அஜித்- நிஜ சம்பவம்\nதயவுசெய்து காய்ச்சலின் போது இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nபேருந்தில் இளம் பெண்ணின் செயல்\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nரியோவை போல சரவணன்-மீனாட்சி சீரியல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா\nஅடக்கடவுளே... உலகத்துல இப்படியும் ஒரு பெண்ணா... லட்சக்கணக்கானோர் அவதானித்த காட்சி\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nதங்கச்சினே கூப்புடுறேன் பயப்படாதீங்க...கீர்த்தி - கலாய்த்த விக்னேஷ் சிவன்\nதங்கச்சினே கூப்புடுறேன் பயப்படாதீங்க...கீர்த்தி - கலாய்த்த விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7753", "date_download": "2018-04-25T06:50:48Z", "digest": "sha1:REYSGFESP742H454Q6AEPPF6WLWBAWHF", "length": 8955, "nlines": 100, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.", "raw_content": "\nடென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\n29. september 2017 29. september 2017 admin\tKommentarer lukket til டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\nதியாகதீபம் தீலீபனின் 30வது நினைவுகூறலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலும் டென்மார்க்கில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் ஆதரவாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. Randers நகரில் நடைபெறவுள்ள நிகழ்வில் டென்மார்க்கில் வாழும் தமிழீழமக்களை கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டியுள்ளனர்.\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்\nவிசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக […]\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் […]\nமு��்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகளுக்கெதிராக ஒருங்கிணைக்கும் ஒட்டுக்குழுவினர்\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42905.html", "date_download": "2018-04-25T07:02:06Z", "digest": "sha1:4LAWRGMVG6VGYE3S6FTMJBE3F6XFUR2L", "length": 27882, "nlines": 389, "source_domain": "cinema.vikatan.com", "title": "நான் கானா பாடகன் இல்லை! | அந்தோணிதாசன், கானா பாட்டு, பாடகர், பாடலாசிரியர், மதுரை,", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநான் கானா பாடகன் இல்லை\n'மதுரை பக்கத்தில உள்ள கிராமத்துல திருவிழா. ராத்திரி ஆரம்பிச்சு விடிய விடிய நானும் என் பொண்டாட்டி ரீட்டாவும் கரகாட்டம் ஆடிட்டு விடிஞ்சதும் காசு வாங்கிட்டுப் போகலாம்னு காத்துக்கிடந்தோம். ஆனா, எங்களை இந்தத் திருவிழாவுக்கு புக் பண்ணினவர் அந்தக் காசை வாங்கிட்டு ஓடிட்டார். ஊர்க்காரங்க அடுத்த நாள் திருவிழா வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் கெஞ்சிக்கூத்தாடி, பஸ்ஸுக்கு மட்டும் காசு வாங்கிட்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்ஸில் போகும்போது வைகை ஆத்தைத் தாண்டுச்சு. அப்போ மனசுல நெனச்சேன்... இந்த வைகை ஆத்து மண்ணு ஒரு நாள் என் பேரைச் சொல்லும்னு' என்று சொல்லிவிட்டு...\n''ஏய் பாண்டி நாட்டு கொடியின் மேலே\nஹேய், நான் அலங்காநல்லூர் காளை\nவைகை மண்ணும் சொல்லும் என் பேரை\nதன் உச்சக்குரலில் பாடத் தொடங்குகிறார் அந்தோணிதாசன். அத்தனை கொண்டாட்டமாகப் பாடிக்கொண்டிருக்கும்போதும் கண்களில் நீர் திரளு கிறது. அந்தோணிதாசன், தமிழ் சினிமாவில் தன் குரலால் வென்ற வெள்ளந்தியான எளிய மனிதர்.\n''என் அப்பா நாதஸ்வரக் கலைஞர், அம்மா, கட்டடத் தொழிலாளி. நானும் அக்காவும். நாட்டுப்புறக் கலைஞனுக்க��� விதிக்கப் பட்ட வறுமையைத் தவிர வேறொண்ணும் பெருசா இல்லை. ஆனா ஜெயிச்சே தீரணும்னு நெனப்பு மட்டும் மாறவேயில்லை. எத்தனை அவமானம், எத்தனை தோல்வி. சின்ன வயசில் சர்ச்சில் ஒரு திருப்பலி அன்னிக்கு பிரசங்கம் செஞ்ச ஃபாதர் 'மனிதன் என்றால், ஏதோ இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்தில் வரும் தோல்விகளை சட்டை செய்யக் கூடாது’னு பேசினார். எட்டு வயசில கேட்ட அந்தப் பேச்சுதான் மனசில ஆணியா அடிச்சுக்கெடக்கு.\nஅப்பா போகிற நிகழ்ச்சிக்கு சுருதிப் பெட்டி வாசிக்க ஆரம்பிச்சு அப்படியே கரகாட்டம் ஆடுறவங்க குழுவில பஃபூனா போக ஆரம்பிச்சேன். படிப்படியா 14 வயசிலேயே குறவன் குறத்தி ஆட்டம் ஆடுற அளவுக்குத் தொழிலைக் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சம் சொந் தமா பாட்டெழுதி தஞ்சை அந்தோணிங்கிற பெயரில் நாட்டுப்புறப்பாடல் கேசட் வெளியிட்டேன்.\n'சென்னை சங்கமம்’ விழாவில் நிகழ்ச்சி பண்ண என் உறவினரும் பிரபல பாடகியுமான சின்னப் பொண்ணு அக்காகூட வந்திருந்தேன். அந்த விழாவில் நடிகர் கருணாஸ் அண்ணனை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. 'திண்டுக்கல் சாரதி’ படத்தில, 'திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடலை என்னைப் பாடவெச்சு அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன் போன்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்து 'சூது கவ்வும்’ , 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'குக்கூ’, 'முண்டாசுப் பட்டி’, 'ஜிகர்தண்டா’, 'சதுரங்கவேட்டை’, 'சிகரம் தொடு’ வரைக்கும் பாடியாச்சு. காந்த் தேவா, கார்த்திக் ராஜா, இமான் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடிட்டு இருக்கேன். 'ஜிகர்தண்டா’வில் 'பாண்டி நாட்டு கொடி’ பாட்டு மூலமா பாடலாசிரியராகவும் ஆகிட்டேன்' என்று பெருமிதமாகச் சிரிக்கிறார்.\n''ஆனா சினிமாவுக்கு முன்னாடியே எம்.டிவி வரைக்கும் போயிட்டிங்க போல\n''ஆமாம், அதே 'சென்னை சங்கமம்’ விழாவில் பால் ஜேக்கப்னு ஒருத்தர் அறிமுகமானார். அவர்தான் எம்.டிவியின் 'லா பொங்கல்’ நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சிக்குப் போன பிறகுதான் தெரிஞ்சது இந்திய பாப் ஸ்டார் உஷா உதுப் அம்மாகூட பாடப்போறேன்னு. என்னை மாதிரி சாமானியனுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பு அது.'\n''உங்கள் குடும்ப வாழ்க்கை பத்தி சொல்லுங்க\n''காதல் திருமணம். என் மனைவி என்னைப் போன்ற கரகாட்டக் ��லைஞர். இப்போ அவங்களும் சினிமா பாடகி ஆகிட்டாங்க. 'ஜிகர்தண்டா’ படத்தில என்கூட 'கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சா’ பாட்டு பாடியிருப்பாங்க. அவங்களைக் காதலிக்கும்போது எனக்கு 15 வயசு. அவங்களுக்கு 14 வயசு. ஆரம்பத்தில் என்னைக் கண்டுக்கவேயில்லை. நிகழ்ச்சியில் பழைய சினிமா சோகப் பாடலா பாடி கரெக்ட் பண்ணி கட்டிக்கிட்டேன். மூணு புள்ளைங்க. எல்லாம் நல்லா படிக்குதுங்க. நாங்க பெரிய கூட்டுக் குடும்பமா வாழுறோம். அவங்க காட்டும் அன்பில் சுமையெல்லாமே சுகமாத்தான் தெரியுது.''\n''இல்லைங்க, என்னை எல்லோரும் கானா பாடகன்னு நெனச்சிட்டு இருக்காங்க. நான் அடிப்படையில் நாட்டுப்புறப் பாடகன். கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்தவன். கானா என்பது சென்னை நகர உழைக்கும் மக்களின் இசை. நகரத்து உழைக்கும் மக்களின் இசைக்கும் கிராமியப் பாடல்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. ஆனா என் மனசில பாடகனாக ஆகணும்கிற விதை விழுந்ததுக்கு கானா பாடல்களும் காரணம்.'\n''அடுத்து சினிமாவில் என்ன சாதிக்கணும்னு ஆசைப்படுறீங்க\n'' தாய்ப்பால் மாதிரி இசைப்பால் ஊத்தி எங்களைப் போன்ற கலைஞர்களை வளர்க்கும் அய்யா இளையராஜாவின் இசையில ஒரே ஒரு பாட்டு பாடினாகூட போதுங்க. லட்சம் கோடியெல்லாம் வேண்டாம். அதுவே பிறப்பின் பயனை அடைஞ்சதுக்கு சமம்.''\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\n`வகுப்புத் தோழன் என்று நம்பிய மாணவி...’ - ஓடும் காரில் நடந்த கொடூரம்\nஆர்ப்பாட்டத்தில் ��னைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\nமனிதச்சங்கிலிப் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டி.ஆர்.பாலு\n`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்\n``காவிரியை விட மெரினா முக்கியமா\": தமிழக அரசை விளாசிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nநான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும் இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.\nரசிகர்கள் கேள்விகளுக்கு குஷ்பு தந்த சுவாரஸ்ய பதில்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-video-footage-which-was-released-vetrivel-submitted-justice-panel-306529.html", "date_download": "2018-04-25T07:07:17Z", "digest": "sha1:CTNMCRFBFRM2NUVZOSPQEMPKN2THFB3B", "length": 11818, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்ச்சையை ஏற்படுத்திய ஜெ. வீடியோ... விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைப்பு! | Jayalalitha video footage which was released by Vetrivel submitted to Justice panel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சர்ச்சையை ஏற்படுத்திய ஜெ. வீடியோ... விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைப்பு\nசர்ச்சையை ஏற்படுத்திய ஜெ. வீடியோ... விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைப்பு\nஜெ. சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு\nமருத்துவமனையில் உயிருடன் இருந்த வரை ஜெயலலிதாவை பார்க்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்\nஜெ. சிகிச்சை விவகாரத்தில் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nபேர்ட் வியூ வேணும்.. மரத்தில் தொங்கியபடி மணமக்களை போட்டோ எடுத்த போட்டோகிராபர்\nஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ காட்சி\nசென்னை : ஆர்கே நகர் தேர்தலுக்கு முந்தைய நாள் டிடிவி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதாவின் வீடியோ பதிவுகள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று வெளியிடப்பட்ட காட்சிகள். ஆர்கே நகர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் ஜெயலலிதா பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவதை தாங்க முடியாமல் ஜெ.வின் வீடியோவை வெளியிடுவதாக வெற்றிவேல் கூறினார்.\nதன்னுடைய செல்போனில் இருந்த வீடியோ பதிவுகளை தலைமைச் செயலகத்தில் வைத்தே பத்திரிக்கையாளர்களிடம் காட்டினார். அந்த வீடியோவில் ஜெயலலிதா படுக்கையில் அம்ர்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டே ஜூஸ் குடிப்பது போல இருந்தது.\nவெற்றிவேல் வெளியிட்ட இந்த வீடியோ பல கேள்விகளை எழுப்பியது. எத்தனையோ குற்றச்சாட்டுகள் சசிகலா, தினகரன் மீது வந்த போதும் இந்த வீடியோவை வெளியிடாமல் தேர்தலுக்கு முந்தைய நாள் வீடியோ வெளியிடப்பட்டது கீழ்த்தரமான அரசியல் என்று பல விமர்சனங்களும் எழுந்தன.\nமற்றொரு புறம் தேர்தல் விதிமுறைகளை மீறி வீடியோ வெளியிடப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் வெற்றிவேல் மீது காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட போதும் வீடியோவை கமிஷனிடம் கொடுக்காமல் தன்னிச்சையாக வெளியிட்டதாக தேர்தல் ஆணையமும் வெற்றிவேல் மீது வழக்கு தொடர்ந்தது.\nஇதனையடுத்து வீடியோ நகல் மற்றும வேறு ஆதாரங்கள் இருந்தால் அவற்றை ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு வெற்றிவேலுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் இரண்டு தினங்களுக்கு முன்னர் சம்மன் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று விசாரணைக் கமிஷனிடம் வீடியோ பதிவு சிடியை ஒப்படிடைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\njayalalitha video panel chennai ஜெயலலிதா வீடியோ விசாரணை ஆணையம் சென்னை\nசென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாலியல் உட்பட பல தொல்லை.. பின்னணியில் யார், யார்\nஎப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம்.. கமல்ஹாசன் அதிரடி\nதமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 2 பொறுப்பு.. பின்னணி என்ன\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhakris2009.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-04-25T06:54:35Z", "digest": "sha1:AOUPYMBWR7E5EPNZVP2AWC35M2NB455I", "length": 9311, "nlines": 120, "source_domain": "radhakris2009.blogspot.com", "title": "ராதா கிருஷ்ணா: காயத்ரீ ராமாயணம்", "raw_content": "\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இருபத்துநான்காயிரம் சுலோகங்கள் கொண்டதாகும். இருபத்துநான்கெழுத்துகளைக் கொண்ட காயத்ரீ மஹா மந்திரத்தின் ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோர் ஆயிரத்தின் முதல் எழுத்தாக அமைத்து ராமாயணத்தை வால்மீகி பகவான் இயற்றியிருக்கிறார்.\nஅவ்விதம் அமைந்த 24 சுலோகங்களே காயத்ரீ ராமாயணம் எனப்படும். இதை தினமும் பாராயணம் செய்தால், வால்மீகி ராமாயணத்தை பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனுடன், காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பலனும் உண்டாகும்.\nஓம் நமோ பகவதே ஜானகீவல்லபாய நம.\n(ஸ்ரீ உ.வே.C.R. ஸ்ரீநிவாஸய்யங்கார் அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்ட ஸூந்தர காண்டம் புத்தகத்திலிருந்து..)\nஓம் நமோ பகவதே ஜானகீவல்லபாய நம.... மிக்க நன்றி. வந்துவிட்டீர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு. மிக்க மகிழ்ச்சி.\nவருகைக்கு மிக்க நன்றி ஜெகதீஷ்..\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்: ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே ஸர்வ ஆமய விநாசநாய த்ரை...\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\n1. எனக்காய் செயல் புரிவோனும் பக்தியோடு என்னைப் பணிவோனும் உலகில் பற்றோ வெறுப்போ இன்றி வாழும் அன்பன் எனை அடைவான். - அத் (11,55) 2. எல்லா...\nசிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சந...\nக்ருஷ்ண காயத்ரி ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத். ராதா காயத்ரி ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, க்ருஷ்ணப்ரிய...\nநாராயணீயம் - சில வரிகள்\n உமது அவயங்களில் யோகீஸ்வரர்களுக்கு மிக மிக இனியதும், முக்தி எய்துபவர்களின் உறைவிடமாவதும், பக்தர்களுக்...\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\n(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்) பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் ...\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. ...\n\"ஸர்வே பவந்து ஸுகின\" ஸ்லோகத்தின் பொருள்\nகிருஷ்ண பக்தை – ஜனாபாய்\nகிருஷ்ணர் ஒரு பக்தரை எவ்வாறு ஆள்கிறார்\nகீத கோவிந்தம் - ஜெய தேவர்\nநாராயணீயம் - சில வரிகள்\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nபகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்\nபகவத் கீதை - ஸ்லோகங்கள்\nபகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்\nபக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.\nபக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.\nபங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.\nவறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.\nஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.\nசகல நன்மை தரும் லட்சுமி நரஸிம்மர் துதி.\nஸ்ரீசாரத�� தேவியார் - அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/10/122378", "date_download": "2018-04-25T06:23:54Z", "digest": "sha1:5Z3IQTUIIFIL5KPDQRELZ7OQBFRLRDBQ", "length": 4968, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "5 நிமிஷத்தில் என்னை ஓகே செய்து விட்டார்கள் - நிவேதா பெத்துராஜ் ஓபன்டாக் - Cineulagam", "raw_content": "\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nதொகுப்பாளினி பிரியாங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஅடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை\nகமல் கட்சியில் இருந்து முன்னணி நடிகை விலகல்\nமகளுடன் தல தோனியின் தெறி போஸ்\nஎத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே- ரசிகர்களை வருத்தப்பட வைத்த புகைப்படம் உள்ளே\nஆஷிபாவை சீரழித்த ஒருவனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா... அதற்கு இது போதுமே\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nநடிகை இஷாரா நாயர் திருமண புகைப்படங்கள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n5 நிமிஷத்தில் என்னை ஓகே செய்து விட்டார்கள் - நிவேதா பெத்துராஜ் ஓபன்டாக்\n5 நிமிஷத்தில் என்னை ஓகே செய்து விட்டார்கள் - நிவேதா பெத்துராஜ் ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/20.html", "date_download": "2018-04-25T06:45:24Z", "digest": "sha1:4CPAYHCX6EPSBIWGIXWOYQO72D6ZH3ID", "length": 12341, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "வரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது", "raw_content": "\nவரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது\nவரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது | வரி விலக்குக்கான பணிக்கொடை தொகையின் உச்சவரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. மத்திய அரசுக்கு 7-வது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில், வரி விலக்குக் கான பணிக்கொடையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. எனவே இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வந்தது. இதில் பணிக்கொடை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. எனவே இது தொடர்பான திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. வருகிற 17-ந் தேதி தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. எனினும் இந்த மசோதா இன்னும் மந்திரி சபையின் ஒப்புதலை பெறவில்லை. இந்த மசோதா பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்துவதுடன், வருமான அதிகரிப்பு காரணிகளை அடிப்படையாக கொண்டு வரி விலக்கு பணிக்கொடை உச்சவரம்பை மாற்றியமைக்க பாராளுமன்ற வழியை தவிர்த்து நிறைவேற்றும் அதிகாரம் மூலம் சட்டதிருத்தம் மேற்கொள்ள மத்திய அரசையும் அறிவுறுத்தும். இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், 'வரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை உயர்த்தும் வகையில் திருத்த மசோதா கொண்டு வருவது எங்கள் திட்டமாக உள்ளது. இது வருகிற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என்றார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் முறைசார்ந்த தொழிலாளர்கள் ரூ.20 லட்சம் வரை வரி விலக்குடன் கூடிய பணிக்கொடை பெற தகுதி பெறுவர். முன்னதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, இந்த பரிந்துரைக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தன. எனினும் பணிக்கொடை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 ஊழியர்களாவது பணியாற்ற வேண்டும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பணிக்கொடை வழங்கப்படும் என்ற நிபந்தனைகளை நீக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்திய பணிக்கொடை சட்டப்படி, ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பணியாற்றினால் மட்டுமே அவர் பணிக்கொடை பெறத்தகுதி வாய்ந்தவர் ஆவார். மேலும் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்களையாவது கொண்ட நிறுவனம்தான் பணிக்கொடை சட்டத்தின் கீழ் வரமுடியும் என்ற நிபந்தனைகள் தற்போது அமலில் உள்ளது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4883", "date_download": "2018-04-25T06:59:53Z", "digest": "sha1:PZ75DG4PL7IPED5S36ZCJJ2OFPUVLNHG", "length": 10203, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சிறிலங்காவில் உயர்மட்ட சீன இராணுவக்குழு.", "raw_content": "\nசி���ிலங்காவில் உயர்மட்ட சீன இராணுவக்குழு.\n13. december 2011 admin\tKommentarer lukket til சிறிலங்காவில் உயர்மட்ட சீன இராணுவக்குழு.\nசீன இராணுவத்தின் பிரதித் தலைவர் ஜெனரல் மாஹிக்ஸியோஷன் தலைமையிலான சீன மக்கள் விடுதலை இராணுவத்தினரின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்கா சென்றுள்ளது. தொழில்முறைப் பயிற்சிகள், போர்ப்பயிற்சி மற்றும் சிறிலங்காகான மேலதிக இராணுவ உதவிகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த உயர்மட்டக்குழு சிறிலங்கா சென்றுள்ளது.\nசிறிலங்கா இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவை இன்று சந்தித்துப் பேசவுள்ள இந்த உயர்மட்டக் குழுவினர், இருநாட்டு இராணுவத்தினர்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்திக்கொள்ளுவது மற்றும் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளனர்.\nசீன இராணுவப் பயிற்சி நிலையங்களில் அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதை அதிகரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.\nஅம்பாந்தோட்டை மாகம் புரவில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு “மகிந்த ராசபக்ச துறைமுகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சனாதிபதியின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதிபதி மகிந்த ராசபக்சவினால் தான் பிறந்த ஊரில் நேற்றுக் காலை இந்தத் துறைமுகம் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. சனாதிபதியின் நீண்டநாள் கனவாக இந்தத் துறைமுகம் காணப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். முதல்தடவையாக அனைத்துலகத்தில் ஒரு அரச அதிபர் தான் பதவியில் இருக்கும் பொழுதே தனது பெயரில் ஒரு துறைமுகத்தை திறந்து […]\nவிடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை.\n11. december 2011 திருமலை செய்தியாளர்\nஅரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்லுமிடத்து விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்களென அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு அரசினால் குடும்பங்களுடன் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூற��்படும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரும், வாரத்திலோ, அல்லது மாதத்திலோ ஒரு நாள் அவ்வப்பகுதி படை முகாம்களிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவது தொடர்கின்றது. அவ்வாறு விசாரணைக்கென செல்லும் வேளையிலேயே, நாட்டைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாதென்ற […]\nசில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கைக்கான விஜயத்தினை ஒத்திவைத்ததாக அறிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை) பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கைக்கான விஜயம் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வாசிக்கப்பட்டு வருகின்றது.\nதமிழகம்: போடி அருகே மலையாளிகளின் வீட்டுக்கு தீ\n\"சுமந்திரனுக்கு இரண்டு முகங்கள்\": பிரபா கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/amazon-may-offer-to-buy-flipkart-e-commerce/", "date_download": "2018-04-25T06:57:45Z", "digest": "sha1:2XBUQP5XK5D3TPWXW7JXZROSCMLKTFZZ", "length": 7293, "nlines": 59, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஃபிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம் | Amazon may offer to buy Flipkart e-commerce", "raw_content": "\nபிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்\nஆன்லைன் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக விளங்கும் அமேசான், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇனி வரும் காலங்களில் ஆன்லைன் விற்பனை நிலையங்கள்தான் என இந்த டிஜிட்டல் உலகில் மாறி வருகின்ற சூழ்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி ஷாப்பிங் இணையதளமான அமேசான், தனது போட்டியாளரான வால்மார்ட்டினை விட மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கும் நோக்கில் அதிரடியான திட்டங்களை கையிலெடுத்துள்ளது.\nசீனா, இந்தியா போன்ற நாடுகளை தவிர , அமேசான் செயல்படுகின்ற பல்வேறு நாடுகளில் முதல் இரண்டு இடங்களில் தங்களது பெயரை பதித்து வரும் இந்நிறுவனம், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையாக மாறி வரும் இந்தியாவில் மிக கடுமையான சவாலை பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் எதிர்கொண்டு வருகின்றது.\nவால்மார்ட் நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் மூதலீட்டை செய்ய தீவரமான முயற்சியில் இறங்கியதை தொடர்ந்து, போட்டியாளரை வென்றெடுக்க இதே களத்தில் அமேசான் நிறுவனமும் ஃபிளிப்கார்ட்டை இரண்டாம் நபர்களிடம் இருந்து விலைக்கு வாங்க குதித்துள்ளது. இரு நிறுவனங்களும் இந்தியாவின் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை கைப்பற்ற மிக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.\nAmazon Flipkart ஃபிளிப்கார்ட் அமேசான் இந்தியா பிளிப்கார்ட்\nPrevious Article மீண்டும் ரூ. 649 ஏர்டெல் போஸ்ட்பெய்டு பிளான் அமேசான் பிரைம் சலுகையுடன் வந்தது\nNext Article மீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்\nஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்\nசிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்\nஇந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்\nகூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு\nமோடியை அலறவிடுமா ஃபேஸ்புக் – கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா #DeleteFacebook\nரூ.49-க்கு 3ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் முழுவிபரம்\nசென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்\nமோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/1695/", "date_download": "2018-04-25T06:40:17Z", "digest": "sha1:GYHAZM5R2XYNZEZFOFVGVEW7X6JJKKDP", "length": 5930, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "கலக்கப்போவது யாரு ரக்‌ஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா!! -", "raw_content": "\nகலக்கப்போவது யாரு ரக்‌ஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா\nஇப்போது தான் சின்னத்திரை பிரபலங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. முகம் காட்டி கொஞ்சம் இடம் பிடித்தால் போதும் அடுத்து என்ன\nகலக்கப்போவது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர் ரக்‌ஷன். சில நேரங்களில் இவரும் போட்டியாளர் போல ஸ்டாண்டப் காமெடி செய்கிறார். அதே வேளையில் பலரும் இவரை கலாய்க்க தயங்குவதில்லை.\nஇருந்தாலும் அவரும் அதை சமாளித்து கவுண்டர் கொடுத்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் பல டிவி சானல்களுக்கு வேலை தேடி விசிட் அடித்திருக்கிறார். பின் தெரிந்த ஒருவர் மூலம் சினிமாவில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.\nஅவரும் காசு வாங்கிக்கொண்டு ஹீரோவாக்கி விடுகிறேன் என ஷூட்டிங் நடத்தினாராம். ரக்‌ஷனும் நகைகளை அடகு வைத்து காசு கொடுத்துவிட்டாராம். சில நாட்கள் கழித்து மீண்டும் காசு கேட்க ரக்‌ஷன் ஒதுங்கிவிட்டாராம்.\nஇப்படியே ரூ 10 லட்சத்தை இழந்து விட்டதாக அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஉங்க ராசிக்கு இப்படிப்பட்ட துணைவர் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்\nஇன்று சனிபகவானின் தாக்கம் எந்த ராசிக்கு அதிகம் தெரியுமா\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கடக ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nஸ்படிக லிங்கத்தை வழிபடுவதால் இவ்வளவு நன்மையா\nராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா\nஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்\nஇரவு சரியா தூக்கம் வரலயா இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்\nசினேகாவின் பிரசவ வலியைப் பார்த்து தலைசுற்றிவிட்டது : மனம் திறந்த பிரசன்னா\nநடிகர் வடிவேலுவின் தற்போதைய நிலையால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125947705.94/wet/CC-MAIN-20180425061347-20180425081347-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}