diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0343.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0343.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_0343.json.gz.jsonl"
@@ -0,0 +1,390 @@
+{"url": "http://villangaseithi.com/teachers-of-government-action-question-asks-sabari-mala-militant-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-22T04:15:00Z", "digest": "sha1:Z4XH55TDLUX3AVSBHLI6F6JTSVDD3NVC", "length": 5779, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் அதிரடி கேள்வி கேட்கும் போராளி சபரிமாலா ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் அதிரடி கேள்வி கேட்கும் போராளி சபரிமாலா \nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் அதிரடி கேள்வி கேட்கும் போராளி சபரிமாலா \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 2, 2018 2:00 PM IST\nநீதிபதி இருக்கையிலேயே அமர்ந்த தமிழக குற்றவாளி \nஉச்சநீதிமன்றத்தையே கடுமையாக தாக்கிப்பேசிய தடா ரஹிம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/software_testing_sw_creation_testing/", "date_download": "2020-10-22T03:50:57Z", "digest": "sha1:XTHNRM22V2MJGDPUKXG34N26VRLIEOKC", "length": 24311, "nlines": 215, "source_domain": "www.kaniyam.com", "title": "சாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும் – கணியம்", "raw_content": "\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும்\nடெஸ்டர்கள் மென்பொருள் சோதனைக்கு ஆயத்தமாகிக் க��ண்டிருந்த வேளையில் (அதாவது, டெஸ்டர்கள் டெஸ்ட் கேஸ் எழுதிய போதும் அதற்கு முன்பும்) உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) என்ன செய்து கொண்டு இருந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா சரியாகச் சொன்னீர்கள் – மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலையே அது தானே சரியாகச் சொன்னீர்கள் – மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலையே அது தானே ஆனால் மென்பொருளை உருவாக்குவதோடு உருவாக்குநர்களின் வேலை முடிந்து விடுவதில்லை ஆனால் மென்பொருளை உருவாக்குவதோடு உருவாக்குநர்களின் வேலை முடிந்து விடுவதில்லை மென்பொருளை முதல் நிலையில் சோதிப்பதும் அவர்கள் வேலை தான்\n மென்பொருளை உருவாக்குவதால் ‘உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்)’ என்கிறீர்கள். பிறகு, சோதிப்பதும் அவர்கள் தாம் என்று சொல்லிச் சோதிக்கிறீர்களே என்கிறீர்களா குழப்பம் வேண்டாம் மென்பொருள் இல்லாமல் வேறு ஏதாவது ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதைப் பார்ப்போம் – புரிந்து விடும்.\nநண்பருக்கு விருந்தும் அம்மாவின் சோதனையும்:\nநண்பர் ஒருவரை வீட்டிற்கு விருந்திற்குக் கூப்பிட்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய அம்மா விருந்தைச் சமைக்கிறார்கள்; இங்கு, நண்பர் தாம் வாடிக்கையாளர், அம்மா தான் உருவாக்குநர். விருந்தில், சோறு, குழம்பு, கூட்டு, பொரியல், வடை, அப்பளம், பாயாசம் எனப் பல உணவுவகைகளை அம்மா உருவாக்க வேண்டும். இப்போது அம்மா – குழம்பு வைத்து முடித்து விட்டார்கள். குழம்பு நன்றாகக் கொதி வந்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும்போது, அம்மா இரண்டு சொட்டு கரண்டியில் எடுத்துச் சுவைத்துப் பார்ப்பார்கள் அல்லவா – உப்பு, உறைப்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று இது தான் முதல் நிலை சோதனை இது தான் முதல் நிலை சோதனை அதாவது உருவாக்குநரே தாம் உருவாக்கியுள்ள பொருள் சரியாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பது அதாவது உருவாக்குநரே தாம் உருவாக்கியுள்ள பொருள் சரியாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பது இங்கு அம்மா எல்லா வகை உணவையும் சமைத்த பின்னர் தனித்தனியாகச் சோதித்துப் பார்ப்பார்கள் இங்கு அம்மா எல்லா வகை உணவையும் சமைத்த பின்னர் தனித்தனியாகச் சோதித்துப் பார்ப்பார்கள் இப்படி ஒவ்வோர் உருப்படியாகச் சோதிப்பதைத் த��ன் ‘தனி உருப்படிச் சோதனை‘ என்றோ ‘அலகுச் சோதனை‘ என்றோ சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் இச்சோதனைக்கு ‘யூனிட் டெஸ்டிங்‘ என்று பெயர்.\nஇச்சோதனையைச் செய்ய, ஜேயூனிட் (junit.org/ ) போன்ற கட்டற்ற வடிவமைப்பு மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக, அலகுச் சோதனையை முடித்த பிறகு இணைப்புச் சோதனையைச் செய்வார்கள். அதென்ன இணைப்புச் சோதனை\nஇரு சக்கர வண்டியும் இணைப்புச் சோதனையும்:\nஒரு பெரிய இருசக்கர வண்டிகள் தயாரிக்கும் நிறுவனம். அந்நிறுவனத்தின் ஒவ்வோரு துறையிலும் ஒவ்வொரு பாகத்தைத் தயாரிக்கிறார்கள். ஒரு துறையில் சக்கரங்கள், ஒரு துறையில் வேகமானி (ஸ்பீடோமீட்டர்), மற்றொரு துறையில் இருக்கைகள் இப்படி நாம் மேலே பார்த்தது போல, ஒவ்வொரு துறை வல்லுநர்களும் தத்தம் உருவாக்கிய பாகத்தை ‘யூனிட் டெஸ்டிங்‘ செய்வார்கள்.\nயூனிட் டெஸ்டிங் என்பது தனித்தனியே ஒவ்வொரு பாகமும் சரியாக இயங்குகிறதா என்று சோதிப்பதாகும். சில அல்லது பல சமயங்களில் ஒவ்வொரு பாகமும் தனித்தனியே சரியாக இயங்கும்; அவற்றை மற்ற பாகங்களுடன் சேர்க்கும் போது சரிவர இயங்காமல் போகும். அதாவது, சக்கரம் தனியாக எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சுழலும்; வேகமானி தனியாக சரியாக இயங்கும். ஆனால் இவை இரண்டையும் இணைக்கும் போது, சக்கரத்தின் வேகத்திற்கேற்ப வேகமானியின் முள் இருக்க வேண்டும். இந்த இணைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது தான் இணைப்புச் சோதனையாகும். இதை ஆங்கிலத்தில் ‘இன்டக்ரேஷன் டெஸ்டிங்‘ (Intergration Testing) என்று சொல்வார்கள்.\nஇணைப்புச் சோதனையை யார் செய்வார்கள்\nஇணைப்புச் சோதனை மற்ற சோதனைகளைப் போல டெஸ்டர்களால் செய்யப்படும் ஒரு சோதனையாகும்.\nஇணைப்புச் சோதனையை ஏன் உருவாக்குநர்களே செய்யக்கூடாது\n பொது நிலையில், உருவாக்குநர்களுக்குத் தத்தம் உருவாக்கிய பாகத்தைப் பற்றிய அறிவும் பட்டறிவும் இருக்குமே தவிர, பிற பாகங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்வது சரியாக அமையாது. சக்கரத்தை உருவாக்குபவருக்கு வேகமானி பற்றிய அறிவும் பட்டறிவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராது. அதே நேரத்தில் டெஸ்டர்களுக்கு இவை இரண்டும் இணைந்து இப்படித்தான் வேலை செய்யும் என்பது பற்றிய தெளிவு ஓரளவு இருக்கும் என்பதால் இணைப்புச் சோதனையை டெஸ்டர்கள் செய்வது தான் சரியாக இருக்கும்.\nஇரு வேறு பாகங்களை இணைக்கும் போது, சில நேரங்களில் ஒரு பாகம் மட்டும் சோதனைக்குத் தயாராகி, மற்றொரு பாகம் தயாராகவில்லை எனில் என்ன செய்வார்கள் அதாவது, வேகமானி கையில் தயாராக இருக்கிறது, ஆனால் இன்னும் சக்கரம் வந்து சேரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இணைப்புச் சோதனையைச் செய்வது எப்படி\nஇது போன்ற நேரத்தில் எந்த பாகம் இன்னும் உருவாகவில்லையோ அந்தப் பாகத்தைப் போலவே ஒரு போலி மென்பொருளைத் தற்காலிகமாக உருவாக்குவார்கள். அந்தப் போலி மென்பொருளை வைத்து சோதனையை நடத்துவார்கள். ஓர் எளிய எடுத்துக்காட்டு மூலம் இதை விளக்கலாம்.\nநீங்கள் ஒரு மாணவன் கல்லூரியில் எட்டுப் பருவங்களிலும் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டிச் சொல்வதற்குரிய ஒரு மென்பொருளைச் (மென்பொருள் ‘அ‘) சோதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த மென்பொருளுக்கு இன்னொரு மென்பொருள் (‘ஆ‘) அதே மாணவன் ஒவ்வொரு பருவத்திலும் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டிச் சொல்லும் வேலையைச் செய்கிறது. ஆக, மென்பொருள் ‘ஆ‘ உருவான பிறகு தான் மென்பொருள் ‘அ‘ வை நம்மால் சோதிக்க முடியும்.\nஆனால், விதிவசத்தில் மென்பொருள் ‘அ‘ முன்னதாகவே உருவாக்கப்பட்டு விடுகிறது. இப்போது சோதனையைச் செய்ய (அதாவது மென்பொருள் ‘அ‘விற்கு மதிப்பெண்களைக் கொடுக்க) மென்பொருள் ‘ஆ‘ நமக்கு வேண்டும் – ஆனால் கையில் இல்லை. இந்த நிலையில் தான் மென்பொருள் ‘ஆ‘ வைப் போலவே ஒரு தற்காலிகப் போலி மென்பொருளை உருவாக்கிச் சோதனையைச் செய்வார்கள். இந்த இடத்தில் மென்பொருள் ‘ஆ‘வை நம்பித் தான் மென்பொருள் ‘அ‘ இருக்கிறது. மென்பொருள் ‘ஆ‘விற்காக உருவாக்கப்படும் தற்காலிகப் போலி மென்பொருளை ஆங்கிலத்தில் ‘ஸ்டப்‘ (Stub) என்று சொல்வார்கள்.\nமேல் சொன்ன அதே எடுத்துக்காட்டில், மென்பொருள் ‘ஆ‘ ஆயத்த நிலையில் இருந்து மென்பொருள் ‘அ‘ இன்னும் உருவாக்கப்படவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மென்பொருள் ‘அ‘விற்கு மாற்றாகத் தற்காலிகப் போலி மென்பொருள் ஒன்றை உருவாக்குவார்கள். அதை ‘டிரைவர்‘ என்று சொல்வார்கள்.\nபோலி என்றவுடன் தவறான எண்ணத்தில் பார்த்து விடாதீர்கள். உண்மையான மென்பொருளைப் போலவே இருப்பதால் அதைப் போலி என்கிறோம். அவ்வளவுதான்\nசரி, இந்த ‘ஸ்டப்‘, ‘டிரை��ர்‘ ஆகியவற்றைத் ‘தற்காலிக‘ மென்பொருள் என்று சொல்கிறீர்களே\nஉண்மையான மென்பொருளுக்கு மாற்றாக, அந்தந்த நேரத்தில் சோதனையை(டெஸ்டிங்கை) நடத்திப் பார்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படும் ஸ்டப், டிரைவர் ஆகிய போலி மென்பொருட்கள் உண்மையான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டவுடன் அழிக்கப்பட்டு விடும். அவற்றின் தேவை சோதனையை நடத்திவிட வேண்டும் என்பதற்கான தற்காலிகத் தேவையே எனவே தான் அவற்றைத் தற்காலிக மென்பொருள் என்று சொல்கிறோம்.\nஇதுவரை அலகுச் சோதனையைப் பற்றியும், இணைப்புச் சோதனையைப் பற்றியும் ஓரளவு பார்த்து விட்டோம். இனிமேல் தான் முழுமையான சோதனையைப் பார்க்கப் போகிறோம். அடுத்த பதிவில் அதைப் பற்றிப் பேசுவோம்.\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/151430/", "date_download": "2020-10-22T04:16:03Z", "digest": "sha1:YVVS6ZWT66KJVY7NSMPUBAS3SVOU3RAR", "length": 11299, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "விஸ்பரூபமெடுத்த '800': விஜய் சேதுபதி விலகுகிறார்? - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவிஸ்பரூபமெடுத்த ‘800’: விஜய் சேதுபதி விலகுகிறார்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் பெரும்பாலான தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். படத்தின் டைட்டில் ‘800’ என்று வெளியாகி, விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கும் நிலையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், இயக்��ுநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் விஜய்சேதிபதி அப்படத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்து வருகின்றனர்.\nஇலங்கை கிரிக்கெட் வீரரில் படத்தில் நடிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களின் மனதையும் புரிந்துகொண்டு அவர் நடந்தால் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தெரிவித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று இப்படி ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும், நடிகை ராதிகா, நடிகர் அரவிந்தன் சிவஞானம் உள்ளிட்டோர் கலைஞனை கலைஞனாக பார்க்க வேண்டும். அவனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நடிக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறிவருகிறார்கள்.\nஆனாலும் பெரும்பாலான தமிழர்கள் தன்னை நடிக்கக்கூடாது என்றே சொல்லி வருவதால், 800 படத்தில் இருந்து விலகுவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. தனக்கு நெருங்கிய இயக்குநர்களை அழைத்து அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.\nஆலோசனையின் முடிவில் விஜய்சேதுபதி, 800 படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்நிலையில்,“நடிகர் விஜய் சேதுபதி மீது அன்பும் கூடுகிறது. தமிழர்களின் மன உணர்வை மதித்தமைக்கு நன்றி’’ என்று இயக்குநர் கீரா தெரிவித்திருப்பதால், 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவதாக முடிவெடுத்துவிட்டார் என்பது உறுதியாகிறது.\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கை இளைஞன்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nநடிகர் பிரித்விராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nபல ஐ.பி.எல் சாதனைகளுடன் கொல்கத்தாவை துவம்சம் செய்த பெங்களூர்\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபல ஐ.பி.எல் சாதனைகளுடன் கொல்கத்தாவை துவம்சம் செய்த பெங்களூர்\nமுகமது சிராஜ்ஜின் அசரவைக்கும் வேகப்பந்துவீச்சு, சாஹல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் அபாரமான பங்களிப்பால் அபுதாபியில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில்...\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/132867/", "date_download": "2020-10-22T02:59:15Z", "digest": "sha1:ONFCF4SSTLV3BXXPB2Y4LE2CP3G7VLLN", "length": 4259, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "படங்கள் சொல்லும் கதை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதம்பியும் விடுதலை எங்களிடம் 4பேர் உண்டு 20வதும் வருகின்றது. இந்த நிலையில்.\nPrevious articleமண்முனை வீதியை விட்டு நீருக்குள் பாய்ந்த வாகனம்\nNext articleசுபீட்சம் இன்றைய பத்திரிகை 02.10.2020\nஇரட்டைக்குடியுரிமைக்கு எதிர்ப்பு 15அரச எம்பிக்களும் கையெழுத்து.\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை கட்சியின் பெரும்பான்மை எதிர்க்கிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி\nவாழைச்சேனையில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசிறல்\nதந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dinavidiyal.news/entertainmentnews/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-10-22T02:56:12Z", "digest": "sha1:3YJK3MIE6EKBEL4SKSIKZQYDNXI6JIRD", "length": 11603, "nlines": 124, "source_domain": "dinavidiyal.news", "title": "'காட்மேன்' வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\n‘காட்மேன்’ வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு\nசென்னை : சர்ச்சைக்குரிய ‘காட்மேன்’ வெப்சீரிஸ் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு ப���ிவு செய்ததோடு, நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தின் இயக்குனர் யோகேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும் இருந்தது சர்ச்சையானது.\nஇதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும்.\nவெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து அந்த டீசரை நீக்கினர். மேலும் இந்த தொடர் வெளியாகாது என ஜீ5 தரப்பில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.\n← பிரதமர் பாராட்டிய மதுரை நபர் பா.ஜ.,வில் இணைந்தார்\n‘காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் – ஜீ5 அறிவிப்பு →\nகர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு நிலவரம் குறித்து போனி கபூர் தகவல்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்ப���து டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nationalpli.org/ta/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95", "date_download": "2020-10-22T02:58:51Z", "digest": "sha1:CV62XA5URUTO47WMH3PEFFZLG2R4TIUM", "length": 6820, "nlines": 37, "source_domain": "nationalpli.org", "title": "இளம் தங்க ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nஇளமையாக இருப்பதற்கான மிக முக்கியமான அம்சம் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் பயன்பாடு ஆகும்.\nவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் வயதான விளைவுகளைத் தடுக்க உதவுகின்றன. ஒரு நபர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழப் போகிறாரென்றால், அவன் / அவள் நல்ல ஆரோக்கியமும் நல்ல வைட்டமின் பி 12 அளவும் கொண்டிருக்க வேண்டும். இந்த மதிப்பாய்வில் நான் இளமையாக இருப்பதற்கான சிறந்த இயற்கை மற்றும் கரிம சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று பட்டியலிடுவேன். வைட்டமின் பி 12 குறைபாடு முதுமையின் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும், மேலும் ஏற்கனவே வயதானவர்களில் அதைக் கடப்பது கடினம். உடலுக்கு சுமார் 4-8 வாரங்களுக்கு மட்டுமே வைட்டமின் உற்பத்தி செய்ய வேண்டும். நீங்கள் இளமையாக இருக்க விரும்பினால், நீங்கள் வைட்டமின் போதுமான அளவு பெறுவதை உறுதி செய்ய தினசரி வைட்டமின் சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும். வைட்டமின் பி 12 கூடுதல் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. அவை ஆற்றலை உற்பத்தி செய்யும் உடலின் திறனை பராமரிக்க உதவுகின்றன மற்றும் வளர்சிதை மாற்றமும் சிறந்தது. கூடுதலாக, பி 12 உடலுக்கு சரியான நோயெதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது மற்றும் நோயைத் தடுக்கிறது. நீங்கள் வைட்டமின் பி 12 சப்ளிமெண்ட்ஸைத் தேடுகிறீர்களானால், பெரும்பாலான மக்கள் அறிந்தவை வைட்டமின் பி 12 டிங்க்சர்கள், அவை வைட்டமின்கள் பி 12 மாத்திரைகள் மற்றும் கூடுதல் பொருட்களாக விற்கப்படும் பொருட்கள் போன்றவை அல்ல.\nGoji Cream மூலம் இளைய தோற்றம் சிறந்தது. எண்ணற்ற மகிழ்ச்சியான நுகர்வோர் புத்துணர்ச்சி தொடர்ந்து மன அ...\nஅதிக எண்ணிக்கையிலான நுழைபவர்கள் இந்த தயாரிப்பு மற்றும் Hydro பயன்பாடு தொடர்பான அதன் வெற்றிகளைப் பற்...\nRevitol Anti Aging Cream நீண்ட காலமாக வயதான செயல்முறையை மெதுவாக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இர...\nRevitol Eye Cream சிறந்த ஆதரவு, ஆனால் அது ஏன் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை அ...\nஇது தெளிவாகத் தெரிகிறது: GenF20 Plus உண்மையில் வேலை செய்கிறது. ஆகவே, இந்த தயாரிப்புடன் பல நல்ல அனுப...\nபுத்துணர்ச்சியைப் பற்றிய உண்மையான உள் ஆலோசனை இறுதியில் Anti Aging Treatment நிரூபித்துள்ளது. உற்சாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2407354", "date_download": "2020-10-22T04:34:34Z", "digest": "sha1:YDVWB6ES5X7WMWIQQU4HZNI33ZGXHZSG", "length": 21183, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "5, 8ம் வகுப்பு பொது தேர்வு விலக்கை நீட்டிக்குது அரசு?| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 68.74 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த வழிமுறையா இருந்தா என்ன, காசு வருதா புகழ் ...\nஇந்தியா எங்களுக்கு பலன் தரும் கூட்டணி: அமெரிக்க ...\n‛2+2' பேச்சுவார்த்தை: இந்தியா வருகிறார் மைக் பாம்பியோ\nஇன்று மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை 1\nபிரிட்டனில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம் 6\nபிரதமர் அலுவலக தகவல்களை பெற உளவாளிக்கு பணி கொடுத்தது ... 5\nவிஜய் மக்கள் இயக்கம் பா.ஜ.,வில் ஐக்கியமா\nஐ.ஏ.எஸ்., பணி கோரிய வழக்கு: தீர்ப்பாயம் உத்தரவு 5\nஅக்.,22: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n5, 8ம் வகுப்பு ��ொது தேர்வு விலக்கை நீட்டிக்குது அரசு\nசென்னை : 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொது தேர்வில் இருந்து, மூன்றாண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை, நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொது தேர்வில் இருந்து, மூன்றாண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை, நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதுகுறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, 'நடப்பாண்டில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும்; ஆனால், தேர்ச்சி பாதிக்காது' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான வழி முறைகளும் அறிவிக்கப் பட்டுள்ளன.\nஇந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வு குறித்து மக்களுடைய கருத்துக்கள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும்போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை அறிந்து, மூன்று ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை, நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'தேர்தலை எதிர்கொள்ள மா.கம்யூ., கட்சி தயார்'\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்ற�� எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'தேர்தலை எதிர்கொள்ள மா.கம்யூ., கட்சி தயார்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457200&Print=1", "date_download": "2020-10-22T03:49:46Z", "digest": "sha1:B4S4KIQXGLP4WKP3FIVBFOU7QXXKJ5YM", "length": 11397, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மத்திய அரசுக்கு நிதி மறதி நோய்: பா.ஜ., அரசை காங்., சாடல்| Dinamalar\nமத்திய அரசுக்கு நிதி மறதி நோய்: பா.ஜ., அரசை காங்., சாடல்\nபுதுடில்லி: ''கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, கூடுதல் வரியாக, 3 லட்சம் கோடி ரூபாய் வசூலித்தும், அதை செலவிடாதது ஏன்'' என, காங்., தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட சில துறைகளின் வளர்ச்சிக்கு, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரி வசூலிக்கிறது. இது குறித்து, ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: மத்திய அரசு, 2014\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ''கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, கூடுதல் வரியாக, 3 லட்சம் கோடி ரூபாய் வசூலித்தும், அதை செலவிடாதது ஏன்'' என, காங்., தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.\nமத்திய அரசு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட சில துறைகளின் வளர்ச்சிக்கு, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரி வசூலிக்கிறது. இது குறித்து, ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: மத்திய அரசு, 2014 ஏப்ரல் முதல், தற்போது வரையிலான, ஐந்து ஆண்டுகளில், கூடுதல் வரியாக, 3 லட்சத்து, 59 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்தொகை செலவிடப்படாமல், இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை, 'மோடி அரசுக்கு, நிதியை சரிவர கையாளத் தெரியவில்லை' என்பதா அல்லது 'அரசுக்கு நிதி மறதி நோய் பீடித்துள்ளது' என்பதா, என்றே புரியவில்லை.\nமத்திய கல்வி மையங்களின் கல்விக் கட்டணங்களை குறைக்க மறுக்கும் அரசு, உயர்கல்விக்காக வசூலித்த, 49 ஆயிரத்து, 101 கோடி ரூபாய் கூடுதல் வரியை செலவிடாமல் உள்ளது. டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள், காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, துாய்மையான எரிசக்திக்காக கூடுதல் வரியாக, 38 ஆயிரத்து, 943 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், அத்தொகையும் செலவிடப்படாமல் அப்படியே உள்ளது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளும்,நடுத்தர வர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய அரசு, கச்சா எண்ணெய்க்காக வசூலித்த, 74 ஆயிரத்து, 162 கோடி ரூபாய் கூடுதல் வரியை செலவழிக்காமல் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மத்திய அரசு நிதி மறதி நோய் காங். சாடல்\nஜே.என்.யூ., வன்முறை வழக்கு, 'வாட்ஸ் ஆப்' பிற்கு, 'நோட்டீஸ்'(3)\n' சிவசேனா கடும் எதிர்ப்பு(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.veltharma.com/2012/07/blog-post_16.html", "date_download": "2020-10-22T03:59:25Z", "digest": "sha1:EDQURPXJQBGQHVGZD7CB7TZ6ZDAGM3LP", "length": 44061, "nlines": 995, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: தளரும் சீனப் பொருளாதாரம்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nமேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளினதும் பொருளாதாரங்கள் சரிவடைந்தபோது இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதாரங்களின் வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தை தூக்கிவிடும் என்று 2009-2010 இல் நம்பப்பட்டது.\n2008-ம் ஆண்டிலிருந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தபோது இந்தியாவும் சீனாவும் ஏறக்குறைய 10% பொருளாதார வளர்ச்சியை எட்டின. 2012இன் முதலாம் காலாண்டில் 8.1% ஆகக் குறைவடைந்த சீனப் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 7.6% ஆகக் குறைவடைந்தமை உலகெங்கும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. 2011இன் கடைசிக் காலாண்டில் இது 8.9%ஆக இருந்தமையும் கவனிக்கத் தக்கது. 2012இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1990இன் பின் ஏற்பட்ட மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும். 1989இல் தினமன் சதுக்கப் படுகொலைக்குப் பின்னர் பல மேற்கு நாடுகள் சீனாவைப் புறக்கணித்ததால் 1990 சீனப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. சீனா தனது வட்டி வீதத்தை ஜூனில் குறைந்தது. பின்னர் அடுத்த வட்டி வீதக் குறைப்பை ஜூலையில் செய்தமை பல பொருளியல் வல்லுனர்களை திடுக்கிட வைத்தது. வட்டிவீதக் குறைப்பு சீன மக்களை அதிக கடன் ���ெறச் செய்தாலும் வர்த்தகத் துறையினர் கடன் பெறுவது அதிகரிக்கவில்லை இது சீனப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி வீதக் குறைவைச் சந்திக்கலாம் என அஞ்சவைத்துள்ளது. ஜுன் மாதம் சீனாவின் பணவீக்கம் 2.2% மட்டுமே. இது சீனப் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் அளவிற்கு அதிகமாகக் குறைந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால் இது சீன அரசு மேலும் வட்டி வீதத்தைக் குறைக்கத் தேவையான இடைவெளியை வழங்கியது. சீனாவின் பொருளாதாரத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் இன்னொரு புள்ளிவிபரம் அதன் மின்சாரப்பாவனை.\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியமைக்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்க நாடுகளிலும் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளால் சீனாவின் ஏற்றுமதி குறைந்தமை. மற்றது அதிகரித்து வரும் வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த நடவடிக்கைகள். சொத்துக்களின் பெறுமதி குறையும் போது வங்கிகள் கடன் வழங்குவது குறையும். அது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும்.\nகடன் பட்டுக் கலங்கும் சீன உள்ளூராட்சிச் சபைகள்\n2009இல் ஏற்பட்ட உலகப் பொருளாதரப் பின்னடைவைத் தொடர்ந்து தனது பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட சீனா 586 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான நாணயப் புழக்கத்தை தனது நாட்டில் சீனா தனது உள்ளூராட்சிச் சபைகளுக்குகடன் வழங்குவது போன்ற பல நடவடிக்கைகளால் அதிகரித்தது. அப்போது கடன் பெற்றவர்கள் ஏற்றுமதிக் குறைவால் பாதிக்கப்பட்டதுடன் கடன் சுமையாலும் தவிக்கின்றனர். வீடுகளின் விலையைக் குறைக்க பல உள்ளூராட்சிச் சபைகள் காணிகளை குறைந்த விலைகளுக்கு மக்களுக்கு விற்றன. இதனால் அவற்றின் சொத்துக்களின் பெறுமதி குறைந்தும் கடன் பளு அதிகரித்தும் உள்ளன.\nதப்பி ஓடும் சீனப் பணக்காரர்கள்\nசீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தபோது உருவான பெரும் செல்வந்தர்கள் சீனாவில் இருந்து வெளியேறி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் குடியேறுகின்றனர். இதனால் சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை குறைந்து கொண்டு செல்கின்றது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சீனர்களின் தொகையும் அரபு வசந்தத்தின் பின்னர் குறைந்து வருகின்றது. கடந்த 12 ஆண்டுகளில் 19,000 சீனர்கள் சட்ட விரோதமாக உழைத்த பணத்துடன��� வெளிநாடுகளிற்கு தப்பிச் செல்லும் போது பிடிபட்டுள்ளனர்.\nஅண்மைக் காலங்களாக அதிகரித்து வந்த எரிபொருள் விலை அதிகரிப்பு சீனப் பொருளாதாரத்தையும் பாதித்தது. தனது பொருளாதாரத்தைத் தூண்டிவிட சினா தனது உள்ளூர் எரிபொருள் விலையை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து குறைத்து வருகிறது. உள் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள்களுக்கான பாவனை குறைந்தமையால் சீனா தனது பொருளாதாரத்தைத் தூண்டிவிட இந்த எரி பொருள் விலைக் குறைப்பைச் செய்கிறது. சீனாவின் எரிபொருள் பாவனைக் குறைப்பு உலகப் பொருளாதரத்தை இருவகையில் பாதிக்கிறது. ஒன்று உலக எரிபொருள் விலை மேலும் குறையும். மற்றது. சீனாவின் பொருதார வளர்ச்சிக் குறைவு உலகப் பொருளாதாரச் சரிவை மேலும் மோசமாக்கலாம்.\nஇறுக்கமான கட்டுப்பாடுகள் துல்லியமான திட்டமிடல் போன்றவை சீனப் பொருளாதரம் அண்மைக் காலங்களாக ஈட்டிய பெரு வளர்ச்சியின் முக்கிய காரணிகள். சீன தற்போது எதிர்கொள்ளும் வளர்ச்சிக் குறைவுப் பிரச்சனையில் இருந்து மீள அவை இரண்டும் கைகொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம என்றாலும் சீனாவின் பிரச்சனைகள் அதன் பிரதம மந்திரி சொல்லியது போல் இன்னும் சில ஆண்டுகள் தொடரும்.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரித்து வந்தது. வெளிநாட்டுப் பாதுகாப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சீனா அண்மைக் காலங்களாக உள்நாட்டுப் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பொருளாதரப் பிரச்சனையால் சமூகப் பிரச்சனை உருவாகி அது பெரும் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க சீனா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிலும் செலவீனத்தைக் கூட்டியது.\nபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பி��வர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள��� செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/07/11/civilians-killed-again/", "date_download": "2020-10-22T03:42:27Z", "digest": "sha1:F2KXCP7A6STVTFFREPMVEO72U36IBTLX", "length": 46646, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறி���ிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்\nசட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்\nபடுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள் – படம் www.thehindu.com\nதண்டகாரண்யா காடுகளை ஆக்கிரமிக்க இந்திய அரசு நடத்தும் போரில் ஒரு பெரிய வெற்றியை பாதுகாப்புப் படைகள் ஈட்டியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். சத்திஸ்கர் மாநிலத்தின் பிஜபூர் மாவட்டத்தின் கோட்டாகுடா கிராமத்தில் பயங்கரமான நக்சலைட் தீவிரவாதிகள் 20 பேரை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்று விட்டதாக செய்திகள் வெளியாகின.\n24/7 தொலைக்காட்சி சேனல்களில் நீளமாக ஒலித்த வெற்றி முழக்கங்களுக்கு பின்னணியாக, திரும்பத் திரும்ப நான்கைந்து காட்சிகள் காட்டப்பட்டன. மருத்துவமனை ஒன்றில் காயம் பட்ட ஒருவருக்கு டாக்டர் பஞ்சால் மருந்து போடுவது, ஒருவர் ஒருக்களித்து படுத்திருப்பது, ஒருவர் படுக்கையில் படுத்திருப்பது, காவல் நிலையத்தின் பெயர்ப்பலகை ஒரு பக்கம் காட்டப்பட, இன்னொரு பக்கம் வரிசையாக கிடத்தப்பட்டிருக்கும் உடல்களின் கால்கள் மட்டும் காட்டப்படுகின்றன, உடல் பகுதிகள் வீடியோவில் மங்க வைக்கப்பட்டுள்ளன. கிடத்தப்பட்டிருக்கும் உடல்கள் சா��ாரண உடை உடுத்தியவை என்று தெரிகிறது, ஒருவர் மட்டும் ராணுவ சீருடை அணிந்திருக்கிறார்.\nஇந்தக் காட்சிகளை சுற்றிச் சுற்றிக் காட்டி அதன் பின்னணியில் செய்தி வாசிப்பவர்களும், பிஜபூரிலும், தில்லியில் உள்துறை அமைச்சகத்தின் முன்பும் நிற்கும் செய்தியாளர்களும் அரசாங்கத்தால் தரப்பட்ட தகவல்களை ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள். உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ‘வெற்றி, வெற்றி’ என்று சிஆர்பிஎப் ஜவான்களின் வீரத்தை புகழ்ந்து பாராட்டி தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசினார். சத்திஸ்கர் முதல்அமைச்சர் ராமன் சிங், நான்கு நாட்களுக்குப் பிறகு தனது மௌனத்தை கலைத்து, பல வேலைகளுக்கு மத்தியில் தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார், உள்துறை செயலர் கே என் சிங் கடுகடுப்பாக பேசுகிறார். இவை அனைத்தும் மேலே சொன்ன காட்சிகள் சுற்றிச் சுற்றிக் காட்டப்படும் திரையிலேயே நடக்கின்றன.\nமாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் கூட்டம் ஒன்று நடப்பதாக கேள்விப்பட்டு, 600 பேர் கொண்ட சிஆர்பிஎப் படைக் குழுவினர் மூன்று திசைகளிலிருந்து புறப்பட்டு போனார்களாம். அவர்கள் மீது வழியில் யாரோ சுட்டதில் ஆறு பேர் காயமடைந்தார்களாம் (மருத்துவமனையில் படுத்திருப்பவர்கள்), திருப்பிச் சுட்டதில் 18 கொடிய பயங்கரவாதிகளை கொன்று விட்டார்களாம்.\nபொதுவாக மாவோயிஸ்ட் போராளிகள் கொல்லப்பட்ட தமது தோழர்களின் உடல்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என்றும் இந்த முறை அனைத்து உடல்களையும் அரசுப் படைகள் கைப்பற்றி விட்டன என்றும் சாதனையாக சித்தரித்தார்கள்.\nஅடுத்த நாள் கிராமத்திலிருந்து நேரடி தகவல்கள் கிடைக்கும் போது மாற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ’20 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களில் ஒருவர் 15 வயதான பெண், 4 சிறுமிகள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள், பாதுகாப்புப் படையினர் கூடியிருந்த கிராம மக்களை சுட்டு படுகொலை செய்து விட்டு சம்பவத்திற்குப் பிறகு தமது கதையை ஜோடிக்கிறார்கள்’ என்று மக்கள் சொன்னார்கள். ‘சிஆர்பிஎப் படையினர் சுற்றி வளைத்து சுட்டதில் தமது சக படையினராலேயே காயமடைந்திருக்கலாம்’ என்றும் கிராமத்தினர் தெரிவிக்கிறார்கள்.\nகைது செய்யப்பட்ட சோட்டு என்ற 14 வயது சிறுவன், தான் பாதுகாப்பு படைகளால் பிடிக்கப்பட்���ு, விசாரிக்கப்பட்டு, காலில் சுடப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்கிறான்.\n‘மாவோயிஸ்டுகள் பொதுமக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள், அதனால் யாராவது பொது மக்கள் இறந்திருந்தால் அதற்கு பொறுப்பு நாங்கள் அல்ல, மாவோயிஸ்டுகள்தான்’ என்று கொடுங்கோலர்களால் சொல்லிச் சொல்லி புளித்துப் போன சாக்கைச் சொன்னார் சத்திஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங். ஈழத்தில் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி தாக்கிய சிங்கள இனவெறி ராணுவமும் அரசியல் தலைவர்களும் சொன்ன அதே காரணத்தைச் சொல்லி கொலைகார படைகளின் செயலை நியாயப்படுத்துகிறார்.\nஉள்துறை செயலர் ஆர் கே சிங் கடுகடுப்பாக தொலைக்காட்சி நிருபரிடம் பேசுகிறார்.\n‘ஆறு ஜவான்கள் காயமடைந்திருக்கிறார்கள், அதிலிருந்தே தெரியவில்லையா இது உண்மையான என்கவுண்டர்தான்’\n‘இரவு 12 மணிக்கு கூட்டம் போட்டிருக்கிறார்கள், இதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் நக்சலைட்டுகள்தான்’\n‘நக்சலைட்டுகளில் பெண் போராளிகளும் உண்டுதானே, அதனால் ஒரு 15 வயது சிறுமி கொல்லப்பட்டிருப்பது சரி என்று புரியவில்லையா’\nதங்கள் பகுதிகளில் நடமாடும் சிஆர்பிஎப் ஜவான்கள் காயமடைந்தால், அவை எப்படி ஏற்பட்டிருந்தாலும், புல் தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டிருந்தாலும், பொது மக்கள் தாக்கப்படுவதை நியாயப்படுத்தலாம் என்பதுதான் அவர் சொல்வதன் பொருள். மேலும், இரவு நேரத்தில் தமது கிராமத்தில் கூடி பேசுபவர்கள் அரசு படைகளின் துப்பாக்கிகளை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மாவோயிஸ்டு போராளிகளாக பெண் தோழர்கள் செயல்படுவதால் எந்த பெண்ணையும் தாக்கி கொல்வதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.\nஒரு இளம் மாவோயிஸ்ட் போராளி (இந்தியாவின் பயங்கரமான உள்நாட்டு எதிரிகளில் ஒருவர்)\n‘தாக்குதலின் போது பக்க விளைவாக (collateral damage) பொதுமக்கள் உயிரிழப்பதை கையாளும் சட்டங்கள் இல்லாததால், காவல் படைகள் தம்மால் கொல்லப்பட்ட ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறார் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அத்தகையை சட்டங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாகவோ அல்லது எளிமையான ஜனாதிபதியின் ஆணையாகவோ அவருக்குக் விரைவில் கிடைத்து விடக் கூடும்.\nதேடுதல் வேட்டைக்குச் செல்லும் பாதுகாப்புப் படைகள் கையோடு மாவோயிஸ்ட் போராளிகள் அணியும் சீருடைகள் சிலவற்றை எடுத்துச் செல்வது வழக்கமாம். தம்மால் கொல்லப்பட்டவர்களின் உடலுக்கு அவற்றை அணிவித்து நிரூபணம் தயாரிப்பதற்கு அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தாமே எடுத்துச் சென்ற ஆயுதங்களையும் கைப்பற்றப்பட்டதாக கணக்கு காட்டுவதும் போலீஸ் படையினரின் வழக்கமான நடைமுறை.\nதுணை ராணுவப் படைகளுக்கு வந்து சேரும் உளவு விபரங்கள் நம்பகம் அற்றவை என்று பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி, ‘கற்பனைகள் உளவு தகவல்கள் என்று அனுப்பி வைக்கப்படுகின்றன’ என்கிறார். ‘சுக்மா மாவட்டத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்ட மாவோயிஸ்ட் படையணியை தகர்க்க சென்ற பாதுகாப்பு படைகள் சுடப்பட்டதாக சொல்லப்படுவது அதற்கு 3 கிலோ மீட்டருக்கு முன்னதான இடம்’ என்கிறார் அவர்.\n‘துப்பாக்கிச் சூடு இருட்டில் நடந்ததால் யாரை சுடுகிறோம் என்று படையினருக்கு தெரியவில்லை’ என்கிறார் பிஜபூர் மாவட்ட காவல் துறை தலைவர் பிரசாந்த் அகர்வால்.\nகொவாசி லக்மா என்ற உள்ளூர் காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் சென்ற 11 பேர் கொண்ட உண்மை அறியும் குழு கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் மாநில அரசு மக்கள் மீது பயங்கரவாதத்தை அவிழ்த்து விட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. மத்திய விவசாய துணை அமைச்சர் சரண்தாஸ் மகந்த் ‘மத்திய உள்துறை அமைச்சருக்கு தவறாக தகவல்கள் தரப்பட்டுள்ளன’ என்று குற்றம் சாட்டுகிறார்.\nகொடூரமான ஒரு படுகொலைக்குப் பிறகு, ஆளும் அதிகார வர்க்கத்தின் பல்வேறு மட்டங்களில் வெளியாகும் முரணான தகவல்களும் அறிவிப்புகளும் அவர்களது பொய் வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. என்கவுண்டர் என்று இவர்கள் அறிவிக்கும் பல நடவடிக்கைகளின் உண்மை வெளிவராமலேயே போய் விடுகின்றன.\nஇந்திய ராணுவம் தனது சொந்த மக்கள் மீதும் அண்டை நாட்டு மக்கள் மீதும் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களின் நடைமுறைகளும் ஈவுஇரக்கமில்லாத படுகொலைகளும் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், பஞ்சாபிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய ஆதிக்கத்தை எதிர்க்கும் அல்லது மறுக்கும் எந்த ஒரு மக்களுக்கும் ஜனநாயக உரிமை அனைத்த��யும் மறுக்கும் கொடுங்கோல் அமைப்புதான் இந்திய அரசு.\nதண்டகாரண்ய காட்டுப்பகுதிகளில் அரசு செயல்படுவதில்லை, அதனால் காவல் நிலையங்கள் இல்லை, நீதிமன்றங்கள் இல்லை, அங்கு போய் வரும் பத்திரிகையாளர்கள் மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.\nஇந்திய ஆளும் வர்க்கம் இன்னும் ஒரு மக்கள் படுகொலைக்கு ஆயத்தம் செய்து கொண்டு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது. பொதுமக்கள் உயிரிழப்பு எத்தனை லட்சம் ஆனாலும் சரி, அந்தக் காடுகளை ‘மொய்த்துக்’ கொண்டிருக்கும், அல்லது ‘பீடித்திருக்கும்’ பழங்குடி மக்களை அச்சுறுத்தி அல்லது கொன்று அப்புறப்படுத்தி விட்டு தனது ஆட்சியை அமைப்பதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை இந்திய அரசு. இந்தப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றிருப்பவர் நமக்கெல்லாம் பழக்கமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜயகுமார்தான். அவர் ‘எங்களுடைய டிஎன்ஏவிலேயே சித்திரவதை, பொதுமக்களை கொல்லுதல் இல்லை’ என்று அறிவித்திருக்கிறார்.\nடாடாவின் உருக்கு ஆலைகளுக்கு இரும்புத் தாதும், ஸ்டெர்லைட்டின் அலுமினிய ஆலைகளுக்கும் அலுமினிய தாதும் சுரங்கம் தோண்டி எடுக்கப்பட வேண்டும். அதற்கு நடுவே யார் நின்றாலும் அது 15 வயது சிறுமியாக இருந்தாலும் சரி, நள்ளிரவு ஒன்று சேர்ந்து விதைப்பு திருவிழாவுக்குத் திட்டமிடும் கிராம மக்களானாலும் சரி அவர்கள் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்தான்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nமாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா\nசத்தீஸ்கர்:கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி\nபழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை\nநீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் \nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் \nசல்வா ஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை\nபதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி \nதிரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி\nஇது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி- ஹிமான்சு குமார்.\nஇந்தியாவின் இதயத்தின் மீதான போர் \nஇந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் \nதியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்\nதில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்\nதோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும் \nபினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்\nகொள்ளை போகும் இந்திய வளங்கள்\nஉள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு \nமக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதலைப்பில் ‘இராணுவம்’ என்று இருப்பது ‘துணை இராணுவப் படை’ என்று இருக்க வேண்டும். சி.ஆர்.பி.எஃப். ஒரு துணை இராணுவப் படைதானே தவிர இராணுவம் அல்ல. இதுவரையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவத்தை ஈடுபடுத்தும் கொள்கை நடுவண் அரசுக்கு இல்லை.\nநடுவண் அரசு ராணுவத்தை எந்த கொள்கை மயிருக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறதோ ‘இந்திய’ மீனவர்கள் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், சித்திரவதை செய்யப்பட்டபோதும் நடுவன் அரசு ராணுவத்தை ஏன் களமிறக்கவில்லை\nசிங்கள ராணுவம் நடுவண் அரசுடன் போர் புரிந்தால்தானே பதிலுக்குத் தாக்குவதற்கு அவர்கள் தாக்குவது இந்திய மீனவர்களைத்தானே அவர்கள் தாக்குவது இந்திய மீனவர்களைத்தானே\nசரவணன் கேள்விக்கும், உங்க பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா\n//மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவத்தை ஈடுபடுத்தும் கொள்கை நடுவண் அரசுக்கு இல்லை.//\nஎன்று பதில் கூறும் சரவணனிடம் நான் பின் வருமாறு கேள்விதான் கேட்டிருக்கிறேன் \\\\‘இந்திய’ மீனவர்கள் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், சித்திரவதை செய்யப்பட்டபோதும் நடுவன் அரசு ராணுவத்தை ஏன் களமிறக்கவில்லை\n தம் நாட்டு மக்களைக் காப்பதற்குத்தானே அவ்வாறென்றால் அண்டைநாட்டு ராணுவத்தால் நம் மக்கள் சாகடிக்கப்படும்போது ஏன் நம் ராணுவம் சும்மாயிருக்கிறது\nசரவணன் தகவல் பிழையை மட்டுமே சுட்டிக்காட்டியிருப்பதாக நீங்க நினைக்கிறீங்க. நான் அவரது கருதுகோளே பிழை என்கிறேன். துணை ராணுவப்படையின் பணிப் பொறுப்புகளுக்கும், ராணுவத்தின் பணிப் பொறுப்புகளுக்கும் சரியான வித்தியாசத்தை தாங்கள் தெரிவித்து விட்டால் அவரது கருத்தை ஏற்றுக்கொள்கிறென்.\nதாமத���ாக வந்துள்ளது. செட்டிநாட்டின் புளுகினி தனத்தை கலையரசன் அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ளார்.\nசத்திஸ்கர் – பிஜபூர் – கோட்டாகுடா கிராமத்தில் 20 ‘நக்சலைட்’ அழித்தொழிப்பு.\nஆண்டுத்தோறும் நடக்கும் விதைப்பு திருவிழா கொண்டாட்டத்திற்க்கு வழக்கமாக ஒன்றுகூடிய அவ்வாட்டார பழங்குடிகளை, 600க்கும் மேற்ப்பட்ட (கோப்ரா) துணை இராணுவப் படை, நடு இரவில் சுற்றி வளைத்து அழித்தது. இப்படுகொலைக்கு தலைமை தாங்கியவன், சி.ஆர்.பி.எப். தலைவன் தமிழகத்தின் போலிசு அதிகாரியாக இருந்த விஜயகுமார். பசுமை வேட்டை என்ற பெயரில் அங்கு நடக்கும், கைது, சித்ரவதை, வன்புணர்ச்சி, கொத்தடிக்கொலைகள், போலிமோதல் இவற்றின் தொடர்ச்சிதான் இந்த படுகொலை. அரசு இலட்சினை அணியாத அரசு நிறுவனங்களான கார்பரேட் ஊடகங்கள், பழங்குடிகளின் பச்சை இரத்தத்தை பூசிக்கொண்டு ”இராணுவத்தின் வெற்றி” என்று வெறியாட்டமிடுகின்றன. இப்படுகொலை பற்றிய மேலதிக விவரங்களுக்கு, http://thenextfront.com.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sannaonline.com/2019/09/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-10-22T03:18:55Z", "digest": "sha1:BKKH2TQEANIZQE4WWHGGWJYWTBCUOZUA", "length": 6674, "nlines": 131, "source_domain": "sannaonline.com", "title": "உலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் | தோழர். சுப உதயகுமார் – Sanna Online", "raw_content": "\nஉலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் | தோழர். சுப உதயகுமார்\nகௌதம சன்னா படைப்பில் 4 நூல்கள் – புத்தக வெளியீட்டு விழா 15.09.2019\n← தமிழ்நாடு தமிழருக்கே என முதன்முதலில் ஆவணப்படுத்தியது யார் தெரியுமா | டாக்டர்.தொல். திருமாவளவன் உரை\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை →\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்��ிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nதலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photo Gallery Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் படைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nராமச்சந்திரன் on தலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/04/blog-post_46.html", "date_download": "2020-10-22T03:26:48Z", "digest": "sha1:7O65WNO3VMB6CFULWMP552HDFAQIV7X4", "length": 42965, "nlines": 74, "source_domain": "www.nimirvu.org", "title": "காணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / காணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nApril 25, 2017 அரசியல், சமூகம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடியலையும் மக்களோ இன்று யாரை நம்ப வேண்டும் என்பதில் பாரிய குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஏனெனில் மேற்குலகமும்இ தமிழ் அரசியல் தலைமைகளும்இ சிங்கள அரசும் கைவிட்ட நிலையில் என்.ஜி.ஓக்களின் ரெடிமேட் போராட்டகாரர்களின் கைகளில் இவர்கள் சிக்குண்டு போகும் அபாயமும் உள்ளது.\nமுன்னைய ஆட்சியா��ர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் அதிகளவு காணாமல் ஆக்கப்பட்டோரை உள்ளடக்கிய மாவட்டங்களில் ஒன்றாக காணப்படும் அம்பாறை மாவட்டத்தில் இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முடுக்கி விடப்பட்டு இருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த பலரையும் அரசாங்கம் முகவர்களாக பயன்படுத்தி இருந்தது. பலவந்தமாக மரணச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ராஜபக்ஸ அரசாங்கம் தீவிரம் காட்டியது. இதையும் தாண்டி வாழ்வாதார உதவிகள்இ நலத்திட்ட உதவிகளை வழங்கி மரணச் சான்றிதழ்களை நிர்ப்பந்தித்து வழங்கியது. இதனை தடுத்து நிறுத்துவது சமுகநல செயற்பாட்டாளர்களுக்கு சவாலான பணியாகவே இருந்தது. பெரும்பான்மையாக சிங்கள மக்களை கொண்ட மாவட்டமாக அது அமைந்திருந்ததால் அவர்களுக்கு அச்சுறுத்தல் கடுமையாக இருந்தது. இருந்தாலும் வடக்கிலும் இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட எத்தனிக்கப்பட்ட போது தொடர்ச்சியான முன்னறிவித்தல்களைஇ தெளிவூட்டல்களை வழங்கி அரசின் கபடத்தனத்தை முறியடிக்க முடிந்தது.\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடும் செயற்பாட்டுத் தள அனுபவத்தை கொண்டவர்களாக தென்னிலங்கையில் உள்ள செயற்பாட்டாளர்கள் தான் இருந்திருக்கிறார்கள். ஜேவிபி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களுக்கு நீதி வேண்டிய அவர்களின் போராட்டம் நல்ல அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர் பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கை பொறுத்தவரைக்கும் இறுதி யுத்தத்தின் பின்னர் தான் இந்த விவகாரம் ஒரு செயற்பாட்டுத் தளமாகவும் விரிவடைந்தது. சிங்கள செயற்பாடாளர்களின் போராட்ட அனுபவங்களூடாகவும் அவர்களில் சிலர் தமிழர் பகுதிகளிற்கு வந்து வழிகாட்டியதனூடாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மேலும் கூர்மையடைந்தது.\n2009 க்கு முன்னர் வெள்ளை வானில் காணாமல் போகச் செய்யப்படும் சம்பவங்கள்இ கொலைகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் வரைஇ மஹிந்தவின் மோசமான மனித உரிமைகள் பற்றிப் பேசவும் எதிர்வினையையாற்றவும்இ காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இப்போது ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர்இ காணாமல் ஆக்கப்பட்டோருக்காக இடம்பெறும் போராட்டங்கள் தேவையில்லைஇ என்ற நிலைக்கு அன்று தீவிரமாக செயற்பட்டவர்கள் வந்திருக்கிற சூழலை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சவை அப்புறப்படுத்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களை அமர்த்திய மேற்குலகம் இன்று திரும்பிக் கூட பார்க்காத சூழல் நிலவுகிறது. நல்லாட்சி அரசுக்கு\nமுண்டுகொடுக்கும் மேற்குலகம் இன்று சில என்.ஜி.ஓக்கள் ஊடாக இத்தகைய போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.\nகடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருந்தது. காலப்போக்கில் போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள் தொகை கணிசமாக குறைந்தே வந்திருக்கிறது. அண்மைக்காலங்களில் ஒரு போராட்டம் நடைபெறுவதாக இருந்தால் போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை விடவும் அந்தப் போராட்டத்தை சுற்றியிருந்து புதினம் பார்ப்பவர்களின் தொகை அதிகமாக உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திலும் இதே நிலை தான். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்த போராட்டங்களில் இன்று நூற்றுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட மக்கள் தான் கலந்து கொள்கிறார்கள். ஏன் இப்படி ஆனது ஆழமாக ஆராய வேண்டும்.\nஇந்த நிலையில் எங்களது இந்த பிரச்சினைகளை சர்வதேசத்தில் பேசுபொருளாக்கிய மேரி கொல்வின் அம்மையாரையும்இ சனல் 4 செய்தி நிறுவன ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரேவையும் தமிழர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கக் கூடாது. சனல் 4 இல் இலங்கை தொடர்பில்இ காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் செய்திகள் படங்கள் வீடியோக்கள் வந்திராவிட்டால் உலகம் என்றோ எங்களை மறந்து போயிருக்கும்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனமெல்லாம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை கண்டுபிடிப்பதிலேயே உள்ளது. சில என்.ஜி.ஓ க்கள் தென்னிலங்கைக்கு வா என்றால் கூட ஒரு கேள்வி கேட்காமல் ஓடுகிறார்கள் . பிள்ளை பற்றி ஒரு நம்பகமானஇ உறுதியான செய்தி கிடைக்கும் என்று தான் ஓடுகின்றார்கள். இப்படி ஓடி ஓடி விரக்தியும் சலிப்பும் அடைந்து விட்டார்கள். அரசியல்வாதியின் எல்லை எது செயற்பாட்டாளர்கள் என்ன செய்கிறார்கள் சர்வ��ேச நிறுவன பிரதிநிதிகள் எதை இலக்கு வைத்து செயற்படுகின்றார்கள் என்று ஓவ்வொருவரைப் பற்றியும் ஓடிக் களைத்த மக்கள் ஒரு சுய மதிப்பீட்டை செய்து கொண்டு விட்டார்கள்.\nபலர் இந்த மக்களை வைத்து காசு சம்பாதிக்கும் மோசமான செயற்பாட்டை செய்து வருகிறார்கள். இதனை ஆராய்ந்துணர்ந்த மக்கள் அவர்களுக்காகப் போராடுவதாகப் பாசாங்கு செய்யும் சிலரை எதுவும் செய்யாமல் ஒதுங்கும் படி சொல்லி விட்டார்கள். இடைத்தரகர்கள் இப்படியான வேலைத்திட்டங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும். என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி அறிக்கை ஒன்றின் மூலம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார். சில என்.ஜி.ஓக்கள் மக்கள் தங்களுடன் ஒத்துழைக்காத பட்சத்தில் ஏற்கனவே இருக்கும் அமைப்புக்களை இரண்டாக உடைத்து புதிய அமைப்புக்களை உருவாக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதனூடாக தங்கள் புரஜக்ட் திட்டத்தை நிறைவேற்றி காரியங்களை சாதித்து செல்கிறார்கள்.\nஇப்படியான ஒரு நலிவடைந்த போராட்ட சூழலில் ஈழத்தில் இடம்பெற்ற வலிமையான அதிர்வை ஏற்படுத்திய போராட்டமாக வவுனியாவில் கடந்த தைமாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகிய காணாமல் போன உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை குறிப்பிடலாம். கடந்த ஆண்டில் அரசிற்கும் தங்களிடம் வாக்கு கேட்டு வந்த மக்கள் பிரதிநிதிகளிடமும் தமிழ் மக்கள் இப்போராட்ட முன்னெச்சரிக்கையினை செய்து கொண்டே இருந்தார்கள். கடந்த வருட இறுதியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு முக்கிய கோரிக்கையினை வைத்தார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது தைப்பொங்கலுக்கு முன்னர் எமது உறவுகள் தொடர்பில் இனிப்பான செய்தியை தராவிட்டால் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும்வரை போராட்டமாக மாற்றுவோம் எனக் கூறி எச்சரிக்கை செய்தியை அனுப்பி இருந்தார்கள். இவர்களின் அறிவிப்பு தொடர்பில் அரசோஇ தமிழ் மக்கள் பிரதிநிகளோ இளக்காரமான மனநிலையில் இருந்திருக்கின்றார்கள். இந்த சூழலில் தான் வவுனியாவில் 14 உண்ணாவிரதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு இருந்தார்கள்.\nமலையை மத்தாக கொண்டு கடலை மோராக கரைத்து தரும்படி அவர்கள் அரசைக் கேட்கவில்லை. மிகவும் இலகுவான கோரிக்கைகளையே அவர்கள் ம��ன்வைத்து இருந்தார்கள். முதலாவது கேள்விஇ காணாமல் போன எங்கள் உறவுகள் உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா (ஒரே கேள்விஇ ஒரே பதில்) இரண்டாவது கேள்விஇ உயிரோடு இருந்தால் அவர்கள் எந்த இரகசிய முகாம்களில் இருக்கிறார்கள் முகாம்களின் பெயர்களையும்இ காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலையும் அம்பலப்படுத்து. மூன்றாவதுஇ உயிருடன் இல்லை என்றால் அவர்களை கொன்றது யார் முகாம்களின் பெயர்களையும்இ காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலையும் அம்பலப்படுத்து. மூன்றாவதுஇ உயிருடன் இல்லை என்றால் அவர்களை கொன்றது யார் கொல்லச் சொல்லி உத்தரவிட்டது யார் கொல்லச் சொல்லி உத்தரவிட்டது யார் எங்கே புதைக்கப்பட்டு இருக்கிறார்கள் உடனே அந்த இடத்தை தோண்டு.\nஇந்த கேள்விகளை முன்வைத்து தான் உறவுகள் உண்ணாவிரதமிருந்தார்கள். இங்கே நடக்கும் எல்லாப் போராட்டங்களும் எதற்காக நடத்தப்படுகின்றன என ஏற்கனவே ஊடகங்களில் அறிவித்துவிட்டு தான் நடாத்தப்படுகின்றன. ஆகவேஇ போராட்டகளத்துக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளோஇ அரச பிரதிநிதிகளோ தீர்வோடு தான் போராட்டகளத்துக்கு வர வேண்டும். ஆனால்இ நான்கு நாட்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உறவுகள் சாகக் கிடக்கும் சூழலிலும் அங்கு வந்த பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கவே அங்கு வருகிறார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வயதான தாய்மார்களின் உடலில் நான்காவது நாளாகும் போது இலையான்கள் மொய்க்க ஆரம்பித்து விட்டன. அவர்கள் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விட்டது. ஊடகங்கள் வரும் வரை சில நிமிடங்கள் இருக்கும் அரசியல்வாதிகளோ அவர்கள் வந்து படமெடுத்ததும் கிளம்பி விடுவார்கள். எம்.பிஇ அமைச்சர் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு என்று அடுத்த நாள் பேப்பரில் செய்தி வரும்.\nஒவ்வொரு எம்பிக்கும்இ மாகாண சபை உறுப்பினருக்கும் குறைந்தப்பட்சம் 10000 க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுகின்றன. தன்னை ஏற்று வாக்களித்த 10000 பேரையும் கூட்டிக் கொண்டு களத்துக்கு வரவேண்டாம். குறைந்த பட்சம் 100 பேரையாவது கூட்டிக் கொண்டு வர முடியும். ஆனால் வருபவர்கள் தங்கள் பிரத்தியேக படப் பிடிப்பாளரைத் தான் கூட்டிக் கொண்டு வந்து உறவுகளின் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து படமெடுத்துவிட்டு கிளம்பி விடுவார்கள். அரசியல்வாதிகளின் போராட்ட ஆதரவுத்தளம் என்பது இவ்வாறாகவே இருக்கின்றது.\nபோராட்ட களத்தில் ஆதரவென்பது குறித்த போராட்டங்களை பெரும் மக்கள் போராட்டங்களாக மாற்றுவதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையில் ஆதரவு. போராட்டம் நான்கு நாட்கள் ஆகும் போது இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதில் அரசை விட என்.ஜி.ஓ போராட்ட மனநிலைக்காரர்கள் கடும் அக்கறை எடுத்தார்கள். ஏனெனில் இந்த விவகாரம் ஒரு இறுதி நிலைக்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் பெரும் சிரத்தையுடன் இருக்கின்றார்கள். ஆனால்இ மக்களோ இந்த விவகாரம் இப்படியே இழுபட்டு செல்கிறதுஇ எங்களுக்கும் வயதாகிவிட்டது நாங்களும் இறந்து விட்டால் இந்த விவகாரம் அப்படியே நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும் ஆகவே இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.\nஅன்று ஜெனீவா மனிதவுரிமை கூட்டத்தொடர் இடம்பெறவிருந்த சூழலிலும்இ போராட்டத்துக்கு தாயகத்திலும்இ புலம்பெயர் தேசங்களிலும் ஆதரவுத்தளம் விரிந்து சென்றது. இது அரசுக்கு பெரும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுத்தது. அரச உயர்மட்ட அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டு பின் அலரிமாளிகையில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்ட 32000 பேருக்கு நீதி கேட்டே போராடினோம் என சொல்லப்பட்ட போதுஇ உண்ணாவிரதமிருந்து 14 பேரின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழு அமைத்து முதலில் கண்டறிவோம் என சொல்லப் பட்டது. அதனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் சந்திப்பில் இருந்து வெளியேறி வந்து விட்டார்கள். ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட படி ஜனாதிபதியோஇ பிரதமரோ சந்திப்பில் பங்கேற்கவில்லை. இறுதியில் அது தோல்வியில் முடிவடைந்தது. மீண்டும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக தற்போதுவரை இடம்பெற்று வருகின்றது.\nவிசேட குழுக்களை நியமிப்பதுஇ சிறப்பு ஆணைக்குழுக்களை நியமிப்பதுஇ செயலணிகளை நியமிப்பதுஇ நிபுணர் குழுக்களை நியமிப்பது என சந்திரிக்கா காலத்திலிருந்து எத்தனையோ குழுக்களை தமிழ் மக்கள் கடந்து வந்துவிட்டார்கள். இவையெல்லாம் பிரச்சினைகளை நீர்��்துப் போகச் செய்வதற்கான ஒரு ஏமாற்று நாடகமே. இந்த குழுக்களுக்கும்இ விசாரணை அறிக்கைகளும் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே. முதலில் இவற்றுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் சர்வதேச கண்காணிப்புடன் அமைக்கப்பட வேண்டும்.\nமஹிந்தவால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் விசாரணைக்கு காலநீட்டிப்பை மைத்திரி அரசு வழங்கியது. ஆனால்இ அதிலிருந்து கூட விசாரணையை தொடங்க இந்த அரசால் முடியாமல் போனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.\nஅண்மையில் ஜனாதிபதியிடம் கேளுங்கள் என்கிற மையத்தின் திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த மைத்திரி அவர்கள்இ ஆற்றிய உரை கவனிப்புக்கு உரியதுஇ அதில் முக்கியமாகஇ இப்போது எல்லோரும் போராடுகிறீர்கள்இ வேலை கேட்டு போராடுகிறீர்கள்இ காணிகளை கேட்டு போராடுகிறீர்கள்இ காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடுகிறீர்கள்இ கடந்த ஆண்டில் நீங்கள் இப்படிக்கு போராடி இருந்தால் காணாமல் ஆக்கப்பட்டு இருப்பீர்கள் என்கிற எச்சரிக்கை செய்தியினையும் சொல்லி இருந்தார். இதிலிருந்து தன்னை ஜனநாயகவாதியாக சித்தரிக்கும் ஜனாதிபதிஇ உங்களுக்கு போராடும் ஜனநாயக வெளியை தந்துள்ளோம் என்கிறார். இதன் மூலம் கடந்த ஆட்சியில் ஜனநாயக வழியில் போராடியவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன விடயத்தை ஒத்துக் கொள்கிறார்.\nஇதனால் கடத்தப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தரும் உரிமையும் கடமையும் அவருக்கு இருக்கிறது. கடத்தியவர்கள் இன்றும் எங்கோ ஒரு மூலையில் தங்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர். கடத்தியவர்களுக்கு என்ன தண்டனை என்பதையும் அவர் தான் சொல்ல வேண்டும். கடந்த அரசாங்கத்தில் உயர்பதவியை வகித்திருக்கிறார். பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். கடந்த ஆட்சியிலும் அரச வளங்களையும்இ சலுகைகளையும் அனுபவித்தவர். ஆகவேஇ தன் வாயாலேயே ஒத்துக் கொண்டபடி கடந்த ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஆனால்இ கடத்தியது மஹிந்த அரசாக இருக்கும் போது அதனை காப்பாற்றுகிறது மைத்திரி அரசு. இதுதான் இலங்கைத் தீவின் இன்றைய யதார்த்தமான சூழல். அலரிமாளிகையில் நடந்த சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவானைப் பார்த்து தாயொருவர் சுட்டு விரலை நீட்டி கேள்வியொன்றை கேட்டுள்ளார். என்னுடைய பிள்ளையை என் கண்முன்னே கடத்தி சென்ற அந்த இராணுவப் புலனாய்வாளனை நான் அடையாளம் காட்டுகிறேன். நாளைக்கே அவனை கைது செய்து உள்ளே போட்டு மிதிக்க முடியுமா மிதித்தால் உண்மை வரத்தானே வேண்டும் எனக் கேட்டார். அதற்கு ருவானால் எந்தப் பதிலையும் வழங்க முடியவில்லை.\nஇவர்களால் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது . ஏனெனில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட விடயத்தில் இவர்கள் அனைவருமே கூட்டுப் பங்காளிகள். ஒருவரை சொல்லி விட்டு மற்றையவர் தப்பித்து விட முடியாது. நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் ஒருவர் பின் ஒருவராக சங்கிலிக் கோர்வையாக ஒவ்வொருவரும் அடையாளம் காணப்படுவார்கள். \"நீ முன்னால போனால் நான் பின்னால வாறேன்\" என்கிற பழம் தமிழ் பாடலுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொருவர் மீதும் சட்டம் பாயும். இதனால் மஹிந்த அரசை மைத்திரி அரசு காப்பாற்றும். அதே போல் மைத்திரி அரசையும் மஹிந்த அரசு காப்பாற்றும். இது தான் சிங்கள பேரினவாத அரசு.\nஇப்படியான சூழலில் தான்இ ஐக்கியநாடுகள் சபையின் செயலணி ஒன்று திருகோணமலையில் கோத்தா கப்பல் தளத்தில் இருந்த ரகசிய சித்திரவதை முகாமுக்கு நேரில் சென்று அம்பலப்படுத்தியது. முகாம் சுவர்களில் இரத்த சிதறல்கள் காணப்பட்டதுடன்இ பலரும் தங்கள் பெயர்களை இரத்தத்தால் அதில் எழுதியிருந்தமையையும் குழுவினர் அவதானித்துள்ளனர். உண்மைகளை நீண்டகாலம் பொத்தி வைக்க முடியாது. என்றோ ஒருநாள் அவை வெளியில் வரும் என்றே அந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நம்பியுள்ளனர் . அந்த நம்பிக்கையில் தான் தங்கள் பெயர்களையும் அங்கு எழுதியுள்ளனர். அந்த பெயர்கள் என்றாவது ஒருநாள் ஊடகங்களில் வரும் போது எம் உறவுகள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற சிந்தனையில் தான் பெயரை இரத்தத்தால் எழுதியுள்ளனர்.\nதமிழ்மக்கள் அரசின் அனைத்து உள்நாட்டு பொறிமுறைகளிலும் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கின்றனர். உள்நாட்டில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக் கொடுக்கும் நெஞ்சுரமும்இ நேர்மைத்திறனும் சிங்கள பேரினவாத அரசிடம் கிடையவே கிடையாது. முதலில் இதனை இந்த அரசு மானசீகமாக ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைக்கு உண்மையில் நீதியும்இ நியாயமும் கிடைத்து ஒரு பரிகார நீதியை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் ஏனைய பல உலக நாடுகளை முன்மாதிரியாக கொண்டுஇ சர்வதேச தரத்திலான விசாரணையை ஆரம்பித்த்தால் மாத்திரமே இப்பிரச்சினைக்கு பரிகார நீதியினை பெற்றுக் கொள்ள முடியும்.\nநிமிர்வு சித்திரை 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF?page=1", "date_download": "2020-10-22T04:42:41Z", "digest": "sha1:CXPL2KSWMUNLPTP7E4AOSMXW6JX6OHPL", "length": 4686, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காதலி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருமணம் செய்ய மறுப்பு: காதலியை ...\n‘ஒரு வெள்ளை நபரை நேசிப்பது எனது ...\n’காதலியை அனுப்பிவையுங்கள்’ - சிற...\nகாதலிகளுடன் சண்டை... ஒரே நேரத்தி...\nகாதலியை பிரித்துச் சென்றதால் தற்...\n\"எனக்கு கொரோனா\"- மனைவியிடம் பொய்...\nகாதலித்த பெண்ணோடு ஊரை விட்டு சென...\nதிண்டுக்கல்: ஒரே பெண்ணை காதலித்த...\nசெல்போன் அழைப்பை எடுக்காத காதலி....\nபோதைப் பொருள் விவகாரம் : நீண்ட வ...\nகாதலியை அழைத்து சென்ற நண்பன்: போ...\nகுவாரண்டைனில் இருந்து தப்பித்து ...\nசுஷாந்த் மரண வழக்கு: காதலி ரியாவ...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-390-nam-yesu-nallavar.html", "date_download": "2020-10-22T03:12:03Z", "digest": "sha1:NN73MPNKVVKM33GD4FLKCPTQMA63DLUA", "length": 4171, "nlines": 99, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 390 - Nam Yesu Nallavar", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nநம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்\nஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T03:09:57Z", "digest": "sha1:VULKEE4R4QJL55VPGE7MJXREGLLN34VD", "length": 3649, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "கடத்தி வந்த குருவிகள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் நடந்த 36 மணி நேர சோதனை: 5 கோடி தங்கம் பறிமுதல்\nகடந்த வாரம் ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டதால், திருச்சி உள்பட இந்தியாவில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். இதுபற்றி…\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:25:11Z", "digest": "sha1:ZEJ7E2ZE2SUPG5KR5DFAJL2UUBGGEHLN", "length": 8292, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோல் மார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால் மார்ட் அங்காடி நிறுவனம்\nBentonville, Arkansas, அமெரிக்க ஐக்கிய நாடு\nவோல் மார்ட் (தமிழக வழக்கு:வால் மார்ட்) அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது 2006 இல் விற்பனை அடிப்படையில் எக்சான் மோபில் இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் சாம் வோல்ற்றனால் ஆரம்பிக்கப்பட்டது. 1972 இல் நியூ யோர்க் பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-10-22T03:58:23Z", "digest": "sha1:WS62DGNPUFVAMI4QBNVMASCAVHKGRR5V", "length": 7819, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "பூரணை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபூரணையாற் பதினாற்கயிற்றோக்கப்புவனமெல்லாம் (திருநூற். 91)\nபஞ்சமி, தசமி, உவா என்ற திதிகள்\nபூரணைகேள்வன் - ஐயனார் - Aiyanar\nசத்ய பூரணர் என்ற மகரிஷி, மகா தபஸ்வி. அவருக்கு பூரணை, புஷ்கலை என இரண்டு மகள்கள். தெய்வ சக்தி கொண்ட முனிவரின் புதல்விகளை மணந்து கொள்ள மற்றவர்கள் அஞ்சினர். பெண்களும் அற்புத சக்தி கொண்ட ஒரு தெய்வ மகனையே மணக்க வேண்டும் என்று உறுதி கொண்டனர். அதற்காக இறைவனை நினைந்து கடும் தவம் இருந்தார்கள். அவர்கள் தவத்துக்கு இரங்கிய இறைவன், தமது அம்சமும், திருமால் அம்சமும் இணைந்த அய்யனாரை மணக்க அருள்புரிந்தார். பூரணை, புஷ்கலை இருவரையும் மணந்தார் அய்யனார்.\n(தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இராஜகிரியில் அமைந்துள்ள) கரைமேல் அழகர் அய்யனார் ஆலயத்தில் மதிற்சுவரை ஒட்டி கரைமேல் அழகர் அய்யனாரும், உள்ளே பூரணை, புஷ்கலையுடன் மூலவராக யானை மேல் அழகர் அய்யனாரும், பிராகாரத்தில் பரிமேல் அழகர் அய்யனாரும் அருள்பாலித்து வருகிறார்கள்.\n...இந்திராணி சிவலோகம் செல்ல இயலாத நிலையில் தனியே இருக்க அஞ்சினாள். இந்திரன் அவளுக்கு தைரியம் சொல்லி, சிவன்-திருமால் அம்சமாகப் பிறந்த ஹரிகர புத்திரன் அய்யனாரை வணங்கித் துதித்தார்.. அய்யனார் கோடி சூரியப் பிரகாசத்துடன் வெள்ளை யானை மேல், பூரணை, புஷ்கலை சமேதராக காட்சி அளித்தார். (காவல் தெய்வம் கரைமேல் அழகர், வெள்ளிமணி, 09 மார்ச்சு 2012)\nஆதாரங்கள் ---பூரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபுட்கலை, ஐயனார், ஐயப்பன், பூரணைகேள்வன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/tamil/sports/227725/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-10-22T03:55:56Z", "digest": "sha1:7I3PTHSZMYRNFYM46OGMIXN3MRVRQHO6", "length": 4219, "nlines": 78, "source_domain": "www.hirunews.lk", "title": "அவுஸ்திரேலியா அணி வெற்றி - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஆப்கானிஸ்த்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.\nஇந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇதேவேளை, பாக்கிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 18.3 ஒவர்களில் 3 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கோட்டை காவல்நிலையத்தின் செயற்பாடுகள்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....\nஇலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......சற்று முன்னர் வெளியான செய்தி\nLTTE ஐ அரசாங்கம் தடை செய்தமை தவறானது..\nபேரழிவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது..\nகாட்டுத்தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய நடவடிக்கை...\nபிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/patrikaidotcom/page/303/", "date_download": "2020-10-22T04:28:23Z", "digest": "sha1:R5FHUGXJGBGDC3A36PUVD7SGWIJHMP2T", "length": 14919, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "Patrikaidotcom | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 303", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை : தமிழக சுகாதார அமைச்சர்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி…\nதமிழகத��தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆனது\nசென்னை தமிழகத்தில் நேற்று மூவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு இத்துடன் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப்…\nநேற்று பீகாரில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம்\nபாட்னா கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மரணமடைந்ததால் பீகார் மாநிலத்தில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…\nதானே கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்கிய ஜெர்மனி அதிபர்\nபெர்லின் ஜெர்மனி அதிபர் ஆஞ்செலா மார்கெல் தானே கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கும் புகைப்படம் வைரலாகிறது. அரசியல் மற்றும்…\nமுத்தாரம்மன் கோவில் மகிமை ஆதிபராசக்தியின் வடிவமான முத்தாரம்மன் கோவில் குறித்த பதிவு உலகம் அனைத்துக்கும் ஆதார சக்தியாகத் திகழ்பவள்…\nமக்கள் ஊரடங்கு தினத்தில் திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்\nசென்னை மக்கள் ஊரடங்கு தினமான இன்று விஜயகாந்த் ஒரு திருமணத்தை முகக் கவசம் அணிந்து நடத்தி வைத்துள்ளார். இன்று கொரோனா…\nதமிழ்நாடு வெதர்மேனை தாறுமாறாக விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள்\nசென்னை ரஜினிகாந்த் வீடியோவில் இருந்த தவற்றைச் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு வெதர்மேனை ரஜினி ரசிகர்கள் கண்டபடி விமர்சித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து நேற்று…\nதனிமையில் உள்ள சுகாசினி – மணிரத்னம் மகன் நந்தன்\nசென்னை கொரோனா பாதிப்பு இல்லாத போதிலும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகை சுகாசினி ஆகியோரின் மகன் நந்தன் தனிமையில் உள்ளார்….\nகொரோனா : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டத்துக்குகு வர மறுப்பு\nடில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்துக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி…\nமக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு\nசென்னை இன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக…\nகொரோனா : மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து\nடில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கோரானா…\nகேரளா : கொரோனா எச்சரிக்கையை மீறிய கோவில், தேவாலயம், மசூதிகள் மீது வழக்கு\nதிருவனந்தப���ரம் கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது….\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் தெரிந்தது… ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sudhasadasivam.blogspot.com/2014/", "date_download": "2020-10-22T03:29:22Z", "digest": "sha1:D2474SYJUARO3ITBQPRZAS72OUNXOHHH", "length": 32765, "nlines": 143, "source_domain": "sudhasadasivam.blogspot.com", "title": "Sudha Sadasivam kadhaigal: 2014", "raw_content": "\nஇன்னும் ஒரு புதிய நல்ல கதை புத்தக வடிவில் அளித்துள்ளேன்.\nஇந்தக் கதை இதுவரை எந்த இணைய தளத்திலும் வெளியிடப்படாத ஒன்றாகும்.\nஅன்பு இல்லம் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கும் அருண் அவர்களுக்கும் அவர்தம் தந்தைக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் இங்கே தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nவாங்கி படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கேயும் தரலாம்.\nஎன் கதைகள் மூலமா என்னை சந்திச்சிருக்கீங்க எல்லாரும். இந்த முறை முதன் முதலா ஒரு blog போடலாம்னு யோசனை வந்தது. சின்னதா ஒரு கதை... அல்ல அல்ல சும்மா ஒரு கருத்து பரிமாறல்.\nநமது தெற்கிந்திய மின்சார ரயிலினைப் பற்றியது. அதனை பல கதாபாத்திரங்கள் எனும் தேன் கலந்து, அவர்களுடைய குடும்ப வாழ்க்கை என்னும் பால் கலந்து இடை இடையே ஸ்வாரஸ்யமான பல ரயில் நிகழ்வுகளை கற்கண்டாக சேர்த்து உங்கள் முன் அமுது படைத்திருக்கிறேன்.\nசும்மா பொழுது போகாத போது படித்து பாருங்க. எப்போதும் போல உங்கள் அன்பான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஏதேனும் தவறான கருத்து சொல்லி இருந்தால் மன்னித்து திருத்தும்படி வேண்டுகிறேன்.\nசரி போலாமா, ரயிலுக்கு நேரமாச்சு. B-30 வந்துடுவான் வாங்க சீக்கிரம் என்னுடன் பயணம் செய்ய...\n“மணி ஆச்சுங்க, பி தர்டி வந்துடுவான், அவன விட்டா ஆபிசுக்கு லேட்தான்...” என்று பறந்தடித்துக்கொண்டு வந்து தன் கணவன் ஸ்ரீதரின் ஸ்கூட்டரில் இறங்கினாள் விமலா.\n“இருக்கட்டுமே விமல், அப்படி என்ன அவசரம், இப்படி தினமும் நீ பறக்கறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல... அப்படியானும் நீ உத்யோகம் பார்க்கணுமாம்மா” என்றான் ஆதுரமாக ஸ்ரீதர்.\n“ஸ்ரீ, இதை நிறைய பேசியாச்சு, இப்போ மேலே பேச நேரமில்லை, நான் வரேன், சி யு பை” என்று விறுவிறுவென நடந்துவிட்டாள்.\n“ஹ்ம்ம்...” என்று வண்டியை திருப்பினான் ஸ்ரீதர்\n“வா வா விமு, இன்னும் பிதர்டி வரல, மெதுவா வா ஆசுவாசப்படுத்திக்கோ” என்று கூறினாள் கல்பனா, அவளே பெரிய மூச்சுக்களை சாந்தப்படுத்தியபடி.\n“என்ன கல்பு, நீயும் இப்போதான் வந்தியா” என்றபடி மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள் விமலா.\n“ஆமா நாமதான் அவனுக்காக ஓடி ஓடி வருவோம்... அவன பாரு ஆடி அசஞ்சு மெதுவா உள்ள நுழையறத..” என்றாள் ஆதங்கத்துடன். அவனை கண்டு ரெண்டெட்டு முன்னே வைத்தனர் இரு பெ��்களும்..\nஇப்படி யாரை எண்ணி மாய்ந்துபோய் ஓடி வருகின்றனர் என்று யோசிக்கிறீர்களா நேயர்களே, எட்டு முப்பதுக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை பீச் வரை செல்லும் மின்சார ரயிலினை எதிர்நோக்கி தான். அதில் ஏறினால்தான் சரியான நேரத்திற்கு ஆபிசை அடைய முடியும் என்பதாலும்தான்..\n“வா வா” என்று ஒருவரை ஒருவர் கூறிக்கொண்டே கம்பார்ட்மெண்டில் ஏறினர். அவர்களின் வழக்கமான இடத்தில அமர்ந்துகொண்டனர்.\n“என்ன கமலாகா, குட் மார்னிங் சௌக்கியம்தானே” என்று விசாரித்தாள் விமலா.\n“குட் மார்னிங் விமு, நான் நல்லா இருக்கேன், நீ எப்படி, என்ன கல்பு இன்னிக்கும் பறந்துதானா\n“ஆமாங்கா, என்ன ஓடி ஓடி செஞ்சும் லேட் ஆயிடுது என்று அலுத்துக்கொண்டாள்.\n“இன்னிக்கும் பாவம் ஸ்ரீ ஒரே அடியா ஆதங்கபட்டுண்டார் தெரியுமா...” என்று கூறிக்கொண்டாள் விமலா.\n“பாவம் ஸ்ரீ தம்பி, நல்லவர்தான்” என்றார் கமலாகா... அவர் வயது நாற்பதை தாண்டி நின்றது.... கல்லூரிக்கு செல்லும் இரு பிள்ளைகள் ஒரு ஆண் ஒரு பெண்... அதனால் அவரை அக்காவாக்கி விட்டனர்....\nகல்பனாவும் விமலாவும் இளம் முப்பதுகளில் இருந்தனர்.... இருவருமே ஒரே ஆபிசில் உத்யோகம் பார்கின்றனர். தாம்பரத்தில் தான் கொஞ்ச தூர நடையில் வீடு இருவருக்கும்.\nஸ்ரீதர், விமலாவின் கணவன் நல்ல உத்யோகத்தில் இருந்தான், ஆனால் மேனேஜ்மென்ட் எதற்காகவோ முரண்டி போனஸ் தராமல் இழுத்தடித்து ரகளை வெடிக்க, கம்பனியை லாக் அவுட் செய்துவிட்டனர். பேச்சு வார்த்தை நடந்துகொண்டு இருந்தது, ஆனால் இன்னமும் திறந்தபாடில்லை. அவள் எப்போதுமே வேலை செய்து வந்தாள்தான் ஆயினும் இப்போது கூடுதலாக செய்தே ஆகவேண்டிய நிலை. அதனை நினைத்து ஸ்ரீதர் வேதனை படாத நாளே இல்லை எனலாம்.\nகல்பனாவின் கணவன் கணேஷ் மெடிகல் ரெப்.... வீதி வீதியாக சுற்றி அலைந்து மருந்து கம்பனி சாம்பிள்களை டாக்டர்களிடம் காட்டி ஆர்டர்கள் பிடிக்கும் நாய் பிழைப்பு.... அவனின் அல்லல் பார்த்து கல்பனாவும் கை கொடுக்கவென வேலைக்கு வருகிறாள்.... இப்போதுதான் ரெண்டு வருடங்களாக பணியில் சேர்ந்துள்ளாள்.... அதுவரை இருவரின் தனி குடித்தனம் என்று இருந்தவள்தான்.... பின்னோடு அவளும் உண்டாக, செலவு கழுத்தை நெரித்தது.... பிள்ளை பேரு, மருந்து, குழந்தையின் செலவு என்று மென்னியை முறிக்க, குழந்தை அனுவுக்கு இரண்டு வயதானதும் அவளை குழந்தைகள�� காப்பகத்தில் விட்டுவிட்டு தெரிந்தவர் மூலம் விமலாவின் கம்பனியிலேயே வேலைக்கு சேர்ந்தாள்.... ஒன்றாகவே போக வர நெருங்கிய தோழியாகிவிட்டனர் இருவரும்.\nபிதர்டி என்று இவர்களால் செல்லமாக அழைக்க படுவது எட்டு மணி முப்பது நிமிடங்களுக்கு தாம்பரத்திலிருந்து கிளம்பும் மின்சார ரயில்.... அதில் கிளம்பினால்தான் சரியாக ஒன்பது பதினொன்றுக்கு சென்னை போர்டில் இறங்கி பொடி நடையாக ஆபிஸ் செல்ல ஏதுவாகும். பாரிஸ் கார்னரில் இருக்கும் பல சந்துகளில் அழுக்கேறிய பல பழைய மாடி கட்டிடங்களில் ஒரு கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைந்த ஒரு வெளிநாட்டு ஏற்றுமதி கம்பனியில் தான் இருவரும் பணி புரிந்தனர்.\nகமலாகா நுங்கம்பாக்கத்திலேயே எட்டம்பதுக்கு இறங்கி விடுவார்.... அவருக்கு அங்கேயே ஒரு ப்ரைவேட் கம்பனியில் வேலை.... அவர் ஹெச் ஆர் இல் இருந்தார்.\n“அக்கா, சாய் கா” என்றபடி வந்தான் வேணு,\n“இன்னிக்கி வேணாம்டா, வயிறு திம்முன்னு இருக்கு” என்றார்\n“வயிறு திம்முன்னு இருந்தாதான் கா சூடா சாய் சாப்பிடணும், கலகலன்னு ஆயிடும், நம்ம சாய் குடிங்கக்கா சொல்றேன்” என்று கையில் திணித்தான்,\n“எதையோ சொல்லி கையில திணிச்சுடுவேடா” என்றார் செல்லமான அதட்டலுடன்,\n“நீங்க காலையில சாய் குடிக்க மாட்டீங்க, காபிதான், வாசு தம்பி வருவான் பின்னோட, இருங்க” என்று விட்டு முன்னே சென்றான் வேணு.\n“எல்லாம் அத்துப்படி இவனுக்கு” என்று சிரித்துக்கொண்டார்.\n“ஆமா கொஞ்ச நஞ்ச நாளாவா பழக்கம்” என்று அன்று வந்திருந்த ஆனந்த விகடனை பிரித்தாள் கல்பனா. அதில் அவள் விருப்பமாக படிக்கும் தொடர்கதையை தேடி எடுத்து அந்த பக்கத்தில் மூழ்கி போனாள். “சூப்பரா எழுதராங்கடீ இந்த ரைடர்” என்று மெச்சிக்கொண்டாள்.\n“அதுசரி, நீ ஒரு நாவல் தரேன்னு சொன்னியே என்னவாச்சு” என்று ஞாபக படுத்தினாள்.\n“ஒ கொண்டு வந்தேன்.... நல்லா ஞாபக படுத்தினே, இந்தா நான் இதுவரை மூணுவாட்டி படிச்சுட்டேன்” என்று குடுத்தாள். அது முத்துலக்ஷ்மி ராகவனின் “என்னவென்று நான் சொல்ல” மூன்று பாகங்களையும் கையில் திணித்தாள்.\n” என்றபடி வாங்கி புரட்டினாள்.\n“படி, கீழேயே வைக்க மாட்டே... நான் என் குழந்தைக்கு பால் குடுக்க கூட மறந்துட்டேன்” என்று சிரித்தாள் கல்பனா.\n“என்னடி பெண்களா, புக்ஸ்ல மூழ்கினா போதுமே, சரி நான் இறங்கறேன், மாலையில பார்க்��லாம்,\nஹாவ் அ குட் டே” என்றபடி இறங்கினார் கமலாகா.\n“சரிகா, யு டூ” என்று அனுப்பி வைத்தனர்.\nஅதன் சற்று முன்னேதான் மாம்பலத்தில் எட்டேமுக்காலுக்கு ராதா ஏறி இருந்தாள்.\n“ஹாய்” என்று பெரிதாக கை ஆட்டினாள். அவள் கையில் பெமினா புத்தகம் புது மணத்துடன் வழ வழவென கண்ணை பறித்தது, சல்வாரில் இருந்தாள்.... அவளுமே பாரிமுனையில் ஒரு பல்நாட்டு கம்பனியில் வரவேற்பில் இருந்தாள்.... இன்னும் திருமணம் ஆகவில்லை. சின்னப் பெண்.... இதுதான் முதல் உத்யோகம்.\n“வா ராதா, அப்பாக்கு இப்போ தேவலையா” என்று ஞாபகமாக கேட்டுக்கொண்டாள் கல்பு\n“ஆமா கல்பு, நல்லா இருக்காரு தாங்க்ஸ்” என்று சிரித்தாள். மூட்டுவலி உள்ள அவள் தந்தைக்கு அவ்வப்போது அது மிகவும் தொல்லை படுத்தும், ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க வைக்கும்.... அதுவும் இதுபோன்ற மழை நாளில் குளிரில் இன்னமுமே தொல்லை அதிகம்.....\n“டேய் காசி இங்க வா” என்று சிறுவனை அழைத்தாள். அவன் கிளிப்புகள் ரப்பர் பாண்டுகள், ஹேர் பின்கள் சின்ன பாசிமணி மாலைகள் என்று விற்றுக்கொண்டு இருந்தான். மாதத்தின் முதல் வாரம், அதனால் அவனும் சுறுசுறுப்பாக விற்று கொண்டிருந்தான்.\n“காசி, எனக்கு அவசரமா ரப்பர் பான்ட் வேணும், பாக்கி பிசினஸ் சாயங்காலம் என்ன” என்று அதை மட்டும் ஒரு சின்ன பாக்கெட் எடுத்துக்கொண்டாள்.... சில்லரையாக எண்ணி கொடுத்தாள். அதில் ஒன்றை எடுத்து காற்றில் அலைந்த தன் முடியை இறுக்கினாள்.\n“காலையிலேயே இருந்த ஒண்ணும் போடும்போதே பட்டுன்னு அருந்துடுச்சு..... சரி காசி இருப்பானே னு நம்பி வந்தேன்” என்று சிரித்தாள். “தாங்க்ஸ்கா” என்று சிரித்தான் காசி.\nஅது ஒரு தனி உலகம், உறவு வைத்து கொண்டாடும் சிறு, அல்ல அல்ல பெரும் குடும்பம்.... பல தரத்து, பல ஊர், பல மொழி, பல வேலை, செய்யும் மக்கள் ஒருங்கே ஒரு குடும்பமாக வாழும் தனி ஒரு உலகம்.... அங்கே சிரிப்புக்கும் அழுகைக்கும் பஞ்சமில்லை, கும்மாளத்திற்கும் வம்புக்கும் குறைவு இல்லை.... வாடிக்கைக்கும் வேடிக்கைக்கும் பேர் போன இடம்..... அதுதான் ரயில் குடும்பம்.... அதனுள் இருக்கும் பல ரயில் சிநேகங்களை நாம் பார்க்க போகிறோம்...\n“என்னடி கல்பு இன்னிக்கி ராமஜெயத்தை காணும்\n‘”ஆமா, நானும் கவனிக்கலை பாரு” என்று வியந்தாள். கொட்டும் மழையிலும் கடும் வெயிலிலும் கூட நாள் விடாது அதே ரயிலில் ���தே பெட்டியில் பயணிக்கும் இன்னொரு நபர் வெங்கடேசன்.\nஏறும்போதே அனைவருக்கும் குட் மார்ணிங்குக்கு பதிலாக “ஸ்ரீராம ஜெயம்” என்று கூறியபடியே ஏறுவதால் இவர்கள் அவருக்கு செல்ல பெயர் வைத்திருந்தனர்.\n“என்ன ராமஜெயம் அண்ணா, அண்ணிக்கு ஆஸ்துமா தொல்லை இப்போ தேவலையா” என அவரையும் விட்டு வைக்காமல் அன்பாக விசாரித்துக் கொள்வர் பெண்டிர்.\n“ஆமா மா, கொஞ்சம் தேவலை..... இந்த மழையும் ஈர வெதரும் குறைஞ்சா அவுளுக்கும் சுகமாகிடும்” என்பார் சிரித்தபடி.\nஇன்று அவரை காணாது குழம்பினர்.\n“என்னடா வேணு, ராமஜெயம் அண்ணாவை இன்னிக்கி காணும், உனக்கெதுவானும் தெரியுமா\n“அவர் இன்னிக்கி வரமாட்டாரு கா உங்களுக்கு தெரியாதா, நேத்தே சொன்னாரே” என்றான் பெரிய மனிதன் போல.\n“சரிதான் டா, நீதான் இந்த ட்ரெயினின் ந்யூஸ் பேப்பர்னு எங்களுக்கு தெரியும், விஷயத்தை சொல்லு” என்றாள் விமலா.\n“இன்னிக்கி அவருக்கு அம்பதாகுது அக்கா, அதான் கோவிலுக்கு போகணும், வீட்டில பிள்ளைகளோட சிம்பிளா ஒரு விருந்து..... கட்டாயபடுத்தி லீவு போட சொல்லி இருக்காங்கனு சொன்னாரு கா” என்றான்.\n“அண்ணாக்கு அம்பதா, வயசு தெரியவே இல்லை பாரேன்” என்று வியந்தனர். “நம்மகிட்ட மட்டும் சொல்லவே இல்லை, இரு, நாளைக்கு வரட்டும்.... பிலு பிலுனு பிடிச்சுக்கறேன்” என்றாள் விமலா.\nராமஜெயம் வெங்கடேசன் செத்பெட்டில் ஒரு அலுவலகத்தில் தலைமை கணக்கராக வேலை பார்த்து வந்தார், அவர் அவரது மனைவி இரு பிள்ளைகள், ஒரு மகள் என்று குடும்பம் அளவானது. மகளுக்கு திருமணம் முடித்துவிட்டார்.\nஇவர்களையும் கூட அழைத்திருந்தார்.... இவர்களும் அன்று இதே ரயிலில் சென்று மாம்பலத்தில் இறங்கி கல்யாண மண்டபத்தை அடைந்து கலந்து கொண்டனர்.\nசென்று கலந்து கொண்டதோடு அல்லாமல் அங்கே வேலை என்னவிருப்பினும் சட்டென பெண்கள் வரிந்து கட்டிக்கொண்டு வேலையில் இறங்கிவிட்டனர்.... சொந்தமா பந்தமா நட்பா என்று பலரும் வியந்து பாராட்டும் வண்ணம் இவர்கள் கை கொடுத்ததை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் பலரும்.\nமகன்களில் ஒருவன் படித்துவிட்டு இப்போதுதான் வேலையில் சேர்ந்திருந்தான்.... மற்றவன் கடைசி வருட படிப்பில் இருந்தான்.\nபேசிக்கொண்டே மணியை பார்க்க “ஹே கல்பு, வா வா மணி ஒன்பது பத்து” என்றாள் விமலா வாயிலை நோக்கி நகர்ந்த படி. அவளை தொடர்ந்து கல்பனாவுமே நடந்தாள். ஒன்ப��ு பதினொன்றுக்கு பாரிமுனை போர்டில் வண்டி நிற்க இறங்கி நிலையத்தை விட்டு வெளியே நடக்க துவங்கினர் இருவரும்.\nபொடி நடையாக ஆபிசை அடையவும் ஒன்பது பதினைந்து என கடிகாரம் சொல்லவும் சரியாக இருந்தது. கை எழுத்து இட்டுவிட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அன்றைய வேலையில் மூழ்கி போயினர். மதிய உணவு இடைவேளையின் போது தான் மீண்டும் சந்திப்பு, ஒன்றாக பங்கிட்டுக்கொண்டு சாப்பிட்டனர்.\nமாலை வேலை முடிந்து மீண்டும் நடை.... அதே ரயில், என ஏறிக்கொண்டனர்.\nகல்பனா ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க துவங்க அதிலேயே மூழ்கி போனாள்.\nவிமலாவோ வண்டி ஏறும் முன் வாங்கி இருந்த தண்டு கீரையை அங்கேயே மடியில் ஒரு பிளாஸ்டிக் கவரில் பிரித்து போட்டுக்கொண்டு ஆய ஆரம்பித்தாள். இது அவ்வப்போது வழக்கம் தான்.... வீடு சேர எப்படியும் மணி ஏழாகும், அதற்குப்பின் சமைத்து கணவன் குழந்தையை பசியாற்ற வேண்டும், அதனால பெரும்பாலான ரயில் பெண்களை போல இவளும் சில சமயம் கல்புவும் கூட ரயில் நிலைய வாயிலில் கிடைக்கும் ப்ரெஷ் காய்கறிகள், கீரைகளை வாங்கிக்கொண்டு வந்து ரயிலில் செல்லும் நேரத்திலேயே அவற்றை சுத்தம் செய்து நறுக்கி அதற்குண்டான பைகளில் போட்டு ரெடியாக வைத்துக்கொள்வார்கள்.\nஇப்போதும் விமலா அதேபோல கீரையை ஆய்ந்தாள், சுத்தம் செய்தபின் பாகில் தான் வைத்திருந்த பிளாஸ்டிக் மணை மற்றும் சிறு மடித்த கத்தியை எடுத்து மளமளவென கீரையை நறுக்க துவங்கினாள்.... அதை நறுக்கி முடித்ததும் அதே பிளாஸ்டிக் கவரில் போட்டு முடிந்து பைக்குள் போட்டாள்..... தொடர்ந்து படிக்க...\nமீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.\nஇதோ மீண்டும் இரு நல்ல குடும்ப கதைகளுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.\nபடித்தால் மட்டும் போதுமா, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால், அது என்னை உற்சாகபடுத்தும், இன்னமும் மெச்சும்படி எழுத தூண்டுகோலாக இருக்கும்தானே நெஞ்சங்களே.\nஉங்கள் எண்ணங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nஅன்பு நட்புகளுக்கு வணக்கம், நலம்தானே மக்களே இன்னு...\nஅன்பு நட்புகளுக்கு வணக்கம், என் கதைகள் மூலமா என்னை...\nஅன்பு நட்புகளுக்கு வணக்கம், நலம்தானே... மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-10-22T03:36:07Z", "digest": "sha1:OOJNQMELELY6COOTMVKTXYLO4EFGXLQY", "length": 12223, "nlines": 79, "source_domain": "www.mawsitoa.com", "title": "அரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் வியாழக்கிழமை (அக். 4) தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பான ஊதிய பிடித்தம் போன்ற எச்சரிக்கைகளுக்கு தாங்கள் அஞ்சப்போவதில்லை என இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பாக வரும் நவம்பர் 27 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.\nஅதற்கு ஆயத்தமாகும் வகையில் வியாழக்கிழமை (அக்.4) ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு (அனைத்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) அறிவித்துள்ளது. இதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்: தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் துறைத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு மீண்டும் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதன்படி உரிய காரணங்களோ, அனுமதியோ இல்லாமல், தற்செயல் விடுப்பு எடுப்போருக்கு அன்றைய தினத்துக்கான ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்செயல் விடுப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நாளில் ஊழியர்களின் வருகை குறி���்த விவரங்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.\nபோராட்டம் நடைபெறும்: இதனிடையே, தற்செயல் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற எச்சரிக்கையை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கு.தியாகராஜன் கூறும்போது, எங்களுடைய போராட்டம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை மிகத் தீவிரமாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கு பெறுவர் என்றார்.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக�� கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=9101", "date_download": "2020-10-22T03:16:28Z", "digest": "sha1:Z7FBTAERUXG7V7K7DBKA4COUREOYXKOV", "length": 8618, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "காவியத்தலைவி கண்ணகி (நாடகம்) » Buy tamil book காவியத்தலைவி கண்ணகி (நாடகம்) online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859 மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்\nநாடகப் பாங்கில் காப்பியங்கள் படைத்தால் அவற்றுக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்ற நோக்கில், வாழ்க்கை வரலாற்று நூல்கள்,சிறுகதைகள், கட்டுரை நூல்கள் என எண்ணற்ற பயனுடைய நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தை நாடக வடிவில் காவியத்தலைவி கண்ணகி' என்று படைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மாணவர்களும் சமுதாய நிகழ்ச்சிகளில் பெரியோரும் நடிக்கத்தக்க முறையில் எளிமையாகவும் சுவைபடவும் இந்நூல் அமைந்துள்ளது.\nஇந்த நூல் காவியத்தலைவி கண்ணகி (நாடகம்), ஜெயந்தி நாகராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயந்தி நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்\nநாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru\nடயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana\nசிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal\nதாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison\nஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale\nஹெலன் கெல்லர் - Helen Kellar\nமற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :\nஇரணியன் அல்லது இணையற்ற வீரன்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - ஏணி(னி)ப்படி - நகைச்சுவை நாடகம்\nநேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal\nஜன்மா நாடகம் அம்பையின் கதை\nஅயலகத் தமிழ் இலக்கியம் - எதிரொலி - நகைச்சுவை நாடகம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅவசியம் அறிய வேண்டிய செய்திகள்\nதொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal\nஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae\nசிவப்பு நாளங்கள் - Sivappu Naalangal\nஉலா வரும் உலகப் பழமொழிகள்\nஇந்திய மருத்துவம் - Indiya Maruthuvam\nநாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/10/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-22T03:11:11Z", "digest": "sha1:PMOXUQVWBAYIIJZ4Y2CI25RRVQP5VTD3", "length": 6937, "nlines": 56, "source_domain": "dailysri.com", "title": "கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 22, 2020 ] சற்றுமுன் கொழும்பின் பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டது ஊரடங்கு\tஇலங்கை செய்திகள்\n[ October 22, 2020 ] சற்று முன் யாழ் கோப்பாயில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று…\n[ October 22, 2020 ] யாழ்ப்பாணம் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் பலர் அனுமதி\n[ October 22, 2020 ] நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தங்கம் வாங்குவதற்கு இது தான் சரியான நேரம்.. தங்கம் வாங்குவதற்கு இது தான் சரியான நேரம்..\n[ October 22, 2020 ] முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கான தனியார் போக்குவரத்து பணி புறக்கணிப்பு\nHomeஇலங்கை செய்திகள்கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா\nகர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா\nகொழும்பு, காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கபடுகின்றது. குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா, மீரிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே, இவ்வாறு கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த பெண் தற்போது ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு��்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மினுவாங்கொடை கொரோனாத் தொற்றுப் பரவலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.\nதிரையரங்குகள், இரவு விடுதிகள், சூதாட்ட நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு\nகொழும்பு ICBT கல்வியக மாணவனுக்கு கொரோனா\nஅறிகுறிகள் அற்ற கொரோனா நோயாளிகள் இலங்கையில்… பொது மக்களுக்கு எச்சரிக்கை\nயாழில் திருமணத்திற்கு தயாராகியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சுகாதார பிரிவினர்\nரிசாட்டைக் காட்டிக்கொடுத்தது சிம் அட்டையா\nஐ.தே.கட்சியிலிருந்து நாடாளுமன்றம் செல்லப்போவது யார்\nநாடாளுமன்ற கட்டட தொகுதியில் களேபரம்; கடும் கோபத்தில் மஹிந்த - விமல் மீது தாக்குதல் முயற்சி\nசற்றுமுன் கொழும்பின் பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டது ஊரடங்கு October 22, 2020\nசற்று முன் யாழ் கோப்பாயில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று…\nயாழ்ப்பாணம் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் பலர் அனுமதி\nநகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தங்கம் வாங்குவதற்கு இது தான் சரியான நேரம்.. தங்கம் வாங்குவதற்கு இது தான் சரியான நேரம்..\nமுல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கான தனியார் போக்குவரத்து பணி புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-22T03:49:55Z", "digest": "sha1:FHZCTQPKAF2MBW26XUCIAOSPVP6IFURD", "length": 8431, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "கப்பம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசேட அதிரடிப் படையினருக்கு கப்பம் வழங்க முற்பட்ட இருவர் கைது\nசட்டவிரோதமாக சுருக்குவலையை கைப்பற்றிய விசேட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாயை கடத்தி கப்பம் பெற்றனர்\nஅச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கியர் அளவெட்டி – அவரை இயக்கியவர் யாழ் சிறைக்கைதி…\nகாவற்துறைப் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளைவான் கடத்தல்களும் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்களும்….\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லா��்தில் வழக்கு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து வருபவர்களிடமிருந்து கப்பம் பெறும் நடவடிக்கை அதிகரிப்பு\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து வருபவர்களிடம் கப்பம் கோரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடைவீராகளின் பெயர்களைப் பயன்படுத்தி குற்றம் செய்ய இடமளிக்கப்பட முடியாது – ராஜித சேனாரட்ன\nபடைவீரர்களின் பெயர்களைப் பயன்படுத்தி குற்றம் செய்ய...\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு October 21, 2020\nகொரோனா இலங்கையில் சமூக தொற்று நிலைக்கு வந்துள்ளது October 21, 2020\nகடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை October 21, 2020\nஅக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு October 21, 2020\nபிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. October 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/2016/11/03/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-22T04:20:45Z", "digest": "sha1:XQSX7WU4NGXDIWDKMMPSLZBQIBHTE3BD", "length": 52112, "nlines": 589, "source_domain": "snapjudge.blog", "title": "வலம் – பத்திரிகை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால�� பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்\nசவுதி அரேபியாவின் ஏற்றுமதி →\nPosted on நவம்பர் 3, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\n’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.\nஅகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:\n– சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).\n– பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).\n– முழுவலயம்: prob. id. + வலம். Victory; வென்றி. (யாழ். அக.); வெற்றி. மணவாள ருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 3. Skill;\n– வலக்கட்டாயம்: Compulsion, force; பலவந்தம்.\n– வலக்காரம்: Right hand; சிறுவலக்காரங் கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).\n– வலங்கொள்ளுதல்: To win a victory; வெற்றி யடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).–tr. 1. See வலம்வா-. கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்\n– வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து\n– வலவன்: Capable man; சமர்த்தன்.\n– வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).\nஇவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா\nஎவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.\nபொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.\nவலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:\nஇதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:\nகலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்\nஇந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.\nநேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்\nபோன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.\nவெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்\nசிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்\nமாதொரு பாகன் – என்னதான் நடந்தது\nசமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து, ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.\nஇந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா\nஇன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன\nஅருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்\nதிண்ணையில் இவரின் சில கட்டுரைகளை (யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் ) படித்திருந்தனால், இதைப் பார்த்தால் புதியது போலவேத் தோன்றவில்லை. தொடர் என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். வலையில் வெளியான விஷயத்தைத் தவிர்க்கலாம்.\nமதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு\nஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பர��ாயில்லை’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.\nபழைய பாடல் (சிறுகதை) – சுகா\nஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.\n‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்\nகாந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்\nசிவன்முறுவல் (கலை) – ர. கோபு\nசுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா\nகனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.\nid=DyU6DQAAQBAJ) செல்லவும். மின்னிதழ் விலை: ரூ 20/-\nபிடிஎஃப் இதழை வாங்கி அப்படியே வாசிக்க: (ஃப்ளாஷ் தேவை – எனவே ஸ்லேட், ஐபேட், டாப்லெட் போன்றவற்றில் வாசிப்பதில் சற்றே சிரமம் இருக்கும்): http://nammabooks.com/buy-valam-magazine\nபுத்தகத்தின் முதல் ஐந்து பக்கங்களை முன்னோட்டம் பார்க்க http://www.valamonline.in/2016/10/Valam-Issue-01-Oct2016.html\n← ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்\nசவுதி அரேபியாவின் ஏற்றுமதி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nபாரதி சின்னப் பயல் - ஹரி கிருஷ்ணன்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« அக் டிசம்பர் »\nRT @JSKGopi: ஏன்டா விஜய்சேதுபதி துரோகினா இவங்கல்லாம் யாரு தியாகியாடா \nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/endear", "date_download": "2020-10-22T02:58:21Z", "digest": "sha1:HLKWZZ3WEIMQLH4AEXD4QEWYYMOZCRCM", "length": 4525, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "endear - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிரியம் வை; பிரியம் காட்டு; பிரியப்படுத்து\nஅன்புக்கு அடிமையாகு; அன்பாய் இரு; அன்பாயிருக்கச் செய்; அன்புக்குரியதாக்கு\nதன்னலமற்ற உதவிகள் மூலம் அவர் அனைத்து நண்பர்களின் அன்புக்குரியவரானார் (He endeared himself to all his friends through selfless help)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 04:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/aston-martin-db9/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-10-22T03:18:10Z", "digest": "sha1:A4LX47PCBNNKP4DLOWBQXKNLXOW2EDFP", "length": 4490, "nlines": 108, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் டிபி9 புது டெல்லி விலை: டிபி9 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் டிபி9\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்டிபி9road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி இல் உள்ள ஆஸ்டன் மார்டின் கார் டீலர்கள்\nஆஸ்டன் மார்டின் நியூ தில்லி\nmohan co-operative தொழிற்சாலை பகுதி புது டெல்லி 110044\nஆஸ்டன�� மார்டின் டிபி9 செய்திகள்\nஆஸ்டன் மார்டின் DB9 GT பான்ட் எடிஷன் கார்களை வெளியிட்டது.\nஜெய்பூர்: ஆஸ்டன் மார்டின் காருக்கும் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரத்திற்கும் இடையேயான நீண்ட நெடு நாளைய உறவு மேலும் வலுப்பெறும் விதமாக தனது DB வரிசை கார்களில் புதிதாக DB9 GT பான்ட் எடிஷன் கார்களை ஆஸ்டன்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் செய்திகள் ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/carmodels/Volkswagen/Volkswagen_CrossPolo", "date_download": "2020-10-22T04:32:44Z", "digest": "sha1:QQWGBDHGG3BC5ILSKJTX2DWH65PIIDWK", "length": 9126, "nlines": 213, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் கிராஸ்போலோ விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் கிராஸ்போலோ\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் கிராஸ்போலோ\nவோல்க்ஸ்வேகன் கிராஸ்போலோ இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 20.14 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1498 cc\nகிராஸ்போலோ மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் சாண்ட்ரோ இன் விலை\nபுது டெல்லி இல் கோ பிளஸ் இன் விலை\nபுது டெல்லி இல் Elite i20 இன் விலை\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் கிராஸ்போலோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.2 எம்பிஐ1198 cc, மேனுவல், பெட்ரோல், 16.47 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.62 லட்சம்*\n1.5 டிடிஐ1498 cc, மேனுவல், டீசல், 20.14 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.03 லட்சம் *\nவோல்க்ஸ்வேகன் கிராஸ்போலோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராஸ்போலோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராஸ்போலோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராஸ்போலோ படங்கள் ஐயும் காண்க\nWrite your Comment on வோல்க்ஸ்வேகன் கிராஸ்போலோ\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/mainnews/82132/", "date_download": "2020-10-22T02:44:44Z", "digest": "sha1:B3HZUT3O3TVTZZU5PUYDGCGQF3ME2J6P", "length": 8139, "nlines": 153, "source_domain": "thamilkural.net", "title": "மினுவாங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் மினுவாங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமினுவாங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nமினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 71 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 02 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,972 ஆக அதிகரித்துள்ளது.\nPrevious articleநியூசிலாந்தில் மீண்டும் பிரதமரானார் ஜசிந்தா ஆர்டெர்ன்\nNext articleமேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்\nஇரட்டைக் குடியுரிமை சரத்துக்கு எதிராக மஹிந்தவின் சகா வாசுவும் போர்க்கொடி\nகடும் எதிப்புகளுக்கு மத்தியில்20ஆவது திருத்தம் – மிக முக்கிய மாற்றங்கள் அமைச்சர் அலிசப்ரியினால் முன்வைப்பு\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்\nசர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது\nகட்சியின் சுய நலன்களை மேம்படுத்துவதற்காக சட்டமியற்றுவது துரதிஷ்டவசமானது-க.வி.விக்னேஸ்வரன்\n20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/584547-government-hospital.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-22T04:00:23Z", "digest": "sha1:MBBA5NPMLW7A5ATEXU47G5CPCYKBT5MI", "length": 14483, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது: கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் காயம் | government hospital - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nகாரைக்கால் அரசு மருத்துவமனையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது: கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் காயம்\nகாரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் 2-வது தளத்தில் கரோனா வார்டு அமைக்கப் பட்டுள்ள அறையில் உள்ள கான்கிரீட் தூண் ஒன்றின் மேற்பகுதியிலிருந்து நேற்று சிமென்ட் காரை பெயர்ந்து நோயாளி படுக்கையின் மீது விழுந்தது. இதில், அங்கு கரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வந்த காரைக்காலைச் சேர்ந்த 42 வயது ஆண் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி நலவழித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது நோயாளிகளிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் இனியும் காலதாமதமின்றி அரசு பொது மருத்துவமனையை மேம்படுத் தவும், நோயாளிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\nகாரைக்கால் அரசு மருத்துவமனைசிமென்ட் காரை விழுந்ததுகரோனா சிகிச்சைகரோனா சிகிச்சை பெற்றவர் காயம்One minute news\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nராம்விலாஸ் பாஸ்வான் மறைவால் சிராக் பாஸ்வானுக்கு மத்திய...\n’பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா’;...\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்கு���் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் மனு அனுப்பும் போராட்டம்;...\nதமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி...\nஅரசு தொழிற்பயிற்சி மையத்தில் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுப் பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் மறைவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை: சிறப்பு சிகிச்சையில்...\nதமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹுவுடன் ஆணையர் ஆலோசனை\nபொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண்:...\nகெய்லின் இருகால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின் ருசிகரம்\nஇளநிலைப் பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு: பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது- முழு விவரம்\n2019-20-ம் ஆண்டுக்கான போனஸ்: மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்திய பகுதியில் பிடிபட்ட சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு\nசிறிய மைதானம்; ரன்கள் ஒரு ‘மேட்டரே’ அல்ல: கே.எல்.ராகுல் சமாதானம்\nபாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்: கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/19141219/1242497/3985-voter-turnout-recorded-till-1-pm-in-Phase7-of.vpf", "date_download": "2020-10-22T04:40:52Z", "digest": "sha1:WC5UUMHO3RJ2LC2LFI525XLGFL4WKP5M", "length": 14815, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "7-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் - பகல் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குப்பதிவு || 39.85% voter turnout recorded till 1 pm in Phase7 of Lok Sabha Elections 2019", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n7-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் - பகல் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குப்பதிவு\n8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பகல் ஒரு மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.\n8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பகல் ஒரு மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.\nபாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல��� கமிஷன் அறிவித்தது.\nஅதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nபகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\n8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபடசமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 52.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின.\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் 47.55 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 43.89 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 36.66 சதவீதம் வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 36.37 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 36.20 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 35.60 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 34.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.\nஒட்டுமொத்தமாக மேற்கண்ட 59 தொகுதிகளிலும் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nபாராளுமன்ற தேர்தல் | வாக்குப்பதிவு\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கட���கள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/ravindra-jadeja-person", "date_download": "2020-10-22T03:51:51Z", "digest": "sha1:3N7C5VSHDEBLZ6U4PLTKGO4IHSTE3LV5", "length": 6412, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ravindra jadeja", "raw_content": "\nசென்னையின் வெற்றிகரமான 7வது தோல்வி... தோனியின் விளக்கங்களும், தொடரும் அலட்சியங்களும்\nஅனுபவமே பாடம்... ஆனால், கேட்ச் விடுவோம், கேதரைக் கொண்டுவருவோம், தோத்து தோத்து விளையாடுவோம்\n#SRHvCSK போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மக்கள் கருதுவது\nவிசிலை உடைச்சுதான் போடணுமோ... அடம்பிடிக்கும் தோனி, அடிவாங்கும் சென்னை\nதோனி தலைமையில் ஹாட்ரிக் தோல்விகள்... தவறிழைக்கும் சிஎஸ்கே, வாய்ப்பை பயன்படுத்திய ஐதராபாத்\n#CSK சோதனை மேல் சோதனை... சென்னையை மீண்டும் சாம்பியனாக்குவாரா தோனி\nமெக்கல்லம், வாட்சன், ஹெய்டன் யாருமே இல்லை... CSK ஆல்டைம் லெவனில் இடம்பிடிப்பது யார்\nபும்ரா, ஏன் பும்ராவாக இல்லை..\n..' - சென்னையில் கொதித்த கோலி #INDvWI\nகோலி கேப்டன்சி... 11 தொடர் வெற்றிகள்... உண்மையாகும் இந்தியாவின் டிரீம் லெவன் கனவு\n`தோனி ஊரில் காலி இருக்கைகள்..'- ராஞ்சி டெஸ்ட்டுக்கு வந்த சோதனை\nகிங் கோலியின் 254*... உமேஷின் சூப்பர் 6... ஜட்டுவின் Licence to go... வாவ் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-22T03:25:09Z", "digest": "sha1:YXCK5GT6ITGXDFLP5R2ERYBHHL262IMC", "length": 19217, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "தாய்வான் | Athavan News", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கு���் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஜப்பானின் புதிய பிரதமரிடம் பேச எந்த திட்டமும் இல்லை – தாய்வான் ஜனாதிபதி\nஜப்பானிய புதிய பிரதமர் யோஷிஹைட் சுகாவுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான எந்த திட்டமும் இல்லை என தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். முன்னாள் பிரதமர் யோஷிரோ மோரி அண்மையில் நடந்த ஒரு சந்திப்பின் போது சாயுடன் இருப்... More\nதாய்வானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு\nசீனாவுக்கும் தாய்வானுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், தாய்வானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நீண்ட தூ�� ஏவுகணைகள் உட்பட ஏழு பெரிய பொதி ஆயுதங்களை தாய்வானுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம்... More\nஅமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம்: சீனா கடும் அதிருப்தி\nஅமெரிக்காவின் சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் (Alex Azar) தாய்வானுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளார். தாய்வானுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ள நிலையில், கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழை... More\nகலால் வரி விதிப்பிற்கு எதிராக தீர்வுக் குழுவினை அமைக்கும் திட்டத்தை இந்தியா தடுக்கும் – மத்திய அரசு\nதகவல் மற்றும் தொலைத்தொடா்புக்கான மின்னணு (ஐசிடி) சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா கலால் வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளமை தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் தீர்வுக் குழுவினை அமைக்க ஜப்பான், சீனா, தாய்வான் ஆகிய நாடுகள் முன்வை... More\nதாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nதாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடற்படையில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பசுபிக் பிராந்திய... More\nதாய்வான் பொதுத் தேர்தல்: சாய் இங்-வென் மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு\nதாய்வானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி சாய் இங்-வென் மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியாகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாட்டு மக்களிடே மேற்கொள்ளப்பட்ட ... More\nசீனாவின் பரிந்துரையை நிராகரித்தது தாய்வான்\nசீன அரசாங்கத்தின் புதிய பரிந்துரையை தாய்வான் அரசாங்கம் நிராகரித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென் நேற்று(புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார். ஒரு நாடு, இரு அமைப்பு என்னும் அடிப்படையில் ஹொங் கொங்கை தன்னுடன் சீனா ... More\nபோராட்ட நெருக்கடியைத் தூண்டிய கொலை சந்தேக நபரை ஹொங்கொங் விடுவித்துள்ளது\nஹொங்கொங்கில் பெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான கொலைச் சந்தேகநபரை விடுவிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள�� ஒப்படைப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கும், சீனாவில் சட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக... More\nதாய்வானில் துறைமுகத்திற்குள் இடிந்து வீழ்ந்த பாலம் – 14 பேர் படுகாயம்\nதாய்வானின் வடகிழக்குத் துறைமுகப் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் மீன்பிடிப் படகுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் சுழியோடிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவ... More\nஅமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது\nதாய்வானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய துணை நிற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வ... More\nதமிழர்களின் கருத்தை உள்ளடக்க வேண்டும், 20 ஆவது திருத்தம் இறையாண்மையை மீறுகிறது – சம்பந்தன்\nமேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பு- ஆதவனுடன் இணைந்திருங்கள்..\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை இன்று ஆரம்பம்\nஎன்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/yearof2012/59-december-2012/636-exotic-species.html", "date_download": "2020-10-22T03:32:58Z", "digest": "sha1:SA5L33CXQPPQLEN4A4CBWWMPHCOAW7ZK", "length": 4117, "nlines": 36, "source_domain": "www.periyarpinju.com", "title": "விந்தை உயிரினங்கள்", "raw_content": "\nHome 2012 டிசம்பர் விந்தை உயிரினங்கள்\nவியாழன், 22 அக்டோபர் 2020\nஒவ்வொரு உயிரும் தமக்கான தேவையைத் தேடிக்கொள்ளும் இயல்புடையது. விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என எல்லா உயிரினங்களும் அந்தக் கடமையில் இருந்து தவறவில்லை.\nமனிதன்தான் இன்னும் யாராவது இலவசமாகத் தரமாட்டார்களா என தேடலை விட்டு சோம்பேறியாகிவிட்டான். இந்த குரங்கைப் பாருங்கள்; தன் குட்டியைக் கவ்விய படியே துன்பத்தைத் தாங்கியபடி நீர் குடிக்கிறது நேப்பாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகில் உள்ள சுயம்புனாத் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கண்ட காட்சிதான் இது.\nபுலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்பார்கள்; சரிதான். ஆனால், பாலையுமா குடிக்காது. இதோ நாய்ப் பாலையே தன் தாய்ப் பாலாகக் குடிக்கிறது இந்தப் புலிக்குட்டி. இத்துடன் இதன் உடன் பிறந்த இன்னொரு புலிக்குட்டிக்கும் அந்த நாய் தன் பாலை ஊட்டி வளர்க்கிறதாம்.\nரஷ்யாவின் சோச்சி விலங்குகள் காப்பகத்தில் ஷர்பீ என்ற வகை நாயின் இந்தத் தாய்ப்பாசம் நெகிழவைக்கிறது அல்லவா விலங்குகளே கூட இன்னொரு இன விலங்குடன் நேசம் கொள்ளாத் தொடங்கிவிட்டன. ஆனால், மனிதன்... விலங்குகளே கூட இன்னொரு இன விலங்குடன் நேசம் கொள்ளாத் தொடங்கிவிட்டன. ஆனால், மனிதன்... தன் இனத்திலேயே இன்னும் ஜாதி, மதம் பார்க்கிறானே...\n50 அய்த் தொட்ட ஓராங்குட்டான்\nஉலகின் மிக அதிக வயதான ஓராங்குட்டான் குரங்கு இது. மேற்கு பிரான்சிலுள்ள விலங்குகள் பூங்காவில் கடந்த ஜூலையில் தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது.\n1962ல் இந்தோனேசியாவில் பிறந்த இது முதலில் ஜெர்மனியில் இருந்தது. தற்போது பிரான்சில் வசிக்கிறதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/181", "date_download": "2020-10-22T03:55:18Z", "digest": "sha1:WGVIFN2TXFFI3YFOGD4SH643L4Z2AQE7", "length": 6832, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/181 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n180 இ ஒளவை சு. துரைசாமி\nஎன்று திருவந்தாதியிலும் பாராட்டி யிருக்கின்றனர். இவ்விரண்டு பாட்டுக்களிலும் ஞானசம்பந்தர் திருவட�� சிந்தித்தற் குரியனவாம் என்று வற்புறுத்து கின்றாரன்றோ சிந்திப்பதால் உண்டாகும் பயனே ஞானப்பேறு என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். ‘வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருப்பாசுரத்துக்கு அவர் பேருரை விரித்து அதன் முடிவில், அப்பேருரையினைத் தாம் எழுதுதற்குத் துணைசெய்தது எந்தை ஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவடி ஞானமே என்பார், ‘வெறியார் பொழிற் சண்பையர் வேந்தர் மெய்ப்பாசுரத்தைக், குறியேறிய எல்லை அறிந்து கும்பிட்டேனல்லேன்; சிறியேன் அறிவுக்கு அவர் தாம் திருப்பாதம்தந்த, நெறியே சிறிதுயான் அறிநீர்மை கும்பிட்டேனன் பால்” என்று ஒதுகின்றார். ஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவடிப்பேறு ஞானப்பேறே என யாப்புறுத்தற்கு இதன்கண், அவர்தம் திருப்பாதம் தந்த நெறியென்று சேக்கிழார் பெருமான் கூறு கின்றார். சிவப்பிரகாச சுவாமிகளும் இத்திருவடிப் பேறு வீடு பேறே என்பார். ‘பூவான்மலிமணி நீர்ப்பொய்கைக் கரையினியல், பாவான்மலி ஞானப் பாலுண்டு, நாவான், மறித்தெஞ் செவியமுதா வார்த்த பிரான் தண்டை, வெறித் தண் கமலமே வீடு” என்று ஒதியிருத்தலை நாம் நன்கு அறிகின்றோம். -\nஞானசம்பந்தர் திருவடி பணிவார் பெறும் பயன் ஞானமும்விடும் என மேலே காட்டிய பெரு,\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-changing-register-marriage-act-397826.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-22T03:50:56Z", "digest": "sha1:ZIN2AXSMFCDT4PSCTWW7L7LI3DY7C77F", "length": 18495, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமணத்தை பதிவு செய்வது இனி ஈஸி.. தமிழக சட்டசபையில் தாக்கலானது சட்டத் திருத்தம் | Tamilnadu Government changing register marriage act - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nஅமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nநடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. மாநகரவாசிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கையே அதிகம்.. தமிழகத்தில் சந்தோஷ அலை\n7.5% இடஒதுக்கீடு- ஆளுநருக்கு எங்கிருந்தோ அழுத்தம்- அதிகார மையங்கள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்\nபாஜகவை ஒத்த வார்த்தையில் \"ஆப்\" செய்த எஸ்.ஏ.சி.. ஆனால் உடனே வரணும்.. \"அவர்\" மாதிரி இழுக்க கூடாது\nSports நாங்க வெற்றி பெறுவோம்... கண்டிப்பா வெற்றி பெறுவோம்... ஜடேஜா உருக்கம்\nMovies அக்ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nAutomobiles கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணத்தை பதிவு செய்வது இனி ஈஸி.. தமிழக சட்டசபையில் தாக்கலானது சட்டத் திருத்தம்\nசென்னை: பதிவுத் திருமணத்தை எளிமையாக்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009- கீழ் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற்று முடிந்தது 90 நாட்க��் முதல் 150 நாட்களுக்குள் அந்த திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது சட்டம்.\nஇந்த குறிப்பிட்ட கால கெடுவுக்குள் திருமணத்தை பதிவு செய்ய முடியாதவர்கள் பிறகு திருமணத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிடையாது. எனவே அரசின் சலுகைகளை பெற முடியாது.\nஎந்த அவசியமும் இல்லாமல்... எதற்கு வங்கி ஒழுங்குமுறை அவசர சட்டம்... காங்கிரஸ் கேள்வி\nதிருமணத்தை பதிவு செய்யாமல் குடும்பம் நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று தமிழக திருமண பதிவு சட்டம் கூறுகிறது. இருப்பினும் நடைமுறையில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லை. திருமணப் பதிவை இந்த அளவுக்கு சட்டம் வலியுறுத்தி கூறினாலும் அதை பதிவு செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு.\nதிருமணம் எங்கு நடக்கிறதோ, அந்த இடத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலைமை இதுவரை இருந்து வந்தது. எனவே, திருமணம் முடிந்ததும் தங்களது வீடுகளுக்கு திரும்பும் மணமக்கள், பிறகு திருமணத்தை பதிவு செய்யாமல் அலட்சியமாக விட்டுவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.\nஇந்த நிலைமையை மாற்றுவதற்காக ஒரு சட்டத் திருத்தத்தை தமிழக அரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். திருமணம் நடைபெறும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில்தான் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயம் கிடையாது என்று அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறிய பிறகு, நடைமுறைக்கு வரும். இதன்பிறகு, திருமணத்தை பதிவு செய்வது மேலும் எளிமையாகும் என்பதால், திருமணங்கள் இன்னும் கூட முறையாக ஒழுங்கு முறைப்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"பாலியல் வக்கிரத்தோடு பதிவிடுவதா\".. விஜய் சேதுபதிக்காக வரிந்து கட்டி கொண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி\nவிஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nயார் கண்ணு பட்டுதோ, சொந்த கட்சிகாரங்களே சூனியம் வச்சா எப்படி.. அப்செட்டில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ\n\"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீ��்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை\".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு\nசென்னை தி.நகரில் ரூ.2 கோடி தங்கம் வைரம் கொள்ளை - போலீஸ் விசாரணை\nதமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.. அரசு அதிரடி அனுமதி\n7.5% உள் ஒதுக்கீடு: அதிமுகவுடன் இணைந்து போராட்டம்- போராட்டத்தை முதல்வர் அறிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nவட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ\nசட்டசபை தேர்தல் 2021: விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் பங்கேற்றால் பரிசு நிச்சயம்\nஇறுக்கமும் உண்டு.. இரும்பு பிடியும் உண்டு.. பொங்கி வழியும் தாய்மையும் உண்டு.. இதுதான்டா போலீஸ்\nபசுபிக் கடலில் லா நினோ காலநிலை - வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கும்\nகண்ணுக்கெட்டிய தொலைவில் அதிமுகவில் கூட்டணி கட்சிகளையே காணோமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3124:2008-08-24-15-49-24&catid=178&Itemid=243", "date_download": "2020-10-22T04:27:00Z", "digest": "sha1:6IB2CSSVLVAD67EJJGBJYDREBLNHAFM4", "length": 5092, "nlines": 67, "source_domain": "www.tamilcircle.net", "title": "புத்தகசாலை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்\nசையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,\nஇனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;\nமனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்\nமாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்\nமனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்\nமனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து\nதனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்\nசகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,\nஇனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்\nஇலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;\nபுனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்\nபுத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.\nதமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை\nசர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.\nதமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல\nதமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,\nஅமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,\nஅழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,\nசுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்\nதுறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.\nநாலைந்து வீ��ிகளுக் கொன்று வீதம்\nநல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.\nநூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து\nநொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற\nகோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே\nகுவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.\nமூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்\nமுடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.\nவாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்\nமரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,\nஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்\nஅழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை\nநேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்\nநினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்\nமறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3257:2008-08-25-12-38-27&catid=178&Itemid=243", "date_download": "2020-10-22T04:15:24Z", "digest": "sha1:ANBKELPAPJ35EQYXIOPSDQMPYI3KJFSK", "length": 5925, "nlines": 75, "source_domain": "www.tamilcircle.net", "title": "கற்பனை உலகில்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசை\nசிறியதொரு நாற்காலி தவிர மற்றும்\nஇருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,\nவருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;\nமாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி\nஒருதடவை வௌியினிலே பார்த்தேன். அங்கே\nஒருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்\nநெஞ்சத்தில் `அவள்'வந்தாள்; கடைக்கண் ணால்என்\nநிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர்\nகஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்\nமிகலாபம் விளைத்த தன்றோ என்றனுக்கே\n`அஞ்சுகமே வா'என்று கெஞ்சி னேன்நான்\nஅசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்.\nஇவ்வுலகம் ஏகாந்தத் தின்வி ரோதி\nஇதோபாராய் பிச்சைஎன ஒருத்தி வந்தாள்.\nதிவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித்\nதெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க\n`வவ்வவ்'வென் றொருகிழவி வருவாள்; உன்றன்\nமணநாளில் என்னைஅழை என்று சொல்வாள்\nஉயர்வானில் ஏறிடுவோம் `பறப்பாய்' என்றேன்.\nமல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல\nமாணிக்கக் காலும்,மணி விழியும், பால்போல்\nதுல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த்\nதுலங்கினாள். நானும்ஆண் புறாவாய்ப் போனேன்.\nஅல்லலற வான்வௌியில் இருவர் நாங்கள்;\nஅநாயாச முத்தங்கள் கணக்கே யில்லை;\nஇல்லையென்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி\nஅவைசாய்ந்த அமுதுண்போம்; இன்னும் போவோம்.\nபுறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல்\nமின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து\nசென்னியைஎன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே\nசிறகினொடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்\nஇமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்\n`பாரதநாட் டாரடிநாம் வாவா' என்றேன்.\nபழஞ்சாமான் சிறுமேசைக் கூண்ட றைக்குள்,\nஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல்\nஉட்கார்ந்த படியிருந்தேன். பின்னும், உள்ளம்\nநேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை,\nநெடியபல தொந்தரைகள், நியதி அற்ற\nபாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம்\nபதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/150183/", "date_download": "2020-10-22T03:59:30Z", "digest": "sha1:MKD3Y7IKY5VU27X3QIUIQQS6CPYOMCNH", "length": 8633, "nlines": 131, "source_domain": "www.pagetamil.com", "title": "ரம்யா பாண்டியனை ஏமாற்றிய இயக்குனர் இவரா? - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nரம்யா பாண்டியனை ஏமாற்றிய இயக்குனர் இவரா\nதமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அவருடைய கவர்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற அளவுக்கு அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.\nஇந்நிலையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவரை நம்பி ஏமாந்து விட்டதாக ரம்யா பாண்டியன் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅனேகமாக அது பாலாஜி சக்திவேல் என்பவர் ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள். காரணம் ரம்யா பாண்டியன் முதன்முதலில் அறிமுகமாக இருந்த ரா ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கியவர் அவர்தான்.\nஒரு நாள் மட்டும் ரம்யா பாண்டியனை நடிக்க வைத்து விட்டு பின்னர் நாயகியை மாற்றி விட்டார்களாம். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஐயோ பாவம் என கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கை இளைஞன்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nநடிகர் பிரித்விராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடு��்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nபஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பெற்ற பின் அந்த அணிக்கு புது உத்வேகம் கிடைத்து அபார வெற்றிகளைக் குவித்து வருகிறது. அன்று டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் இலக்கை விரட்டி...\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/151371/", "date_download": "2020-10-22T04:08:57Z", "digest": "sha1:ZWRC3NYYR76QYDXLY26QKCTTH37MTXB4", "length": 8962, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "15 வயது மாணவனுடன் ஓடிப்போன ஆசிரியை கைது: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n15 வயது மாணவனுடன் ஓடிப்போன ஆசிரியை கைது: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nமேலதிக வகுப்பிற்கு வந்த 15 வயது மாணவனுடன் தலைமறைவாகி பாலியல் உறவில் ஈடுபட்ட 28 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் பிணை வழங்கியுள்ளது.\nமாத்தறை மாவட்ட நீதிவான் இசுறுநெந்தி குமார இந்த உத்தரவை பிறப்பித்தார்.\nஒரு பிள்ளையின் தாயான 28 வயதான ஆசிரியை, தன்னிடம் மேலதிக வகுப்பிற்கு வந்த 15 வயதான மாணவனுடன் காதல் வசப்பட்டு, இருவரும் வீடுகளை விட்டு ஓடிச் சென்றிருந்தனர்.\nகொழும்பு, கண்டி, நுவரெலியாவில் விடுதிகளில் தங்கியிருந்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆசிரியை முற்படுத்தப்பட்டார்.\nஇதன்போது, ஆசிரியை கடுமையாக எச்சரித்த நீதிவான், அவருக்கு 100,000 ரூபா சரீரப்பிணை வழங்கினார்.\nஅத்துடன், ஆசிரியை மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, எதிர்வரும் 2021 ஜூலை 3ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவும் உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணத்தை மிரட்டிய பயங்கர திருடர்கள் சிக்கினர்\nய���ழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பெரியகுளம், சின்னக்குளம் ஆகியவை சீரமைக்கும் நடைவடிக்கை\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nபல ஐ.பி.எல் சாதனைகளுடன் கொல்கத்தாவை துவம்சம் செய்த பெங்களூர்\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபல ஐ.பி.எல் சாதனைகளுடன் கொல்கத்தாவை துவம்சம் செய்த பெங்களூர்\nமுகமது சிராஜ்ஜின் அசரவைக்கும் வேகப்பந்துவீச்சு, சாஹல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் அபாரமான பங்களிப்பால் அபுதாபியில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில்...\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CARBON?page=1", "date_download": "2020-10-22T04:24:37Z", "digest": "sha1:AGS2IO4VKW3MO6XM7MGT7WBROU2Q6D3Y", "length": 3062, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CARBON", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://activeapk.com/kaatharaa-kalvan-by-kalki-krishnamurthy-pdf-books-download/", "date_download": "2020-10-22T03:56:01Z", "digest": "sha1:DPJDB2OPUJTZ6PDK3BAVFW7NTHJFLOX5", "length": 4689, "nlines": 175, "source_domain": "activeapk.com", "title": "Kaatharaa Kalvan By Kalki Krishnamurthy pdf Books Download – Apk Download For Free", "raw_content": "\nகதறக கள்வன் என்பது தமிழ் மொழியில் ஒரு கண்கவர் கதை புத்தகம்.\nகல்கி கிருஷ்ணமூர்த்தி இந்த கதை புத்தகத்தை எழுதினார்.\nஇவரது முழுப்பெயர் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி.\nஇந்து கடவுளான விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கியின் பெயரிடப்பட்டது.\nகல்கி கிருஷ்ணமூர்த்தி தனது வாழ்க்கையில் 120 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் கிட்டத்தட்ட 15 நாவல்களை எழுதினார்.\nஅவர் தமிழ் இலக்கியத்தில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.\nகதறக கள்வனின் இலவச PDF நகலை இங்கே கொண்டு வந்துள்ளேன்.\nஇந்த புத்தகத்தைப் படிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், அதை இங்கிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாசிப்பைத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://nationalpli.org/ta/%E0%AE%8E%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-10-22T03:46:08Z", "digest": "sha1:JCE6LAMS3QU4P64U3UA5NLDTLPM6XBQ6", "length": 7903, "nlines": 61, "source_domain": "nationalpli.org", "title": "எடை இழப்பு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nஇந்த தயாரிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களை எங்கள் எடை இழப்பு மன்றத்தில் நான் உங்களுக்கு வழங்க முடியும். மன்றம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது, அது ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்படாது.\nஎடை இழப்பு நிறுவனத்தில் ஒரு நல்ல வலைத்தளம் மற்றும் ஒரு பயனுள்ள உறுப்பினர் உள்ளனர். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் மக்களுக்கு இது ஏன் சிறந்த தயாரிப்பு அல்ல என்பதற்கான ஒரு சிறிய விளக்கத்தை நான் உங்களுக்கு தருகிறேன். தளத்தில் உள்ள தயாரிப்புகள் உடல் எடையை குறைக்க விரும்பும் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்ட நபர்களுக்கு ஏற்றதாக இல்லை. திட்டத்தை முயற்சித்த எந்த நோயாளிகளும் எனக்குத் தெரியாது, முடிவுகள் ஏமாற்றமளித்தன.\nஅவர்களிடம் நிறைய தயாரிப்புகள் உள்ளன, ஆனால் நீங்கள் அவர்களுக்காக நிறைய பணம் செலுத்த வேண்டியிருக்கும். நான் அவர்களை முயற்சித்தேன், ஆனால் நான் அதை சலித்துவிட்டு நிறுத்தினேன். உங்கள் வயது, எ���ை, வயது மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் எடை இழப்பு திட்டத்தை வழங்கும் ஆன்லைன் எடை இழப்பு சேவைகளில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த யோசனை, நான் அதை பரிந்துரைக்கிறேன். உங்களுக்கு தேவையானது வெவ்வேறு உணவுகளிலிருந்து வரும் \"உணவுத் திட்டங்கள்\". உங்களுக்கு அவர்களுடன் சிக்கல் இருந்தால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல உணவு திட்டங்கள் உள்ளன. உணவு திட்டங்கள் சில இங்கே. இவை பெரியவர்களுக்கு ஏற்ற உணவுத் திட்டங்கள், ஆனால் அவற்றில் சில குழந்தைகளுக்கானவை.\nதற்போது கிடைக்கக்கூடிய பல மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், Instant Knockout பயன்படுத்தும் போது பல ஆர...\nகுறைந்த உடல் கொழுப்பு சதவீதம் Green Spa அடைய விரைவான வழியாகும். நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான நுகர்வ...\nஒவ்வொரு முறையும் உரையாடல் எடை இழப்பைச் சுற்றி Waist Trainer, Waist Trainer இந்த தலைப்புக்கு கொண்டு ...\nமிகவும் பிரபலமான தயாரிப்பு மதிப்புரைகள்\nஉண்மைகள் தெளிவாக உள்ளன: Mangosteen உண்மையிலேயே. Mangosteen பல உறுதியான அனுபவங்களை ஒருவர் Mangosteen...\nGoji Berries தயாரிப்பு எடை இழப்பில் ஒரு உள் முனை Goji Berries நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர...\nகுறைந்த உடல் கொழுப்பு சதவீதம் Raspberry மூலம் மிக எளிதாக அடையப்படுகிறது. பல மகிழ்ச்சியான வாடிக்கையா...\nஎடை இழப்பு என்று வரும்போதெல்லாம், Green Coffee பொதுவாக இந்த பிரச்சினையுடனும் தொடர்புடையது - அது ஏன்...\nGreen Coffee Bean Max அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஒருவர் நிச்சயமாக இந்த முடிவ...\nஒவ்வொரு முறையும் ஒரு உரையாடல் எடை இழப்பு பற்றி இருக்கும்போது, Green Coffee Bean Max சுற்றி வராது - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-22T04:09:20Z", "digest": "sha1:SQLQS5MDN5RDSXIPUJKUGMBZ2GWNAVJV", "length": 20035, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜள்ளிபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, இ. ஆ. ப. [3]\nவி. பி. கந்தசாமி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஜள்ளிபட்டி ஊராட்சி (Jallipatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் த���குதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2137 ஆகும். இவர்களில் பெண்கள் 1059 பேரும் ஆண்கள் 1078 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"காமநாயக்கன் பாளையம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவாரப்பட்டி · வடவேடம்பட்டி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம் · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்குளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்பட்டி · ஜாகிர்நாயக்கன்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம் · கொண்டம்பட்டி\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்ளி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nவீரபாண்டி · சோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால்பாளை��ம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்க்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண்டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம் · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளையம் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · பிச்சனூர்\nசுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2020, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/acidimeter", "date_download": "2020-10-22T04:31:23Z", "digest": "sha1:HTILOSB5YCNXI5XGAL54JAPWDY2TRD5I", "length": 4716, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "acidimeter - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 20:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-city-2017-2020/car-price-in-kollam.htm", "date_download": "2020-10-22T04:47:48Z", "digest": "sha1:VCT5G4KCY3AVVOFIFNEERODZIQCB6S3U", "length": 19600, "nlines": 363, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிட்டி 4th generation கொல்லம் விலை: city 4th generation காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation road price கொல்லம் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nகொல்லம் சாலை விலைக்கு Honda City 4th Generation\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎஸ்வி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்லம் : Rs.11,04,951*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா சிட்டி 4th generationRs.11.04 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்லம் : Rs.11,87,255*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி எம்டி(பெட்ரோல்)(top model)Rs.11.87 லட்சம்*\nஹோண்டா சிட்டி 4th generation விலை கொல்லம் ஆரம்பிப்பது Rs. 9.29 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி 2017-2020 எஸ்வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி 2017-2020 வி எம்டி உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி 4th generation ஷோரூம் கொல்லம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை கொல்லம் Rs. 9.10 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை கொல்லம் தொடங்கி Rs. 8.37 லட்சம்.தொடங்கி\nசிட்டி 4th generation எஸ்வி எம்டி Rs. 11.04 லட்சம்*\nCity 4th Generation மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்லம் இல் வெர்னா இன் விலை\nவெர்னா போட்டியாக city 4th generation\nகொல்லம் இல் சியஸ் இன் விலை\nசியஸ் போட்டியாக city 4th generation\nகொல்லம் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக city 4th generation\nகொல்லம் இல் அமெஸ் இன் விலை\nஅமெஸ் போட்டியாக city 4th generation\nகொல்லம் இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக city 4th generation\nகொல்லம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசிட்டி 4th generation உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி 4th generation mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,319 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,099 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,586 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,929 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,149 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிட்டி 4th generation சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி 4th generation உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation வீடியோக்கள்\nஎல்லா சிட்டி 4th generation விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nகொல்லம் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஹோண்டா சிட்டி 4th generation செய்திகள்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா சிட்டி BS6, மாருதி சலுகைகள், ஹூண்டாய் விலை உயர்வு, ஸ்கோடா ரேபிட்\nகடந்த வாரம் சரியான சத்தங்களை செய்த அனைத்து தலைப்புச் செய்திகளும் இங்கே\n2020 ஹோண்டா சிட்டி இந்த நவம்பரில் வெளி வரவுள்ளது\nஐந்தாவது-ஜென் ஹோண்டா சிட்டி இந்தியாவில் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெற வாய்ப்புள்ளது\nமார்ச் 2019 ஹோண்டா கார்களின் காத்திருக்கும் காலம்: நீங்கள் அமேஸ், சிட்டி, WR-V & BR-V களை எப்போது நீங்கள் டெலிவரி பெற முடியும்\nஹோண்டாவின் சிறந்த விற்பனையாகும் மாடல் அமேஸ் இப்போது பட்னாவில் ஒரு மாத காலம் காத்திருக்கும் கட்டளையை விதித்திருக்கிறது.\nஹோண்டா 2019 பிப்ரவரி முதல் விலையை அதிகரிக்கவுள்ளது சிட்டி, அமேஸ், WR-V, ஜாஸ் போன்ற பிற கார்களுக்கு\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஹோண்டா கார்கள் விலை 10,000 ரூபாயாக உயரும்\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் விலை அதன் ஹோண்டா சிட்டி\ndiesel fuel ty... இல் Does does ஹோண்டா சிட்டி 4th generation has ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்\n இல் What ஐஎஸ் the exact on-road விலை அதன் ஹோண்டா சிட்டி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் City 4th Generation இன் விலை\nபத்தனம்திட்டா Rs. 11.04 - 11.87 லட்சம்\nகாயம்குளம் Rs. 11.04 - 11.87 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 11.04 - 11.87 லட்சம்\nகோட்டயம் Rs. 11.04 - 11.87 லட்சம்\nஆலப்புழா Rs. 11.04 - 11.87 லட்சம்\nதிருநெல்வேலி Rs. 10.69 - 11.48 லட்சம்\nநாகர்கோவில் Rs. 10.69 - 11.48 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 11.04 - 11.87 லட்சம்\nசிட்டி 4th generation பிரிவுகள்\nசிட்டி 4th generation படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\nபயன்படுத்தப்பட்ட சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-22T04:19:01Z", "digest": "sha1:ZMHPHJBJMHNENW4YVPT7JVDXSB7AXK2E", "length": 7853, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீராணம் ஏரி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுழு கொள்ளளவை எட்டிய வீராணம்.. 43 மடங்கு தரமான சம்பவத்தை தரும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்\nகுறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்.. இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர்\nசென்னை மக்களே குட் நியூஸ்.. வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியது\nசென்னை மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. முழுசாக நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி\nஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி... கண்முன்னால் பொன்னியின் செல்வன்\nவீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்விநியோகம் கட்\nகனமழை எதிரொலி: வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு\nமழையால் நிரம்பும் ஏரிகள்: சென்னைக்கு வருது வீராணம் தண்ணீர்... குடிநீருக்கு விநியோகம்\nகாவிரியை நம்பி சென்னை.. மேட்டூரைத் திறந்து வீராணத்தை நிரப்பி சென்னைக்கு அனுப்ப திட்டம்\nசென்னையை மிரட்டும் தண்ணீர் பஞ்சம்... சிக்கனமாக செலவு செய்யச் சொல்லும் அரசு\nகோடையில் நிரம்பிய வீராணம் ஏரி: சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது\nசென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nஇன்று முதல் சென்னைக்கு வரும் வீராணம் குடிநீர்: சோதனை அடிப்படையில் வரும்\nதொடர்ந்து பெய்த அடை மழை - நிரம்பியது வீராணம் ஏரி\nவீராணம் ஏரி நீர் மட்டம் 10.6 அடியாக உயர்வு\nவீராணம் ஏரி நிரம்பியது-100 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/Z68S2S.html", "date_download": "2020-10-22T03:21:54Z", "digest": "sha1:UYULHJJJRI3YBKKNZ4ZL6A373UN47MZ5", "length": 4848, "nlines": 40, "source_domain": "unmaiseithigal.page", "title": "பள்ளிகள் திறந்ததும் அவசியம்.. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் - Unmai seithigal", "raw_content": "\nபள்ளிகள் திறந்ததும் அவசியம்.. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல்... பள்ளிகள் திறக்க அனுமதி\nதமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யாமல் வேறு வகையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்\nமாணவர்களை பள்ளிக்கு அழைத்து முன்பாக வகுப்பறைக்குள் உள்ள, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களின், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படவேண்டும். ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் கொண்டு சுத்தம் செய்தல் அவசியம்.\nசமூக இடைவெளியை பராமரிப்பதற்காக வகுப்பறையில் தரைப் பகுதியில் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்க வேண்டும்.\nபள்ளிகள் வரும் முன்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யலாம். தும்மல் அல்லது இருமல் வந்தால் வாய் மற்றும் முகத்தை மூடிக்கொண்டு அதை செய்ய வேண்டும். இதற்கு முழங்கையை பயன்படுத்தலாம். அல்லது டிஷ்யூ பேப்பர், கர்ச்சீப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். பிறகு அவற்றை உரிய முறையில் கழிவுகள் போடப்பும் இடத்தில் போட வேண்டும். உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவது போல தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பற்றி தெரிவிக்க வேண்டும்.\nகழிப்பிடம் உள்ளிட்ட அவ்வப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அங்கும் சமூக இடைவெளி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/109597", "date_download": "2020-10-22T03:25:45Z", "digest": "sha1:NICNOQXWE2EDOFJIBHMVJLR2XEOZEDN3", "length": 10542, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் தி டீரெ ன ம யங் கி விழு ந்த க ர்ப் பவ தி உ யி ரி ழ ப்பு – பொ து ம க்க ளை விழி ப்பு டன் இ ரு க்கு மாறு கோ ரிக் கை – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் தி டீரெ ன ம யங் கி விழு ந்த க ர்ப் பவ தி உ யி ரி ழ ப்பு – பொ து ம க்க ளை விழி ப்பு டன் இ ரு க்கு மாறு கோ ரிக் கை\nகிளிநொச்சியில் தி டீரெ ன ம யங் கி விழு ந்த க ர்ப் பவ தி உ யி ரி ழ ப்பு – பொ து ��� க்க ளை விழி ப்பு டன் இ ரு க்கு மாறு கோ ரிக் கை\nகிளிநொச்சியில் தி டீரெ ன ம யங் கி விழு ந்த க ர்ப் பவ தி உ யி ரி ழ ப்பு – பொ து ம க்க ளை விழி ப்பு டன் இ ரு க்கு மாறு கோ ரிக் கை\nகிளிநொச்சியில் கல்மடு பகு தி யைச் சே ர் ந்த இளம் வ யது தா ய் ஒரு வர் தி டீ ரெ ன மய ங்கி வி ழு ந்து உ யி ரிழந் துள்ளமை அப் ப குதி மக் களை க் சோ க த்திற் கு உள் ளாக்கி யுள் ளது.\nஇது கு றித் து மே லும் தெ ரி ய வரு வ தா வது,\nசம்புக்குளம் கல்மடு பகு தி யைச் சே ர் ந்த இ ளம் க ர்ப்ப வதி ஒரு வர் நேற் றைய தி னம் (02-03-2020) காலை யிலிருந்து கடு மை யான வயிற்று வ லியா ல் அவ திப் பட்டு ள்ளா ர். இரு ப்பி னும் அது சிறு நீர் தொ ற்று கார ணமா க ஏற் பட் ட வயி ற்று வ லி என எவ ரும் அத னை ப் பொரு ட்ப டு த் தவி ல்லை.\nஇந் நிலை யில் பிற்பகல் திடீ ரெ ன மய ங் கி விழு ந்தவ ரை தரு மபுரம் வைத் தியசா லையில் சேர் ப்பித்த போது அவ ரது இத யம் இய க்கத் தை நிறுத் தியி ரு ந்தது. தருமபுர வைத்தியசாலை ஊழிய ர்களா ல் கடு மை யாக முய ற்சி த்து இதய த்தை மீள இயங் க வை த்து கிளிநொச்சி வைத்தி யசா லை க்கு அ னுப் பப்ப ட்ட கு றி த்த தா ய்க் கு ஏற் கென வே ஏ ற் பட் டிரு ந்த அ திக இர த்த ப்போக் கு கா ரண மாக அங் கு அவர் உ யி ரி ழந் தார்.\nஇவ ரது கர் ப்ப மா னது க ர்ப் பப் பை க்கு வெ ளி யே தங் கிய தால் வ யிற் றறை யில் ஏற் பட் ட திடீ ர் இர த் த ப் போ க் கே இந்த ம ரண த்தி ற்குக் கார ணம் என வைத் திய சாலை வட்டா ரங்க ளில் இரு ந்து தெரி யவரு கிறது.\nகிளிநொச்சி மாவட்டப் பொ து வைத்தியசாலையில் 2007ம் ஆண்டிற்குப் பின் னர் இடம் பெ ற்ற முத லா வது க ர்ப் ப கால ம ர ண ம் இது என் பதா ல் முழு வை த்திய சா லை யும் த ற்போ து சோக த் தில் ஆ ழ் ந்து ள்ளது.\nகர் ப்ப கால ங் களி ல் ஏ ற்ப டும் வ யிற் று வலி, த லை வலி, வா ந்தி, தலை சுற் றல் மு தலி ய எந் த ஒரு அறி குறி களை யும் க ர்ப்ப வ தி கள் சாதா ரணமா க எடு க் கா மல் உட னடி யா க தமது ப குதி கு டும் ப ந ல உ த்தி யோ த்த ர்க ளி டம் தொ டர்பு கொ ண் டோ அல்லது அரு கில் உள் ள அ ரச வைத் திய சாலை க்கு செ ன்று ஆ லோ ச னை பெற் றோ கர் ப்ப கால ங்களில் ஏ ற்பட க்கூடிய இவ் வாறான அ பாய நிலை களிலி ருந்து தம் மை ப் பா துகாத் துக் கொ ள்ள வே ண் டும் என்று சு கா தா ரத்து றை யினர் வே ண்டு கோள் விடு த் துள் ள னர்.\nகொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சற்று முன் வெளியான தகவல்\nவவுனியா நெடுங்கேணியில் 3��ேருக்கு கொ ரோ னோ.\nவவுனியாவில் கோ பத்தால் ப றிபோ ன மூவரின் உ யிர்கள் : மூன்று கொ லை க ளின் பின்னனி…\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு\nகொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு\nஇப்ப டியோரு ம னைவியா க ணவருக்கு ந ள்ளி ரவில் நே ர்ந் த வி…\nலிவிங் டு கெதர் வாழ்க்கை 30 வயது அ ழகிய பெ ண்ணிக்கு நே ர்ந்…\nதூ க் கி ட் டு த ற் கொ லை செய்த ம னைவி : 3வது தினத்தில் அதே…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை மேலும் ஆ பத் தா ன நி…\nவவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள்…\nவவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் ச டலம் மீ…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியாவில் பெண்ணின் மலவாசலில் இருந்து 50 சென்ரி மீற்றர்…\nவவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள்…\nவவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் ச டலம் மீ…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3113:2008-08-24-15-35-31&catid=178&Itemid=243", "date_download": "2020-10-22T04:16:54Z", "digest": "sha1:OD4BXFRKA54VQ6LYM7MA2X36O3H26Z44", "length": 2516, "nlines": 43, "source_domain": "www.tamilcircle.net", "title": "முன்னேறு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்\nதாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை\nஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்\nஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்\nபேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்\nபேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்\nஅண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற\nகொண்டு விட்டோ ம் பேரறிவு, பெருஞ்செயல்கள்\nகொழித்து விட்டோ ம் என்றிங்கே கூறுவார்கள்.\nபண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,மு\nகம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச்\nசண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை\nசமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-22T03:24:19Z", "digest": "sha1:KFSEIL7TSO3J3YTYBP4ZD2SSRS6R5YDF", "length": 19527, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "திலீபன் | Athavan News", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nசாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் 02ஆம் ... More\nசுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக டக்ளஸ் குற்றச்சாட்டு\nசுயலாப அரசியலுக்காகவே தியாக தீபம் திலீபன் நினைவுகூரப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் த... More\nதீலிபனை நினைவு கூற சாணக்கியன், பா.அரியநேத்திரனுக்கு நீதிமன்றம் தடை\nதிலீபனின் நினைவேந்தல் நடாத்தப்போவதாக கூறி மட்டக்களப்பில் சில ஆலயங்களுக்கும் நாடாளுமன்ற, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தீலி... More\nஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை\nதியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ... More\nதியாகி திலீபனின் நினைவேந்தல்: நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க் கட்சிகளின் அறிவிப்பு\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அந்தத் தீர்ப்பின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பா... More\nமனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் – சி.வி.கே. சிவஞானம்\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட.மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்... More\nதிலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்\nதிலீ���னின் நினைவேந்தல் நிகழ்விற்கு வழிவிடத்தவறினால், ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூட... More\nரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க கூடாது – நீதிமன்ற தடைக்கட்டளை கையளிப்பு\nவடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் இம்முறை 18.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில், திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது என முல்லைத்தீவு நீதிவான் ... More\nஎனக்கெதிரான ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – திலீபன்\nதனக்கு எதிராக வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார். வன்னி மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் கு.திலீபன் வவுனியா பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ... More\nதிலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது\nநீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (... More\nதமிழர்களின் கருத்தை உள்ளடக்க வேண்டும், 20 ஆவது திருத்தம் இறையாண்மையை மீறுகிறது – சம்பந்தன்\nமேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பு- ஆதவனுடன் இணைந்திருங்கள்..\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை இன்று ஆரம்பம்\nஎன்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TELANGAN?page=1", "date_download": "2020-10-22T04:31:15Z", "digest": "sha1:AW6CJ4J46TIBKRGU2ISYPYGOXR3UKDPI", "length": 2949, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TELANGAN", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/category/usa", "date_download": "2020-10-22T04:22:35Z", "digest": "sha1:2JYXXFWVITHLBFXP5Z76B6NX74G7CDST", "length": 13120, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "Usa - Latest News | America Seythigal | Online Tamil Hot News on American News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீனாவுக்கு 2 லட்சம் டொலர் வரி கட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்கா 18 hours ago\nகூகிளின் நடவடிக்கையால் மக்கள் காயமடைந்துள்ளனர்\nஅமெரிக்கா 20 hours ago\nதரையில் மோதி வெடித்து தீப்பற்றி எரிந்த விமானம் பென்டகன் உறுதிப்படுத்திய தகவல்: கமெராவில் சிக்கிய காட்சி\nஅமெரிக்கா 21 hours ago\nஅவரால் உலக நாடுகளில் அமெரிக்கா மதிப்பிழந்தது... எனது வாக்கு அவருக்கில்லை: முன்னாள் ராணுவ அதிகாரி காட்டம்\nஅமெரிக்கா 1 day ago\nஇலங்கைக்கு வருகை தரவிருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்\nஅமெரிக்கா 2 days ago\nஅமெரிக்க பொருளாதாரம் குறித்து டிரம்ப் சூளுரை அனல் பறக்கும் அமெரிக்கத் தேர்தல் களம்\nஅமெரிக்கா 2 days ago\nவிமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாப மரணம் உயிரிழந்தது எப்படி\nஅமெரிக்கா 2 days ago\nஅமெரிக்காவில் டிரம்ப் டவரில் 13 மணி நேரம் தொங்கியபடி மிரட்டல் விடுத்த இளைஞர்\nஅமெரிக்கா 2 days ago\n25,000 டொலர் பரிசை வென்ற 14 வயது இந்திய வம்சாவளி சிறுமி\nஅமெரிக்கா 3 days ago\nஇரவில் வீடு புகுந்து முன்னாள் காதலியை கடத்தி சென்ற நபர் அதற்கு முன்னர் செய்த பதறவைக்கும் செயல்\nஅமெரிக்கா 3 days ago\nஅதிக இந்தியர்கள் களம் காணும் அமெரிக்க பொதுத்தேர்தல்: யார் யாருக்கு வாய்ப்பு\nஅமெரிக்கா 3 days ago\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிர்ம்பை வீழ்த்துவதற்கு ஒன்றினைந்த ஆயிரக்கணக்கான பெண்கள்\nஅமெரிக்கா 4 days ago\nஏன் இப்படி என எனக்கு தெரியவில்லை மன்னித்து விடுங்கள்.. சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் கைது\nஅமெரிக்கா 4 days ago\nஇது மட்டும் நடந்தால் நான் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவேன்: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் சூளுரை\nஅமெரிக்கா 4 days ago\nஅமெரிக்காவை விட்டு நான் வெளியேறும் நிலை வரும்: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் உருக்கம்\nஅமெரிக்கா 4 days ago\nதாயின் நிர்வாண படங்களைக் கைப்பேசியில் அனைவருக்கும் பகிர்ந்த 2 வயது குறும்பு மகள் அதன் பின் என்ன நடந்தது தெரியுமா\nஅமெரிக்கா 5 days ago\nஅமெரிக்காவில் 70 ஆண்டுகளில் முதன்முறையாக மரண தண்டனை விதிக்கப்படும் முதல் பெண் இவர் தான்\nஅமெரிக்கா 5 days ago\nமுன்னாள் காதலியை கொன்று உடல் பாகங்களை சாப்பிட்டு நாடகமாடிய கொடூரன்: நீதிமன்றம் விதித்த தண்டனை\nஅமெரிக்கா 5 days ago\nபோலி கடவுச்சீட்டுடன் விமானத்தில் தப்ப முயன்ற தமிழர் வெளிநாட்டில் கைது\nஅமெரிக்கா 5 days ago\nஇப்படி ஒரு நபரை எனது வாழ்நாளில் சந்தித்ததில்லை: டிரம்பை வறுத்தெடுத்த முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி\nஅமெரிக்கா 5 days ago\nஇஸ்லாமியர்கள் மீதான தடையை நீக்குவேன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அறிவிப்பு\nஅமெரிக்கா 6 days ago\nதனது ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வரும் பெண்களிடம் 26 வயதான உரிமையாளர் செய்த மோசமான செயல்\nஅமெரிக்கா 6 days ago\nவட கொரியாவின் அதிநவீன ஏவுகணையை கண்டு நடுங்கும் அமெரிக்கா பெண்டகன் வெளியிட்ட முக்கியத் தகவல்\nஅமெரிக்கா 7 days ago\nஇளம்பெண்ணுக்கு ஸ்கேன் எடுப்பது போல நடித்து மருத்துவமனை ஊழியர் செய்த மோசமான செயல்\nஅமெரிக்கா 1 week ago\nநிறைமாத கர்ப்பம்... நெருங்கிய தேர்வு நாள்: இளம் தாயாரின் மிரள வைக்கும் அனுபவம்\nஅமெரிக்கா 1 week ago\nஇன்றோடு என் வாழ்வு முடிந்தது என்று நினைத்தேன்: மலையேற்றத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட திகில் அனுபவம்\nஅமெரிக்கா 1 week ago\nகொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட கோளாறு பரிசோதனையை நிறுத்திய பிரபல அமெரிக்க நிறுவனம்\nஅமெரிக்கா 1 week ago\nமூன்று ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளி: பாம்பு வடிவத்தில் சிக்க வைத்த விதி\nஅமெரிக்கா 1 week ago\nஜூம் இணைப்பை துண்டிக்காததால் கையும் களவுமாக சிக்கிய ஆசிரியரும் ஆசிரியையும்: பள்ளி நிர்வாகம் அதிரடி\nஅமெரிக்கா 1 week ago\nஜனாதிபதி டிரம்பின் கொரோனா சோதனை முடிவுகள் வெளியானது\nஅமெரிக்கா 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-bhavnagar", "date_download": "2020-10-22T04:50:12Z", "digest": "sha1:D5ALVHWFTSAWAUPJYFWTCAHYXJB6B7VJ", "length": 28229, "nlines": 510, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் பாவ்நகர் விலை: ப்ரீஸ்டைல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price பாவ்நகர் ஒன\nபாவ்நகர் சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\n**போர்டு ப்ரீஸ்டைல் விலை ஐஎஸ் not available in பாவ்நகர், currently showing விலை in பாரூச்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.9,03,560*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.9,41,912*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.41 லட்சம்*\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.9,74,785*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.6,67,969*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.67 லட்சம்*\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.7,83,025*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.8,21,377*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.8,54,250*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.9,03,560*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.9,41,912*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.41 லட்சம்*\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.9,74,785*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.6,67,969*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.7,83,025*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.8,21,377*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available பாவ்நகர்) Rs.8,54,250*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பாவ்நகர் ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் பாவ்நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை பாவ்நகர் Rs. 5.44 லட்சம் மற்றும் போர்டு ஃபிகோ விலை பாவ்நகர் தொடங்கி Rs. 5.49 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 9.74 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.03 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.41 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.67 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 7.83 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.21 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாவ்நகர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nபாவ்நகர் இல் ஃபிகோ இன் விலை\nபாவ்நகர் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ப்ரீஸ்டைல்\nபாவ்நகர் இல் பாலினோ இன் விலை\nபாவ்நகர் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபாவ்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல��லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nபாரூச் Rs. 6.67 - 9.74 லட்சம்\nஆனந்த் Rs. 6.67 - 9.74 லட்சம்\nவடோதரா Rs. 6.67 - 9.74 லட்சம்\nஅகமதாபாத் Rs. 6.77 - 9.85 லட்சம்\nராஜ்கோட் Rs. 6.67 - 9.74 லட்சம்\nகாந்தி நகர் Rs. 6.77 - 9.74 லட்சம்\nவாப்பி Rs. 6.67 - 9.74 லட்சம்\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nபாவ்நகர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nகிராமம் - வர்தேஜ் பாவ்நகர் 364001\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tradukka.com/dictionary/es/referencia?hl=ta", "date_download": "2020-10-22T04:08:34Z", "digest": "sha1:SUTQ537KQXQBILDWRO4ZD2BZNQGZC3LP", "length": 7658, "nlines": 94, "source_domain": "tradukka.com", "title": "Definitions: referencia (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பா��ிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2020/10/17085603/1985030/Navaratri-viratham.vpf", "date_download": "2020-10-22T04:48:08Z", "digest": "sha1:NB2VSGCHFLYB53INAEFFY2RX7FAGDV3I", "length": 22375, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம் || Navaratri viratham", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்\nபதிவு: அக்டோபர் 17, 2020 08:56 IST\nஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nசிவபெருமானுக்கு ஒரு ராத்திரி ‘சிவராத்திரி’. அம்பாளுக்கு ஒரு ராத்திரி ‘நவராத்திரி’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. அம்மனை வழிபடுவதற்கு என்று பல விழாக்கள் இருந்தாலும், நவராத்திரி அதில் இருந்து வேறுபட்டும், முக்கியத்துவம் பெற்றும் விளங்குகிறது. இதற்கு ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 10-வது நாளான தசமி அன்று ‘விஜயதசமி’ வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nமகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது ��ாளான தசமி அன்று வெற்றிபெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.\nசித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமிதேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை, சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் முறையாக விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.\nலட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெரு மாளை அடையும் பொருட்டு, ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட ஆசிய நாடுகள் மற்றும் உலகில் உள்ள மக்களால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ க���ணத்தை அடையும் வழியையே, இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.\nஇந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.\nஇந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமான பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nலட்சுமியின் அருளைத் தரும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதம்\nநாளை புரட்டாசி அமாவாசை: விரதம் இருந்து முன்னோரை துதிக்கும் நாள்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nநாளை புரட்டாசி அமாவாசை: விரதம் இருந்து முன்னோரை துதிக்கும் நாள்\nபஞ்சமி திதி... வாராகியை விரதம் இருந்து வழிபாடு செய்தால்...\nபைரவரை எந்த கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும்\nதசரா திருவிழா: துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/20095456/1257060/Chandrayaan2-enters-moons-orbit-today.vpf", "date_download": "2020-10-22T03:46:52Z", "digest": "sha1:RD4WXBTTKHRIMPF5W3QUYRZEHQPGMIHO", "length": 17063, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "அபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2 || Chandrayaan2 enters moon's orbit today", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.\nநிலவை நோக்கி செல்லும் சந்திரயான் 2 விண்கலம்\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.\nநிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nபுறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.\nபின்னர் பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.\nநிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி சந்திரயானின் திரவ என்ஜின் இன்று காலை 1738 வினாடிகள் இயக்கப்பட்டது.\nஇதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2-ம் தேதி பிரியும். அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டரை நிலவில் மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.\nசந்திரயான்2 பற்றிய செய்திகள் இதுவரை...\nநிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்... நன்றி தெரிவித்த நாசா...\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா\nசந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் - இஸ்ரோ வெளியிட்டது\nமேலும் சந்திரயான்2 பற்றிய செய்திகள்\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nதெலுங்கானா முன்னாள் மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி காலமானார்\nமகாராஷ்டிராவில் மழை நீடிப்பு- தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கி 26 பேர் காயம்\nஅவர் சொல்வதில் பாதி தான் உண்மை- ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்\nதேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர்: ஏக்நாத் கட்சே\nகொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டும்: சித்தராமையா\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/08040435/1270274/Relief-for-stressed-home-buyers-Cabinet-opens-Rs-25000.vpf", "date_download": "2020-10-22T04:39:23Z", "digest": "sha1:H5LSQVBILQMFUGSILKFITAQH26QWPWL6", "length": 18600, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி - வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை || Relief for stressed home buyers! Cabinet opens Rs 25,000 crore window for stuck houses", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி - வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை\nதேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கும் திட்டத்தின் கீழ், வீடு வாங்குவோருக்கு வீட்டுக்கடன் தொடர்பான சலுகையை மத்திய அரசு அறிவித்து உள்ளது.\nதேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கும் திட்டத்தின் கீழ், வீடு வாங்குவோருக்கு வீட்டுக்கடன் தொடர்பான சலுகையை மத்திய அரசு அறிவித்து உள்ளது.\nஇந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் துற���யில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பல பெரிய குடியிருப்பு கட்டுமான திட்டங்கள் தொடங்கப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளன. இதனால் அந்த குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவதற்காக பணம் செலுத்தியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடு வாங்குவதற்காக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் அதற்கான தவணை தொகையை செலுத்தி வருகிறார்கள். வீடுகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படாததால், தற்போது அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு தொடர்ந்து வாடகை கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.\nரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அதன்படி, நாட்டில் நிலுவையில் இருக்கும் 1,600 வீட்டு வசதி திட்டங்களை முடிக்க உதவும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.\nஇந்த தொகையில் 10 ஆயிரம் கோடியை மத்திய அரசும், மீதம் உள்ள ரூ.15 ஆயிரம் கோடியை பாரத ஸ்டேட் வங்கியும், எல்.ஐ.சி. நிறுவனமும் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, கூட்டம் முடிந்ததும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் 4 லட்சத்து 58 ஆயிரம் வீடுகளை கொண்ட 1,600 வீட்டு வசதி திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், அத்துடன் வேலைவாய்ப்பு பெருகுவதோடு சிமெண்டு, இரும்பு போன்றவற்றின் தேவை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த நிலையில், முடிவு பெறாமல் இருக்கும் ஒரு குடியிருப்பு கட்டுமான திட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ.400 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று கூறி உள்ளது.\nஅதேசமயம், மேல் கோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக நிலுவையில் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு இந்த கடனுதவி திட்டம் பொருந்தாது என்றும் கூறி இருக்கிறது.\nஇந்த திட்டத்தின் கீழ், வீடு வாங்குவோருக்கு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வீடு வாங்குவோர் தாங்கள் ஏற்கனவே வீடு வாங்குவதற்காக கடன் பெற்ற வங்கிகள் மற்றும�� நிதி நிறுவனத்திடம் இருந்து அவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடுதல் கடன் தொகை பெறலாம் அல்லது வீட்டுக்கடனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் நிதி அமைச்சகம் கூறி உள்ளது.\nhome buyers | Cabinet | window for stuck houses | ரியல் எஸ்டேட் | வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை |\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nவிலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்\nபுழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு\nஅரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\nதேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர்: ஏக்நாத் கட்சே\nஅவர் சொல்வதில் பாதி தான் உண்மை- ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/20714/", "date_download": "2020-10-22T03:37:32Z", "digest": "sha1:YGCD5TKFJL6IPD3KNLFXZCTVXZLULDWR", "length": 15945, "nlines": 280, "source_domain": "www.tnpolice.news", "title": "சிவகங்கையில் போலி டாக்டர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nகண்ணிவெடி தாக்கி உயிரிழந்த காவலருக்கு வீரவணக்க நாள் மரியாதை\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nதமிழகத்திற்கு புதிதாக 3 டிஜிபிக்கள் (DGP) நியமனம்\nஇன்னுயிரை நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க தினம் \nகாவலர் வீரவணக்க நாள் – இராணிப்பேட்டை SP அஞ்சலி..\nகாவலர் வீரவணக்க நாள் – திண்டுக்கல் DIG முத்துசாமி தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க நாள், கோவை மாநகர காவல் ஆணையர் அஞ்சலி\nகாவலர் வீர வணக்க நாள் – மதுரை காவல் ஆணையர் மரியாதை..\nகாவலர் வீரவணக்க நாள் -திருவள்ளூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் மதுரை மாவட்டம்\nசிவகங்கையில் போலி டாக்டர் கைது\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஒக்கூர் தென்றல் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ATAMA என்ற பெயரில் கிளினிக் நடத்தி அலோபதி சிகிச்சை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் ராஜமூர்த்தி, மருந்தக ஆய்வாளர் பிரபு மற்றும் குழுவினருடன் சோதனை செய்தபோது போலி சிகிச்சை அளித்த சந்திரனை பிடித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் ராஜமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சந்திரனை u/s 420 IPC and 15(1) Indian medical council act-ன் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதேவர் ஜெயந்தியை மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை\n236 மதுரை : மதுரை மாவட்டம், வருகின்ற 27,28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி, மருது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் அனைத்தும் […]\n20 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள், ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் வழங்கினார்\nடிரோன் கேமிரா மூலம் கள்ளசாராய ஊரல்கள் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்த கடலூர் காவல்துறையினர்\nபோலி ஆதார் கார்டு மோசடி புகார், சேலத்தில் 6 பேர் கைது, ஆணையர் பாராட்டு\nபயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம்\nசிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளினர்களுக்கு திண்டுக்கல் SP சக்திவேல் பாராட்டு\nகடலூரில் 4 மூட்டை குட்கா பறிமுதல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,931)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,059)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,020)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,831)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,736)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,715)\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nகண்ணிவெடி தாக்கி உயிரிழந்த காவலருக்கு வீரவணக்க நாள் மரியாதை\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு\nதமிழகத்திற்கு புதிதாக 3 டிஜிபிக்கள் (DGP) நியமனம்\nஇன்னுயிரை நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/let-us-secure-tamil-grow-tamil-outside-tamilnadu/", "date_download": "2020-10-22T03:57:47Z", "digest": "sha1:HMW6KOOKLEQ5EGWME2W4HHUIZ2SMMDYD", "length": 18077, "nlines": 114, "source_domain": "makkalkural.net", "title": "தமிழ்நாட்டில் தமிழை பாதுகாப்போம் தமிழகத்துக்கு வெளியே தமிழை வளர்ப்போம் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதமிழ்நாட்டில் தமிழை பாதுகாப்போம் தமிழகத்துக்கு வெளியே தமிழை வளர்ப்போம்\nதமிழியக்க 3ம் ஆண்டு தொடக்க விழா\n‘‘தமிழ்நாட்டில் தமிழை பாதுகாப்போம் தமிழகத்துக்கு வெளியே தமிழை வளர்ப்போம்’’\nதமிழியக்க நிறுவனர் முனைவர் கோ. விசுவநாதன் பேச்சு\nஉலகத்திலே அச்சடிக்கப்பட்ட முதல் மொழி நூல் என்றால் அது தமிழ் மொழி நூல் தான். இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் நாம் தமிழை பாதுகாப்போம் தமிழகத்திற்கு வெளியே தமிழை வளர்ப்போம்’ என்று தமிழியக்க நிறுவனர்முனைவர் கோ. விசுவநாதன் கூறினார்.\nதமிழியக்கத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா காணொளி மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.\nவிழாவில் தமிழியக்க நிறுவனர்-தலைவர் முனைவர்.கோ. விசுவநாதன் தலைமையுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழை சுவாசிப்போம் பிறமொழிகளை நேசிப்போம்’. இன்று பலர் ஆங்கிலம் கலந்த தமிழைத் தான் பேசுகிறோம் இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பு பெயரை வைத்தே தமிழர் என்று நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம் ஆனால் தற்போது அந்த நிலை இல்லை பிற மொழி சொற்களை கலந்து தான் பெயரை நாம் வைக்கிறோம். இந்த நிலை மாறி தமிழில் பெயர் வைத்து நம் அடையாளத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். இதற்காகத்தான் தமிழியக்கத்தின் சார்பில் தூய தமிழ் பெயர்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\n2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 121 பெரிய மொழிகள் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 500 மொழிகள் உள்ளது. நாம் முதலில் தமிழனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். நம் பெயரிலும், பேச்சிலும் தமிழ் இருக்க வேண்டும். ராஜேந்திரசோழன் 13 நாடுகளை வென்று இருக்கிறார் உலகம் முழுவதும் தமிழ் பேசும் அளவிற்கு நாம் வணிகம் செய்துள்ளோம்.\nதமிழக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சிறப்புரையாற்றியதாவது:\nஉண்மையிலேயே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுதான் இது. கீழடி அகழ்வாய்வு மூலம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர் என சாட்சிகள் உள்ளது. மொத்தத்தில் நம் தாய் மொழியான தமிழின் புகழை உலக அளவில் வளர்க்க வேண்டும் என்றார்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையில் பேசியதாவது, தமிழர்களின் பெருமை உலகின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி இருக்கின்றது. அதே போல் தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். மேலும் தமிழர்களின் வீட்டின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.\nதமிழியக்கத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:–\n* மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இந்திய வரலாற்றை 12 ஆயிரம் ஆண்டுகள் முந்தியிருந்து தொடங்க வேண்டும் என்ற வரையறையோடு, வரலாற்றையும், கலாச்சாரத்தையும் இணைத்து, மறுவரைவு செய்ய வல்லுநர் குழுவில் தென்னிந்தியர் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதியினரும் இடம் பெற மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.\n* அஞ்சல்துறை, தொடர் வண்டித்துறை, வங்கித்துறை, ஆயுள்காப்பிட்டுத்துறை, சுங்கத்துறை போன்ற மைய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற அந்தந்த மாநிலம் இளைஞர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\n* கடலூர் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அரசின் காவல்துறையைச் சார்ந்த 3 காவலர்களையும் பணியிடை மாற்றம் நடவடிக்கையை உடனே விலக்கி, பழைய பணியிடத்திலேயே, அவர்கள் பணியாற்றிட காவல் துறை பரிசீலனை செய்ய வேண்டும்.\nமுன்னதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி விழாச் சீருரையும், தமிழக அரசின் தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் எழிலுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழியக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.\nTagged கல்வெட்டுகள், தமிழகத்துக்கு வெளியே தமிழை வளர்ப்போம், தமிழியக்க 3ம் ஆண்டு தொடக்க விழா, தமிழியக்க நிறுவனர் முனைவர் கோ. விசுவநாதன், தமிழ்நாட்டில் தமிழை பாதுகாப்போம், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்\nதிருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவு\nதிருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவு அரசு செயலர் சத்யகோபால் தகவல் திருவாரூர், ஜூன் 11– திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 106 பணிகள் 1244 கிலோமீட்டர் தூரம் தூர்வாருவதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 855 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. 69% சதவீத அளவில் அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும். […]\nமொத்தம் 48.46 லட்சம் பேருக்கு இந்தியாவில் கொரோனா’ பாதிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nடெல்லி, செப். 14- இந்தியாவில் மொத்தம் 48.46 லட்சம் பேருக்கு கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,54,357- லிருந்து 48,46,428 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78,756- லிருந்து 79,722 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37.02- […]\nடிஆர்பி மோசடியில் ஈடுபட்ட ரிபப்ளிக் உள்ளிட்ட 3 டிவி சேனல்கள்: 4 பேர் கைது\nமும்பை, அக். 9- டிஆர்பி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட மூன்று டிவி சேனல்கள் மீது குற்றம் சாட்டி, மும்பை போலீசார் 4 பேரை கைதுசெய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ரிபப்ளிக் டிவி, பக்த் மாராத்தி, பாக்ஸ் சினிமா (Republic TV, Fakht Marathi, Box Cinema) ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]\nமேல்மருவத்தூரில் நவராத்திரி விழா: பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றினார்\nஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ரூ.280 கோடிக்கு பங்குகளை 20ந் தேதி வெளியிடுகிறது\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\nஎருமையில் சவாரி செய்து பிரச்சாரம்: வேட்பாளர் கைது\nகராச்சியில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 15 பேர் படு காயம்\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nationalpli.org/ta/%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%B0", "date_download": "2020-10-22T03:28:16Z", "digest": "sha1:LBSELHUGJJRBULCV3R2LF53MCQNJZTEH", "length": 6110, "nlines": 21, "source_domain": "nationalpli.org", "title": "சுருள் சிரை ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nநான் நிறைய தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யப் போகிறேன், வீங்கி ப��ுத்து வலிக்கிற வீணானவர்களுக்கு எதிரான சிறந்த தயாரிப்புகளின் உறுதியான பட்டியலைக் கொண்டிருக்க விரும்பவில்லை. எந்தவொரு தயாரிப்புக்கும் எல்லா ஆதாரங்களையும் நான் காணவில்லை, மேலும் நான் மிகவும் பயனுள்ளதாகக் கண்டறிந்தவற்றை மட்டுமே மதிப்பாய்வு செய்கிறேன். இந்த கட்டுரையில் சில ஆய்வுகளுக்கான இணைப்புகளை சேர்த்துள்ளேன். இந்த கட்டுரை எந்தவொரு பொருளையும் வாங்க உங்களை நம்ப வைப்பதற்காக அல்ல, ஆனால் இந்த ஆய்வுகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதையும் கண்டுபிடிப்புகள் புள்ளிவிவர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் உங்களுக்குக் காண்பிக்கும். வீங்கி பருத்து வலிக்கிற வெசிகுலர் ஸ்டோமாடிடிஸைத் தவிர்க்கவும், விரைவாக குணமடையவும் நீங்கள் செய்யக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன. சுருள் சிரை வெசிகுலர் ஸ்டோமாடிடிஸைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் எனது பரிந்துரைகளை எனது இணையதளத்தில் சேர்த்துள்ளேன். நான் மதிப்பாய்வு செய்த எந்தவொரு தயாரிப்புகளின் செயல்திறனைப் பற்றியும் நான் தனிப்பட்ட முறையில் எந்த ஆராய்ச்சியையும் செய்யவில்லை. எனவே, பட்டியலிடப்பட்ட அனைத்து தயாரிப்புகளும் செயல்படும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. சிலர் எந்தவொரு தயாரிப்புகளையும் பயன்படுத்தாமல் வீங்கி பருத்து வலிக்கிற ஸ்டோமாடிடிஸால் இறந்துள்ளனர்.\nசைனஸ், கால்சிஃபைட் மற்றும் கால்சிஃப்ட் ஸ்பான்டைலிடிஸ்\nசைனஸ் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் பரவலான காரணங்களைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, மேலும் இந்த நோய்கள் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பது குறித்து மிகக் குறைந்த ஆராய்ச்சி மட்டுமே உள்ளது.\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை சரியாக அகற்றுவதற்கான சிறந்த மாற்றுகளில் ஒன்று Varicofix ஆகும், ஆன...\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் குறைக்க வரும்போதெல்லாம், Varikostop வழக்கமாக இந்த Varikostop தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:20:45Z", "digest": "sha1:YXT3MI4BYX5UVICF4S2JNYIIBMIXP2JF", "length": 6842, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/போர் முனைக்கு ஓடிவந்தனர் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/போர் முனைக்கு ஓடிவந்தனர்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n←இது ஒரு பெரிய தியாகமா\nகவலையும் துக்கமும் பறந்து ஓடின→\n417042நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — போர் முனைக்கு ஓடிவந்தனர்\n94. போர்முனைக்கு ஓடி வந்தனர்\nமுஸ்லிம்களில் ஆண்களும், பெண்களும், பெருமானார் அவர்களிடத்தில், எத்தகைய அன்பும் விசுவாசமும் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்று நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.\nபகைவர்களின் தாக்குதல் பலமாயிருக்கும் போது, முஸ்லிம் வீரர்களில் சிலர் போர்முனையை விட்டு மதீனாவுக்கு ஓடி விட்டனர்.\nஅவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றதும், அவர்களுடைய மனைவியர்களுக்கு நிகழ்ந்தவை தெரிந்ததும், “நாயகத்தைப் போர்க் களத்தில் விட்டு விட்டு, நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்” என்று இடித்துக் கூறினர்.\nசண்டையின் நிலைமை மதீனாவுக்குத் தெரிந்ததும், எத்தனையோ பெண்கள் பெருமானார் அவர்களைக் காண்பதற்காகப் போர் முனைக்கு விரைந்தனர். அவர்கள் அனைவரும் போர்க் களத்தில் மாண்டு போன நெருங்கிய உறவினர்களுக்காகவோ அல்லது காயம் அடைந்தவர்களுக்காகவோ அவ்வளவு கவலையுறவில்லை. பெருமானார் அவர்களின் நலத்தைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் வழியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/184", "date_download": "2020-10-22T04:15:28Z", "digest": "sha1:YDRV3UY3KOBKYTUB3NO3OTYEW3CLZZHT", "length": 6144, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/184 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபகையைச் சிதைக்கும்; நீவிர் கவலுதல் வேண்டா” என்பாராய்,\n“நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி\nபனிமதியணிந்த பொழில்சூழ் பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு\nபுனிதகுணன் எந்தம்இ���ைவன் பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு\nபரசமய வென்றியரிதன் சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது\nஎன்று ஓதி வினைப்பகையைக் கெடுத்தற்கு விரகு கூறித் தெருட்டுகின்றார்.\nஇவ்வாறு, திருஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவடிநினைந்து வழிபடும் நெறியில் நம்மை அறி வுறுத்திக் கூட்டுவிக்கும் இச்சான்றோர் இவ்வகை யால் அடியராயினர் பெருமை இது எனப் பல பாசுரங்களின் வாயிலாகத் தெரிவிக்கின்றார். ஒன்று காட்டுதும். - -\n“மேனாட் டமரர்தொழ விருப்பாரும் வினைப்பயன்கள் தாநாட்ட டருநரகில் தளர்வாரும் தமிழர்தங்கள் கோனாட்டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப் ழ்நாட்டடி பணிந்தாரும் அல்லாத புலையருமே”\nஎனபது காண்க. இதன்கண் அடிபணியும் பெரியோர் பேரின்ப வாழ்வில் இனிதிருப்பரென்பதும், பணியா\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B0%E0%AF%82-2%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-22T02:58:21Z", "digest": "sha1:R7245F2IWEZ32HMB4TZW3XIT2GBIWN2B", "length": 8841, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "ரூ.2ஆயிரம் நிதி உதவி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅயோத்தி கோயில் அமைக்க மக்களிடம் நிதி உதவி கோரும் யோகி ஆதித்யநாத்\nஅயோத்தி அயோத்தி ராமர் கோவில் கட்ட ஒவ்வொரு குடும்பமும் ரூ11 நிதி உதவியும் ஒரு செங்கல்லும் வழங்க வேண்டும் என…\nரூ.2000 நிதி உதவி திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா\nசென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும், தமிழக அரசின் அரசணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 க���டியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3086 பேருக்குப் பாதிப்பு…\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/petrol-bulk/", "date_download": "2020-10-22T04:30:49Z", "digest": "sha1:OD2X5CA3CVNJNGEW7VY6Y4LOSZVTVWQD", "length": 8992, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "Petrol bulk | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n500,1000 ரூபாய் வாங்க மறுக்கும் பெட்ரோல் பங்க் உரிமம் ரத்து\nடில்லி, 1000, 500 ரூபாய்களை ஏற்க மறுக்கும் பெட்ரோல் பங்க் உரிமம் ரத்து செய்யப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர…\nபங்குகளில் கமிஷன்- மக்கள் அவதி: 50, 100 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தட்டுப்பாடு\nசென்னை, 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் இரவு முதல் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளதால் 100, 50 ரூபாய்…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் தெரிந்தது… ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tn-agri-universitiy-extended-last-date-of-application-submission/", "date_download": "2020-10-22T03:52:51Z", "digest": "sha1:6ZDDDBDPJJ56YFZ2ZIXPGTTSJTW57T7G", "length": 13103, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "வேளாண்மை படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவேளாண்மை படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு\nவேளாண்மை படிப்புக்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு\nதமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் 10 இளம் அறிவியல் பட்டப் படிப்புக்களுக்கும் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்துள்ளது.\nதமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் வேளாண்மையில் 10 இளம் அறிவியல் பட்டப்படிப்புகளை அளித்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது விண்ணப்பங்களை மாணவர்கள் இணைய தளம் மூலமாக அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பல்கலைக்கழகம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.\nஅதில், “தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புக்களுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 45000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nகொரோனா பரவல் காரணமாக இணையம் மூலம் விண்ணப்பம் அளிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் எனப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணையம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி 17.09.2020 லிருந்து 05.10.2020 ஆக நீட்டிக்கபட்டுள்ள்து. இதைப் போல் தரவரிசை பட்டியல் வெளியீட்டுத் தேதி 29.09.2020 லிருந்து 15.10.2020 ஆக மாற்றப்பட்டுள்ளது. : எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு 11 ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கத் தமிழக அரசு தடை தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வழிமுறைகள்\nPrevious இது மொபைல் ஷோ ரூம் இல்லை : ஐ பி எஸ் அதிகாரி டிவீட்\nNext இன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை மெட்ரோ பணி – டெண்டர்களை சமர்ப்பித்த 3 முக்கிய நிறுவனங்கள்\nகோவையில் உணவக���் நடத்திய திருநங்கை வீட்டில் சடலமாக கண்டெடுப்பு: போலீசார் விசாரணை\nபல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிடும் யு ஜி சி : தங்கம் தென்னரசு கண்டனம்\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-implement/bittu-morinda/trailer/26/", "date_download": "2020-10-22T03:02:03Z", "digest": "sha1:JLIRWBPL6SP2PIS6ZYU4BLASGO77YCKY", "length": 22491, "nlines": 159, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்ட Bittu Morinda Trailer உள்ள Punjab, பழைய Bittu Morinda Trailer விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய கருவிகளை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Gurinder sandhu\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nஆன்லைனில் வாங்கவும் Bittu Morinda Trailer ஆன்லைனில் எங்களுடன். இந்த இரண்டாவது கை Bittu Morinda Trailer பயனுள்ள மற்றும் திறமையான வேலையை வழங்குவதற்கான அனைத்து அத்தியாவசிய குணங்களையும் கொண்டுள்ளது. இந்த பழைய Bittu Morinda Trailer அ 2020 ஆண்டு மாதிரி. இது Bittu Morinda Trailer விலை ரூ 150000.\nஇதைப் பயன்படுத்துவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் Bittu Morinda Trailer பின்னர் கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும். பயன்படுத்திய Bittu Morinda Trailer விற்பனையாளரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இது Bittu Morinda Trailer க்கு சொந்தமானது Gurinder sandhu இதிலிருந்து Patiala, Punjab.\nஉங்கள் பட்ஜெட்டில் ஒரு ஆன்லைன் செகண்ட் ஹேண்ட் Bittu Morinda Trailer ஐ வாங்க விரும்பினால், டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும். பழையதைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் இங்கே காணலாம் Bittu Morinda Trailer மற்றும் உண்மையான விற்பனையாளர். நீங்கள் காணலாம் Bittu Morinda Trailer வடிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் முதல் வாரியாக மற்றும் பட்ஜெட் வாரியாக. இதைப் பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளுக்கு Bittu Morinda Trailer மற்றும் அதன் விலை, கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும்.\n*இங்கே தோ���்றும் விவரங்கள் பயன்படுத்தப்பட்ட கருவி விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது ஒரு முழு விவசாயி முதல் உழவர் ஒப்பந்தமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்திய கருவிகளை வாங்கக்கூடிய இடத்தை உங்களுக்கு வழங்கியது. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கவனமாக ஆராயுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை செயல்படுத்தல் விவரங்கள் பொருந்தவில்லை இம்ப்லெமெண்ட் சோல்ட்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-raisen/", "date_download": "2020-10-22T03:47:17Z", "digest": "sha1:3PV7J77GGPKIWJ3KAOZZRZCLGNYH3RLM", "length": 24171, "nlines": 266, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Raisen, 36 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Raisen", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n36 பயன்படுத்திய டிராக்டர்கள் Raisen நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Raisen டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Raisen சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Raisen ரூ. 80,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 275 DI TU\nசோனாலிகா DI 47 RX\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Raisen - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Raisen\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Raisen இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Raisen\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Raisen இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Raisen அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Raisen\nதற்போது, 36 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Raisen கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Raisen\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Raisen பகுதி ரூ. 80,000 to Rs. 6,00,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Raisen அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Dhar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Ujjain\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Ratlam\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Sehore\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bhopal\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Jabalpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Indore\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Morena\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Dewas\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Satna\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bhind\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Vidisha\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/10/01/survey-results-50-percent-police-are-biased-against-muslims/", "date_download": "2020-10-22T02:56:12Z", "digest": "sha1:VL3FDJKTMKURD2DH5D3KXUC6NVV7YLRE", "length": 24250, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் க���வுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபி���ியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன \nஇந்தியாவில் போலீசின் மனநிலை என்ன \n21 மாநிலங்களைச் சேர்ந்த போலீசு நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர்.\n“இந்தியாவில் போலீசு ஆதிக்கத்தின் நிலைமை – 2019” என்ற கருத்துக்கணிப்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அக்கருத்துக் கணிப்பில் பெறப்பட்ட முடிவுகள் போலீசின் இன்றைய நிலைமையை சுட்டிக் காட்டுகின்றன. குற்றங்களைச் செய்வதற்கு முசுலீம்கள் இயற்கையாகவே ஆட்படக் கூடியவர்கள் என்ற கருத்து இரண்டில் ஒரு போலீசுக்கு இருக்கிறது.\nபோலீசுக்குரிய பண்பு மற்றும் வேலை நிலைமைகளைப் பற்றி பொதுவான நோக்கம் (Common Cause) என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் வளரும் சமூகங்கள் குறித்த ஆய்வுக்கான மையத்தின் – லோக்நிதி திட்டம் ஆகிய இரண்டு அமைப்புகளும் இ���ைந்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளன.\n21 மாநிலங்களைச் சேர்ந்த போலீசு நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரால் வெளியிடப்பட்டன.\nஇதில் வெளியாகியிருக்கும் முடிவுகள் போலீசின் மனநிலையை படம்பிடித்துக் காட்டக் கூடியவையாக இருக்கின்றன. முசுலீம்கள் இயற்கையாகவே குற்றங்களைச் செய்யக்கூடிய தன்மைகொண்டவர்கள் என சுமார் 50% போலீசார் நினைக்கின்றனர். பசுவைக் கொல்லும் ‘குற்றவாளிகள்’ கும்பல் படுகொலை செய்யப்படுவது இயற்கையானதே என்று சுமார் 35% போலீசார் நினைக்கின்றனர்.\n♦ ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் \n♦ கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன \nமுசுலீம்கள் வெறும் விசாரணைக் கைதியாகவே பல ஆண்டுகாலம் சிறையில் வாடி, பின்னர் ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுகின்றனர். இதற்கு 50% போலீசின் இந்த மோசமான மனநிலையே காரணம் என்பது கண்கூடு. இத்தகையதொரு கருத்தியலை இந்துத்துவக் கும்பல் பல் ஆண்டுகாலமாக திட்டமிட்டு பரப்பிவருவது போலீசு மத்தியில் வேலை செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் போலீசு மத்தியில் பெருவாரியாக நிலவும் முசுலீம் வெறுப்பு.\nஅதே போல வட இந்தியாவில் பசுவை புனிதமாகக் கருதும் இந்துத்துவக் கருத்தின் ஆதிக்கம் சுமார் 35% போலீசை பசுக் குண்டர்களின் கொலைகளை இயற்கையானதாக பார்க்கச் செய்கிறது. அன்றாடம் ஒரு பாஜக பிரமுகரோ ஏதேனும் சங்கபரிவார சாமியாரோ பசுக் குண்டர்களை ஆதரித்து அறிக்கை கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். பின்னர் அடிமைப் போலீசின் சிந்தனை மட்டும் வேறெப்படிப் போகும் \nகும்பல் வன்முறையில் கொல்லப்பட்ட ஒருவரின் சடலத்தை போலீசு முன்னிலையிலேயே இழுத்துவரும் காட்சி (கோப்புப்படம்)\nமேலும் இந்த கருத்துக் கணிப்பின்படி, பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை ஒரு கும்பல் தண்டிப்பது இயற்கையானதே என்று சுமார் 43% பேர் நினைக்கின்றனர். செல்வாக்கு படைத்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் அரசியல் அழுத்தங்களை சுமார் 72% பேர் சந்தித்துள்ளனர். அதே போல சிறு சிறு குற்றங்களுக்கு தண்டனை தரும் அதிகாரத்தை நீதிமன்ற விசாரணைக்குப் பதிலாக போலீசுக்கே வழங்க வேண்டும் என்று சுமார் 37% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.\nஅனைத்து அதிகாரத்தையும் தங்களது கைகளில் குவித்துக் கொண்டு அரசியல்வாதிகளோடு பகிரங்க உறவு வைத்துக் கொண்டு மக்களை ஒடுக்கி வருவது இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போதே சிறு சிறு தவறு செய்பவர்களின் கை, கால்களை முறித்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகக் கூறி; கேட்போரை பைத்தியக்காரனாக நினைக்கும் போலீசுக்கு சிறு சிறு குற்றங்களைத் தாமே தண்டிக்கும் அதிகாரம் வேண்டுமாம். சட்டவிரோதமாக செய்துவரும் அயோக்கியத்தனங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்கிறது போலீசு கும்பல்.\nபாசிஸ்டுகளின் ஆட்சியின் கீழ், ‘நீதித்துறை நலன் கருதி’ போலீசுக்கு இத்தகைய அதிகாரம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எச்சரிக்கை \nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes21.html", "date_download": "2020-10-22T03:05:10Z", "digest": "sha1:VMZV35PSJPUHIK4UH7IEODPLL77ZVMGR", "length": 5101, "nlines": 48, "source_domain": "diamondtamil.com", "title": "வெளிநாட்டுக் கார் - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், கார், சர்தார்ஜி, jokes, வெளிநாட்டுக், முன்புறம், எஞ்சின், சிரிப்புகள், நகைச்சுவை, சர்தார்", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 22, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் க���ி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெளிநாட்டுக் கார் - சர்தார்ஜி ஜோக்ஸ்\nஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.\nஅப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..\nகவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெளிநாட்டுக் கார் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், கார், சர்தார்ஜி, jokes, வெளிநாட்டுக், முன்புறம், எஞ்சின், சிரிப்புகள், நகைச்சுவை, சர்தார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sannaonline.com/2019/04/03/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-10-22T03:46:30Z", "digest": "sha1:5DL2PTH643HFEFUDMEZFGA3RLV3HG77N", "length": 9602, "nlines": 143, "source_domain": "sannaonline.com", "title": "வி.சி. கட்சியின் தேர்தல் அறிக்கை திருமாவளவன் வெளியிட்டார் – Sanna Online", "raw_content": "\nவி.சி. கட்சியின் தேர்தல் அறிக்கை திருமாவளவன் வெளியிட்டார்\nசிதம்பரம்: சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று மாலை தெற்குவீதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட அதனை திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மாமல்லன் பெற்றுக்கொண்டார். சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு, மாவட்ட செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்���ள் வருமாறு:\n* வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வர விசிக வலியுறுத்தும்.\n* இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க விசிக பாடுபடும்.\n* மின்னணு வாக்கு இயந்திர முறைக்கு பதில், தாள் வாக்கு பதிவு கொண்டு வர முயற்சிக்கும்.\n* வருமானவரித்துறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.\n* விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய விசிக குரல் கொடுக்கும்.\n* ராணுவத்திற்கான நிதியை குறைத்து கல்விக்கு நிதி அதிகரிக்க வலியுறுத்தும்.\n* தமிழை ஆட்சி மொழியாக்க மக்களவையில் விசிக குரல் கொடுக்கும்.\n* நீட் தேர்வை ரத்து செய்ய பாடுபடும்.\n* மேகதாதுவில் அணை கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தும்.\n* பெண்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்துகொள்ள உரிமை வழங்க வலியுறுத்தும்.\n* ஊடகத்தினரின் நலனை பாதுகாக்க வலியுறுத்தும்.\n* இணையத்தில் பாலியல் தளங்கள் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி விசிக குரல் கொடுக்கும். இவ்வாறு பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.\n← விசிக தேர்தல் அறிக்கை: திருமா வெளியிட்டார் – மாலைச்சுடர்\n”பெண்களுக்கு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை வேண்டும் ” →\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nதலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photo Gallery Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் ப��ைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nராமச்சந்திரன் on தலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amaruvi.in/tag/ramanuja/", "date_download": "2020-10-22T04:12:15Z", "digest": "sha1:KOEQC6BEMHAG3UC3GE3QR7FZMVJAARXA", "length": 172851, "nlines": 501, "source_domain": "amaruvi.in", "title": "ramanuja – Amaruvi's Aphorisms", "raw_content": "\n உள்ளே போங்கள். இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.\nஇது 1000 ஆண்டுகள் முன்பு இராமானுசர் நடந்து சென்ற பிராகாரம். வேதாந்த தேசிகரும் பிள்ளை லோகாச்சாரியாரும் நின்று கண்ணீர் மல்க வழிபட்ட சன்னிதிகள். இந்தத் தூண்களில் இராமானுசரின் கை பட்டிருக்கும். இதோ இந்தத் தூணில் சாய்ந்தபடியே கூரத்தாழ்வானின் ‘கண் போன கதையை’ இராமானுசர் கேட்டிருப்பார். அவர் உகுத்த கண்ணீரின் உப்பு இந்தத் தாழ்வாரங்களில் இன்னும் ஒரு சிறு படிமமாவது இருக்கும்.\nஇதோ இந்தக் குதிரைகளை, மண்டபத்தின் கற் சங்கிலிகளை இராமானுசர் பார்த்து வியந்திருப்பார். இந்த இடத்தில் நின்று நெடுஞ்சாண் கட்டையாகக் கீழே விழுந்து சேவித்துத் தனது அஞ்சலிகளை இராமானுசர் வரதனுக்குச் செய்திருப்பார். நீங்களும் அந்த இடத்தில் விழுந்து வணங்குங்கள். அவர் உடல் ஸ்பரிசம் பட்ட ஏதோ ஒரு மணல் துகள் உங்கள் உடலில் ஒட்டட்டும். அது போதும் கடைத்தேறுவதற்கு.\nஅதோ திருக்கச்சி நம்பிகள் என்ற வேளாள மரபில் உதித்த வைணவரிடம் இராமானுசர் அடிபணிந்து தெண்டன் சமர்ப்பிக்கிறார். கோவில் பிராகாரத்தில் இருவரும் ஒன்றாக விழுந்து சேவிக்கிறார்கள் பாருங்கள்.\nஇவர் யார் என்று பார்க்கிறீர்களா புரந்தர தாஸராக இருக்கலாம். அல்லது வேறு யாரோ அடியாராக இருக்கலாம். இக்கோவிலுக்குக் கைங்கர்யம் செய்த பல நூற்றுக் கணக்கான கைங்கர்ய பரர்களில் ஒருவராக இருக்கலாம். அவரையும் வணங்கிக் கொள்ளுங்கள்.\nஅட, அதோ கவிதார்க்கிக சிம்மம் என்று அழைக்கப்பட்ட வேதாந்த தேசிகர் வருகிறாரே அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே ஏதோ வார்த்தை சொல்லியபடி வருகிறார் பாருங்கள். கருட தண்டகம் அல்லது வரதராஜ பஞ்சாசத்தாக இருக்கலாம். அவரே அருளிச்செய்த சுலோகங்களை அவரே சொல்லி வரும் அழகு என்ன அழகு \nஅங்கே புஷ்கரணியின் அருகில் அரச உடையில் தோன்றுபவர்கள் யார் குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா அதைப் பார்க்கத்தான் வருகிறானோ அரசன் \nஇல்லை இல்லை, அத்திகிரி வரதரை சேவிக்க வந்திருப்பார்கள்.\nநீரின் அடியில் உறங்கும் அத்திகிரி வரதர் வெளியே வர இன்னும் பல ஆண்டுகள் உள்ளனவே 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் இருக்கலாம். அவர்கள் கட்டிய கோவில். வேண்டியமட்டும் இருக்கலாம்.\nசுவர்களிலும் தரையிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்களே இந்தக் கல் தச்சர்களும் கல்வெட்டெழுத்தாளர்களும் கோவிலின் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். சோழர்கள் பற்றியும், பின்னர் வந்த பல்லவர்கள் பற்றியும் எழுதிக்\nநன்றாக உற்றுப் பாருங்கள் கருங்கல் சுவர்களை. தமிழில் வட்டெழுத்து, தெலுங்கு எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் தெரியும். தெலுங்கு எழுத்துக்கள் கிருஷ்ணதேவராயர் செய்த உபயங்கள் பற்றியவை .\nஅன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்\n‘நீள் மதிள் அரங்கம்’ என்று கேட்டிருப்பீர்கள். இங்கு பாருங்கள். எவ்வளவு பெரிய மதிள் சுவர் அன்னியப் படை எடுப்புக்கு அஞ்சி எழுப்பப்பட்டவை இவை.\nமேளச்சத்தம் கேட்கிறதே. அத்துடன் தியப்பிரபந்த பாரயண கோஷ்டியும் வருகிறது பாருங்கள். என்ன வேகமாகப் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார் சற்று விலகி நின்று சேவியுங்கள். இராமானுசரும் தேசிகரும்\nஒன்றாக நின்றவண்ணம் சேவிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் மணவாள மாமுனிகளைப் பாருங்கள். இரு நூறு ஆண்டு கால இடைவெளி இவர்களுக்குள் இருந்தாலும் வரதன் இவர்களுக்கு ஒருவனே.\nஆச்சாரியார்கள் ‘திரி தண்டம்’ ( மூன்று கழிகள் ) ஏந்தியுள்ளனர் பாருங்கள். ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மை என்று எடுத்துரைக்கும் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இந்த மூவரின் கைகளிலும் ஒளிரும் திரி தண்டத்தால் உணர்த்தப் படுகிறது. இப்படி இருக்க இவர்களுக்குள் வேற்றுமை என்ன \nமூவரும் ஒன்றாக சூக்ஷ்ம சொருபமாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்கள் பாருங்கள்.\nஇராமானுசர் யார் தோளின் மீதோ கை வைத்தபடி செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு, கரிய நிறம் ஆனால் உடல் மொழியில் பவ்யம், மரியாதை. அவர் தான் மல்லர் குலத்தவரான உறங்காவில்லி தாஸர். ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஜாதி வித்யாஸம் இல்லை என்று பறை சாற்றிய இராமானுசர் அவ்வாறே ஒரு மல்லனைத் தனது பிரதான சீடனாகக் கொண்டிருந்தார் என்று கேட்டிருப்பீர்கள். இதோ நேரே பார்க்கிறீர்கள்.\nவயதான திருக்கச்சி நம்பிகள் என்ற வைணவரை இராமானுசர் வணங்கினாரே, அதைப் பார்த்தீர்கள் தானே நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வணிகர் குலத்தில் பிறந்தவர். இதைக் கருவறைக்கு வெளியில் இருந்து சேவித்தவர் ஒரு அந்தணர். அவர் இராமானுசர். முன்னவருக்குப் பின்னவர் சீடர். இது வைணவம்.\nஎன்ன தங்கம் போல் மிளிர்கிறதே என்று பார்க்கிறீர்களா ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா \n என்ன அருகில் யாரையும் காணோம் இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே இராமானுசர் எங்கே மணவாள மாமுனிகளும் தேசிகரும் ஒன்றாக நின்று பெருமாள��ச் சேவிக்கிறார்களா அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா \nதிடுக்கிட்டு எழுந்தேன். வரதனை சேவிக்கக் கைகளை ஊன்றிக் கீழே குனிந்திருந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியவில்லை.\nமெள்ள எழுந்து முன்னம் இருந்த சன்னிதியை நோக்கினேன்.\nகூப்பிய கையுடன் நின்றுகொண்டிருந்தார் கருடாழ்வார், சிலை வடிவில்.\nஒருவேளை கூட இருந்து பேசியது அவரோ \nகோவிலுக்குக் கிளம்பும்போதே மனைவி சொன்னாள்,” கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”, என்று. நான் தான் அவசரமாகக் கிளம்பி வந்து, பசி மயக்கத்தில் இப்போது தென்கலையாரும் வடகலையாரும் ஒன்றாகப் பிரபந்தம்\nசேவிப்பது போல் அதுவும் கஞ்சீபுரத்தில் சேவிப்பது போல், ஐயங்கார்களுக்கு ஜாதி வித்யாசம் இல்லை என்றெல்லாம்…\nசே, என்ன ஒரு ஹலூசினேஷன்.\nசிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்\nநியூ யார்க் அருங்காட்சியகம் சென்றிருக்க வேண்டாம் தான். என்னதான் இருக்கிறது என்று பார்த்துவரச் சென்றேன். சிட்டி வங்கி ஊழியன் என்பதால் இலவசமாக அனுமதி அளித்தார்கள்.\nஎகிப்திலிருந்து வந்திருந்த பல பண்டைய மன்னர்களின் மம்மி உருவங்கள், சமாதிக் கல்லறைகள் முதலியன தாண்டி சீன வரலாற்றுப பொருட்கள் கடந்து இந்தியக் கலைப் பொருட்கள் இருந்த இடம் நோக்கித் திரும்பினேன். அந்த அறை இருட்டாக இருந்தது. உள்ளே மனித நடமாட்டம் இல்லை. ஆனாலும் பேச்சுக்குரல் கேட்டமாதிரி இருந்தது. இருக்கட்டும் என்று உள்ளே சென்றேன்.\nஉள்ளே நுழைந்தவுடன் வரலாற்றில் கால் வைத்தது போல் இருந்தது. அறை இருளில் சில இடங்களில் மட்டும் ஒளியூட்டல் இருந்தது. ஒளியூட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அழகு திருமேனிகள். செப்புச் சிலைகள் அல்லது வெண்கலச் சிலைகள். எல்லாம் சோழர் கால வார்ப்புகள்.\nபார்த்த முகமாக இருக்கிறதே என்று அருகில் சென்றேன். திருஞானசம்பந்தர் திரு உருவம். அம்மையிடம் ஞானப்பால் குடித்த அந்தக் குழந்தை இன்று அமெரிக்காவில் குளிரூட்டப்பட்ட அறையில் ஆடை இல்லாமல் நின்ற திருக்கோலம். தவக்கோலம் பூண்ட திருமேனியின் இன்றைய கோலம் அலங்கோலம். சிரித்த முகம். இடது கையில் பாலாடை என்னும் பால் புகட்டும் பாத்திரம் போல் தெரிந்தது. ‘செம்மொழி எல்லாம் வளர்த்த நீங்கள் இந்தப் பால யோகியை மறந்தீரே’, என்று கேட்டது போல் இருந்தது. கன்னத்தில் ஓர் அறை விழுந்த மாதிரி இருந்தது.\nபால சன்னியாசிக்கு அருளமுதம் ஊட்ட வேண்டி அன்னை பார்வதியும் அருகிலேயே இருந்தாள். கி.பி. 10ம் நூற்றாண்டைச் சார்ந்த அவள் அபிராமி பட்டர் தற்போது தமிழகத்தில் இல்லாததால் அமெரிக்கா வந்துவிட்டேன் என்றாள்.\nஅம்மை இருந்தால் அப்பன் இல்லாமலா அமெரிக்கர்கள் விஷயம் தெரியாதவர்களா என்ன அமெரிக்கர்கள் விஷயம் தெரியாதவர்களா என்ன அருகிலேயே அம்மையையும் அப்பனையும் சேர்த்தியாக அமர வைத்துள்ளனர். பெற்றோர் இருந்தால் பிள்ளை வேண்டாமா அருகிலேயே அம்மையையும் அப்பனையும் சேர்த்தியாக அமர வைத்துள்ளனர். பெற்றோர் இருந்தால் பிள்ளை வேண்டாமா முருகனும் இருக்கிறான் இருவருக்கும் இடையில்.\nஅட, மூத்த மகன் இல்லையா என்றால் அவன் சற்று தள்ளி நிற்கிறான். என்ன இருந்தாலும் இளைய பிள்ளை செல்லப் பிள்ளை அல்லவா யாரோ ஒரு மகானுபாவன் 10 சென்ட் நாணயம் வைத்துச் சென்றிருக்கிறான். அதற்கு சந்தோஷப்பட்டுப புன்னகையுடன் நிற்கிறான் கணபதி.\nதெய்வங்கள் இருந்தால் அடியார் இருக்கமாட்டாரா தலையாலேயே ஊர்ந்து கைலாயம் சென்ற அம்மையாருக்கு அமெரிக்கா எம்மாத்திரம் தலையாலேயே ஊர்ந்து கைலாயம் சென்ற அம்மையாருக்கு அமெரிக்கா எம்மாத்திரம் \nஇவர்கள் அனைவரையும் கவனித்தபடி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் எம்பெருமான் நாராயணன்.\n‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’, சங்கோடும் சக்கரத்தோடும் அபய ஹஸ்தத்தோடும் சாந்த மூர்த்தியாய் நிற்கிறான் தனியாக. மூன்று வேளை ஆராதனமும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வருடாந்திர உற்சவங்களும் காணாமல், ஒரு வேளை கூட அமுது இன்றி இன்னும் நின்றுகொண்டிருக்கிறான் எம்பெருமான்.\nவார்ப்பில் தெரிகிறது இவன் எங்கள் ஊர்ப்பக்கம் தான் என்று. பிற்கால சோழர் வார்ப்பு. பிரயோக சக்கரம் உபயோகத்திற்குத தயாராகத தெரிகிறது. ஆனால் என்ன ஊர் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு திவ்ய தேசமாக இருக்கலாம். ஏதோ திவ்யதேசத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும் இவர். சிலையின் கீழ் உற்சவங்களின் போது புறப்பாடு செய்யப் பயன்படும் வகையில் பீடம் அமைந்துள்ளது.\nவேலைக்காக பட்டாச்சாரியார்களு��் சாப்ட்வேர் எழுத அமெரிக்கா போனதால் பெருமாளும் அவர்களைத் தேடிக்கொண்டு நியூ யார்க் வந்து விட்டானோ என்று நினைத்தேன். ஆனால் பெருமாள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதே மௌனம் தான். ஏதோ கோபம் போலும் தெரிந்தது.\nகோவில் ஒழுகில் இராமானுசர் என்ன உற்சவங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரோ அவற்றில் ஒன்று கூட இல்லாமல், ஒரு வேளை தளிகை கூட இல்லாமல் தனியாகப் பல நூறு ஆண்டுகளாக நின்றுகொண்டிருப்பதால் கோபம் வராமல் என்ன செய்யும் என்றும் நினைத்தேன். ஆனால் மனம் தாளவில்லை. ஒரு காரியம் செய்தேன்.\nஆவது ஆகட்டும் என்று பெருமாள் அருகில் நின்றுகொண்டேன். கையைக் கூப்பிக்கொண்டு தேரழுந்தூர் பாசுரங்கள் ( ‘தேமருவு பொழிலிடத்து.., செங்கமலத் திருமகளும் புவியும்…, திருவுக்கும் திருவாகிய செல்வா.., தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ … ) பாடி னேன். கண் திறந்த போது என்னைச் சுற்றி ஒரு சிறு கூட்டம். சீனர்கள், அமெரிக்கர்கள் என்று 7-8 பேர் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பழியைத துடைத்த பெருமிதம் எனக்கு. பெருமாளைப் பார்த்தேன். புன்முறுவல் போல் தெரிந்தது. எந்த நூற்றாண்டில் இவர் இப்பாசுரங்கள் கேட்டாரோ தெரியவில்லை. 21-ம் நூற்றாண்டில் கேட்டுவிட்டார். நானும் ஆழ்வாரானேன். அமெரிக்காவும் திவ்யதேசமாகியது.\nகூட்டம் என்னையே பார்த்தது. நான் பெருமாளைப் பார்த்தேன். ‘என்னால் உன்னைப பாரதம் கொண்டு செல்ல முடியாது. கையாலாகாத பாவி நான். என்னால் முடிந்தது பாசுரம் பாடுவது தான். எனவே என்னை மன்னித்தருள்வீர் பெருமாளே’, என்று வேண்டியபடி நின்றிருந்தேன். ஒரு அமெரிக்கர் படம் எடுத்தார்.\nகூட்டம் ஒரே இடத்தில் இருப்பது பார்த்த அருங்காட்சியக அதிகாரி ஒருவர் விசாரிக்க வந்தார். அதற்குள் நான் ‘யோக நரசிம்மர்’ சந்நிதிக்குச் சென்று விட்டேன். ஆமாம் அவரும் இங்கு தவக்கோலத்தில் இருக்கிறார். கம்ப இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தில் இருந்து ‘சாணிலும் உளன் ஓர் அணுவைச சத கூரிட்ட கோணிலும் உளன்..’ என்ற பாடலையும், ‘ஆடியாடி அகம் கரைந்து ..’ என்ற திருவல்லிக்கேணி பாசுரத்தையும் பாடினேன். அதிகாரியும் பார்த்தபடி நின்றிருந்தார்.\nவிட்டு வைப்பானேன் என்று சிவன் பார்வதி அமர்ந்த கோலத்தில் இருக்கும் இடம் சென்று ‘பொன்னார் மேனியனே..’ பதிகம் பாடினேன். அதிகாரி ஒன்றும் சொல���லவில்லை.\nஅந்த அதிகாரியிடம் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒரு திருமால் சிலையில் சக்கரம் இடம் மாறியுள்ளதை சுட்டிக் காட்டினேன். அந்தச் சிலையையும் வெண்கலப் பெருமாள் சிலையையும் ஒப்பிட்டுக்காட்டி விளக்கினேன். அவர் குறித்துக் கொண்டார். ‘I am not an authority on these sculptures. But as you are a native of India, I take note of this and would make a report to the authorities’, என்று எழுதிச் சென்றார்.\nஅனாலும் பெருமாளின் இந்த இழி நிலை மனதை விட்டு நீங்க வில்லை. மீண்டும் ஒரு முறை வலம் வந்து பல படங்கள் எடுத்தேன். இதைக் காண்பவர்கள் யாராகிலும் உங்கள் ஊரில் பெருமாள் சிலைகள் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதா என்று சரி பார்க்க வேண்டுகிறேன். இந்தச் சிலையை John D.Rockfeller ( ராக் பெலலர் ) என்னும் அமெரிக்க பெருஞ்செல்வந்தர் இவ்வருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. நம்மூரில் பெருமாளை விற்றவர் யார் என்று பார்த்தால் 40 ஆண்டுகளுக்குள் பதவியில் இருந்தவர்களில் யாராவது ஒருவராக இருப்பார்கள்.\n40 வருட திராவிடக் கட்சிகளின் அழிச்சாட்டியத்தில் நமது பாரம்பரியம் கொள்ளை போனது. நமது வரலாறு நம் கண் முன்னே மெள்ள மூழ்கி அழிந்தது. நாம் மௌன சாட்சிகளாக இருந்தோம். வரலாறு அழிக்கப்பட்ட போது வேறு பக்கம் பார்த்தோம். ஒன்றும் நடவாதது போல் சினிமாவில் மூழ்கி இருந்தோம். சரோஜா தேவியும் தேவிகாவும் நமது இச்சைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவர்களாக இருந்தனர். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் காதல் செய்ய விட்டு நமது சுய இச்சைகளை நிவர்த்தித்துக் கொண்டோம். ஆண்மை இழந்து நிற்பதை ஒரு பெருமையாகப் பேசினோம். அதற்கு ‘பகுத்தறிவு’ என்று பெயர் வைத்தோம். அல்லது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டு மூலையில் முடங்கினோம். ஆங்கிலக் கல்வி பயின்று அடிமாடுகளாக நிற்பதை ‘செக்யூலரிசம்’ என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டோம்.\nஜெயமாலாக்களின் மேனி வனப்பின் சூடு தணியும் முன்னர் சில சிலுக்குகளுக்குத் தாவினோம். ‘நேத்து ராத்திரி அம்மா’வைப பிள்ளைகள் முனகியபடி பாடக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தோம். வடிவேலுவின் உடல் சேட்டைகளையும் வட்டார வழக்கையும் நாம் பயன் படுத்துவதை ஒரு பெருமையாகப் பறை சாற்றினோம். நமீதாவின் உடலை அளவு எடுத்துக்கொண்டிருந்த போது அளவில்லாத நமது கலைச் செல்வங்கள் கொள்ளை ப���னது தெரியவில்லை. நயன்தாராவின் தொடர்புகளை ஆராய்ந்த போது நமது முன்னோருடன் நமக்கிருந்த தொடர்புகளை சிலைகள் திருட்டின் மூலம் இழந்தோம். சிம்ரனின் திருமணத்தில் நமக்கிருந்த அக்கறை சிலைகள் திருடுபோவதைத தடுப்பதில் இல்லை. குஷ்பூவிற்குக் கோவில் கட்டும் மும்முரத்தில் நமக்குக் காமாக்ஷியம்மன் கோவில் களவு போனது தெரியவில்லை. தமன்னாவின் கொள்ளை அழகால் நமது திருமால்கள் கொள்ளை போனது தெரிந்தும் வாய் மூடி இருந்தோம்.\n‘கோமளவல்லி’ தாயார் நிலை தெரியாமல் ‘கோச்சடையான்’ பற்றிக் கவலை கொண்டோம். பெருமாளின் விஸ்வரூப தரிசனம் பாராமல் ‘விஸ்வரூபம்’ பிரச்சினை பற்றி அங்கலாய்த்தோம். 40 ஆண்டுகளாக மெதுவாக நபும்சகத் தன்மை ஊறப் பெற்றோம்.\nஇந்தக் காமாக்ஷிகளும், திருமால்களும் நியூ யார்க்கில் அடைக்கலம் தேடினர். இன்று நான் அவர்களை சந்தித்தேன். ஆறுதல் கூறிப பதிகம் பாடினேன்.\nதமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் : நியூ யார்க் வரும் போது உங்கள் மதம், சாதி முதலியன தூர வைத்துவிட்டு சென்ட்ரல் பார்க் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வாருங்கள். நமது தெய்வங்கள் முன்னர் சிறிது நேரம் நின்று மௌனமாக ஒரு பாசுரமோ பதிகமோ பாடுங்கள்.\nசிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்.\nநான் இராமானுசன் பகுதி 12\nஸரீரம் அஸக்தமாக இருப்பதாகவே நானும் உணர்ந்தேன். ரொம்ப நாழிகை வார்த்தை சொல்லியாகிவிட்டது. தத்துவ விசாரம், பாரத ஞான மரபுத் தேடல்கள் என்றால் நேரம் போவதே தெரிவதில்லை.\nகூட்டம் கலைந்தது. மீண்டும் அடுத்த பௌர்ணமி அன்று ஸதஸ் * வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் அபிப்ராயப்பட்டனர். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அதனால் ஒரு அறிவிப்பு செய்தேன்..\n‘அடுத்த ஸதஸில் நாம் பாரத ஞான ஸம்பிரதாயத்தை மேலும் ஆராய்வோம். அது வரை பண்டிதர்கள் நமது மடத்திலேயே தங்கியிருந்து மடத்தின் ஓலைச் சேகரிப்பு பண்டாரத்தில் இருந்து வேண்டிய ஓலைச் சுவடிகளைப் பார்த்துக்கொள்ளலாம். பொது மக்களும் தங்கள் சந்தேகங்களை முன்னமேயே தெரிவிக்கலாம். பண்டிதர்கள் அவை குறித்தும் தயாராவார்கள். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் மற்றும் அவரது பரிவாரத்தினர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருக்கலாம்’.\nஸ்ரௌதிகள் தான் அருகில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்குச் சென்று வர விருப்பம் தெரிவித்தார்.\nசாயங்கால அனுஷ்டானங்கள் முடிந்து அவற்றின் பின் ஸ்ரம பரிகாரம் செய்துகொண்டிருந்த போது கூரத்தாழ்வார் வந்திருந்தார்.\n‘தேவரீர் ரொம்பவும் வருத்திக்கொள்கிறது. இந்த விவாதங்கள் இப்போது முடியப்போவதில்லை. சற்று ஓய்வாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று சொன்னார்.\n‘சொல்வது சரிதான். ஆனால் ஆசார்யன் என்று ஒரு ஸ்தானம் வைத்துக்கொண்டு வழி சொல்லாமல் இருந்தால் எப்படி வேண்டிய மட்டும் அனைவரும் என்னிடமிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்ளட்டும். அதற்கு நானே தடையாக் இருக்க முடியாதே கூரா..நாளை கருட சேவை. அரங்கன் கருட வாகனத்தில் எழுந்தருளப் போகிறான். இந்த வருஷம் நான் சேவிக்கிறேன். அடுத்த வருஷம் எப்படியோ. எனவே இருக்கும் போதே முடிந்தவரை எல்லார் சந்தேகங்களையும் தீர்த்துவிட வேண்டும்’, என்று சொன்னேன்.\nகூரன் விழுந்து ஸேவித்துச் சென்றார்.\nநெடு நேரம் உறக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் வந்து சென்றன. அத்வைத ஸித்தாந்தத்தின் உயர்வு நான் கண்டு வியந்த ஒன்று தான். ஆதி சங்கரர் பௌத்த தத்துவத்தைஉம் தரிசனத்தையும் ஆழக் கற்று அதன் அடிப்படையிலேயே பௌத்த மதஸ்தருடன் வாதிட்டு பௌத்தர்களை வீழ்த்தினார். அவரது ‘விவேக சூடாமணி’ யில் பௌத்த மத கோப்புகள் உள்ளன. ‘சங்கர பாஷ்யம்’ பௌத்த ஸம்பிரதாயத்தை அதன் வழியிலேயே சென்று சாய்த்தது. இவரை ‘பிரஸன்ன பௌத்தர்’ என்றே அன்றைய அந்தணர்கள் அழைத்தனர்.\nஇளம் வயதில் என் முதல் ஆச்சார்யர் யாதவப் ப்ரகாஸர் அத்வைதியே. பெரும் ஞானஸ்தர். ஆனால் கொஞ்சம் முன்கோபி. ஆச்சாரிய நிந்தனை கூடாது தான். ஆனால் அவரது எண்ணங்கள் சரியானவை அல்ல. தனது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்பதில் அவர் உறுதியாயிருந்தார். ஆனால் நமது ஸம்பிரதாயம் எப்போதுமே வாதம், பிரதிவாதம், ஞான விசாரம் முதலியனவற்றை ஆதரித்தே வந்துள்ளன. ஒருபோதும் ஒரே கருத்தே முழுமை, உண்மை என்பது தவறு. உண்மை என்று தோன்றுவது சிறிது காலம் கழித்து உண்மை இல்லை என்று நிரூபணமாகும். பிறிதொரு தத்துவம் தோன்றும். பின்னர் அதுவும் மறையும். ஆனால் பிரும்மம் ஒன்று மட்டுமே மாறாது. இதுவே நமது பாரத சம்பிரதாயம்.\nஇன்று நடந்த ஸம்பாஷணைகள் மனதில் தோன்றின. ‘மீமாம்ஸை’ பற்றிக் கவனம் திரும்பியது. ஸ்ரௌதிகள் ‘ மோக்ஷம் பெற மீமாம்ஸங்களில் உள்ள வேள்விகள் தேவை இல்லையா’ என்று கேட்டிருந்தா��். இந்த ஒரு கேள்வியே அவரது அத்வைத ஸம்ப்ரதாயத்தை ஆட்டுவதாய் இருக்கிறது. அத்வைதிக்கு மீமாம்ஸை எதற்கு ’ என்று கேட்டிருந்தார். இந்த ஒரு கேள்வியே அவரது அத்வைத ஸம்ப்ரதாயத்தை ஆட்டுவதாய் இருக்கிறது. அத்வைதிக்கு மீமாம்ஸை எதற்கு மீமாம்ஸையில் எந்தெந்த பலன் வேண்டி எந்தெந்த யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. எல்லாமே வேள்விகள் தான். மனிதனுக்கு என்ன தேவை என்றாலும் ஏதாவது ஒரு வேள்வி செய்தால் அந்த வேள்விக்குரிய தெய்வம் பிரத�\n�யட்சம் ஆகும். அந்தந்த பலன்களை அளிக்கும். தெய்வங்களும் யாகத்துக்குக் கட்டுப்பட்டவை. அப்பலன்கள் ‘அபூர்வம்’ என்று அழைக்கப்படும். அபூர்வம்’ என்பது ‘பூர்வம் இல்லாதது’, ‘ முன்னே இல்லாதது’ என்று அர்த்தப்படும். ஆக, பலன்கள் வேண்டி செய்ய வேண்டிய யாகங்களைச் செய்தால் அந்தந்த தெய்வங்கள் அபூர்வமான பலன்களை அளிக்கும். இதுவே மீமாம்ஸையின் சாரம்.\nஇதற்கும் அத்வைதத்திற்கும் சம்பந்தம் என்ன ஒரு அத்வைதிக்கு தெய்வங்களே தேவை இல்லையே. எல்லாம் ஒரே பிரம்மத்தின் பிம்பங்கள் என்றால், அந்த பிரம்மத்தை அடைய வேண்டியது தான் ஒரே இலக்கு என்றால், மீமாம்ஸையில் கூறியுள்ள தெய்வங்களும் அவற்றிற்கான பலன்களும் ஏன் ஒரு அத்வைதிக்கு தெய்வங்களே தேவை இல்லையே. எல்லாம் ஒரே பிரம்மத்தின் பிம்பங்கள் என்றால், அந்த பிரம்மத்தை அடைய வேண்டியது தான் ஒரே இலக்கு என்றால், மீமாம்ஸையில் கூறியுள்ள தெய்வங்களும் அவற்றிற்கான பலன்களும் ஏன் ஆக, ஒரு அத்வைதி வேள்விகளும், யாகங்களும் செய்ய வேண்டியது ஏன் ஆக, ஒரு அத்வைதி வேள்விகளும், யாகங்களும் செய்ய வேண்டியது ஏன் அவச்யமே இல்லையே. எனவே மீமாம்ஸை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்களுக்கு \nஇந்த தெய்வங்கள் எல்லாம் தேவை என்றால் அப்புறம் அத்வைதம் என்ன ஓருண்மை என்ன அதெப்படி தத்துவம் ஒன்றாகவும் வழிமுறை வேறாகவும் இருக்க முடியும் தத்துவம் என்னவென்றால் ஓருண்மை, இரண்டில்லாதது என்பது. ஆனால் நடைமுறையோ பல தெய்வ வழிபாடு, இவ்வுலகத் தேவைகளுக்காகப் பல தெய்வ வேண்டுதல்கள், அதற்காக மீமாம்ஸை வேறு வேண்டுமாம்.\n கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் – இவை தானே மீமாம்ஸைகளில் உள்ளவை செயல், அதன் மூலம் பொருள், அப்பொருள் கொண்டு இன்பம் பின்னர் வீடு பேறு. இவை அனைத்தையும் அடைய வேள்விகள் என்னென்ன செ��ல், அதன் மூலம் பொருள், அப்பொருள் கொண்டு இன்பம் பின்னர் வீடு பேறு. இவை அனைத்தையும் அடைய வேள்விகள் என்னென்ன அவற்றின் தெய்வங்கள் யாவர் வேள்விகளின் போது ஓதவேண்டிய மந்திரங்கள் என்ன பலன்கள் என்ன இவை தானே பூர்வ மாமாம்ஸை என்பது \nசெயல்கள் அவற்றின், மூலம் நாம் அடையும் பலன்கள் – இவற்றை வலியுறுத்துவதால் இதன் பெயர் கூட ‘கர்ம மாமாம்ஸை’ என்று வழங்கப்படுகிறதே. பலன்கள் இந்த உலகத்தில் கிடைப்பதால் அந்தப் பலன்களும் மாயை தானோ மாயை என்பதால் அந்தப் பலன்களே தேவை இல்லையே. பலன்கள் தேவை இல்லை என்றால் அவற்றிற்கான தெய்வங்கள் தேவை இல்லை,வேள்விகள் தேவையே இல்லையே. இவை எதுவுமே தேவை இல்லை என்றால் பூர்வ மீமாம்ஸையே தேவை இல்லையே.\nமீமாம்ஸையில் பிரும்மத்திற்கே ஏற்றம் இல்லை. அத்வைதியானால் மீமாம்ஸகராக இருக்க முடியாது; மீமாம்ஸகரானால் அத்வைதியாக இருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க, அத்வைதிகள் மீமாம்ஸை பின்னர் செல்வது ஏன் \nஇப்படியே பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.\nகூரன் வந்து எழுப்பியவுடன் தான் பொழுது விடிந்து இருப்பதை உணர்ந்தேன்.\nஸதஸ் — கூட்டம், சபை, வாதம் நடக்கும் இடமும் வாதமும்.\nநான் இராமானுசன் பகுதி 11\n‘நான் இராமானுசன்- பகுதி 10′\n‘நான் இராமானுசன்- பகுதி 9′\n‘நான் இராமானுசன்- பகுதி 8′\n‘நான் இராமானுசன்- பகுதி 7′\n‘நான் இராமானுசன்- பகுதி 6′\n‘நான் இராமானுசன்- பகுதி 5′\n‘நான் இராமானுசன்- பகுதி 4′\n‘நான் இராமானுசன்- பகுதி 3′\n‘நான் இராமானுசன்- பகுதி 2′\n‘நான் இராமானுசன்- பகுதி 1′\n‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’\nநான் இராமானுசன் – பகுதி 11\nபூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலான நூல்களின் மேல் நம்பிக்கை இல்லையா அவற்றில் உள்ள வேள்விகள் பற்றிய ஞானம் தேவை இல்லையா அவற்றில் உள்ள வேள்விகள் பற்றிய ஞானம் தேவை இல்லையா அவை எதுவுமே வேண்டாமா அவை இல்லாமலேயே மோக்ஷம் கிட்டுமா \nமீமாம்ஸங்கள் எல்லாம் இருக்கட்டும். அவற்றில் என்ன இருக்கின்றன என்ற ஞானம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது அவற்றில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் பரப்பிய புரளிகள் எத்தனை அவற்றில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் பரப்பிய புரளிகள் எத்தனை அவற்றை சங்கரர் களைந்த விதம், ஆழ்வார்கள் செய்த தொண்டு , அவர்கள் வழி காட்டிய ம���க்ஷப் பாதை, அதன் பின் வந்த நாதமுனிகள் ஆற்றிய பணி – இப்படி எவ்வளவோ தூரம் கடந்து விட்டோம். ஆனாலும் இவர்கள் மீமாம்ஸங்களிலேயே உள்ளனரே அவற்றை சங்கரர் களைந்த விதம், ஆழ்வார்கள் செய்த தொண்டு , அவர்கள் வழி காட்டிய மோக்ஷப் பாதை, அதன் பின் வந்த நாதமுனிகள் ஆற்றிய பணி – இப்படி எவ்வளவோ தூரம் கடந்து விட்டோம். ஆனாலும் இவர்கள் மீமாம்ஸங்களிலேயே உள்ளனரே \nமீமாம்ஸங்களுக்குள் போவதற்குள் பாரத சிந்தனை வெளியில் எவ்வளவு ஆழம் உள்ளது என்று நம் மக்கள் அறிந்துள்ளனரா என்று எனக்கு சந்தேகம் உண்டு. வேதங்கள் மட்டுமே பிரமாணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று நம்மில் யாராவது கேட்டுள்ளனரா என்றும் எனக்குச் சந்தேகம் உண்டு. அவ்வாறு கேட்ட பௌத்தமும் ஜைனமும் ஸார்வாகமும் போன இடம் தெரியவில்லையே என்று கேள்வி எழுப்பியவர்கள் எத்தனை பேர் \nஏதோ ஒரு தீர்க்கதரிசி ஒரு பாதையைக் காண்பித்தால் அதனையே பின்பற்றிக்கொண்டு செல்வதும், சில நாட்கள் கழித்து அவரை விடுத்து இன்னொரு தீர்க்கதரிசியின் பின்னால் செல்வதும் தான் ஆன்மீக விழிப்புணர்வா என்றும் இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரியவில்லை.\nகேள்விகள் ஒரு காலத்தில் எழுப்பப்பட்டன. அதன் மூலமே உபநிஷதங்கள் தோன்றின. அவற்றின் மூலம் வேதங்கள் சொல்லும் ஆழ்ந்த பிரபஞ்ச அறிவில் சில வெளிச்சங்கள் தென்பட, மேலும் ஆழ விசாரித்தால் பல உண்மைகள் புலப்பட்டன. மேலும் மேலும் தோண்டிப் பார்த்து அவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ஆதியினை உணர முற்படுவது விஞ்ஞானம். அந்த ஆதியே பிரும்மம் என்றோ, இந்தப் பிரபஞ்சம் என்ற பருப்பொருளின் உணர்வு வடிவே பிரும்மம் என்ற எண்ணமோ ஏற்படுமாயின் அதுவே தத்துவ விசார வெற்றி, ஆன்மீகம்.\nஸ்ரௌதிகள் கேட்ட இன்னொரு கேள்வி என்னைத் தைத்தது. ‘ஸார்வாகன் நாஸ்திகன் இல்லையா\n அல்லது பிரும்மம் என்பது ஸர்வ வல்லமை படைத்தது என்று நம்ப மறுப்பவனா பிரும்மம் இல்லை என்பது வேறு; அது தேவை இல்லை என்பது வேறு அல்லவா பிரும்மம் இல்லை என்பது வேறு; அது தேவை இல்லை என்பது வேறு அல்லவா \nநாஸ்திகம் என்பது இருக்கட்டும். முதலில் ஆஸ்திகம் என்பது என்ன \nஆஸ்திகம் என்பதன் வேர்ச்சொல் அஸ்தி என்பது அல்லவா ‘அஸ்தி’ என்றால் ‘இருப்பது’ என்பது. ‘இருப்பதை’ நம்புவது ஆஸ்திகம். ‘இருப்பதை’ உணர்வது ஆன்மீகம்.\nஇருப்பதை நம��பாதது ஒருபுறம் நாஸ்திகம் என்றால் இருப்பதை அறிய முடியாதது என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா அறிய வேண்டிய தேவை இல்லை என்பது அல்ல அது. அறிய முடியாது என்று நம்புவது அது. இருக்கிறது என்பதை உணர்வதும் ஆனால் இருப்பதை அறிய முடியாது என்பதை ஒப்புக்கொள்வதும் தேடலின் ஒரு வழி தானே.\nஆனால் ஸார்வாகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ‘இருப்பது என்பதே இல்லை’ என்ற கொள்கை உடையவர்கள். கண்களுக்குத் தெரியும் இருப்பே இருப்பு. தெரியாதது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன கண்களுக்குத் தெரிந்து, உணர முடிந்து இருக்கும் பூதங்களின் கலவையினால் ஏற்படும் மாற்றங்கள் இந்த உலகப் பொருட்கள். அவையே சாஸ்வதம். அவை அழிந்தபின் இருப்பது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே கண்களுக்குத் தெரியாதவை நமக்குத் தேவை இல்லாதவை என்பதை விட அவை இல்லை என்பதே உண்மை. இது அவர்கள் சார்பு நிலை.\nஸார்வாகர்களின் நிலை ரொம்பவும் எளிமையானது. ஆனால் அந்த நிலை பௌதீக வாதம் மட்டுமே. கண்களுக்குத் தெரியாததால் சில விஷயங்கள் இல்லை என்றாகிவிடுமா\nபசும்பால் இருக்கிறது. அதிலிருந்து மோர், தயிர் முதலியன கிடைக்கின்றன. எனவே பாலைப் பார்த்து இதில் மோர் இல்லை என்று சொல்ல முடியுமா அல்லது மோரையோ, தயிரையோ பார்த்து இதில் பால் இல்லை என்று சொல்ல முடியுமா அல்லது மோரையோ, தயிரையோ பார்த்து இதில் பால் இல்லை என்று சொல்ல முடியுமா அல்லது அவற்றினுள் நெய் இல்லை என்று ஆகுமா அல்லது அவற்றினுள் நெய் இல்லை என்று ஆகுமா நெய் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் தயிரில் வெண்னெய், நெய் முதலியன இல்லை என்று தான் கூற முடியுமா \nபால் காரணம். மோர், தயிர் முதலியன காரியம். அதே போல் தயிர் காரணம். வெண்ணெய் அதன் காரியம். வெண்ணெய் காரணம், நெய் காரியம். அது போல் இந்த உலகில் மனிதன் மற்ற உயிர்கள் மற்றும் ஜடப் பொருட்கள் காரியம் என்றால், காரணம் என்ன \nதயிர் கடைந்தபின் வெண்ணெய் கிடைக்கிறது என்பதால் தயிர் இல்லை என்று சொல்ல முடியாதது போல மனித, மிருக உயிர்களும், ஜடப்பொருட்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கான காரணமும் இருந்தாக வேண்டும் அல்லவா \nஆக, ஸார்வாகர்களின் தத்துவம் முழுமையானதல்ல. ஒரு அளவிற்கு மேல் நம் சிந்தனை செல்லவில்லை என்பதால் சிந்தனைக்கு அப்பால் அறிவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆகு���ா \nஉலகம் என்ற பருப்பொருள் உண்மை என்பதால் அதை நாம் உணர்வதால் அதனைக் காரியம் என்று கொள்வோம். உலகம் என்பது நம் அனைவரையும் சேர்த்தே சொல்கிறேன். ஆக, உலகம் காரியம். அதன் காரணம் என்ன ஸார்வாகர்கள் தத்துவப்படிப் பார்த்தால் காரணம் நம் சிந்தனைக்கு அப்பால் உள்ளது எனவே காரணம் என்பது இல்லை என்று கொள்ளலாமா ஸார்வாகர்கள் தத்துவப்படிப் பார்த்தால் காரணம் நம் சிந்தனைக்கு அப்பால் உள்ளது எனவே காரணம் என்பது இல்லை என்று கொள்ளலாமா அப்படிக் கொள்வது தவறு இல்லையா \nஅப்படியென்றால் பிரபஞ்சம் என்பது இல்லையா பிரபஞ்சம் பற்றிய நமது சிந்தனை விரிவு அடையவில்லை என்பதால் பிரபஞ்சம் என்பது இல்லை என்று ஆகிவிடுமா \nபிரபஞ்சம் பற்றி நம்மால் முழுமயாக அறியவும், அதன் குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நமது சிந்தனைச் சக்தி போதாமையால், பிரபஞ்சத்தின் உருவகமாக ‘பிரும்மம்’ என்று கொள்கிறோம். பிரபஞ்சம் என்பது இன்ன அளவு கொண்டது என்று நம்மால் அறிய முடியாததால் பிரும்மத்திற்கு ‘அதை அளவிட முடியாது’ என்று ஒரு குணத்தைக் கற்பிக்கிறோம்.\nபிரபஞ்சம் நமது பூமியையும் மற்ற கிரகங்களையும், சூரியனையும், மற்ற சூரியர்களையும், அனைத்து நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதால் அதற்குப் பேராற்றல் இருக்க வேண்டும் என்று எண்ணி பிரபஞ்சத்தின் உருவகமான பிரும்மத்திற்கு அளப்பறிய ஆற்றல் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதை பிரும்மத்தின் ஒரு குணம் என்று பிரஸ்தாபிக்கிறோம்.\nஇந்த சிந்தனை மரபே நமது தத்துவ ஞானம். இந்த ஞானத்தை அடைவதையே நமது பிறப்பின் குறிக்கோளாகக் கொள்கிறோம். கொள்ள வேண்டும்.\nஞானத் தேடல் இப்படி இருக்கையில், ஸ்ரௌதிகள் ஸார்வாகரை ‘நாலாம் வர்ணத்தவன்’ என்று இளக்காரமாகக் கூறியது என்ன வகையில் ஞானத்தின் வெளிப்பாடு என்று சிந்தனையில் ஆழ்ந்தேன்.\n‘ஸ்வாமி, தேவரீர் சரீரம் அஸக்தமாக இருக்கிறதா * சற்று ஸ்ரம பரிகாரம்* செய்துகொள்ளத் திருவுள்ளமோ * சற்று ஸ்ரம பரிகாரம்* செய்துகொள்ளத் திருவுள்ளமோ ’, என்று என் சிந்தனையைக் கலைத்தார் கூரத்தாழ்வார்.\nசரீரம் அஸக்தமாக – உடல் நிலை சரி இல்லாமல்\nஸ்ரம பரிகாரம் – ஓய்வு எடுத்துக்கொள்ளுதல்\n‘நான் இராமானுசன்- பகுதி 10’\n‘நான் இராமானுசன்- பகுதி 9’\n‘நான் இராமானுசன்- பகுதி 8′\n‘நான் இராமானுசன்- பகுதி 7’\n‘நான் இராமானுசன��- பகுதி 6′\n‘நான் இராமானுசன்- பகுதி 5’\n‘நான் இராமானுசன்- பகுதி 4′\n‘நான் இராமானுசன்- பகுதி 3’\n‘நான் இராமானுசன்- பகுதி 2’\n‘நான் இராமானுசன்- பகுதி 1′\n‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’\nநான் இராமானுசன் பகுதி 10\nஸார்வாகர் தலைவர் மேலும் பேசவில்லை. அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார் என்று தெரிந்தது.\nஆனால் ஸார்வாகர் கேள்விகள் தொடரத்தான் போகின்றன. அவற்றில் நியாயமும் இருக்கும்.\n‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர்கள் கட்சி என்ன ஜடப் பொருட்கள் மட்டுமே இந்த உலகமும், பிரபஞ்சமும் என்பது தானே ஜடப் பொருட்கள் மட்டுமே இந்த உலகமும், பிரபஞ்சமும் என்பது தானே ஜடப் பொருட்கள் மட்டுமே உண்மை. ஜடப்பொருட்களின் சேர்க்கையினால் தான் இந்த உலகம் செயல்படுகிறது. பஞ்ச பூத சேர்க்கையினால் விளையும் ஜடப்பொருட்கள் அழியும் போது பஞ்ச பூதங்களிடமே சென்று சேர்கின்றன. இதில் ஆத்மா முதலியன எங்கிருந்து வந்தது ஜடப் பொருட்கள் மட்டுமே உண்மை. ஜடப்பொருட்களின் சேர்க்கையினால் தான் இந்த உலகம் செயல்படுகிறது. பஞ்ச பூத சேர்க்கையினால் விளையும் ஜடப்பொருட்கள் அழியும் போது பஞ்ச பூதங்களிடமே சென்று சேர்கின்றன. இதில் ஆத்மா முதலியன எங்கிருந்து வந்தது ‘ என்பது அவர்கள் வாதம்.\n‘ஸ்வாமி, நீங்கள் வைதீக மதஸ்தரானாலும் எங்கள் பக்க நியாயம் பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியே’, என்று பேசினார் ஸார்வாகத் தலைவர்.\nஜைனத் துறவிகளும், யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளும் வியப்புடன் பார்த்தனர். ஒருவேளை குழப்பம் அடைந்தனரோ என்று கூடதோன்றியது.\n‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர் பக்கம் நான் சாயவில்லை. ஆனால் அவர்கள் கேள்வியின் காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.\nஅவர்கள் நமது வேதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா \nவேதத்தில் சொல்லப்பட்டுள்ள வேள்விகள் எல்லாவற்றையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏன் என்று யோசித்ததுண்டா \nஸார்வாகர்களை தூஷிப்பதன்* மூலம் அவர்களது கேள்விகளின் நியாயத்தை மறைக்க முடியாது என்று உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.\n பிம்ப வழிபாடும் அதன் தொடர்பான சடங்குகளும். இவற்றை அவர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் வேதங்கள் உபதேசிப்பது உருவ வழிபாடு இல்லையே அதனால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.\nபிம்பங்கள் வைத்து வழிபட்டு, அதற்குப் பல ஏற்பாடுகளையும் ஆராத��ைகளையும் ஏற்படுத்தி அதன் வழியேயும் செல்கிறீர்கள். ஆனால் அந்த நேரத்திலேயே, பிம்பங்கள் எல்லாம் மாயை, நாமும் மாயை, பரமாத்மா மட்டுமே உண்மை எனவே நாம் நம்மை உணர்வதே உண்மை ஞானம் என்றும் சொல்கிறீர்கள். இப்படி ஞான மார்க்கம் பேசும் அதே சமயத்தில் உருவ வழிபாடும் செய்ய வற்புறுத்தினால் அது என்ன நியாயம் பீரும்மம் என்பதும் ஜடப் பொருளா பீரும்மம் என்பதும் ஜடப் பொருளா \nசித்தாந்த ரீதியாகப் பார்த்தால் அத்வைத சித்தாந்தத்தில் விக்ரஹ ஆராதனை இருப்பது கூடாது. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே என்பதும் அவர்களது கேள்வியின் காரணம்’, என்றேன்.\n‘காடுகளில் வாழ்ந்து, கபால ஓடுகளில் பிக்ஷை எடுத்து, எரிந்த பிணங்களின் சாம்பலைப் பூசிக்கொண்டிருக்கும் ஒரு நாலாம் வர்ண ஸார்வாகன் கேட்டது உங்களுக்கு முக்கியமாகிவிட்டதா தேவரீர் அதற்காக அவன் பக்க நியாயம் பற்றிப் பேசுகிறீரா தேவரீர் அதற்காக அவன் பக்க நியாயம் பற்றிப் பேசுகிறீரா அவனது சித்தாந்தத்தை உதாசீனப் படுத்த வேண்டாமா அவனது சித்தாந்தத்தை உதாசீனப் படுத்த வேண்டாமா அவன் நாஸ்தீகன் இல்லையா ’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.\nஸார்வாகர்கள் நிதானம் இழந்தது போல் பட்டது. மக்கள் திரளில் ஒரு சல சலப்பு ஏற்பட்டது. ஜைனத் துறவிகள் கலவரம் அடைந்தது போல் பார்த்தனர்.\nகூரத்தாழ்வார் அர்த்தத்துடன் பார்த்தார். பராஸர பட்டன் வேகமாக எழுதிக்கொண்டிருந்தான்.\nஇத்தனை விளக்கங்களுக்குப் பிறகும் ஸ்ரௌதிகள் இப்படிக் கேட்டது எனக்கு வியப்பளித்தது.\nஎன் நீண்ட வியாக்யானத்தைத் தொடங்கினேன்.\n‘ஸ்ரௌதிகள் க்ஷமிக்க* வேண்டும். தங்களது அடிப்படையே தவறு.\nவர்ணம் பற்றிப் பேசியுள்ளீர். அது பற்றி விளக்குகிறேன். அதன் மூலம் தங்களது சித்தாந்த ரீதியிலான தவறை உணர்த்துகிறேன்.\nதேவரீர் பிரும்மம் பற்றிப் பேசினீர். நானே பிரும்மத்தின் துளி, பிரதி பிம்பம் என்றால், ஒரு பிரதி பிம்பத்திற்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏது ஒரெ மாதிரியான பல பிம்பங்களுக்குள் வேற்றுமை ஏது \nஆக, வர்ண பேதங்கள் எங்கிருந்து வந்தன இங்கே ஸார்வாகரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு என்கிறீர்கள். நீங்களும் அதே பிரும்மத்தின் பிரதிபலிப்பு என்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்குள் வித்யாஸம் எப்படி வந்தது ஸார்வாகரும் அந்தப் பிரும்மத்தின் ஒ��ு பிரதிபலிப்பு என்கிறீர்கள். நீங்களும் அதே பிரும்மத்தின் பிரதிபலிப்பு என்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்குள் வித்யாஸம் எப்படி வந்தது பிரும்மத்திற்குள் வேறுபாடு உண்டா என்ன \nஉயர்ந்த பிரும்மம் தாழ்ந்த பிரும்மம் என்று உண்டா என்ன \nஆக, ஒன்று உங்கள் வாதம் தவறு. அல்லது அனைவரும் ஒன்று’, என்று சொல்லி நிறுத்தினேன்.\nஸ்ரௌதிகள் சற்று வியப்புடன் பார்த்தார்.\n‘அப்படியென்றால் பெருச்சாளியின் தோலை ஆடையாகக் கட்டிக்கொண்டு சுடுகாட்டில் வாழும் இந்த ஸார்வாகனும், நீங்களும் ஒன்றா \n அவரது ஆத்மாவும், எனது ஆத்மாவும் ஒன்றே’, என்றேன்.\n‘ஆனால் தேவரீர் பிராம்மணர் அல்லவா நீங்களும் அத்வைத சம்பிரதாயத்தில் வந்தவர் என்பதை மறக்கவேண்டாம் ‘, என்று சற்று வேகமாகச் சொன்னார் ஸ்ரௌதிகள்.\n‘ஸ்ரௌதிகளே, நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் பிராம்மணரா \n‘நான் பிராம்மணன் தான். முறையாக உப-நயனம்* ஆகி, வேதக் கல்வி பயின்றவன். அது சரி. ஸார்வாகன் விஷயத்திற்கு வாருங்கள். அவன் எப்படி நமக்குச் சமமானவன்’, என்று சற்று முன்பை விட வேகமாகவே கேட்டார் ஸ்ரௌதிகள்.\n‘ஸ்ரௌதிகளே, உப-நயனம் ஆகி, வேதக் கல்வி பயின்ற ஒரே காரணத்தால் நீங்கள் பிராம்மணர் அல்ல. யார் பிராம்மணன் என்ற கேள்விக்குப் பிறகு வருகிறேன்.\nயார் பிராம்மணன் என்னும் கேள்வி பல காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. இன்னும் பல காலம் கேட்கப்படும். பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்படும். அது போலவே யார் க்ஷத்ரியன் என்பதும், யார் வைஸ்யன் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.\n‘ஸார்வாகரும் சரி, யாராக இருந்தாலும் சரி, ப்ரபத்தி என்ற சரணாகதி செய்துகொண்டால் அனைவரும் ஒன்றே. அவருக்கும் மோக்ஷம் உண்டு. அத்துடன் அதற்கு முன்னரே ஆத்ம அளவில் அளவில் அனைவரும் ஒன்றே. இதுவே விஸிஷ்டாத்வைத தத்துவம்’, என்றேன்.\n‘வேதத்தின் முக்கிய பாகங்களான பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலியனவற்றில் உள்ள வேள்விகள் முக்கியம் இல்லையா வெறும் பிரபத்தி, சரணாகதி முதலியன மட்டுமே போதுமா மோக்ஷம் பெறுவதற்கு வெறும் பிரபத்தி, சரணாகதி முதலியன மட்டுமே போதுமா மோக்ஷம் பெறுவதற்கு யாகங்களும் வேள்விகளும் தேவை இல்லையா யாகங்களும் வேள்விகளும் தேவை இல்லையா நீங்கள் வேதத்தின் அடிப்படையையே அசைப்பதாக உள்ளதே நீங்கள் வேதத்தின் அடிப்படையையே அசைப்பதாக உள்ளதே’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.\nவாதம் வேறு திசையில் செல்வது போல் பட்டது. ஆனால் மிக அவசியமான விஷயங்களை நோக்கிச் செல்வதாக உணர்ந்தேன்.\nதூஷிப்பது – இழிவு படுத்துவது.\nஉப-நயனம் – பூணூல் அணிவிக்கும் சடங்கு.\nநான் இராமானுசன் – ஒரு தொடக்கம்\nநான் இராமானுசன் – பகுதி 1\nநான் இராமானுசன் – பகுதி 2\nநான் இராமானுசன் – பகுதி 3\nநான் இராமானுசன் – பகுதி 4\nநான் இராமானுசன் – பகுதி 5\nநான் இராமானுசன் – பகுதி 6\nநான் இராமானுசன் – பகுதி 7\nநான் இராமானுசன் – பகுதி 8\nநான் இராமானுசன் – பகுதி 9\nநான் இராமானுசன் பகுதி 9\nஸார்வாகர்களின் தலைவர் கேட்ட கேள்வி கூட்டத்தை நிதானமிழக்கச் செய்தது. சிறிது சலசலப்புக்கள் தோன்றின.\nஸார்வாகர்கள் சித்தாந்தம் அப்படியானது. அவர்கள் மரபுப்படி கண்ணால் காண்பது மட்டுமே உண்மை. மற்றது பற்றிப் பேசுவது எல்லாம் வீண்.\nஇந்த சித்தாந்தக்காரர்கள் இன்று நேற்று அல்ல பல ஆயிரம் ஆண்டுகளாகவே நமது தேசத்தில் உள்ளனர். இந்தப் பரந்த பரத கண்டத்தில் யாருக்கும் இடம் உண்டு. யாரும் எந்தக் கொள்கையும் கொண்டிருக்கலாம். ஏனெனில் நமது சித்தாந்தம் அப்படிப்பட்டது. உடல் வேறுபாடு உடையதே தவிர ஆன்மா வேறுபாடு இல்லாதது. அனைவரது ஆன்மாவும் ஒன்றே. அவற்றிடம் உயர்வு தாழ்வு இல்லை. இதுவே நமது விசிஷ்டாத்வைதம்.\nஸார்வாகர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினேன்.\n‘ஸார்வாகர்களே, பஞ்ச பூத சேர்க்கைவாதிகளே, உங்களுக்கு என் வந்தனங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்வி நியாயமானது. வெற்றிலை பச்சை நிறம் உடையது. சுண்ணாம்பு வெள்ளை நிறம் கொண்டது. ஆனால் இரண்டையும் சேர்த்து உண்டால் சிகப்பு நிறம் உருவாகிறது. அதைப்போல பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிர்கள் உண்டாகின்றன. இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு, ஆத்தும விசாரம் என்ற போர்வையில் வீண் விவாதம் என்பது உங்கள் கேள்வி.\nஇந்தக் கேள்விகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும். வேறு பெயர்களில் இதே கேள்வியைக் கேட்பார்கள்.\nஸார்வாகரே, நீங்கள் எப்போதாவது ‘நமக்கும் ஆடு மாடுகளுக்கும் என்ன வேறுபாடு’ என்று யோசித்ததுண்டா அவையும் உணவு உண்கின்றன, இனப் பெருக்கம் செய்கின்றன, சண்டையிடுகின்றன, செத்து மடிகின்றன. நாமும் அப்படியே ���ானா \nஉலகமே பஞ்சபூத சேர்க்கை மட்டும் தான் என்றால் ஆடு மாடுகளுக்கும் அவற்றைவிடக் கீழான உயிர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லையா என்று நினைத்துப்பார்த்ததுண்டா \nஇது ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஇன்னொரு தளத்தில் நல்லவர்கள் துன்பம் அடைவதும், தீயவர்கள் நன்மை அடைவதும் ஏன் என்றும் எண்ணிப்பார்த்ததுண்டா \nமனிதர்கள் உடலினால் செய்யும் தீமைகள் அவர்களது தற்கால வாழ்க்கையைப் பாதிப்பதில்லை என்று நீங்கள் பார்த்ததில்லையா \nஆகவே, இக்காலத்தில் மனிதர்கள் செய்யும் செயலால் அவர்களுக்குப் பாதிப்பில்லை என்றால் வேறு ஏதோ காலத்தில் அவர்கள் செய்த செயலால் தற்போது பாதிக்கப் படுகிறார்கள் என்று தானே அர்த்தம் \nஆக, தற்காலத்தில் மனிதனின் வாழ்க்கைக்கும் முன் எப்போதோ அவன் செய்த செயலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்பது புரிகிறதா \nஆனால் உடல் அழிவு அடையுமே உடல் அழிந்தபின் அவனது செயல்களும் அழிய வேண்டுமே உடல் அழிந்தபின் அவனது செயல்களும் அழிய வேண்டுமே ஆனால் செயல்கள் அப்படி அழியாமல் மனிதனைப் பின்தொடர்கின்றனவே. அது எப்படி \nஎனவே மனித உடலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு தொடர்பு தெரிகிறதா அதையே நாங்கள் ஆன்மா என்கிறோம்.\nஒரு உடலுக்கும் அது அழிந்தபின் ஏற்படும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பு ஆன்மாவினால் ஏற்படுவது. உடல் ஒரு அங்கவஸ்திரம் போன்றது. அங்கவஸ்திரம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதை அணியும் மனிதன் மாறுவதில்லை.\nஅது போல் ஆன்மா அழிவதில்லை. அது அணியும் அங்கவஸ்திரமாகிய உடல் மாறும், அழியும், தோன்றும். அழிந்த ஒரு உடலுக்கும் பிறக்கும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பே ஆன்மா என்பது. இதனாலேயே ஒரு உடல் ஒரு பிறவியில் செய்யும் காரியம் ஆன்மாவில் தங்கி அந்த ஆன்மா இன்னொரு உடலில் இருக்கும்போது பலன் அளிக்கிறது. நல்லவர்கள் துன்பம் அடைவது, தீயவர்கள் சுக போகங்களில் திளைப்பது இதனால் தான்.\nஆக, பஞ்ச பூத சேர்க்கை தவிர வேறு ஏதோ ஒன்று உள்ளது என்பது புலனாகிறது அல்லவா ’, என்று கூறி நிறுத்தினேன்.\n‘அப்படியென்றால் ஆடு மாடுகள் நம்மைவிட தாழ்ந்தவை என்று கூறுகிறீரா உங்கள் சித்தாந்தத்தின்படி அனைத்து உயிர்களும் சமம் அல்லவா உங்கள் சித்தாந்தத்தின்படி அனைத்து உயிர்களும் சமம் அல்லவா ’, என்று கேள்வி எழுப்பினார் ஸார்வாகர்.\n‘உடல் அளவில் மனித��ுக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆன்ம அளவில் அனைத்தும் ஒன்றே. உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இல்லை. வேற்றுமை என்பது உண்டு ஆனால் அனைத்து உயிர்களும், ஏன் ஜடப் பொருட்களும் கூட சமானமானவையே. தத்துவ த்ரையம் என்பது அது தானே. சத், சித், ஈசன் மூன்றும் உண்மை. இதோ இந்தத் ‘த்ரி தண்டம்’ இருக்கிறதே – அது உணர்த்தும் பொருள் அது தானே’, என்று கூறி என் கையில் இருந்த ‘த்ரி தண்டம்’ என்னும் மூன்று மூங்கில் கழிகளின் ஒன்றாகப் பிணைந்த நிலையை உணர்த்தினேன்.\nஸார்வாகர்கள் மேலும் பேசவில்லை. ஆனால் அவர்கள் எப்போதும் பேசாமலே இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை என்பது தெரிகிறது. ஸார்வாகர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். இந்த என் எழுத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போதும் ஸார்வாகர்கள் இருப்பார்கள். ஆனால் வேறு பெயரில், வடிவத்தில் இருப்பார்கள். ஆனால் எப்போதும் இருப்பார்கள். இப்படியாகக் கேள்விகள் கேட்டபடி இருப்பார்கள். சில நூறு ஆண்டுகள் கழித்து பாரசீகம் தாண்டி மிலேச்ச ராஜ்யங்களில் இருந்து சில பண்டிதர்களின் பேச்சும் இப்படியே இருக்கும். அவர்களின் உந்துதலால் பல ராஜ்ஜியங்கள் மாறும். அந்த இடங்களில் எல்லாம் ஸார்வாக சித்தாந்தம் பரவும். ஆனால் சில வருஷங்களிலேயே அவை அழியும். இப்படியாக எனக்குத் தென்படுகிறது.\nஆனால் ஒன்று. ஸார்வாகர்கள் நமது தத்துவ வெளியில் ஒரு சிறந்த படித்துறை போன்றவர்கள். அவர்களது கேள்விகள் விகாரமாகத் தோன்றினாலும் நமது பாரத தேசத்தின் சிந்தனையைத் தூண்டி விடுபவை. நமது சித்தாந்தங்கள் தெளிவான குளத்தின் நீர் போன்றவை. படித்துறை போன்ற ஸார்வாக தத்துவக் கேள்விகளின் வழியே நமது அத்வைத, விஸிஷ்டாத்வை சித்தாந்தங்களில் மூழ்க நமது பாரத கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள வழிமுறை இது.\nஇந்த ஸார்வாகத் தனமான் கேள்விகள் எக்காலத்திலும் இருக்கப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வைதீக மதஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு, ஆச்சாரியர்களின் வழிகாட்டுதலைத் தவறாகப் புரிந்துகொண்டு அவற்றின் சத்தான உட்கருத்தை விட்டுவிட்டு மேலோட்டமான சில சடங்குகளை மட்டுமே பிடித்துக்கொண்டிருக்கும் வைதீக சம்பிரதாய மரபினர் வரப்போகிறார்கள். அவர்களினால் இந்த அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களின் ஆழத்தை உணர முட���யாது. எனவே அவற்றை மற்றவரிடமும் எடுத்துரைக்க முடியாது. இதன் காரணமாக இந்த சம்பிரதாயங்கள் கேலிப்பொருட்களாகும். இதன் காரணமாக ஸார்வாகம் சிறந்த ஒரு மார்க்கம் போல் தோற்றமளிக்கும்.\nஆன்மீகம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முயற்சி செய்யாத ஒரு வைதீகக் கூட்டம் ஏற்படும். அதன் காரணமாகவும், வெறும் சோறு மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று மக்களைத் திசை திருப்பும் மிலேச்ச அரசுகளின் காலம் ஏற்படும். அப்போது இந்த வைதீகக் கூட்டம் தன் இயல்பு மறந்து, தனது அறிவை உணவுக்கு அடகு வைத்து, வெறும் சடங்குகள் மட்டுமே ஆன்மீகம் என்று நம்பி அந்த வழியே வாழும் காலம் துவங்கும். அப்போது இந்த தேசத்தின் கலாச்சார வீழ்ச்சி அதிவேக அளவில் எற்படும்.\nஆன்மீகம் என்பது தளைகளிலிருந்து விடுபடுதல் என்ற பொருள் போய், வெற்று சடங்குகளின் அணிவகுப்பு என்ற கருத்து வலுப்படும் காலம் ஒன்று வரப்போகிறது. அப்போது ஸார்வாகம் மேலும் ஸ்திரப்படும். இப்படியாக என் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தது.\n‘ஸ்வாமி, தேவரீர் அத்வைதம் விடுத்து இப்போது ஸார்வாகம் சென்றுவிட்டீரே’, என்று சற்று புன்னகையுடன் கூறி மீண்டும் வாதப் பொருளுக்கு அழைத்து வந்தார் யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள்.\nநான் இராமானுசன் பகுதி 8\nஜைன துறவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் துவங்கினேன். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் கேள்வி கேட்கத் துவங்கி, அதனால் வளர்ந்து கொண்டிருந்த அந்த வாதம் குறித்து சற்று எண்ணிப் பார்த்தேன். பல மதஸ்தர்களும் வந்து கேட்பார்கள் என்று எண்ணியிருக்கவில்லை. நாம் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்று என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் என்று தோன்றியது.\nஜைன சன்யாசியின் இந்த அத்வைத சம்பிரதாயம் தொடர்பான கேள்வி என் காலத்து நாட்டின் நிலையை உணர்த்தியது. அறிவுத் தேடல் என்பது ஒரு சமயம் சார்ந்த ஆராய்ச்சி மட்டும் அல்ல. அறிவானது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. எந்தத் திசையில் இருந்தும் அது நம்மை அடையும். ஆகவே நாம் நமது புலன்களைத் திறந்த படியே இருக்க வேண்டும். ஞானம் எங்கிருந்து வரும் என்பது தெரியாது. எனவே எந்தத் துவேஷமும் இன்றி அறிவுத் தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தத்துவ விசாரத்தில் அறிவாளிகள் ஈடுபட்டு வந்தனர்.\n‘ஜைனரே, இதோ விளக்குகி��ேன்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.\n‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம் இரண்டும் ஒன்றே. இவை அத்வைதத்தின் ஒரு விளக்க நிலை.\nசந்திரன் ஒளி வீசுகிறதே பார்க்கிறீரல்லவா இன்று பௌர்ணமி ஆதலால் நன்றாக சந்திரன் பிரகாசிக்கிறான். ஆனால் சந்திரனிடம் உள்ள ஒளி ஒன்று தானே இன்று பௌர்ணமி ஆதலால் நன்றாக சந்திரன் பிரகாசிக்கிறான். ஆனால் சந்திரனிடம் உள்ள ஒளி ஒன்று தானே அது இந்த உலகில் பல படிவங்களின் மீதும் விழுகிறது. அதனால் அது பல ஒளிகளாகத் தெரிகிறது. ஆற்றின் மீது விழும் ஒளி ஒரு மாதிரியும், கலங்கிய குட்டையின் மீது விழும் சந்திர ஒளி ஒரு மாதிரியும் தெரிகிறது. ஆனால் சந்திரன் ஒளி ஒன்றே.\nஅது போல் பிரும்மம் ஒன்று. அவித்யையினால் அது பலது போல் தெரிகிறது. நீரில் சந்திர ஒளி விழும் போது, நீர் அசைந்தால் சந்திர ஒளியும் அசையும். நீர் அசைவில்லாதிருந்தால் ஒளியும் அவ்வாறே இருக்கும். இதனால் இந்த இரண்டு ஒளியும் வேறு என்று ஆகுமோ \nஅது போல ஒவ்வொரு ஆன்மாவிலும் பற்றி இருக்கும் அவித்யையின் காரணமாக அவற்றின் இயல்புக்கு ஏற்ப ஆன்மாவின் இயல்பும் வேறுபடும். நீர் நிலைகள் அனைத்தும் அழிந்தால் சந்திரன் ஒன்றே என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவ்வாறே அவித்யை அழிந்தால் ஆன்மா ஒன்று என்பது நமக்குப் புலப்படும் இதுவே ஏகான்ம வாதம்.\n‘சேதம்’ என்றால் பிரித்தல் என்பது பொருள். ஒரு பரமாத்மா பல ஜீவாத்மாக்களாகப் பிரிந்து காணப்படுகிறது. இதற்கு மாயை காரணம். இப்படி ‘சேதம்’ ஆனமாதிரி பரமான்மா தெரிவதால், பிளவு பட்டது போல் தெரிவதால் இதற்கு ‘அவச்சேத வாதம்’ என்று ஒரு பெயர் உண்டு.\nஒரு உதாரணம் சொல்லலாம். இதோ இந்த மண்டபத்தில் இருப்பது ஒரே வெளி தான். இங்கே இருக்கும் குடத்தின் உள்ளே இருப்பது இதே வெளி தான். குடத்தை மூடினாலும் அதனுள் இருக்கும் வெளியும் அதன் வெளியே உள்ள வெளியும் ஒன்று தான். குடம் இந்த ஒரே வெளியை இரண்டாகச் ‘சேத’ப் படுத்துகிறது. ஆனால் குடம் உடைந்தால் இரண்டு வெளியும் ஒன்றாகிறது. குடம் என்பது மாயை. இந்த மாயை விலகினால் மாயையால் சூழப்பட்ட வெளியும் புறத்தில் உள்ள வெளியும் ஒன்றாகும். இப்படி பிரும்மத்தை ‘சேத’ப்படுத்தி விளக்குவது அவச்சேத வாதம். இதுவும் அத்வைதமே’, என்று கூறினேன்.\nஜைன சன்யாசிகள் தெளிவு பெற்றது போல் தெரிந்தது.\n‘இந்த விளக்கங்களில் தேவரீர் ��ன்ன தவறு கண்டீர் அத்வைதம் சரிதானே’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.\n‘ஸ்வாமி, தவறு இங்கே தான் துவங்குகிறது’, என்று சொல்லி நிறுத்தினேன்.\nஸ்ரௌதிகளும், ஜைனத் துறவியரும் மற்றவரும் ஆவலாக நோக்கினார்கள்.\nகூட்டத்தில் இருந்த ஸார்வாகர்கள்* போன்றவர்கள் மேலும் முன்னேறி வந்து அமர்ந்தார்கள். வைதீக தத்துவங்களில் ஏதாவது குறை காண வழி கிடைத்தால் ஸார்வாகர்களுக்கு ரொம்பவும் சந்தோஷம் தான். ‘உலகாயதம்’ என்ற தத்துவத்தின் படி வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். கண்களால் காணப்படுவதே மெய்; மற்றதெல்லாம் பொய் என்பதே அவர்களது வாதம்.\nஸார்வாகர்கள் இன்று நேற்று இருக்கவில்லை, திரௌபதியின் துகில் உரியப்பட்டதே ஹஸ்தினாபுர சபையில் அன்று அந்த சபையில் ஸார்வாகர்கள் இருந்தார்கள். இதைப்பற்றி திரௌபதியே மஹாபாரதத்தில் சொல்கிறாள்.\nஸார்வாகர்கள் ஏதோ கேள்வி கேட்க விரும்புவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றும் கேட்காமல் அப்படியே அமர்ந்தார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள் என்று தோன்றியது.\n‘ஸ்ரௌதிகளே, ஜைனத் துறவியரே, அத்வைத்தத்தின் மூன்று வகைகளைச் சொன்னேன். ஆனால் தவறு இந்த மூன்றின் உள்ளேயே தான் உள்ளது.\nஇருப்பது ஒரு வெளி , அது இரண்டாகப் பிரிவது மாயை, அப்படிப்பிரிப்பது மாயை. இது அத்வைத சாரம்.\nஇருப்பது ஒரு ஒளி ஆனால் அது படும் இடம் பொறுத்து அதன் அளவும், பிரகாசமும் அமையும். அழுக்கான குளமானால் அழுக்கான ஒளியே பிரதி பிம்பமாகத் தெரியும். இதுவும் அத்வைத சாரம்.\nநான் கேட்கிறேன். பிரும்மம் ஒன்று மட்டும் தானே உள்ளது அப்போது அறியாமை எங்கிருந்து வந்தது அப்போது அறியாமை எங்கிருந்து வந்தது அவித்யை எங்கிருந்து வந்தது அறியாமையும் அவித்யையும் இருப்பதால் தானே ஜீவாத்மாக்கள் இருப்பது போலவும், ஜடப் பொருட்கள் இருப்பது போலவும் தோன்றுகிறது \nஆக, அவித்யையும், அறியாமையும் பிரும்மத்திடமே உள்ளனவா அப்படியென்றால் பிரும்மம் பரிபூரண ஞானம் என்பது பிதற்றலா அப்படியென்றால் பிரும்மம் பரிபூரண ஞானம் என்பது பிதற்றலா பிரும்மம் அறியாமையின் நிலைக்களன் என்பது ஏற்கமுடியுமா \nஅறியாமை ஆத்மாக்களினால் உருவாகிறது என்பது தவறு இல்லையா அறியாமையால் தான் ஆத்மாக்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்பது தனே அத்வைதம் அறியாமையால் தான் ஆத்மாக்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்பது தனே அத்வைதம் ஆக, அறியாமை தான் முன்னது, ஆத்மாக்கள் பிந்தையவை. அப்படித்தானே ஆகிறது ஆக, அறியாமை தான் முன்னது, ஆத்மாக்கள் பிந்தையவை. அப்படித்தானே ஆகிறது அப்படியென்றால் பின்னர் தோன்றும் ஆத்மா ( ஜீவாத்மா ) அதற்கு முன்னரே தோன்றும் அறியாமையின் தங்குமிடம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இல்லையே அப்படியென்றால் பின்னர் தோன்றும் ஆத்மா ( ஜீவாத்மா ) அதற்கு முன்னரே தோன்றும் அறியாமையின் தங்குமிடம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இல்லையே \nமக்கள் சற்று தெளிவில்லாதது போல் தென்பட்டது.\n‘இப்போது இங்கே கூரத்தாழ்வார் இருக்கிறார். அவரது மகன் பராசரன் அதோ அமர்ந்திருக்கிறான். கூரத்தாழ்வார் காரணம். அவரால் இந்த உலகிற்கு வந்தவன் பராசரன். கூரன் முன்னவர். பராசரன் பின்னவர். அப்படி இருக்க, பராசரனே கூரனின் நிலைக்களன் என்று சொல்ல முடியுமா காரணம் முன்னது. காரியம் பின்னது. காரணத்தால் காரியம் சாத்தியமாகிறது. காரியம் காரணத்தின் இருப்பிடம் என்பது சரி இல்லையே.\nகூரன் இருப்பது உண்மை ஆனால் பராசரன் இருப்பது பொய் என்பது ஒப்புக்கொள்ள முடியவில்லையே.\nஇது போல் தான் உள்ளது அத்வைதமும். ஞான ஸ்வரூபம் பிரும்மம்; அப்பழுக்கில்லாதது. ஜீவன், ஜடப் பொருள் எல்லாம் பிரும்மத்தின் பிம்பம். ஆனால் அவை அறியாமையால், மாயையால் வேறு ஒன்றாகத் தெரிகின்றன என்பது உண்மை என்றால் அந்த அறியாமை எங்கிருந்து வந்தது பிரும்மத்திடமிருந்தா பிரும்மம் தான் பரிபூரண ஞான ஸ்வரூபமாயிற்றே \nஆகவே அறியாமை, மாயை முதலியன பிரும்மத்தின் குணங்கள் இல்லை என்று ஆகிறது.\nசரி, அறியாமையால் ஜீவன், ஜடப் பொருள் முதலியன தெரிகின்றன என்றால் ஜீவாத்மாக்களும் ஜடப்பொருட்களும் அறியாமையின் இருப்பிடமா காரண காரிய சம்பந்தம் உடைபடுகிறதே காரண காரிய சம்பந்தம் உடைபடுகிறதே இதனால் தான் இந்த சித்தாந்தம் சற்று திடம் இல்லாதது என்று கூறுகிறேன்’, என்றேன்.\nஜைனத் துறவியர் சற்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டனர். விஷயங்களை கிரஹித்துக்கொள்வது போல் தெரிந்தது.\nஒன்று சொல்கிறேன். சங்கரர் விவர்த்த வாதி. காரணமாகிய பிரும்மம் உண்மை ஆனல் காரியமாகிய ஜீவன்களும், ஜடப்பொருட்களும் பொய் என்பது விவர்த்த வாதம்* தவிர வேறென்ன \nஆனால் அடியேன் விவர்த்த வாதி அல்ல. நான் ���ரிணாம வாதி. காரணமும் உண்மை; காரியமும் உண்மை; பிரும்மமும் உண்மை; ஜீவன்களும் உண்மை; உலகமும் உண்மை. தத்துவ த்ரயம் ( மூன்று உண்மைகள்) என்பதே என் வாதம்’, என்று கூறி நிறுத்தினேன்.\nகூட்டத்தில் பேரமைதி நிலவியது. ஸார்வாகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்; ஸ்ரௌதிகள் மௌனமானார்.\nஸார்வாகர்களின் தலைவர் போல் இருந்த ஒருவர் எழுந்தார்.\n‘ஆத்மா, ஜீவன், பரமாத்மா என்றெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டுமா இதனால் என்ன பயன் உலகமே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் எற்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். எப்படி வெற்றிலை, சுண்ணாம்பு இரண்டும் சேர்ந்தால் அதுவரை இல்லாத சிவப்பு நிறம் உண்டாகிறதோ அது போல் பஞ்ச பூதங்கள் ஒரு விகிதத்தில் சேர்வதால் உயிர் உண்டாகிறது. சிவப்பு என்பது ஒன்று தனியாக இல்லை. சிவப்பு என்பது முக்கியமும் இல்லை.\nஅது போல் உயிர் என்பதும் முக்கியம் இல்லை. வெற்றிலையுடன் சேர்க்கை எற்படுவதால் சிவப்பு நிறம் உண்டாகிறது. சேர்க்கை முறிந்ததும் சிவப்பு இல்லை, பஞ்ச பூத வஸ்துக்களின்* சேர்க்கை விகிதம் முறிவதால் உயிர் இல்லாமல் ஆகிறது. அவ்வளவே வாழ்க்கை. இங்கு ஆத்மா எங்கு வந்தது பிரும்மம் எங்கே வந்தது’, என்று சொல்லி வெற்றிக் களிப்புடன் கூட்டத்தைப் பார்த்தார்.\nஸார்வாகர் – ஒரு பிரிவினர். கடவுளை ஏற்காதவர்கள். தற்காலத்தில் இடது சாரிகள் போல் இருப்பவர்கள்.\nவிவர்த்த வாதம் – முன் பின் முரணான வாதம்.\nநான் இராமானுசன் பகுதி 7\nவைஷ்ணவம் ஆரம்பத்தில் இப்படி இருந்ததில்லை என்று சொல்லிய நான் சற்று நிறுத்தினேன்.\nஇவருக்கு எங்கிருந்து துவங்குவது என்பதில் எனக்கு ஒரு சம்சயம்* இருந்தது.\nவேதத்திலிருந்து துவங்கி யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளுக்கு விளக்கலாம் என்று முடிவு செய்தேன்.\nஆரியர்கள் என்றோரு இனத்தார் மாடு மேய்த்தபடி பாரசீகம் தாண்டியிருந்து வந்து திராவிட தேசத்தை அடிமைப்படுத்தினார்கள் என்று இன்னும் சில நூறு ஆண்டுகளில் பேசப்படப் போகிறது. அதுவே உண்மை என்றே பலராலும் ஒப்புக்கொள்ளப்படப் போகிறது. எனவே ஆரியர்கள் என்றொரு கூட்டத்தின் மேல் வன்மம் அவிழ்த்துவிடப் படப் போகிறது. அதனால் சரியான வரலாறு தெரியாமல் மிலேச்ச அரசர்கள் அளிக்கப் போகிற வரலாற்றை நம்பப்போகிறார்கள் மக்கள். இந்த என் எழுத்துக்களை நீங்கள் படிக்கும் காலத்திலும் அவ���வாறே மிலேச்ச அரசுகளின் தாக்கத்தால் உங்கள் வரலாறு தெரியாமல் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.\nஒரு வேளை நான் எழுதுவது உங்களுக்குக் கிடைத்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளது அல்லவா \nசரி, விஷயத்திற்கு வருகிறேன். இதிஹாசம் என்றாலே பரிகாசம் செய்யப் போகும் ஒரு காலமும் வரப் போகிறது என்று என்னவோ மனதில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இதிஹாசங்களே பொய் என்று ஒரு நீண்ட நெடிய பிரச்சாரம் நடைபெரும். இதி ஹாசம் என்பது என்ன ‘இது நடந்தது’ என்பதே இதி ஹாசம் என்பதன் பொருள்.\nஇப்படி இதிஹாஸங்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை வேதங்கள். இவை எழுதப்படவில்லை. வேதங்கள் ரிஷிகளால் உணரப்பட்டன. உணரப்பட்டவை உபதேசிகப்பட்டன. ஆனால் எழுதப்படவில்லை. எனவே இவை ‘ஸ்ருதி’ என்று அழைக்கப்பட்டன ( ஸ்ருதி என்பது காதால் கேட்கப்படுவது என்று அர்த்தம்). தமிழில் கூட வேதங்களை ‘எழுதாக் கிளவி’ என்று சொல்வார்கள்.\nஇந்த வேதங்களின் சாரங்கள் உப-நிஷத்துக்கள் எனப்பட்டன. ‘உப-நிஷதம்’ என்றால் ‘அருகில் அமரவைத்தல்’ என்று பொருள். இவை கேள்வி- பதில் வடிவில் இருப்பன. பாரத கலாச்சாரத்தில் கேள்வி-பதில் என்பது ஆணிவேர். எதையும் கேள்வி கேட்கலாம். 108 உப-நிஷதங்கள் உள்ளன என்று தெரிகிறது.\n‘ஸ்வாமி, தேவரீர் திடீரென்று வேதத்தின் அருகில் போகிறீரே, தங்கள் தத்துவம் என்ன ஆனது ’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள். ஜைனத் துறவிகளும் ஆவலுடன் தலை அசைத்தனர். ஒரு சேர ஜைனமும் அத்வைதமும் அணிதிரண்டு வருவது போல் உணர்ந்தேன். கூட்டத்தில் பௌத்தர்கள் யாராவது உள்ளனரா என்று பார்த்தேன். ஏனெனில் அவர்களும் இருந்தால் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடை அளிக்கலாம் அல்லவா \nநமது மடத்திற்கு யாரும் வரலாம். ஆத்ம விசாரத்தில் ஈடுபட ஒரு வேகம் வேண்டும்; ஒரு உள் உணர்வு வேண்டும்; அறிவுத்தேடல் வேண்டும். அது மட்டுமே ஒரே தகுதி.\n‘வேதம் பற்றிச் சொன்னேன் இல்லையா அதன் உள்ளே உள்ள விஷயங்கள் அனேகம் பேருக்குப் புரிவதில்லை. அதன் உண்மை ஒன்று தான். ‘ஒன்று’ என்பது தான் அந்த உண்மை. புரியவில்லையா அதன் உள்ளே உள்ள விஷயங்கள் அனேகம் பேருக்குப் புரிவதில்லை. அதன் உண்மை ஒன்று தான். ‘ஒன்று’ என்பது தான் அந்த உண்மை. புரியவில்லையா பலது என்பதெல்லாம் இல்லை. இருப்பது ஒன்றே’, என்று சொல்லி நிறுத்தினேன்.\n‘பார்த்தீர்களா , எங்கள் ஆதி சங்க��ர் சொன்ன ‘ஒரு பிரும்மம்’ விஷயத்திற்கு நீங்கள் வந்து விட்டீர்கள். பிரும்மம் ஒன்று தான்’, வெற்றிக் களிப்புடன் சொன்னார் ஸ்ரௌதிகள்.\n‘ஸ்ரௌதிகளே, சற்று பொறும். நானும் சங்கரரும் சொன்னது ஒன்று தான். நானும் அவரும் வேதம் என்ன சொன்னதோ அதைத்தான் சொன்னோம். ஆனால் வேறு விதமாகச் சொன்னோம். அதில் அவரது வாதத்தில் சிறிது தவறு உள்ளது.\n ஆறு அங்கங்கள் கொண்ட நான்கு வேதங்கள் சொன்னது ‘பிரும்மம் ஒன்று’ . அதைப் பலவாறு விளக்கியது உப-நிஷத்துக்கள். உப-நிஷத்துக்களின் சாரம் பிரம்ம சூத்திரம். நானும் சங்கரரும் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினோம். அதில் எங்கள் அணுகுமுறை வேறு. அனுமானங்கள் வேறு. ஆனால் உண்மை ஒன்று’.\n‘ஆனால் நீங்கள் உண்மை மூன்று என்று ‘தத்துவ-த்ரயம்’ என்று எழுதியுள்ளீர்களே \n‘ஆமாம். மூன்றும் உண்மை தான். ஆனால் அந்த மூன்றும் ஒன்று தான்’, என்று சொல்லி நிறுத்தினேன்.\nஜைன சன்னியாசிகளும் சற்று குழம்பியதாகவே தெரிந்தது. ஸ்ரௌதிகளும் குழம்பியே காணப்பட்டார். கூரத்தாழ்வார் மட்டும் புன்னகைத்தபடி,’ இன்று எங்களுக்கு நல்ல பல காலக்ஷேப விஷயங்கள் அர்த்தமாகின்றன. நாங்கள் ரொம்பவும் தன்யர்களானோம்’, என்று கீழே விழுந்து சேவித்தார்.\nகூரத்தாழ்வார் நம் சிஷ்யரானாலும் அவர் என்னை ஸேவிப்பது எனக்குக் கொஞ்சம் சங்கடம் தான். அவர் சிஷ்யர் என்றாலும் கைங்கர்யத்தில் உயந்தவர். சம்பிரதாயத்திற்காகத் தன் நேத்ரங்களை ( கண்களை ) இழந்தவர். சோழனின் சைவ மத ஈடுபாடு அப்படி இருந்தது.\n‘சங்கர பகவத் பாதர் சொன்னது, பிரும்மம் மட்டுமே உண்மை. எனவே அவர் வேதத்தையும், உப-நிஷதத்தையும் ஒட்டி அதன் உண்மையைக் கூறுகிறார். ஆனால் வேறு ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார்.\nநான் சொல்வது பிரும்மம் ஒன்று தான். அத்துடன் உயிர்களும், உலகமும் உண்மையே. ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றே. ஏனெனில் நமது உயிருக்கு உடல் நமது உடம்பு. அது போல் நமது உயிரை இறைவன் தனது உடம்பாகக் கொள்கிறான். இது சரீர- சரீரி பாவம். நமது ஆத்மா சரீரம். அவன் சரீரி. அவன் இன்றி நமது உயிரும் இல்லை, நமது உடம்பும், ஜடப் பொருட்களும் இல்லை. எல்லா உடல்களிலும் உள்ள உயிர்களின் உள்ளே அந்தர்யாமியாய் இருக்கிறான். ஆகவே அவன் ஒருவனே உண்மை என்பது சரியே’, என்று சொல்லி நிறுத்தினேன்.\nஅனைவரும் புரிந்த மாதிரி சற்று தெளிந்த முகத்துடன் தென்பட்டனர்.\n‘அத்வைத சித்தாந்தத்தில் ‘பிரதி பிம்ப வாதம், அவச்சேத வாதம், ஏகான்ம வாதம் என்றெல்லாம் படிக்கிறோமே, அவை பற்றி சிறிது சாதிக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று துவங்கினார் ஒரு ஜைன சன்யாசி.\nஅவர் அத்வைதம் பற்றியும் அதன் பல வாதங்கள் பற்றியும் கேட்டது ஆச்சர்யமாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு தத்துவத்தின்படி வாழ்ந்தாலும், மற்ற தத்துவங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, துவேஷ மனப்பான்மை இல்லாமல் தர்க்க ரீதியாக அணுகும் ஒரு மனப்பான்மை இந்தப் பாரத தேசத்தில் என் காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பரந்த நோக்கு அடியோடு அழிந்து போகும் காலம் இந்த தேசத்தில் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. ஒரு கையில் வாளையும் இன்னொரு கையில் மிலேச்ச மத புஸ்தகத்தையும் கொண்டு சாதாரண மக்களை நெருக்கும் காலம் வர இருக்கிறது. இன்னொரு புறம், நன்மை செய்கிறேன் என்ற போர்வையில் இன்னொரு மிலேச்ச மதத்தில் சேர்க்க அலையும் ஒரு கூட்டம் வரவிருக்கிறது. இவை எல்லாம் கலி காலத்தின் கோலங்கள்.\n‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம், அவச்சேத வாதம் முதலியன அத்வைதத்தின் சாரத்தை விளக்க வந்த விளக்கப் பிரிவுகளே. இவையும் அத்வைதத்துக்குள் அடக்கம்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.\nநான் இராமானுசன் பகுதி 6\nஎமது சித்தாந்தம் இது தான்.\nசித்து, அசித்து, ஈசன் – இவை மூன்றுமே உண்மை. சித்து ஜீவாத்மாக்களைக் குறிக்கிறது. அசித்து ஜடப்பொருட்கள். ஈசன் – ப்ரும்மம். இந்த மூன்றுமே உண்மை தான்.\nஅனைவருமே மோட்சம் அடைய முடியும். அதனால் மேல் உலகிலும் இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. இது மட்டும் இல்லை. உயிரற்ற ஜடப் பொருட்கள் உள்ளனவே , அவற்றுக்கும் ஆத்மா உண்டு என்று நான் சொன்னேன். ஏன் எனில் இந்த உலகம் ஜீவாத்மா, பரமாத்மா மற்றும் ஜடப்பொருட்களால் ஆனது என்பது எமது சித்தாந்தம்.\nஜீவாத்மாக்கள் அனைத்தும் பரமாத்மாவை அடைய முடியும். ஜீவாத்மாவும் உண்மை. பரமாத்மா மட்டுமே உண்மை என்பது தவறு. ஜடப்பொருட்களும் உண்மை. ஏனெனில் ஜடப்பொருட்கள் உண்மை என்றால் தான் ஜீவாத்மாக்கள் அவற்றைக்கொண்டு சிறந்த உபவாசங்கள், ஆராதனங்கள் செய்து பரமாத்மாவை அடைய முடியும்.\nஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைய பல உபாயங்கள் உள்ளன. அவற்றில் மிக சுலபமானதும், எல்லாராலும் அனுஷ்டிக்கப��படுவதும் பிரபத்தி என்னும் சரணாகதி. இதனைச் செய்பவன் பிரபன்னன்.\nஜீவாத்மா பஞ்ச சம்ஸ்காரம் என்னும் முறைப்படி தன் குருவினால் ஆற்றுப்படுத்தப் படுகிறான். பஞ்ச சம்ஸ்காரம் என்பது என்ன \nபெருமாளின் சங்கு சக்கர முத்திரைகளைத் தம் தோளில் தரித்துக்கொள்ளுதல், பெருமாளின் பாதங்களைத் தம் நெறியில் சாற்றிக் கொள்ளுதல், பகவானுடைய தாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொள்ளுதல், குரு முகமாக அஷ்டாட்ஷர மந்திரம் ( ஓம் நமோ நாராயணாய ), த்வயம் , சரமசுலோகம் என்று அறிந்து கொள்ளுதல், குருவிடமிருந்து ஆராதனைக்கு சாளக்கிராமம் பெற்றுக்கொள்ளுதல் – இவையே பஞ்ச சம்ஸ்காரம் என்பது.\nஇவை போதுமா ஜீவாத்மா மோக்ஷம் பெற இல்லை. இவை இருந்தாலும் இவற்றுக்கு மேல் அவனது பூர்வ கர்ம பலன்கள் இருப்பதால் அவன் இன்னமும் மோக்ஷம் அடைய முடியாமல் தவிக்கிறான். எனவே அதனையும் போக்க குருவினிடம் சென்று தன் பூர்வ ஜென்ம கர்ம பலன்களை சமர்ப்பிக்கிறான். அதாவது தனது பாரத்தை குருவின் மேல் சுமத்துகிறான். இதற்கு ‘பார நியாஸம்’ என்று பெயர். பார நியாஸம் நடந்த பின் அவன் மோக்ஷத்திற்குத் தயாராகிறான்.\nஇதில் குல வித்யாசங்கள் இல்லை. யாரும் பார நியாஸம் செய்துகொள்ளலாம்.\nபஞ்ச சம்ஸ்காரம் முடிந்த யாரும், பார நியாஸம் முடிந்த பின் ஒருவரே. ஜீவாத்ம நிலையில் ஒன்றே.\n‘இதில் தேவரீருக்கு ஆக்ஷேபம் என்ன \n‘இருந்தாலும் அனைவரும் ஒன்று என்பது எப்படி ஸாத்யம் ஆகும் நானும் நீங்களும் ஒன்றா அதோ அந்த மூலையில் அமர்ந்திருக்கும் வயோதிக விதவைப் பெண்மணியும் நானும் ஒன்றா ’ என்று தொடர்ந்தார் அவர்.\nபிறகு சடந்த சம்பாஷணை இது தான்.\n‘இப்போது எனது புஸ்தகம் என்கிறோம். அப்போது ‘எனது’ என்பது என்ன \n‘எனது என்பது இந்த உடம்பு’, அவர் சொன்னார்.\n‘அதாவது இந்த புஸ்தகம் உங்கள் உடம்பிற்குச் சொந்தம். அது தானே \n‘ஆமாம், என்னிடம் இருக்கும் வரை இந்தப் புஸ்தகம் இந்த உடம்பிற்குச் சொந்தம்’.\n‘எனது கை என்றால் என்ன கை யாருடையது\n‘கையும் இந்த உடம்பிற்குச் சொந்தம்’, என்றார் அவர்.\n‘அப்படியென்றால் சரி. ‘எனக்கு உடம்பு சரி இல்லை’ என்றால் என்ன அர்த்தம்\n‘அப்படியென்றால் என்னுடைய உடம்புக்கு ஏதோ கோளாறு என்று பொருள்’, என்றார்.\n‘ஆக, என்னுடைய உடம்பு என்னும் போது ‘என்னுடைய’ என்பதும் ‘உடம்பு’ என்பதும் வேறு என்று ஆகிறதா அப்படியென்றால் ‘என்னுடைய’ என்பது என்ன அப்படியென்றால் ‘என்னுடைய’ என்பது என்ன \nசாராம்ஸம் இது தான். என்னுடைய உடம்பு என்பதில் என்னுடைய என்பது உடம்பைத் தவிர வேறு எதையோ குறிக்கிறது. ஆக உடம்பு என்பது வேறு; அதனுள் இருப்பது என்பது வேறு. ஆகவே, உடல் அளவில் வேறுபாடு உண்டு. ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா அளவில் வேற்றுமை இல்லை. எல்லா ஆன்மாவும் ஒன்றே. எனது ஆன்மா, உங்களது ஆன்மா, அந்த வயோதிகப் பெண்ணின் ஆன்மா, எல்லாம் ஒன்றே. உடல் அளவில் மட்டுமே வேறுபாடு. ஏனெனில் உடல் நாம் அணியும் ஆடை போன்றது. ஆண் உடல் என்றோரு ஆடை, பெண் உடல் என்றொரு ஆடை, பசு மாட்டின் உடை என்றோரு ஆடை. அவ்வளவே. உடல் அளவில் மட்டுமே வேற்றுமை உண்டு; ஆன்மா அளவில் இல்லை. அத்துடன் அனைத்து ஆன்மாக்களும் இறைவனை அடைய முடியும் என்பதால் இவ்வுலகிலும் மேல் உலகிலும் வேறுபாடு இல்லை. இது தான் நமது சித்தாந்தம்.\nஉண்மை தான். ஆனால் ஜீவாத்மா என்பது உண்மை இல்லை என்கிறார் அவர். ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் பிம்பம் என்கிறார். இந்த உலகம் மாயை என்கிறார். உலகமும் அதனுள் இயங்கும் உயிர்களும் கானல் நீர் போன்றவை என்கிறார். அது தவறு என்கிறேன் நான். ஏனெனில் இந்த உலகில் வாழும் ஆத்மாக்கள், எந்த ரூபத்தில் இருந்தாலும், அவை ஜடப் பொருட்களின் உதவியுடன், அவற்றைக்கொண்டு பரமாத்மாவை அடைகின்றன. உதாரணமாக இதோ ஒரு தாமரை புஷ்பம் இருக்கிறதே. இதனைக்கொண்டு அர்ச்சனை செய்ய முடியும். அதன் மூலம் பிரபத்தி செய்ய முடியும். ஆனால் இந்தப் புஷ்பம் மாயை என்றால் அது எப்படி சாத்தியமாகும் எனவே தான் நான் ஜீவாத்மா, பரமாத்மா மற்றும் ஜடப்பொருட்கள் எல்லாமே உண்மை என்கிறேன்.\nவைஷ்ணவ சன்யாசிகள் மூன்று மூங்கில் கழிகள் கொண்ட ‘த்ரி தண்டம்’ எப்போதும் கையில் வைத்திருப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா ‘உண்மைகள் மூன்று’ என்பதை உணர்த்துவதே இதன் பொருள். ஆனால் சங்கர மத சன்யாசிகள் ‘ஏக தண்டம்’ என்று ஒரு மூங்கில் கழியையே கொண்டுள்ளார்கள். ‘பிரும்மம் ஒன்று. மற்ற அனைத்தும் மாயை’ என்பதை விளக்கவே இந்த முத்திரைகள்.\nஎன் சித்தாந்தத்தின்படி பொருள் முதல் வாதமும், கருத்து முதல் வாதமும் ஒரு சேர இயங்குவது சாத்தியமே. அதுவே விஸிஷ்டாத்வைதம்.\nஇதில் குலம், பிறப்பு, ஜாதி முதலிய வித்யாசங்கள் இல்லை. எல்லா ஆத்மாக்களும் ஒன்றே என்பதால் இந்த வைஷ்ண��� சித்தாந்தத்தில் பானைக்குக் கூட முக்தி உண்டு. ‘ததி பாண்ட உபாக்கியானம்’ என்று ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறதே. அதில் ஒரு தயிர்ப் பானை செய்பவன் முக்தி அடையும் நிலையில் இருக்கிறான். பெருமாளிடம் தன் பாண்டத்துக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறான். பெருமாள் கொடுக்கிறார். பானை என்னும் ஜடப் பொருளுக்கே முக்தி உண்டென்றால், மற்ற உயிர்களுக்கும், மற்ற குலத்தில் பிறந்த மக்களுக்கும் முக்தி கிடையாது என்ற சங்கர மத சித்தாந்தம் தவறில்லையா \nஅது மட்டும் அல்ல. கஜேந்திர மோக்ஷம் நினைவிருக்கிறதா ஒரு யானைக்கு உதவிக்கு வந்தான் பெருமாள் என்று இருக்கிறதில்லையா \n‘எல்லாரும் ஒன்றே, குலத் தாழ்ச்சி உயர்ச்சி என்பதெல்லாம் இல்லை என்பது எப்போது துவங்கியது வைஷ்ணவத்தில்’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.\nஉபன்யாசம் வாதம் போல் ஆனதை உணர்ந்தேன். கூட்டத்தில் இரண்டு ஜைன சன்யாசிகளும் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.\n‘வைஷ்ணவ சம்பிரதாயம் எப்போதும் இப்படி இல்லை ஸ்ரௌதிகளே. ஆழ்வார்கள் வரலாறு தாங்கள் அறிந்ததில்லையா ’, என்றபடி மேலே தொடர்ந்தேன்.\nநான் இராமானுசன் பகுதி 5\nஸ்ரௌதிகள் சற்று மௌனமானார். நான் மேலே தொடர்ந்தேன்.\nஅரசுகளும் ராஜ்ஜியங்களும் தோன்றின. அவற்றிற்கு உழைக்க ஆட்கள் தேவைப்பட்டனர். ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்வதால் நல்ல பலன் கிடைத்து வந்தது. வாய்க்கால் வெட்டுபவன் அதே தொழில் செய்தான். பானை செய்பவன் அதில் மேலும் புதுமைகள் செய்தான் ; குறைந்த நேரத்தில் நிறைய பானைகள் செய்யக் கற்றுக்கொண்டான். அவனது தொழிலை வாரிசுகளுக்குப் புகட்டினான். இதே நிலை தான் இரும்புக் கொல்லர், தங்க வேலை செய்பவர், வயல் வேலை செய்பவர் என்று. பிரிவுகள் இப்படி உண்டாயின.\nஇந்தப் பிரிவுகள் அரசனுக்கு உதவின. விவசாயம் பெருக ஒரு தொழில் செய்பவர் மேலும் சிறப்பாகச் செய்தால் நல்லது என்று உண்டானது. தொழில் ரீதியிலான பிரிவு விரிவடைந்தது.\nஇதுவரை உற்பத்தி பற்றி மட்டுமே பார்த்தோம். இந்த உற்பத்தியாளர்கள் மேலும் மேலும் அதிக அளவில் உழைக்கத் துவங்கினர். பல புதிய அணைகள் கட்டப்பட்டன. மேலும் உற்பத்தி பெருகியது.\nஆனால் உற்பத்தி செய்பவர்கள் செழிக்கவில்லை. இவர்களிடம் பொருட்கள் வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்பவர்கள் நல்ல பலன் அடைந்தனர். அந்தக் குழ���வினர் வியாபாரத் துறையில் அசைக்க முடியாதவர்களாக இருந்தனர்.\nஊற்பத்தி செய்பவர்கள் கிராமங்களில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உழைத்தனர்; ஆனால் பலிதம் அவ்வளவாக இல்லை. ஆனால் வியாபரம் செய்வோர், வணிகர், நகரங்களில் அதிக சிரமங்கள் இல்லாமல் வாழ்ந்தனர். வசதியாகவும் இருந்தனர்.\nஇந்த வேறுபாடு நாளாக நாளாகப் பெரிதானது. இது இந்த இரு கோஷ்டிகளுக்குள்ளும் மோதலை உருவாக்கியது.\nஆனால் மோதல் பெரிதாகாமல் இருக்க அரசன் ஒரு சமன்பாட்டுக் கருவியாக இருந்தான்.\nஇந்தச் சமுதாய அமைப்பில் உற்பத்தி விவசாயிகள், உடல் உழைப்பாளர்கள் வசம் இருந்ததால் இவர்கள் பக்கம் அரசன் இருந்தான். ஆனால் இவர்கள் அரசனுக்கு அடங்கி இருக்க வேண்டி இருந்ததால் அவர்கள் மீது ‘பாதுகாப்பு’ என்ற போர்வையில் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய அரசாணைகள் உருவாயின. அரசனும் தெய்வமும் ஒன்று என்னும்படியான கருத்துக்கள் பரப்பப்பட்டன. சோழப் பேரரசுகள் இவ்வகையிலானவை.\nஇந்த அமைப்புக்கு ஒரு சகல சக்தி வாய்ந்த பரம்பொருள் தேவைப்பட்டார். அவர் சிவன் என்ற பெயருடன் ஸேவிக்கப்பட்டார். ஒரே பிரும்மம் என்னும் வாதம் நிலைக்க இந்த ‘அரசனும் இறைவனும் ஒன்று’ என்ற தத்துவம் உதவியது. பிரும்மம் ஒன்று; அது மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பிரும்மத்தின் பிரதிபலிப்பே. அது போல் அரசனும் ஒருவனே; சர்வ வல்லமை பொருந்தியவன்; மக்கள் அவனால் வாழ்பவர்கள். இந்தக் கருத்து வலுப்பெற்றது. இதனை முன் நிறுத்தியவர் ஆதி சங்கரர்.\nஆதி சங்கரர் வலுவடையும் முன்னரே திராவிடப் பிரதேசத்தில் சைவ சமயம் வேறூன்றி இருந்தது. ஆதி சங்கரர் தனது ஆளுமையால் சைவத்தைத் தனது ஷண்-மதங்களில் ஒன்றாக்கினார்.\nஆனால் வணிகர்கள் வாழ்ந்த இடங்களில், நகரங்களில், சோழனின் அரசு அவ்வளவாக செல்லுபடியாக வில்லை. அவர்கள் அரசனுக்கு எதிராக வேலை செய்தனர். இவர்கள் அரசனின் ஆளுமையை அவ்வளவாக விரும்பவில்லை. இவர்களது தத்துவத்தின் அடிப்படையில் சகல சக்திகளும் பொருந்திய ஒரு சக்தி அல்லது பிரும்மம் இல்லை; பௌத்தமும் அதையே சொல்லவும், அது வைதீக சங்கர மதத்திற்கு எதிராக இருந்ததாலும் வணிகர்கள் அதனை ஆதரித்தனர். வணிகர் மதமாக பௌத்தமும் சமணமும் அமைந்தன. அவர்களது கால நூல்களான மணிமேகலையும், சிலப்பதிகாரமும் வணிகர்களை உயர்த்தியும் அரசனைத் தாழ்த்திய���ம் பேசின. இதுவும் தாங்கள் அறிந்ததே’ என்று சொல்லி சற்று நிறுத்தினேன்.\nஸ்ரௌதிகள் பேசினார்,’ஸ்வாமி, தேவரீர் லௌகீக விஷயங்களை சங்கர மதத்துடன் இணைத்துப் பேசுவதில் சமர்த்தர் போல. ஆனால் இந்த நிகழ்வில் விஸிஷ்டாத்வைதம் வரவில்லையே, அது எங்ஙனம் ’ என்று ஆக்ஷேபம் செய்தார்.\nநான் இதை எதிர்பார்த்தேன். ஸ்ரௌதிகள் சிருங்கேரி, பூரி முதலிய அத்வைத மடங்களில் நல்ல பயிற்சி பெற்றவர். அங்கிருந்துதான் வருகிறார் என்று தெரியும். நல்ல சமர்த்த ஸ்மார்த்தராக இருப்பார் என்று நான் நினைத்தது சரி தான் என்று தெரிந்தது.\n‘சோழர் மற்றும் பிற்சங்க கால மன்னர் ஆட்சியில் மன்னனும் விவசாயிகளும் சைவ மதஸ்தர்களாகவே இருந்தனர். இந்த ஒரு பரம்பொருள், மற்றது அனைத்தும் பிம்பம் என்ற சங்கர தத்துவம் உட்புக இது ஏதுவாக இருந்தது. மன்னனும் இதனை ஆதரித்தான். மன்னனது ஆட்சி ஸ்திரப்பட்டது. அத்துடன் கூடவே அத்வைத சம்பிரதாயமும் வளர்ந்தது.\nஅத்வைத சம்பிரதாயத்திற்கு முன்னர் சைவம் இருந்தது என்று சொன்னேன் இல்லையா அந்த நேரத்தில் தான் வணிகர்கள் ஜைன பௌத்த மதங்களை ஆதரித்தனர். இவர்களுக்குள் போட்டி இருந்தது.\nஆனால் ஜைனமும் பௌத்தமும் கடுமையான விரதங்களை போதித்தன. ஜைனம் பல உபவாசங்களைக் கட்டாயப் படுத்தியது. தங்கள் தலை முடியைத் தாங்களே பிடுங்கிக் கொள்ள வேண்டும்; சமணப் பள்ளிகளில் பல காலம் தங்கிப் பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்தின. உற்பத்திக்கு இது தடையானது. யாவரும் துறவு கொண்டால் யார் வேலை செய்வது \nசைவம் இருந்த காலத்தில் சாதிக் கட்டுக்கள் அவ்வளவாக இல்லை. 500 வருஷங்களுக்கு முன்பு ( 6-ம் நூற்றாண்டு ) நாயன்மார்கள் தோன்றினார்கள். அவர்கள் சைவத்தை மேலெடுத்துச் சென்றனர். அக்காலத்தில் தான் சைவத்திற்கும் ஜைன-பௌத்த சமயங்களுக்கும் இடையே போராட்டம் நடந்தது.\nஆதி சங்கரரின் ஆளுமையாலும் அவரது ‘ஏக-பிரும்ம’ தத்துவத்தின் அரச அங்கீகரிப்பாலும் ஸ்மார்த்த அத்வைத சித்தாந்தம் வேறூன்றியது. ஜைன-பௌத்த மதங்கள் அழிந்தன.\nஆனால் அத்வைத ஸம்பிரதாயத்தில் ஒரு பெரும் குறை இருந்தது. அது உற்பத்தி செய்யும் விவசாயிகள், கைத்தொழில் விற்பன்னர்கள் முதலியோரை அரவணைத்துச் செல்லவில்லை. ‘ஏக-பிரும்ம’ தத்துவத்தின்படி அரசன் பெரும் வலிமை கொண்டவனாக இருந்தான். ஆனால் உற்பத்தியாளர்கள் அல்லல் பட்டனர். அதிக வரி வசூல் என்று இருந்ததால் இவர்களிடையே கசப்புணர்வு தோன்றியது.\nஅது மட்டும் அல்ல. சங்கரரது தத்துவத்தில் பிராம்மணன் மட்டுமே மோட்சம் அடைவான் என்று இருந்தது. மற்ற வர்க்கத்தினர் பல பிறவிகள் எடுத்துப் பின்னர் பிராம்மண ஜென்மத்தில் தான் மோட்சம் என்று இருந்தது பெருவாரியான மக்களுக்கு எதிராக இருந்தது. ‘வடமன் முற்றி வைஷ்ணவன்’ என்ற கோட்பாடு இருந்த காலம் அது. பல நிலைகளையும் கடந்து பின்னர் ஒரு பிறவியில் வடமன் என்ற ஸ்மார்த்தப் பிறவி அடைகிறான். அந்தப் பிறவி முடிந்ததும் வைஷ்ணவப் பிறவி பெறுகிறான். இதன் பின்னரே அவன் மோட்சம் அடைகிறான் என்ற கோட்பாடு மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.\nஅதன் பின்னர் ஆழ்வார்களின் காலம். அவர்கள் அது நாள் வரை இருந்த ஆன்மீக சிந்தனையையே புரட்டிப்போட்டனர்.\nஅதன் பின் நாத முனிகள் என்ற வைஷ்ணவ ஸ்வாமி தோன்றினார். அவரும் அவரது பின்னவரான ஆளவந்தாரும் எடுத்துரைத்த தத்துவம் எனது ‘விஸிஷ்டாத்வைத’ தத்துவத்திற்கு அடிப்படையானது.\nஆளவந்தாரின் அருளால் அடியேன் ஆச்சாரிய பீடம் ஏற்றேன்.\nவெகுஜன மக்களுக்கு ஆன்மீகம் போய்ச் சேர வேண்டுமானால் அது அவர்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்தபடி இருக்க வேண்டும். இது என் முதல் செய்தி.\nஇரண்டாவது நான் ஆழ்வார்கள் பற்றித் தெரிந்துகொண்டது. அவர்கள் வாழ்ந்த காலமும் நாயன்மார்கள் காலமும் ஒன்றே. அத்வைத சித்தாந்தத்தை சங்கரர் பரப்பிக் காலூன்றிய நேரத்தில் ஆழ்வார்கள் இல்லை. பின்னர் வந்த அவர்கள் பிரும்மத்தை அடைய குலமோ, கடமைகளோ, குடிப்பிறப்போ தேவையில்லை என்றும், ஆழ்ந்த ஆசார அனுஷ்டானங்கள் தேவை இல்லை என்றும், பக்தி மட்டுமே போதும் என்றும் நிலை நிறுத்தினார்கள்.\nஎனது விஸிஷ்டாத்வைதமும் இதை அடியொற்றியதே.\nபாமரர், கூலி வேலை செய்பவர், பஞ்சமர், புலையர், அந்தணர், அரசர், மண் பாண்டம் செய்பவர், பெண்கள் – இபப்டி அனைவரும் ஒரு தரமே. இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. இவர்கள் அனைவரும் ‘ பிரபத்தி ‘ என்ற சரணாகதி செய்வதன் மூலமே மோக்ஷம் அடைய முடியும்.\nஇப்படி ஒரு சம தர்ம சிந்தனையை நிறுவியதன் பலன் – மக்கள் அனைவரையும் நான் வைஷ்ணவனாக்கினேன். மக்களை ஒற்றுமைப்படுத்தினேன்.\n அனைவரும் ஒன்று என்பது எப்படி சாத்தியம் வைஷ்ணவனாக்கினேன் என்றால் மத மாற்றம் செய்தீர் என்று கொள்ளலாமா வைஷ்ணவனாக்கினேன் என்றால் மத மாற்றம் செய்தீர் என்று கொள்ளலாமா’, என்றார் ஸ்ரௌதிகள். அவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது.\n‘அங்கு தான் தத்துவம் வருகிறது ஸ்ரௌதிகளே. இதுவரை நாம் லௌகீகமாக ஆராய்ந்தோம். தேவரீர் கூட ஆட்சேபித்தீர். இப்போது தான் கருத்தியல் என்னும் தத்துவத்தின் உள்ளே புக வேண்டியுள்ளது’, என்று நான் தொடர்ந்தேன்.\nநான் இராமானுசன் – ஒரு துவக்கம்\nநான் இராமானுசன் – பகுதி 1\nநான் இராமானுசன் – பகுதி 2\nநான் இராமானுசன் – பகுதி 3\nநான் இராமானுசன் – பகுதி 4\nசமச்சீர் மாணவர்களும் நீட் தேர்வும்\nகாஃபி – ஒரு அம்மாஞ்சிப் பார்வை\nAmaruvi's Aphorisms on காஃபி – ஒரு அம்மாஞ்சிப்…\nRavichandran R on காஃபி – ஒரு அம்மாஞ்சிப்…\n – A… on திருமேனி பாங்கா\nAmaruvi's Aphorisms on காஃபி – ஒரு அம்மாஞ்சிப்…\njaigurudhev on காஃபி – ஒரு அம்மாஞ்சிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-22T04:15:16Z", "digest": "sha1:DYT5H3UWWFWE55GT5CLTNDOEC3KRZ57M", "length": 26249, "nlines": 143, "source_domain": "makkalkural.net", "title": "பிஞ்சு மனமே சாட்சி | முகில் தினகரன் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபிஞ்சு மனமே சாட்சி | முகில் தினகரன்\nஅந்த இடத்தை சோகம் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்ததால் ஒரு வித அவஸ்தையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.\nதலைக்குக் கைகளைத் தாங்கல் கொடுத்தபடி வியாதியஸ்தனைப் போல் திண்ணையில் விரக்தியுடன் அமர்ந்திருந்தான் விஸ்வநாதன்.\nசரியாக அரை மணி நேரத்திற்கு முன்புதான் ஏற்கனவே எரிந்து கரிக்கட்டையாகிப் போயிருந்த தங்கை அமுதாவின் உடலை சுடுகாட்டில் கொண்டு போய்போட்டு மீண்டும் ஒரு நெருப்புப் படுக்கையில் இட்டு தீ நாக்குகளுக்கு தீனியாக்கி விட்டு வந்திருந்தான்.\nஅவளைப் பற்றிய நினைவுகளே திரும்பத் திரும்ப மனதில் வந்து போய்க் கொண்டிருந்தன.\n‘ஆண்டவா…அவளுக்கு ஏன் இந்தத் தண்டனை…ஒரு பாவமும் அறியாதவளாயிற்றே…தொடங்கிய நேரத்திலேயே அவள் இல்லற வாழ்க்கையை முடித்து விட்டதில் என்ன சாதித்து விட்டாய் நீ\nதந்தை இறந்தவுடன் அந்த இடத்தை ஏற்றுக் கொண்டு தங்கைக்கு சீரும் சிறப்புமாய்த் திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்தவன் விஸ்வநாதன். வந்த மாப்பிள்ளையும் சொக்கத் தங்கம்தான். ஆனால் பாழாய்ப் போன விதிதான் அவர்களை வாழ விடாமல் செய்து விட்டது. சமையல் செய்கையில் சேலையில் பற்றிய நெருப்புப் பேனா அவள் வாழ்க்கை அத்தியாயத்திற்கு ‘முற்றும்’ எழுதி விட்டு தன் முனையை முறித்துக் கொண்டது.\n” பக்கத்தில் வந்து கிசுகிசுத்தது ஒரு பெரிசு.\nஎழுந்தவனை சற்று ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று ‘தம்பி…நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே…எனக்கு உங்க மாப்பிள்ளை மேல் கொஞ்சம் சந்தேகமா இருக்கு…எனக்கு உங்க மாப்பிள்ளை மேல் கொஞ்சம் சந்தேகமா இருக்கு\n” விஸ்வநாதனின் விழிகள் சற்றுப் பெரிதாகின.\n‘உஷ்….மெதுவா…மெதுவா…எனக்கென்னவோ…உன் தங்கை அமுதாவோட புருஷன்தான்…அவளை மண்ணெண்ணை ஊத்திக் கொளுத்தியிருப்பானோன்னு தோணுது\nகேட்டவுடன் அதிர்ச்சியூட்டிய அந்த வார்த்தைகளை நிதானமாக மனதிற்குள் அசை போட்டான் விஸ்வநாதன்.\nஅமுதாவும் அவள் கணவன் குமாரும் வாழ்ந்த அந்த ஐந்து வருட மணவாழ்க்கை அவன் கண் முன் திரைப்படமாய் ஓடியது. ஏத்தனை சந்தோஷங்கள்…எத்தனை மகிழ்ச்சிகள்…ஒரு சிறு துளிகூட மனஸ்தாபமோ…கடுஞ் சொற்களோ கலக்காத இன்பக் காவியமாச்சே…அவர்களின் மணவாழ்க்கை. ‘ச்சே…ஒரு சிறு துளிகூட மனஸ்தாபமோ…கடுஞ் சொற்களோ கலக்காத இன்பக் காவியமாச்சே…அவர்களின் மணவாழ்க்கை. ‘ச்சே…கண்டிப்பா நம்ம மாப்பிள்ளை அப்படிப்பட்டவரில்லை…கண்டிப்பா நம்ம மாப்பிள்ளை அப்படிப்பட்டவரில்லை…அவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்;\n‘யோவ் பெரிசு…என்னோட மாப்பிள்ளையைப் பத்தி உனக்கு என்னய்யா தெரியும்…சும்மா வாய் இருக்குன்னு எதையாவது பேசிட்டுத் திரியாதே…சும்மா வாய் இருக்குன்னு எதையாவது பேசிட்டுத் திரியாதே அப்புறம் வருத்தப்படுவே” கோபத்துடன் பேசினான் விஸ்வநாதன்.\n‘தம்பி…தம்பி..கோபப்படாதப்பா….என் மனசுல பட்டதைச் சொன்னேன்…ஆனா ஒண்ணு மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கப்பா…இந்த அருணாச்சலம் எதையும் காரண காரியமில்லாமச் சொல்ல மாட்டான் அவ்வளவுதான்” சொல்லி விட்டு நகர்ந்தது அந்தப் பெரிசு.\nமீண்டும் வந்து திண்ணை வாசற்படியில் அமர்ந்த விஸ்வநாதன் கண்களில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த மாப்பிள்ளை குமார்.\n‘ஹூம் இந்த அப்பிராணியையா சந்தேகப்படறாங்க\nஅங்கேயே தங்கி இருந்து பனிரெண்டாம் நாள் காரியங்களையும் சிரத்தையுடன் முடித்த விஸ்வநாதன் மாப்பிள்ளையிடம் விடை பெறும் போது தங்கை மகன் பாபுவையும் தன்னுடனே அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொல்ல\n‘ம்” ஒற்றை வார்த்தையில் சம்மதம் வந்தது.\nஇரவு 10 மணி. கட்டிலில் படுத்தபடி விட்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வநாதன்.\n…ஏதோ யோசனையில் இருக்கீங்க போலிருக்கு” அருகில் வந்து நின்ற அவன் மனைவி கற்பகம் கேட்டாள்.\n….எல்லாம் செத்துப் போன தங்கச்சியப் பத்தித்தான்…பாவம்டி அவ பையன்…மூணு வயசுல அம்மாவ இழந்து…ச்சே….அந்தப் பிஞ்சு மனசுல எத்தனை வேதனை இருக்கும்…” சொல்லும் போதே குரல் கரகரத்தது.\n‘சரி…சரி…அதையே நினைச்சுக்கிட்டு நீங்க உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க…அதான் அந்தப் பையனை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திட்டோமே…அதான் அந்தப் பையனை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திட்டோமே\n‘ஆமாம். கற்பகம்…அந்த வீட்ல இருந்தா திரும்பத் திரும்ப அவனுக்கு தாய் ஞாபகம்தான் வரும்…அதனால கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுல இருக்கட்டும்னுதான் இங்க கூட்டியாந்தேன்”…அது சரி கற்பகம்…பையன் நல்லா சாப்பிடறானா”…அது சரி கற்பகம்…பையன் நல்லா சாப்பிடறானா\n‘ம்ம்…நம்ம ரகுவுக்கு அவனுக்கும் ஒண்ணாத்தான் சாப்பாடு ஊட்டி விட்டேன்….நல்லாத்தான் சாப்பிட்டான்…நம்ம ரகுவோட வெளையாடிட்டே இருக்கறதினால அம்மா ஞாபகம் வர்றது கொஞ்சம் கம்மியாயிருக்கு\n‘என்னங்க….உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்னு நெனைக்கறேன்….ஆனா தயக்கமாயிருக்கு\n‘வந்து…வந்து…சாவு வீட்டுல ஒரு பெண்மணி என்கிட்ட சொன்ன ஒரு விஷயம் நெஞ்சுக்குள்ள உறுத்தலாயிருக்குங்க\n” புருவத்தை உயர்;த்திக் கேட்டான்.\n‘நம்ம அமுதாவோட சாவுக்கு அவ புருஷன்தான் காரணம்னு…”\n‘ச்சீய்…வாயை மூடுடி…எவளோ எதையோ உளறினாளாம்…அதைக் கேட்டுட்டு வந்து இவளும் உளர்றா”\nஅவன் கோபத்தைக் கண்டு பயந்த கற்பகம் அங்கிருந்து நகர முற்பட சற்றுத் தாழ்வான குரலில் அவளை அருகில் அழைத்தான் விஸ்வநாதன்.\n‘கற்பகம்…நம்ம மாப்பிள்ளை மேல உனக்கு சந்தேகமிருக்கா..இருக்காது…கண்டிப்பா இருக்காது…அதே மாதிரிதான் எனக்கும் துளிக்கூட சந்தேகப்பட முடியலை..இருக்காது…கண்டிப்பா இருக்காது…அதே மாதிரிதான் எனக்கும் துளிக்கூட சந்தேகப்பட முடியலை…உனக்கு ஒரு சம்பவத்தைச் சொல்றேன் கேளு…உனக்கு ஒரு சம்பவத்தைச் சொல்றேன் கேளு…ஒரு வருஷத்துக்கு முன்னாடி நம்���ூர் பண்டிகைக்கு அவங்களை அழைக்கப் போயிருந்தப்ப…நம்ம அமுதா லேசான தலைவலின்னு சொன்னா…அவ்வளவுதான் மாப்பிள்ளை பண்ணிய ஆர்ப்பாட்டத்தைக் கேக்கனுமே…ஒரு வருஷத்துக்கு முன்னாடி நம்மூர் பண்டிகைக்கு அவங்களை அழைக்கப் போயிருந்தப்ப…நம்ம அமுதா லேசான தலைவலின்னு சொன்னா…அவ்வளவுதான் மாப்பிள்ளை பண்ணிய ஆர்ப்பாட்டத்தைக் கேக்கனுமே…மனுசன் டாக்டரைக் கூட்டியாரேன்னுட்டு பறந்துட்டார்…வெளிய இடி மின்னலோட பயங்கரமா மழை பெய்ஞ்சிட்டிருந்தது…’கொஞ்சம் பொறுங்க மாப்பிள்ளை…வெறும் தலைவலிதானே…மனுசன் டாக்டரைக் கூட்டியாரேன்னுட்டு பறந்துட்டார்…வெளிய இடி மின்னலோட பயங்கரமா மழை பெய்ஞ்சிட்டிருந்தது…’கொஞ்சம் பொறுங்க மாப்பிள்ளை…வெறும் தலைவலிதானே…மழை நின்னது; போயி…ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வந்து போட்டுட்டாப் போவுது…மழை நின்னது; போயி…ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வந்து போட்டுட்டாப் போவுது”ன்னேன்…ம்ஹூம் மனுசன் காதுல கூட வாங்கிக்கலை….மழையிலேயே இறங்கி ஓடி…பத்தே நிமிஷத்துல டாக்டரோட வந்தார்\n” வாயைப் பிளந்தாள் கற்பகம்.\n‘உண்மையைச் சொல்லணும்னா…அந்த இடி..மின்னல்..மழைல நான்கூட இறங்கி ஓடுவேனாங்கறது சந்தேகம்தான்…அந்த நிகழ்ச்சியைப் பாத்த எனக்கு ஏற்பட்ட ஆனந்த அதிர்ச்சியிருக்கே…அப்பப்பா…சொல்லி விளக்க முடியாது…அந்த நிகழ்ச்சியைப் பாத்த எனக்கு ஏற்பட்ட ஆனந்த அதிர்ச்சியிருக்கே…அப்பப்பா…சொல்லி விளக்க முடியாது” உணர்ச்சி பொங்க கூறினான் விஸவநாதன்.\n‘எனக்கும் கொஞ்சம் கூட சந்தேகமே வரமாட்டேங்குது…ஆனா….மத்தவங்கதான் தூண்டி விட்டுக்கிட்டே இருக்காங்க\n‘விடு கற்பகம்….ஊர; வாயை நம்மால மூடவா முடியும்…சொல்றவங்க என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும்…நாம அதைக் கண்டுக்காம விட்டுட வேண்டியதுதான்…சொல்றவங்க என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும்…நாம அதைக் கண்டுக்காம விட்டுட வேண்டியதுதான்\nஅப்போது பக்கத்து அறையிலிருந்து வந்த அலறல் அவர்களின் கவனத்தை மொத்தமாய்த் திருப்ப இருவரும் வேகமாக எழுந்து சென்று அந்த அறைக்குள் நுழைந்தனர்.\nவிஸ்வநாதனின் தங்கை அமுதாவின் மூன்று வயது மகன் தூக்கத்தில் கண்டபடி உளறிக் கொண்டும்…புரண்டு கொண்டும்…அலறிக் கொண்டும் கிடந்தான்.\nஅதிர்ச்சியுடன் இருவரும் கூர்ந்து கேட்டனர்.\n‘அப்பா…அப்பா…வேண்டாம்பா…அம்மா பாவம்ப்பா….அம்மாமேல தீ வெக்காதப்பா….சுடும்ப்பா\nகுழந்தை மீண்டும் உளறியது. ‘அய்யோ…அப்பா அடிக்காதப்பா…நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்…என்னைய அடிக்காதப்பா…வலிக்குதுப்பா…வலிக்குதுப்பா…” கைகால்களை உதறிக் கொண்டு அடித் தொண்டையில் கத்தியது.\nவிஸ்வநாதனின் விழிகள் பெரிதாகி கோபத்தணல் கொழுந்து விட்டு எரிந்தது. தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு கதறினான். ‘கற்பகம்…நாம ஏமாந்திட்டோம்டி…கொழந்தை பொய் பேசாதடி….அப்பனோட அடிக்கு பயந்திட்டு கண்ணால பாத்த கொடுமைகளையெல்லாம் பிஞ்சு மனசுக்குள்ளார போட்டு பூட்டி வெச்சிருக்குதுடி…அதான் தூக்கத்துல தன்னையுமறியாமல் உளறுதுடி……அதான் தூக்கத்துல தன்னையுமறியாமல் உளறுதுடி……அய்யோ…அமுதா…என் உயிரே…உன்னைக் கொளுத்திட்டானேடி….பாவி\nஆவேசமாய்க் குழந்தையைத் தூக்கி இறுக அணைத்துக் கொண்டவன் ‘விட மாட்டேன் ராசா…உங்கம்மாவைக் கொளுத்தியவனை விட மாட்டேன் ராசா…அவனுக்கு சரியான தண்டனை வாங்கிக் குடுக்காம ஓய மாட்டேன்…”\nமறுநாள் அதிகாலையிலேயே எழுந்து முதல் பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றான் போலீஸ் நிலையம் நோக்கி.\nஆளில்லாத நேரத்தில் | ராஜா செல்லமுத்து\nஅன்னம்மாவுக்கு அன்று பணம் தேவைப்பட்டது. யாரிடம் கேட்பது யோசனையில் இருந்தாள். இப்ப இருக்கிற சூழல்ல யார்கிட்டயும் பணம் கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் அவங்க உடனே குடுக்க மாட்டாங்க. இருந்தாலும் வீட்டுச்செலவு அது இதுவென்று நிறையச்செலவுகள் இருந்தன அன்னம்மாவுக்கு. சுற்றியிருப்பவர்களின் அடையாளங்களைக் கொஞ்சம் சுழலவிட்டாள். எல்லாருமே வறுமையின் பிடியிலேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் மகா ஒரே ஒருத்தி மட்டும் கொஞ்சம் வசதியுள்ளவளாகத் தெரிந்தாள். வேற வழியே இல்ல . மகா கிட்டதான் கேட்டாகனும் என்ற முடிவில் மகாவிடம் […]\nவேலைக்குப் போகும் எந்திரங்கள் .. முகில் தினகரன்\nஎதிர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அந்த ஆபாச போஸ்டரை திறந்த வாய் மூடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆறுமுகம். அவன் மட்டுமல்ல, அந்த பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த அத்தனை ஆண் மகன்களும், அந்தப் போஸ்டர் அழகியை மனதிற்குள் உரித்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு அலுவலகத்தில் வெள்ளைக�� காலர் பணிக்குச் செல்லும் டீஸண்ட் ஆசாமிகள். டிப்டாப்பான டிரஸ்ஸுடன் அடிக்கடி வாட்சையும் பஸ் வரும் திசையையும் பார்த்த வண்ணம் பரபரப்பாயிருந்தனர். யாரோ கையைத் தொட்டு […]\nதிடீர் திருமணம் | ராஜா செல்லமுத்து\nபத்திரிக்கை அடித்து சொந்த பந்தம் உற்றார் உறவினர்கள் என்று அத்தனை பேருக்கும் கொடுத்தாயிற்று. இன்னும் இரண்டு நாட்கள் தான் திருவுக்கு திருமணம். அவன் மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் மடை திறந்து ஓடியது. சந்தோசம் இதுவென்று சொல்ல தெரியாத மகிழ்ச்சியில் இருந்தான் திரு. ‘‘திரு இப்ப சந்தோஷம் தானே.’’ அம்மா பார்வதி கேட்டாள். ‘‘இல்லம்மா எனக்கு சந்தோசம்ன்னு சொல்றத விட உனக்கு வேலைய குறைக்கத்தான் நான் இந்த கல்யாணமே பண்றேன் ’’ என்று திரு சொன்னபோது பார்வதியின் […]\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3வது நாளாக குறைந்தது\nகொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\nஎருமையில் சவாரி செய்து பிரச்சாரம்: வேட்பாளர் கைது\nகராச்சியில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 15 பேர் படு காயம்\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-22T03:49:45Z", "digest": "sha1:FZPUU2PYDG3H263U6IF5EVMWLSWB2IHN", "length": 5407, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொழில் முனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► முதல் தலைமுறை தொழில்முனைவோர் (4 பக்.)\n\"தொழில் முனைவு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்���ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/342", "date_download": "2020-10-22T03:55:35Z", "digest": "sha1:4HSK7K4A7WADO4OIIFWLJAKT6NK2O2KR", "length": 6623, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/342 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n22. 18. ஆதலால் அது பொறுக் காமல் வந்தனன் மா தமிழ் மறவர்கள் வளைத்துக் கொண்டனர்' ஏ தியான் செய்குவேன் என்ன முன்னனும் - ஆதகா தவளைவிட் டகன் று வருந்ததே. 20. துணர்ததை குழவியர் சொன்ன சொல்லினை உணர்வுனான் பொருட்படுத் தவனோ என் கொலைப் புணரிலை வேறிடம் பொதிந்திருந்துங் இணர்குழல் தன்னைக்காத் திருக்க வேண்டுமாம். 21. அன்றியு மென்மொழி யதனைத் தட்டியே நன்றிலை பெண்சொலை நம்பி வந்துமே மண் தலங் குழவியை மணிப்பொற் பாவையை இன்றொடு பிரித்தனை எனவுள் ளேங்கியே. குடிசையி னுள்ளலங் கோலங் கண்டுமே கொடியவர் சீதையைக் கொன்று விட்டனர், வடிமலர்ச் சோலையை மா வைட் புட்களை கடிதிலெம் மனைவியைக் காட்டும் என்னென், ஓடினான் கானகத் தோடி எங்கணும் தேடினான் திசைதிசை தேடித் தம்பியைக் சு டினான் கொம்பினைக் கொள்வு னோவென வாடினான் பாடினான் வாய்விட் டாவெனா. 24. கண்ணிமை கொட்டினன்; கைப் சைந்தனன், மண்ணினைத் தாயினன்; வயிற்றைத தாயினன்; எண்ணினை யிழந்துநின் றேமுற் றேங்கினன்; உண்ணிய மூச்செறிந் துலறிச் சோம்பினன். 25. அன் னவள் எண்ணம்போ லாயிற் றெம்பியான் இன்னுயிர் விடுகிறேன் அயோத்தி ஏகி பொன்னியல் மணிமுடி புனைந்து மக்களுக் கன்னை போன் றனையர சாளச் சொல்லுவாய், 23. 20. துணர் - பூங்கொத்து. ததை தல் - செறிதல். புணரிலை- மதித்திலை, பொதிந் து மறைந்து. 94 எண் - எண்ண ம்,\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/10/16073126/1974817/Walking-Exercise-dont-do-this.vpf", "date_download": "2020-10-22T03:47:15Z", "digest": "sha1:BSYF7L3AK4EQNPEZSYX2B4PV4ERM4CSI", "length": 20725, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்கிங் போகும் போது கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க.... || Walking Exercise don't do this", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாக்கிங் போகும் போது கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க....\nபதிவு: அக்டோபர் 16, 2020 07:31 IST\nவாக்கிங் செல்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் நடைப்பயிற்சி செய்யும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.\nவாக்கிங் செல்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் நடைப்பயிற்சி செய்யும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.\nஆனால், நீங்கள் வாக்கிங் செல்வதற்கு யாரையும் கேட்க வேண்டியதில்லை. நீங்களாகவே பயிற்சியைத் தொடங்கலாம். தொடங்கும் நாளிலேயே அதிக தூரம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கிங் செல்லும் தூரத்தை அதிகரிக்கலாம்.\nவாக்கிங் செல்வதால் உடல் சுறுசுறுப்பு தொடங்கி ஏராளமான பலன்கள் இருக்கின்றன. கால்களை நீட்டி வைத்து, வேகமாக நடப்பதே கலோரிகளை எரிக்க உதவுகிறது என்கிறார்கள். அதனால், நிதானமான அல்லது மெதுவான நடைப்பயிற்சி வேண்டாம். இன்னும் என்னவெல்லாம் செய்யக்கூடாத 8 விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.\nஒன்று: வாக்கிங் குரூப் தொடங்கிக் கொள்வது நல்லதுதான். நண்பர்களோடு செல்லத் தொடங்கினால் நாம் ஒருநாள் சோம்பல் பட்டாலும் அவர்கள் இழுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், மிக சத்தமாகப் பேசிக்கொண்டு சண்டை வரும் வரையான காரசாரமான விவாதங்களை வாக்கிங் செல்லும்போது செய்யக்கூடாது.\nஇரண்டு: சிலருக்கு பாடலை மெதுவான ஒலியில் கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்ல பிடிக்கும். நல்ல பழக்கம்தான். அதற்காக வெளியே சத்தமாக இருக்கிறது என்று உங்களின் பாடல் ஒலியை அதிகரித்துகொள்ள கூடாது. அப்படிச் செய்யும்பட்சத்தில் மனம் சீக்கிரமே சோர்வாகி விடும். ஹெட் போன் அலர்ஜி தரும் அத்தனையும் நடக்கக்கூடும்.\nமூன்று: வெளியில் சென்று சூரிய ஒளியில் வாக்கிங் செல்வதே நல்லது. சிலருக்கு அப்படிச் செல்ல வாய்ப்பும் இடமும் கிடைக்காது. ஆனால், பலருக்கு வ���ளியில் இயற்கையை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல வாய்ப்பு இருக்கும். ஆனால், அதைத் தவிர்த்து வீட்டுக்குள் அல்லது ட்ரம்மில் செல்ல விரும்புவார்கள். அப்படியான சொகுசான வாக்கிங் செல்ல ஆசைப்படக்கூடாது.\nநான்கு: வாக்கிங் செல்வதற்கு என தனியாக சூ வாங்கிகொள்ளுங்கள். அதை வீண் செலவு என நினைக்காதீர்கள். கால்களுக்கு ரொம்ப இறுக்கமான சூ வைத் தவிருங்கள். கால்களுக்கு மென்மையான சூ களையே தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.\nஐந்து: நீண்ட தூரம் வாக்கிங் செல்லும்போது கடைகள் பலவற்றைப் பார்ப்பீர்கள். உடனே சூடான வடை, பஜ்ஜி, டீ, காபி என்று குடிக்கவும் சாப்பிடம் இறங்கி விடாதீர்கள். அப்படிச் செய்தால் அன்றைக்கு நடந்த நடை வேஸ்ட்தான்.\nஆறு: எண்ணெய் பலகாரம், டீ, காபி குடிக்க மாட்டேன். ஆனால், அங்கே கீரை விற்கும், காய்கறி விற்கும் அப்படியே வாங்கிக்கொண்டு வருவேன் என்று சிலர் சொல்வார்கள். செல்லும் வழியில் ஏதேனும் கிடைத்தால் வாங்கி வருவது தவறு அல்ல. ஆனால், தினமும் அதைச் செய்துகொண்டிருக்காதீர்கள். நீங்கள் செல்வது வாக்கிங்தான் ஒழிய ஷாப்பிங் அல்ல.\nஏழு: சிலர் வாக்கிங் செல்லும்போது புகை பிடிக்கும் பழக்கம் வைத்துள்ளார்கள். அறவே கூடாது. புகையே கூடாது. வாக்கிங் செல்லும்போது உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். குறிப்பாக நுரையீரல் நன்கு சுத்தமான காற்றைச் சுவாசித்திருக்கும். அந்த நேரத்தில் புகையை அனுப்பி பாழ் படுத்தி விட வேண்டாம்.\nஎட்டு: நோ சோஷியல் மீடியா… ஆம்… பலரும் வாட்ஸப்பில் உரையாடிக்கொண்டே, ஃபேஸ்புக் பார்த்துகொண்டே வாக்கிங் செல்கிறார்கள். இது தவறான பழக்கம். மொபைலைக் குனிந்து கொண்டே பார்த்துச்சென்றால் எதிரே இருக்கும் பள்ளம், குழி எதுவும் தெரியாது. சோஷியல் மீடியாவில் படிக்கும் விஷயங்களுக்கு ஏற்ப உங்கள் மனநிலையையும் சிந்தனையும் மாறிவிடும்.\nநடைப்பயிற்சி | உடற்பயிற்சி | Exercise | Walking Exercise\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா\nஉடற்பயிற்சி செய்ய நினைப்பவர்களுக்கு நடைப்பயிற்சியே போதுமானது\nட்ரெட்மில்லில் ஆனந்தமாய் ஓடுவோம்... நலமாய் வாழ்வோம்...\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/16122648/1974867/Cinema-theaters-opened-7-months-later.vpf", "date_download": "2020-10-22T03:55:02Z", "digest": "sha1:CY4X2I7HDOVRQVKOEVOTKRRV6Q3HOE3G", "length": 15938, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "7 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சினிமா தியேட்டர்கள்- குறைவான ரசிகர்களே வந்தனர் || Cinema theaters opened 7 months later", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n7 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சினிமா தியேட்டர்கள்- குறைவான ரசிகர்களே வந்தனர்\nபதிவு: அக்டோபர் 16, 2020 12:26 IST\nபுதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்து இருந்தனர்.\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதையொட்டி சப்-கலெக்டர், தாசில்தார் ஆய்வு செய்தனர்\nபுதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்து இருந்தனர்.\nகொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள், சுற்றுலாதலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.\nஇதையடுத்து கடைகள், ஓட்டல்கள், கடற்கரை திறக்கப்பட்டன. போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு மாமூல் வாழ்க்கை திரும்பியது. இந்தநிலையில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஷண்முகா, அண்ணா சாலையில் உள்ள ராஜா ஆகிய தியேட்டர்கள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன.\nஊரடங்கு தளர்வுக்குப்பின் முதல்நாள் முதல் காட்சியில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந் தது. இளைஞர்கள், இளம்பெண்கள் வந்து இருந்தனர். ஷண்முகா தியேட்டருக்கு வந்த அனைவருக்கும் முகக்கவசமும், 3டி படம் என்பதால் கண்ணாடியும் வழங்கப்பட்டது.\nசமூக இடைவெளி விடப்பட்டு இருக்கைகளில் ரசிகர்கள் உட்கார வைக்கப்பட்டனர். வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டு இருந்தது. புதிய படங்கள் வராததால் மற்ற தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு முன் மற்ற தியேட்டர்களும் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படும் என்று தெரிகிறது.\nCoronavirus | Curfew | தியேட்டர்கள் திறப்பு | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ்\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தே���்தல் அறிக்கை வெளியீடு\nபில்லி சூனியம் எடுப்பதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த போலி சாமியார்\nடாஸ்மாக் நிறுவன ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு\nபாறையில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சகோதரர்கள் பலி\nபுழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு\nவிளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றும் விவகாரம்- அ.தி.மு.க.வினர் மீது போலீஸ் தடியடி\nஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் - முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2020/03/25/3656/", "date_download": "2020-10-22T02:56:54Z", "digest": "sha1:6O5VXMUMJD6NMD72JNV3GDV6RUH2UNV4", "length": 9870, "nlines": 86, "source_domain": "www.tamilpori.com", "title": "சுவிஸ் போதகரை காப்பாற்றியது காவல் துறையே; வடக்கு ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை சுவிஸ் போதகரை காப்பாற்றியது காவல் துறையே; வடக்கு ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..\nசுவிஸ் போதகரை காப்பாற்றியது காவல் துறையே; வடக்கு ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..\nசுவிசில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார்.\nயாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன் போது அவர் கூற���கையில், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே.\nமேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அச்சுறுத்தியமை தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இதனடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nதற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸில் சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது. கண்டறியப்பட்டுள்ளது.\nஇதையடுத்து குறித்த ஆராதனையில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் எங்கும் செல்ல முடியாதவாறு வடக்கு மாகாணமே முடக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சுவிஸ் போதகர் இலங்கை வரும் போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாதமை குறித்து கேள்வி எடுந்துள்ள நிலையில் ஆளுநர் மேற்படி விடயத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் கொரோனா தொற்றாளருடன் வங்கி பெண் ஊழியர் தொடர்பு; வங்கிக்கு பூட்டு..\nNext articleசீன – அமேரிக்க பனிப் போரில் அமேரிக்காவிற்கு வீசப்பட்ட குண்டே கொரோனா..\nபிரபாகரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு..\nரியாஜ் பதியூதீனின் கைதைத் தடுக்கும் ரீட் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..\nஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான விசேட அறிவுறுத்தல்..\nயாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..\n02. 06. 2020 இன்றைய இராசி பலன்கள்..\nசிறப்புச் செய்திகள் June 2, 2020\nராஜபக்ச அரசு மீண்டும் கவிழ்வது உறுதி; சஜித் அணி திட்ட வட்டம்..\nசமஷ்டி தீர்வுகான கருவியாக இந்திய – இலங்கை ஒப்பந்தம் இருக்கிறது – விக்னேஸ்வரன்\nகாணி மோசடி; முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்ச��்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-10-22T03:42:16Z", "digest": "sha1:T23Z5MJ74UNXPYS44TUXGRCQ3XH7IPMZ", "length": 12237, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "நெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம் | Athavan News", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றினைக் தடுக்கும் நோக்கில் நாடு அதன் முடக்க கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கிய ஒரு நாள் கழித்து இந்தப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.\nஉலகின் மிக உயர்ந்த கொரோனா வைரஸ் தொற்று வீதத்தை வீழ்த்தும் முயற்சியில் செப்டம்பர் 18 அன்று இஸ்ரேல் நாடு தழுவிய இரண்டாவது முடக்கத்தினை அமுல்படுத்தியது.\nஇதனை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை, சர்வதேச பயணங்களை கட்டுப்படுத்துவது மற்றும் உட்புற பிரார்த்தனைகளில் கலந்துகொள்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.\nஇதனை அடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் இருக்க இங்குள்ள மக்கள் கடைசி வாய்ப்பு என கூறியிருந்தார்.\nஇலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்க��� மீறல் தொடர்பாக நெத்தன்யாகுக்கு எதிராக விசாரணைகள் காணப்படுகின்றபோதும் அவர் தனது அவற்றினை மறுப்பதாக கூறியுள்ளார்.\nஇருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஒரு பிரதமரை பதவி விலகுமாறு இஸ்ரேலிய சட்டம் கட்டாயப்படுத்தாது. இதன் காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nஒன்பது மில்லியன் மக்கள் தொகையில் 225,000 நோய்த்தொற்றுகள் மற்றும் 1,417 இறப்புகள் இஸ்ரேலில் பதிவாகியுள்ளன, வெள்ளிக்கிழமை மட்டும் 8,200 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியா – நெ\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு\nபிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடப்போவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தலைமைப\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\nநாட்டின் பொருளாதாரத்தை கொரோனா பிடியில் இருந்து மீட்கும் நடவடிக்கையாக உலகின் 15 முதன்மையான பன்னாட்டு\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 76 தனிமைப்படு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\nநல்லாட்ச�� அரசாங்கத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை காரணமாகவே ஈஸ்டர்\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\nஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது என இராஜ\n20ஆவது திருத்தம் – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழம\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuveli.com/2011/06/blog-post_13.html", "date_download": "2020-10-22T02:44:57Z", "digest": "sha1:7OE6ICW4OM7QLLJ7MJG32XTQSCVMBQBO", "length": 84700, "nlines": 351, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nதிங்கள், 13 ஜூன், 2011\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய - இராணுவ லெப்டினன்ட் கேணல் கொலை\nஇலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி ஆரம்பிக்கபட்டுள்ளதை தொடர்ந்து மாணவருக்கு பயிற்சி கொடுத்த இராணுவ அதிகாரி பொலன்னறுவைக்கு அருகில் மர்ம வாகனமொன்றால் மோதுண்டு மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.\nஇராணுவத்தின் கெடேற் படைப்பிரிவின் 13ஆவது படையணியின் கட்டளையிடும் அதிகாரியாகக் கடமையாற்றிய லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி லெனாட் என்பவரே பிரஸ்தாப மர்ம விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nரந்தம்பையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதில் ஈடுபட்டிருந்த அவர் அதனை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போதே மர்ம வாகனத்தினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.\nஅவரை மோதிய வாகனம் தப்பிச் சென்றுவிட்ட நிலையில் வீதியோரமாக வீசப்பட்டுக் கிடந்த பிரஸ்தாப அதிகாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் மரணத்தைத் தழுவிக் ��ொண்டார்.\nஅண்மைக் காலமாக இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இவ்வாறான வாகன விபத்துக்களில் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் இந்த விடயத்தில் இருக்கலாம் என தெரியவருகிறது.-thx tamilenn\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:18 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉள்துறை அமைச்சின் ஊடாக நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையாளர் விடுக்கும் அறிக்கை\nநாடு கடந்த அரசாங்கத்தின் ஏப்ரல் 02, 2011 அறிக்கையின்படி சத்தியப்பிரமாணம் செய்யாத காரணத்தால் தாமாகவே பதவி துறந்தார்கள் என அறிவிக்கப்பட்டவர்களின் வெற்றிடங்கள், தேர்தலில் போட்டியிட்டும் தெரிவு செய்யப்படாமல் அடுத்த நிலையிலுள்ளவர்களாலும், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டவர்களின் தொகுதிகளில் போட்டியிருப்பின் தோ்தல் மூலமும் நிரப்பப்படும்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளர் திருமதி ஸ்ரீதாஸ், 11-06-2011 அன்று ஒப்பமிட்டு 13-06-2001 அன்று வெளியீட்டிற்காக உள்துறை அமைச்சின் ஒன்ராறியோ செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுளளது.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினருக்கான வெற்றிடங்களை நிரப்புதல்\nசர்வதேச அங்கீகாரத்துடன் சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத்தை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் அதன் இலக்கை அடைவதில் பங்கு கொள்ளும் ஆர்வத்துடன் முன்வந்தவர்களே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் (நா. க. த. அ) தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும்.\nநா. க. த. அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரால் ஏப்ரல் 02, 2011 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, பதவியேற்கத் தவறியோரின் 29 வெற்றிடங்களை நிரப்புவது இத் தேர்தல் ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலின் முதன்மைப் பணியாகும்.\nசனநாயக அடிப்படையில் நடாத்தப்பட்ட இத்தேர்தலில், ஒரே இலக்கைக் கொண்ட பல வேட்பாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பெரும்பான்மை வாக்குகளுடன் மக்களின் அங்கீகாரம் பெற்றவர்கள் அரசவை செல்லத் தகுதி பெற்றார்கள்.\nநா. க. த. அரசாங்கத்தின் அரசவை அங்கத்துவத்தில், தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களை, அதன் முதலாவது தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களை, அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், உறுப்பினர்களாவதற்குத் தகுதி பெற்றவர்களாகக் கொண்டு, நிரப்புவதென, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் உள்ளதே போன்று, கடந்த தேர்தல் பட்டியலிலிருந்து வெற்றிடங்களை நிரப்புவது, சர்வதேச சனநாயகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டதே ஆகும்.\nமேலும், கடந்த தேர்தலில் போட்டி எதுவும் இன்றி நியமனம் பெற்றோரின் வெற்றிடங்களை நிரப்புவதற்குச் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பு மனு கோரப்பட்டுப் போட்டியிருப்பின் மீள்தேர்தல் நடாத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:13 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n\"இலங்கையின் படுகொலைக்களம்\" தொடர்பாக பிரித்தானியப் பத்திரிகைகளில் செனல்-04 விளம்பரம்\nசெனல்-04 தொலைக்காட்சியில் நாளை ஒளிபரப்பாகவுள்ள 'இலங்கையின் படுகொலைக்களம்\" தொடர்பாக இன்று பிரித்தானியாவின் முன்னணி நாளேடுகளில் செனல்-04 வினால் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nத சண்டே ரைம்ஸ்,த இன்டிபென்டன் , மற்றும் மெயில் ஒன் சண்டே போன்ற பிரித்தானியாவின் பிரதான நாளேடுகளில் பிரஸ்தாப விளம்பரம் இன்று வெளியாகி இருந்தது. பல மில்லியன் மக்களைச் சென்றடையும் வகையில் இந்த விளம்பரங்களை வெளியிடப்பட்டுள்ளது.\nஈழத்தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற படுகொலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது மட்டுமன்றி அது தொடர்பாக ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியை வேற்றினத்தவர் பார்க்க வைப்பதற்கு பெரும் பணச்செலவில் இவ்வாறான விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதேவேளை பிரித்தானிய மக்களும். ஏனைய வேற்றினத்தவர்களும் இந்தக் காணொளி விவரணப்படத்தை பார்வையிட வைப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவையும் கடந்த நாட்களில் தொடர்ச்சியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.\nஅதற்காக மக்களைத் தெளிவுபடுத்தும் விதமாக பல இலட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்தது.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:11 0 கருத்துரைகள் இந்த இடு��ையின் இணைப்புகள்\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவக் கூடாது: வைகோ கோரிக்கை\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவக்கூடாது என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்துமாறு ஜெயலலிதாவிடம் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை- இந்திய நாடுகளின் அமைச்சர்கள் மட்ட சந்திப்புகளின் போது அண்மையில் மின்சாரம் வழங்கல் மற்றும் இலங்கையின் இரயில் பாதைகளைப் புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.\nஅவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் வளரும் என்பதனால் இலங்கையுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் இடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கச் செல்வதை முன்னிட்டே அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.\nசிவசங்கர் மேனனின் இலங்கை விஜயம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியைத் தரவில்லை. அதற்கடுத்ததாக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிகின்றோம். ஆனால் யார் சென்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்.\nஅதன் காரணமாக தமிழ் மக்களுக்கான தீர்வாக ஐ.நா. மூலம் வாக்கெடுப்பு நடாத்தி தனிநாடொன்றை ஸ்தாபிப்பது ஒன்றே வழியாகும் என்றும் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:10 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக பிரிட்டன் தொண்ணூறு மில்லியன் நிதியுதவி\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து மறுவாழ்வு அளிக்கும் செயற்திட்டமொன்றுக்காக பிரிட்டன் தொண்ணூறு மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.\nபிரஸ்தாப நிதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வுப் பணிகளின் ஒரு பகுதியாக சர்வதேச குடியகல்வு திணைக்களத்தின் செயற்திட்டமொன்றுக்கு வழங்கப்படவுள்ளதாக மேலும் அறியக் கிடைத்துள்ளது.\nஇலங்கைக்கான பிரித்தானிய உதவித்தூதுவர் மார்க் கட்டிங் இன்று யாழ்ப்பாணத��துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஏற்கெனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் பாரியளவான நிதி அன்பளிப்பு ஒன்றை வழங்கியுள்ள நிலையில் தற்போதைய அறிவிப்பின் பிரகாரம் மேலதிகமாக தொண்ணூறு மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.\nஇன்றைய யாழ். விஜயத்தின் போது பிரித்தானியாவின் உதவித் தூதுவர் தெல்லிப்பளை பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து உரையாடியிருந்ததுடன், யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:10 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடிஅமீன் மற்றும் மார்க்கோஸ் இற்கு நடந்த கதி மஹிந்த குழுவிற்கும் விரைவில் நடக்கும்: டில்வின் சில்வா\nவரலாற்றில் இகழப்பட்ட சர்வாதிகாரிகளான உகண்டாவின் இடிஅமீன் மற்றும் பிலிப்பைன்சின் மார்க்கோஸ் இற்கு நடந்த கதி மிக விரைவில் மஹிந்த குழுவினருக்கும் நடக்கும் என்று டில்வின் சில்வா எதிர்வு கூறியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு மனோவியாதி பிடித்திருப்பதாகவும், அதன் காரணமாக மிக விரைவில் சரிவை எதிர்கொள்வார்கள் என்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் எடுக்கும் அனைத்துத் தீர்மானங்களையும் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற மனோவியாதி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு இருக்கின்றது. அதன் காரணமாக எதிர்க்கருத்துக்களை சகித்துக் கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இல்லை.\nஅரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனோபக்குவம் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் இல்லை. அதன் காரணமாகவே அரச அதிகாரம், நீதிமன்றம், பொலிசார் மற்றும் உத்தியோகபூர்வமற்ற குண்டர்களைக் கொண்டு அவ்வாறான கருத்துடையோரை பழிவாங்க முற்படுகின்றனர்.\nஇவ்வாறான குணாதிசயங்களைக் கொண்டிருந்த உகண்டாவின் இடி அமீன் மற்றும் பிலிப்பைன்சின் மார்க்கோஸ் போன்ற சர்வாதிகாரிகள் தற்போது வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் எறியப்பட்டு விட்டார்கள். அவ்வாறான ஒரு நிலை மிக விரைவில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினருக்கும் ஏற்படும் என்றும் டில்வின் சில்வா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:08 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் முயற்சி காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கை - த.தே.கூட்டமைப்பு _\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nகடந்த காலங்களில் பல குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றின் அறிக்கைகளோ பரிந்துரைகளோ இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இதேபோல் நிபுணர்கள் குழு, சர்வகட்சி பிரதிநிதிகள் குழு என குழுக்கள் அமைக்கப்பட்டபோதிலும் அவற்றினால் கண்ட பலன் எதுவுமில்லை.\nஎனவே எதிர்காலத்திலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதென்பது தேவையற்ற நடவடிக்கையாகும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.\nஇந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு கூட்டமைப்பு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சியாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது,\nஇனப்பிரச்சிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி இந்திய தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றக்காள்ள முடியாதென நாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம். மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்கவின் தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதனால் பயனெதுவும் ஏற்படவில்லை.\nஇதேபோல் தற்போதைய ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இதனைவிட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் தமது அறிக்கையினை சமர்ப்பித்துள்ளபோதிலும் அவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனைவிட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது. அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஜாதிக ஹெல உறுமய உட்பட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. அந்த அறிக்கையும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.\nதற்போது அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அதிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு மீண்டுமொரு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதென்பது காலத்தை வீணடிக்கும் முயற்சியாகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது.\nஇதுகுறித்து இந்திய உயர்மட்ட குழுவினரிடம் தெரியப்படுத்தியுள்ளோம். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் வடக்கில் இடம்பெற்று வரும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்கள் தொடர்பாகவும் நாம் எடுத்துக்கூறிய விடயங்களை இந்திய தூதுக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. எம்முடன் ஒத்துழைத்து செயற்படவும் குழு உறுதியளித்துள்ளது. _\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:06 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்து;தடுத்து வைக்கப்பட்டோர் விவரம் வவுனியா, கொழும்பு, பூஸாவில்;பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கடி��த்துடன் செல்லுங்கள்\nஇறுதிக் கட்டப்போரின்போது படையினரிடம் சரண்அடைந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், கைதாகி விடுவிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.\nகொழும்பு, வவுனியா, பூஸா ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தொடர்பு கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகள் தாம் வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம சேவகரின் கடிதத்துடன் மேற்கண்ட இடங்களிலுள்ளபயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சென்று தகவல்களைப் பெற் றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுத் தொடர்களின் போது போரின் இறுதிக் கட்டத்தின் போது படையினரிடம் சரண் அடைந்தவர்களின் விவரங்களை வெளியிடுமாறு கூட்டமைப்புக் கோரிவந்தது.\nவவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அரசு அழைப்பும் விடுத்திருந்தது. இரு தடவைகளும் கூட்டமைப்பினர் வவுனியாவுக்குச் சென்றபோதிலும் பட்டியல் ஏதும்கையளிக்கப்படவில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் பயங்கவரவாத விசாரணைப் பிரிவு, தடுத்துவைக்கப்பட்டுளளவர் விவரங்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்க மூன்று நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இப்போது அரசு அறிவித்துள்ளது.கைதாகித் தடுத்துவைக்கப்பட்டுள்ள வர்கள், தடுத்துவைக்கப்பட்டு விடுவிக் கப்பட்டவர்கள் ஆகியோரின் விவரங்களை மேற்குறிப்பிட்ட மூன்று நிலையங் களிலும் இன்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரி உதயனுக்குத் தெரிவித்தார்.கைதானவர்களின் நெருங்கிய உறவினர்களான மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதர, சகோதரிகள் ஆகியோர் தகவல்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதத்தமது ப���ரதேசத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம உத்தியோகத்தர்களின் சிபார்சுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்க ளுக்குச் சென்று விவரங்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத விசாரணைப் பிரிவு 2ஆம் மாடி, புதிய செயலகக் கட்டடம், கொழும்பு 1, தொலைபேசி 011238 4400, மின்னஞ்சல் :dir.tid@police.lk\nபயங்கரவாத விசாரணைப் பிரிவு: கண்டி வீதி, வவுனியா(பிரதிப் பொலிஸ் மா அதிபர் செயலகம் முன்னால்) தொலைபேசி 0243243207\nபயங்கரவாத விசாரணைத் தடுப்பு முகாம் ரேஸ்கோஸ் வீதி, காலி. தொலைபேசி 0912267084\nமேற்படி அறிவித்தலின் பிரகாரம், குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கேட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:03 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅகதிகள் 300 பேரின் நாடுகடத்தலை நிறுத்துக பிரிட்டனிடம் ஐரோப்பிய தமிழர் பேரவை கோரிக்கை; இல்லையேல் பாராதூரமான விளைவு ஏற்படும் என எச்சரிக்கை\nபிரிட்டிஷ் அரசு உத்தேசித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐரோப்பிய தமிழர் பேரவை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.\n300 ஈழத்தமிழர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி ஒரே விமானத்தில் ஏற்றி நாடு கடத்தவிருக்கும் பிரிட்டன் அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் இந்த எண்ணிக்கையில் எந்தவொரு நாடும் இந்த நூற்றாண்டில் நாடுகடத்தப்படவில்லை என் பதைக் சுட்டிக் காட்டுகிறோம் என்றும் பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:\nஇலங்கைத் தீவில் தமக்கென வரையறை செய்யப்பட்ட பாரம்பரிய பூமியில் மொழி, மத கலாசார அடையாளங்களுடன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை மாற்றியவர்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தினரே.நிர்வாக நலனுக்காக தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்த ஆட்சியர்கள் விட்டுச் செல்லும்போது தமிழர்களைச் சிங்களவர்களின் ஆட்சிப் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளதன் பலனை தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவிக்கின்றனர்.\nதனது வரலாற்றுத்தவறை மறந்த இப்போதைய பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தலை மேற்கொண்டு எமக்கு மேலதிக துன்பச் சுமையைத் தருகிறத��. இலங்கையில் இயல்பு வாழ்க்கைக்கு இடமில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்றது.\nயாழ். குடாநாட்டில் மாத்திரம் 57,000 பொது மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் வாழ்கின்றனர். வவுனியா தடுப்பு முகாம்களில் 30,000 வரையிலானோர் முடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான உள்நாட்டு அகதிகள் நிச்சயமற்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.\nஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு மாற்றுவதை இலங்கை அரசு மீள்குடியேற்றம் என்று சொல்கிறது. அரசியல் நிலைவரம் இன்னும் மோசமாக இருக்கிறது. தற்போதைக்கு அதிகாரப் பகிர்வு குறித்த சட்ட மூலங்களைச் சமர்பிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.\nஐ.நா நிபுணர் குழு அறிக்கைப்படி இலங்கை அரசு உயர்மட்டத்தினரும் இராணுவத்தினரும் போர்க் குற்றங்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்துள்ளனர் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் 300 அப்பாவித் தமிழர்களை நாடுகடத்துவது பாராதுராமான விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கை அரசின் வன்முறைக் கும்பல்களின் தாக்குதலுக்கும் காணாமற் போதலுக்கும் அவர்கள் உள்ளாவது நிச்சயம்.நாடுகடத்தல் நடைபெறும் பட்சத்தில் இந்த 300 பேரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வருமா உயிராபத்து உள்ள நாட்டிற்கு ஏதிலிகளின் விருப்பத்திற்கு மாறாக அனுப்புவதை மனித உரிமைச்சட்டங்கள் தடை செய்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாமென்றும் பிரிட்டிஷ் அரசு உத்தேசித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:02 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசர்வதேச நாடுகள் தந்திரோபாய ரீதியிலேயே இலங்கையின் கொடிய யுத்தத்துக்கு அனுமதி;எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவிப்பு\nசர்வதேச நாடுகள் தமது பொருளாதார மற்றும் இரா ணுவ நலன்சார்ந்த தந்திரோபாய ரீதியில் இலங்கையில் இட��் பெற்ற கொடிய யுத்தத்துக்கு, அதனூடான இனப்படுகொலைக்கும் அனுமதித்துள்ளது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த விடயத்தை முன்மாதிரியாகப் பின்பற்றி பிராந்திய நாடுகளும் செயற்பட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற சந்திப்பில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் எனவும், அங்கு இடம்பெற்ற இந்தக்கொடுமையைப் போல் ஒன்றை நான் வேறெங்கும் காணவில்லை.\nஇலங்கையில் இடம்பெற்ற கொடிய போரைப்பற்றி எமக்குத் தெரியும். வைத்தியசாலைகள் மீது பலத்த குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறுகிய திறந்தவெளி நிலப்பரப்பை போர்அற்ற பாதுகாப்புப் பிரதேசமாக அறிவித்து அந்தப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அந்தப் பகுதிக்குள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையும் நாம் நன்றாக அறிந்துள்ள விடயம் தான்.\nஇலங்கைத் தமிழர்களின் இன்னல்களை சொல்லிக் கொண்டு அரசியலில் தம்மை நிலை நிறுத்திக்கொண்ட தமிழகத் தலைவர்களை நான் நன்கு அறிந்துள்ளேன்.\nஇதே வேளை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு நான் சென்ற போது அங்கு அவர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்படுவதை அவதானித் தேன்.\nஇந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் மேலும் தெரிவித்தார்\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:01 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபொருளாதாரத் தடைத் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவை நாடாளுமன்றத்தில் பாராட்டினார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.\nஇலங்கை அரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒரு மனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.\nஅவ���ரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அதற்கு எதிராக உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இன்று கேலிக்குள்ளாகியுள்ளது. மக்கள் இதில் நம்பிக்கை இழந் துள்ளனர். ஆறு சுற்றுப் பேச்சுகள் முடிந்த நிலையிலும் தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனோர்களின் பெயர் விவரத்தைக்கூட அறிய முடியாமல் உள்ளதே இதற்குக் காரணமாகும்.\nதமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்த பிரதேசங்கள் இன்று பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புத்த மதத்துடன் தொடர்பே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகள் பலாத்காரமாகப் பிடுங்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.\nமக்கள் மீள்குடியமர்ந்த வடமாகாணத்தின் பெரும்பாலான காணிகளின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களில் பலருக்கு இன்னமும் தற்காலிக காணி அனுமதிப்பத்திரமோ அல்லது அவரவர் சொந்தக் காணிகளில் குடியேறவோ அரசால் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.\nஇதனைவிடப் பாரம்பரிய பூர்வீகத் தமிழர்வாழ் நிலப்பரப்புக்கள் பல ஆயிரம் ஏக்கர்வரை செட்டிகுளம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு, அம்பலவன் பொக்கணை, கேப்பாபுலவு, திரு முறிகண்டி, மன்னாரில் முள்ளிக்குளம், மடு போன்ற பிரதேசங்களில் இராணுவத்தினரால் அத்துமீறிக் கையகப்படுத் தப்பட்டு இராணுவ கேந்திர தளங்கள் அமைப்பதற்கும் இராணுவத்தினரின் குடும்பங்களை நிரந்தரமாகத் தங்கவைப் பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செட்டிகுளம் நலன்புரி நிலையத்தின் நான்கு வலயங்களை உள்ளடக்கிய சுமார் 1500 ஏக்கர் காணியை வழங்குமாறு இராணுவம் அதிகாரிகளைக் கட்டாயப்படுத்துகின்றது.\nஇதன் ஒரு வடிவமாக நெடுங்கேணி பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொக்கச்சாண்குளம் என்னும் தமிழ்க் கிராமம் \"கலாபோவசேவ' என்ற பெய ரில் சிங்களக் கிராமமாக மாறியுள்ளது.\nமேற்கண்ட செயல்கள் அனைத்தும் சில உதாரணங்கள் மட்டுமே. யுத்தத்துக்குப் பின்னரே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் களைந்தெறியப்படாதுவிடி\nஇடுகையிட்டது THAMIL நேரம் 22:01 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் வினியோகம் :\nரேஷன் அரிசி வாங்குவோர் விவரம் சேகரிப்பு\nஅதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள இலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nஇந்த பொருட்கள் ரேஷனில் இலவச அரிசி மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\n`இலவச அரிசி பெறும் கார்டுதாரர்கள்’ என்ற அளவீட்டின் அடிப்படையில் இலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்கள் வழங்குவதற்காக, மாவட்ட அளவில் கணக்கீடுகளை சேகரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றது.\nஇதற்காக மாவட்ட அளவில் அரிசி பெறும் கார்டுகள் பற்றிய விவரங்கள் அரசால் கேட்கப்பட்டுள்ளன.\nஅரசினால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும் பேன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருள்கள் அனுப்பப்படும்போது, நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 21:59 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதீ விபத்தில் இருந்து 6 பேரை காப்பாற்றியது மாடு\nவாயில்லாத ஜீவன் 6 பேர் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த அதிசய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் சஜ்ஜலப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே கிராமத்தில் வயலில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் கொப்பக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் இருந்து இரண்டு காளை மாடுகளை விலைக்கு வாங்கினார்.\nகடந்த வாரம் கிருஷ்ண மூர்த்தி தனது காளை மாடுகளுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது சஜ்ஜலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், சக்திவேல், முனியப்பன், சங்கர், சீமான் என்ற சக்திவேல் ஆகிய 5 பேர் வழி மறித்து இந்த வழியாக செல்ல வேண்டாம் என்று தகராறு செய்தனர்.\nஇதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வயலில் உள்ள வைக்கேல் போருக்கு சிலர் தீவைத்து விட்டனர்.\nஇதில் வைக்கோல் போர் எரிந்தது. அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையிலும் தீப்பிடித்தது. இதில் ஒரு மாடு திமிறிக் கொண்டு கயிறை அறுத்துக் கொண்டு பழைய எஜமான் மாதேஷ் என்பவர் வீட்டுக்கு சென்று கத்தியது.\nநள்ளிரவு நேரத்தில் மாடு அலறுவதை பார்த்த அவர் எழுந்து வெளியே வந்தார். பின்னர் அந்த மாடு மீண்டும் கிருஷ்ணமூர்த்தியின் வயல் வீட்டுக்கு ஓடியது. அவரும் ஓடினார். அங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சூழ்ந்து உள்ள புகை மண்டலத்தால் சிலர் கத்துவது தெரிய வந்தது.\nமாதேஷ் உடனடியாக தாழ்ப்பாளை திறந்தார். வீட்டுக்குள் படுத்து இருந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி வள்ளி, இரண்டு குழந்தைகள் மற்றும் வள்ளியின் தங்கை நந்தினி, தம்பி ராமமூர்த்தி ஆகியோர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.\nபின்னர் நடந்தவற்றை மாதேஷ் கூறவும் 6 பேரும் காளை மாட்டால் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வாயில்லாத ஜீவன் 6 பேர் உயிரை காப்பாற்றிய விவரம் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அந்த காளை மாட்டை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.\nதீ விபத்தில் அந்த 2 மாடுகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார்.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 21:58 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகாவல்நிலையத்தில் இருந்து 7 பேரை மீட்டுச் சென்ற அமைச்சர், எம்எல்ஏ ஜெயலலிதா கண்டிப்பு\nசெய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் சென்னையில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரில் வந்து, அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் 12.06.2011 அன்று இரவு கொடி, தோரணம் மற்றும் வரவேற்பு தட்டிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தை முன்னிட்டு அந்த ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nபின்னர் அவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சிலோன் ஹோட்டலில் அமர்ந்து உணவு அருந்துபோது, விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு அப்பகுதியில் சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அவர், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.\nஅந்த சமயத்தில் அதிமுகவினருக்கும், தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அதிமுகவினரை துணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் அதிமுக பகுதி செயலாளர் மாறன், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட 7 பேரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு துணை ஆணையர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.\nஅதிமுகவினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட தகவல் அமைச்சர் செந்தமிழன், அதிமுக எம்எல்ஏ வளர்மதி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் அதிமுகவினருடன் காவல்நிலையத்திற்கு சென்று எங்கள் கட்சிக்காரர்களை ஏன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொன்னதாக தெரிகிறது.\nகாவல்நிலையத்திற்கு அதிமுகவினர் அழைத்துவரப்பட்டதற்கான காரணம் தெரிவித்தும், அதனை அமைச்சர் செந்தமிழனும், எம்எல்ஏ வளர்மதியும் கேட்க மறுத்துவிட்டதாகவும், காவல்நிலையத்தில் உள்ள அதிமுகவினரை விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் வேறுவழியின்றி அதிமுகவினர் 7 பேரையும் விடுவித்துவிட்டனர்.\nஇந்தநிலையில் மாறன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் தங்களை தாக்கிய தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறைனர், புகார் பெற்றுக்கொண்டதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர். இதனால் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nஅதிமுகவினர் யாரும் காவல்நிலையத்திற்கு சென்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதையும் மீறி அமைச்சர் செந்தமிழன், எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்டோர் அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்றிருப்பதால், அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை இருக்குமா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லி புறப்படும் முன்பு, அமைச்சர் செந்தமிழன் மற்றும் எம்எல்ஏ வளர்மதி ஆகியோரை போயஸ் கார்டனுக்கு அழைத்து கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇடுகையிட்டது THAMIL நேரம் 21:55 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 3:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிகாட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF&oldid=393523", "date_download": "2020-10-22T04:19:20Z", "digest": "sha1:GKKXTXNKMRID7TOS62MXF6HVI2CGGQJL", "length": 3758, "nlines": 40, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:வாசிகசாலை/அமுதநதி - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:09, 28 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Gopi, அமுதநதி பக்கத்தை வலைவாசல்:வாசிகசாலை/அமுதநதி என்��� தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தி...)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,596] இதழ்கள் [12,348] பத்திரிகைகள் [49,212] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [4,983] நினைவு மலர்கள் [1,414]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [79,380] பல்லூடக ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,123] | மலையக ஆவணகம் [295] | பெண்கள் ஆவணகம் [321]\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [9]\nதொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [13] | அரியாலை [16] | இலங்கையில் சாதியம் [24]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2020-10-22T03:43:12Z", "digest": "sha1:SOIRI5ZTLP7C5K7CBQ4UIQYFTATQ337S", "length": 4707, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலியல் புகார்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாலியல் புகார் எதிரொலி : அரசு கா...\nபாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்...\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகா...\nகம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மகன் ...\n“நான் பொய் சொல்லவில்லை”- விஷால் ...\nசமூக ஆர்வலர் பாலியல் புகார்: நடி...\nஇளம் பெண் பாலியல் புகார்: கால்பந...\nநடிகர் சித்திக் மீது இளம் நடிகை ...\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார...\nபாலியல் புகார்: இந்திய ’யோகா குர...\nநீதிபதி மீது பாலியல் புகார் விவக...\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதா...\nவிசாரணையில் பங்கேற்க இயலாது : தல...\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார...\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற த...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்���ும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-22T03:09:41Z", "digest": "sha1:HTCILCGOZA3SEBEFXB26SVWZXGDF5HMW", "length": 14189, "nlines": 257, "source_domain": "nanjilnadan.com", "title": "உப்புக் கிணறு | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: உப்புக் கிணறு\nஉப்புக் கிணறு – நாஞ்சில் நாடன் ரெண்டு நாளைக்கிண்ணாலும் வாய்க்கும் ருசியாத் திங்கட்டுமே’ என்ற கரிசனத்துடன் மாமியார் செய்துவைத்துப் போன கத்தரிக்காய் – முருங்கைக்காய் – சேனைத் தீயல், தீர்ந்தது. புதுமணமக்களைக் குடி இருந்து வந்தவர்கள் ஒரு மாதத்துக்கு வேண்டிய வெஞ்சண சாமான்கள் வாங்கிப் போட்டிருந்தனர். ஊரில் இருந்து கொணர்ந்த அரிசி, இரண்டு மாதத்துக்குக் காணும். … Continue reading →\nPosted in நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged உப்புக் கிணறு, எஸ்.ஐ.சுல்தான், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள்\t| 7 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நா���னுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (123)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nationalpli.org/ta/%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%95", "date_download": "2020-10-22T02:54:00Z", "digest": "sha1:CSL3KFBEQ4HJNZVEN72H735GL77M5DKT", "length": 5003, "nlines": 17, "source_domain": "nationalpli.org", "title": "நிலைத்திருக்கும் ஆற்றலைக் ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nஆண்களுக்கு இல்லாத பெண்களுக்கான சந்தையில் பல தயாரிப்புகள் உள்ளன. ஆண்களுக்கான பல தயாரிப்புகளை நான் மதிப்பாய்வு செய்கிறேன்.\nஇந்த மதிப்பாய்வில் சில தயாரிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன, சில இல்லை, எனவே அது ஒன்றல்ல. பரிந்துரைக்கப்பட்டவற்றிலிருந்து தொடங்குவேன். இது ஆண்களை விட பெண்களுக்கு சிறப்பாக செயல்படும் ஒரு பொருளின் மதிப்பாய்வு ஆகும். உங்கள் மனிதனுக்காக ஒரு பொருளை வாங்கும்போது உணர வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு ஆடம்பரமான தசைகளையும் வளர்க்க இது உங்களுக்கு உதவப் போவதில்லை. இருப்பினும், உங்களிடம் செலவழிக்க கூடுதல் பணம் இருந்தால், இந்த தயாரிப்புகள் மதிப்புக்குரியவை. பல ஆண்கள் இந்த தயாரிப்புகளை முயற்சி செய்வார்கள், பின்னர் கொழுப்பு மற்றும் சோம்பேறியாக இருப்பார்கள். பல ஆண்களுக்க��� தசை வெகுஜனத்தைப் பெறுவதில் பிரச்சினைகள் உள்ளன, ஆனால் அவர்கள் இதற்காக நிறைய விஷயங்களை வாங்கி முடிவுகளைப் பெறலாம்.\nதசைகள் வளர பயிற்சியில் ஆர்வமுள்ள ஆண்களுக்கு, பெரியதாக இருக்க விரும்பும் ஆண்களுக்கு சிறப்பாக செயல்படும் எனது சிறந்த 5 தயாரிப்புகளை பட்டியலிட்டுள்ளேன். இது ஆண்களுக்கான \"மிகப்பெரிய தசை துணை\" ஆகும். இது வலிமை, தசை வளர்ச்சி, கொழுப்பு இழப்பு மற்றும் தசை பழுதுபார்க்க உதவும் \"ஏஸ்\" ஆகும். கிரியேட்டின் போன்ற முடிவுகளை உங்களுக்கு வழங்கும் சில கூடுதல் பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.\nஉரையாடல் க்ளைமாக்ஸை தாமதப்படுத்தவிருந்தால், VigRX Delay Spray பொதுவாக இந்த சிக்கலுடன் தொடர்புடையதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata-tiago.html", "date_download": "2020-10-22T04:40:40Z", "digest": "sha1:V65SM6ELJ3UEHL37QEJDLL6ZQJIKTDCR", "length": 10743, "nlines": 297, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டாடா டியாகோ கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா டியாகோfaqs\nடாடா டியாகோ இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடாடா டியாகோ குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Currently Viewing\nஎல்லா டியாகோ வகைகள் ஐயும் காண்க\nடியாகோ மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nகிராண்ட் ஐ 10 நியோஸ் வழக்கமான சந்தேகங்கள்\nகிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக டியாகோ\nவாகன் ஆர் வழக்கமான சந்தேகங்கள்\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஒத்த கார்களுக்கான வல்லுனர் மதிப்பீடுகள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 பேஸ்லிப்ட் road-test விமர்சனம்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஹூண்டாய் கிராண்ட் ஐ 10: ஒப்பீட்டு விமர...\nமாருதி சுஜூகி இக்னிஸ்: முதல் இயக்க விமர்சனம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 05, 2020\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-city-2017-2020/car-price-in-madhapur.htm", "date_download": "2020-10-22T04:21:38Z", "digest": "sha1:PFKDH6JSZYOE7Z7R2MCLRXIEKNLRA3CN", "length": 19675, "nlines": 362, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிட்டி 4th generation மதாபூர் விலை: city 4th generation காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation road price மதாபூர் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nமதாபூர் சாலை விலைக்கு Honda City 4th Generation\n**ஹோண்டா சிட்டி 4th generation விலை ஐஎஸ் not available in மதாபூர், currently showing விலை in செக்கிந்தராபாத்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎஸ்வி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in செக்கிந்தராபாத் :(not available மதாபூர்) Rs.10,86,353*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா சிட்டி 4th generationRs.10.86 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (top model)\non-road விலை in செக்கிந்தராபாத் :(not available மதாபூர்) Rs.11,67,257*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி எம்டி(பெட்ரோல்)(top model)Rs.11.67 லட்சம்*\nஹோண்டா சிட்டி 4th generation விலை மதாபூர் ஆரம்பிப்பது Rs. 9.29 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி 2017-2020 எஸ்வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி 2017-2020 வி எம்டி உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி 4th generation ஷோரூம் மதாபூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை மதாபூர் Rs. 9.02 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை மதாபூர் தொடங்கி Rs. 8.31 லட்சம்.தொடங்கி\nசிட்டி 4th generation எஸ்வி எம்டி Rs. 10.86 லட்சம்*\nCity 4th Generation மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமதாபூர் இல் வெர்னா இன் விலை\nவெர்னா போட்டியாக city 4th generation\nமதாபூர் இல் சியஸ் இன் விலை\nசியஸ் போட்டியாக city 4th generation\nமதாபூர் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக city 4th generation\nமதாபூர் இல் அமெஸ் இன் விலை\nஅமெஸ் போட்டியாக city 4th generation\nமதாபூர் இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக city 4th generation\nமதாபூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசிட்டி 4th generation உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி 4th generation mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,319 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,099 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,586 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,929 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,149 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிட்டி 4th generation சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி 4th generation உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation வீடியோக்கள்\nஎல்லா சிட்டி 4th generation விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nமதாபூர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஹோண்டா சிட்டி 4th generation செய்திகள்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா சிட்டி BS6, மாருதி சலுகைகள், ஹூண்டாய் விலை உயர்வு, ஸ்கோடா ரேபிட்\nகடந்த வாரம் சரியான சத்தங்களை செய்த அனைத்து தலைப்புச் செய்திகளும் இங்கே\n2020 ஹோண்டா சிட்டி இந்த நவம்பரில் வெளி வரவுள்ளது\nஐந்தாவது-ஜென் ஹோண்டா சிட்டி இந்தியாவில் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெற வாய்ப்புள்ளது\nமார்ச் 2019 ஹோண்டா கார்களின் காத்திருக்கும் காலம்: நீங்கள் அமேஸ், சிட்டி, WR-V & BR-V களை எப்போது நீங்கள் டெலிவரி பெற முடியும்\nஹோண்டாவின் சிறந்த விற்பனையாகும் மாடல் அமேஸ் இப்போது பட்னாவில் ஒரு மாத காலம் காத்திருக்கும் கட்டளையை விதித்திருக்கிறது.\nஹோண்டா 2019 பிப்ரவரி முதல் விலையை அதிகரிக்கவுள்ளது சிட்டி, அமேஸ், WR-V, ஜாஸ் போன்ற பிற கார்களுக்கு\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஹோண்டா கார்கள் விலை 10,000 ரூபாயாக உயரும்\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் விலை அதன் ஹோண்டா சிட்டி\ndiesel fuel ty... இல் Does does ஹோண்டா சிட்டி 4th generation has ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்\n இல் What ஐஎஸ் the exact on-road விலை அதன் ஹோண்டா சிட்டி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் City 4th Generation இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 10.86 - 11.67 லட்சம்\nஐதராபாத் Rs. 10.87 - 11.68 லட்சம்\nநால்கோடா Rs. 10.86 - 11.67 லட்சம்\nகரீம்நகர் Rs. 10.86 - 11.67 லட்சம்\nநிசாமாபாத் Rs. 10.86 - 11.67 லட்சம்\nவாரங்கல் Rs. 10.86 - 11.67 லட்சம்\nகுல்பர்கா Rs. 11.19 - 12.02 லட்சம்\nகுர்னூல் Rs. 10.86 - 11.67 லட்சம்\nசிட்டி 4th generation பிரிவுகள்\nசிட்டி 4th generation படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\nபயன்படுத்தப்பட்ட சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/4504", "date_download": "2020-10-22T02:43:57Z", "digest": "sha1:UPWWSRD5KZKTNHDEDZAMBQZIPDOGOJ3G", "length": 14820, "nlines": 106, "source_domain": "thesam.lk", "title": "கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் பொதுத் தேர்தல் மக்களுக்கு வெறும் காணல்நீரா? - Thesam", "raw_content": "\nகண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் பொதுத் தேர்தல் மக்களுக்கு வெறும் காணல்நீரா\nகண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் பொதுத் தேர்தல் மக்களுக்கு வெறும் காணல்நீரா\nநெருங்கி வருகிறது பொதுத் தேர்தல் மறுபடியும் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் களத்தில் குதித்துவிட்டார்கள். நாடாளுமன்றில் ஊமை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் இன்று மக்கள் மத்தியில் வார்த்தைகளால் விளையாடுகிறார்கள்.\nமார்ச் 02 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. இம்மக்களுடைய எதிர்ப்பார்ப்பு எதிர்வரும் தேர்தலின் மீதுமட்டுமல்ல கடந்து வந்த 71 வருடகால அரசியற் பாதையின் மீதும் இருந்துள்ளது. ஆனால், அம்மக்களது எதிர்ப்பார்ப்பு கனவுகள் அனைத்தும் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அதிகாரத்திற்கும், சமூகத்தின் முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கும் வருபவர்களால் கலைக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. இத்தனைக் காலமும் மக்கள் வாக்களித்து வாக்களித்து வெறும் ஏமாற்றத்தையே பெற்றுக்கொண்டவர்களாகிவிட்டனர்.\nதேர்தல் காலமென்பது, முதலாளித்துவ அடிவருடல் அரசியற் கலாசாரத்தைக் கொண்டவர்களுக்கு நல்ல தீனியாக அமைந்துவிடுகிறது. அவர்கள் தனக்கான கதிரையைக் கைப்பற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்திருப்பதை கால ஓட்டத்தில் தொடர்ந்து எம்மால் காண முடிகிறது.\nஇம்முறைத் தேர்தலிலும் இன, மத, சாதி துவேசத்தின் மூலம் மக்களைக் கூறுபோட்டு வாக்குகளை திருட, மாறி மாறி வந்த அதிகாரக் கும்பல் தயாராகவே உள்ளது. அதுமட்டுமல்லாது இனத்துவத் தலைமைகளும் எதற்கும் சளைக்காதவர்களாய் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் மத்தியில் துவேசத்தை விதைத்து இலாபக் கதிரை அறுவடை செய்து அனுபவித்து வந்தமையே தொடர் கதையாக உள்ளது.\nசிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், தமக்கான பலத்தை தாம் நிரூபிக்க வேண்டும் என்ற��ம் வெறும் வார்த்தைகளால் கதையளந்து நாடாளுமன்றம் சென்றவர்கள் நீலக் கட்சியின் பக்கமாகவோ அல்லது பச்சை கட்சியின் பக்கமாகவோ சாய்ந்து கொண்டு, வாக்களித்த மக்களை ஏமாற்றியுள்ளமையும் இங்கு கண்கூடு.\nஇதுவரை பாராளுமன்றில் கள்வர்களும், மோசடியாளர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் விற்பனையாளர்களும், இனவாதிகளும், மதவாதிகளும், மேட்டுக்குடி அதிகாரம் கொண்டவர்களும் நிறைந்துக் காணப்பட்டனர். இடைநடுவே ஆங்காங்கு மக்களுக்கான செயற்பாட்டாளர்களும் தோன்றி மறைந்துள்ளனர்.\nஅந்தவகையில், எதிர்வரும் பொதுத் தேர்தல் மிக முக்கியமானதாகும். கோட்டாபய அரசாங்கம் ²⁄3 பலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது. தன்பக்கம் சட்டத்தையும், அதிகாரத்தையும் வளைக்கவும் மெதமுலன வளவுவ செயற்படுகிறது. அதற்கு ஆதரவாக மேற்குறிப்பிட்ட கும்பல் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.\nஇன்னொரு பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி வெடித்து சிதறிப் போயுள்ளது. ரணில் – சஜித் யுத்தம் முற்றிப் போயுள்ளது. கடந்த காலம் மக்கள் இவர்களிடம் அரசாங்கத்தைக் கையளித்து சில நாட்களிலேயே இக்கும்பல் ”தாம் மகா திருடர்கள்” என்று காட்டிவிட்டனர். தொழிலாளர்களுடைய E .P.F மற்றும் E .T .F இல் கூட இவர்கள் கைவைத்துவிட்டனர்.\nஇவ்விரு கும்பலும் நாடாளுமன்றில் ஒவ்வொரு செங்கல்களாக கழற்றி விற்கக் கூடியவர்களே இவர்களே நாட்டை நாசமாக்கினர். நாட்டு மக்களை கூறுபோட்டனர். ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகு வைத்தனர். தாங்கமுடியாத கடன் சுமையை, பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது ஏற்றினர். இன்று கொரோனாவிடம் இருந்தும் நாட்டைக் காக்க தவறுகின்றனர்.\nஇதனால் முறையான கொள்கை திட்டங்கள் எதுவுமின்றி முழுநாடே ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது. இளம் சந்ததியினர் திக்கற்றவர்களாகி விட்டனர். ஒரு வரியில் சொல்வதென்றால், இதுவரை இக்கும்பல் இலங்கைத் தாயைக் கற்பளித்து, சித்திரவதை செய்து, கொஞ்சம் கொஞ்சமாக கொலைசெய்து கொண்டிருக்கின்றது.\nஇவர்களிடமிருந்து தாய் நாட்டைக் காப்பாற்றுவதற்கான தருணமே எம்முன் பொதுத் தேர்தல் ரூபத்தில் வந்துள்ளது. இவர்களால் மழுங்கடிக்கப்பட்ட மூளைகளுக்கு சிந்திப்பதற்கான காலம் வந்துவிட்டது.\nஇலங்கைக்கு இப்பொழுது ஒரு மாற்றம் தேவை அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அந்த மாற்றத்தை ஏ��்படுத்த எல்லா இன மக்களும் தேசிய ரீதியாக திரள்வதன் மூலமும், அதனை மக்கள் சக்தியாக உருவாக்குவதன் மூலமுமே சாதிக்க இயலும்.\n“உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது… அதன் நன்மையை உடனடியாக மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும்” – விஜித ஹேரத்\nகற்பிட்டி கடலில் டொல்பின் கூட்டம்\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nமூன்றில் இரண்டு அதிகாரத்தால் ஊசலாடும் – மலையக மக்களின் குடியிருப்பதற்கான உரிமை\nஇருபதுக்கு இருபது பொதுத் தேர்தலும் – வாக்காளர் பெருமக்களும்\nதொண்டாவை விமர்சித்து விரல் நீட்டுவோரிடம் சில வினாக்கள்\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raja-kaiya-vecha-song-lyrics/", "date_download": "2020-10-22T03:14:37Z", "digest": "sha1:FDU5JAUC62WD37HJWCTI3FE4IE2XHHLK", "length": 12292, "nlines": 405, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raja Kaiya Vecha Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கமல் ஹாசன்\nபெண் : ஹான் காது\nஆண் : இன்னும் கூட\nபெண் : புரியாம பேசாத\nஆய்டுவ பி பி பி\nபெண் : யாரை பார்த்து\nஆண் : பேரு வச்ச\nபெண் : வம்பு பண்ணுனா\nஆண் : ஆ ஆ ஆ நீ\nபெண் : ராங்கு பண்ணாத\nஆண் : அது எப்படி போகும்\nராஜா கைய வச்சா ஏன்டா\nடேய் அது ராங்கா புடுமாடா\nகுழு : போவாது போவாது\nஆண் : அப்படி சொல்லு\nஆண் : ராஜா கைய வச்சா\nநான் தாஜா பண்ணி வச்சா\nஆண் : பெருசு என்றாலும்\nகுழு : தர ரம்பம் பம்\nஆண் : இந்த ராஜா கைய\nஆண் : என்னைப் பத்தி\nஆண் : பெருசு என்றாலும்\nகுழு : தர ரம்பம் பம்\nகுழு : இந்த ராஜா கைய\nஆண் : ராஜா கைய வச்சா\nஆண் : பெருசு என்றாலும்\nகுழு : தர ரம்பம் பம்\nகுழு : இந்த ராஜா கைய\nஆண் : கண்டவங்க எடுத்தா\nஆண் : தெரிஞ்சவன் தான்\nஆண் : திறமை எல்லாம்\nஆண் : அவன் காட்டிடனும்\nகுழு : இந்த ராஜா கைய\nஆண் : ராஜா கைய வச்சா\nஆண் : பெருசு என்றாலும்\nகுழு : தர ரம்பம் பம்\nகுழு : இந்�� ராஜா கைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/2864", "date_download": "2020-10-22T03:05:14Z", "digest": "sha1:FDAWGIXYM2I2QIUE37YHIGFTQSN3DIVL", "length": 11895, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "நாடு திரும்பவிருந்தவர் தமிழகத்தில் கைது. | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nவவுனியா ஊடக அமையத்தின் கடும் கண்டனம்\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ப.கார்த்தீபன்\nதிருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் கைதான கணவன் மற்றும் மனைவி விளக்கமறியலில்\nHome செய்திகள் இந்தியா நாடு திரும்பவிருந்தவர் தமிழகத்தில் கைது.\nநாடு திரும்பவிருந்தவர் தமிழகத்தில் கைது.\non: April 03, 2016 In: இந்தியா, இலங்கை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் தப்பி வர தயாராக இருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மண்டபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nத ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. கண்டியைச் சேர்ந்த 38 வயதான அவர், கடந்த 2011ம் ஆண்டு தமிழகம் சென்று, அவரது வீசா காலம் நிறைவடைந்த நிலையிலும் அங்கேயே தங்கியிருந்துள்ளார்.\nகடந்த தினம் அவர் செல்வராஜா என்ற ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்கு தப்ப திட்டமிட்டுள்ளார்.\nமண்டபத்தில் படகுக்காக காத்திருந்த வேளையில் அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான படகினை ஏற்பாடு செய்திருந்த செல்வராஜா என்பவர் காவற்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.\nஅஜித்தின் அதிரடி முடிவு ; சங்க கிரிக்கட் போட்டியில் ஏமாற்றத்தில்\nபேலியாகொடை – பியகமை வீதி மூடப்பட்டுள்ளது.\nச���்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர். posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இராணுவ புலனாய்வாளர்- கொலை என சந்தேகம்\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். posted on October 15, 2020\nவவுனியா விபத்தில் இருவர் பலி-சற்றுமுன் ஏற்பட்ட விபரீதம் \nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://whatstubes.com/?p=6702", "date_download": "2020-10-22T03:57:56Z", "digest": "sha1:OAMPMDFZSYQYSHCFFTZMKXUEGGR2FGCO", "length": 11114, "nlines": 137, "source_domain": "whatstubes.com", "title": "ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!", "raw_content": "\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nHome/Srilanka News/ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nபொத்துவில் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.\nஇச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.\n18.05.2020 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 03 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.\nஇவற்றுள் 2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளடங்குவதுடன் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக 3 குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதினமும் தமிழில் செய்திகளை படிக்க தினமிளிர் உடன் இணைந்திருங்கள்\nமண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை.. அழுகைச் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நெஞ்சை பதற செய்யும் கொடூரம்\nவிபத்திற்குள்ளான விம��னத்தில் கட்டு கட்டாக மீட்கப்பட்ட பணம்..இத்தனை கோடியா\nகணவர் இல்லாமல் சிறுவயது மகனுடன் இலங்கை நடிகை செய்த செயல்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஈழத்து லொஸ்லியாவை அசிங்கப்படுத்திய நபர்கள் ஆவேசத்துடன் கொதித்தெழுந்து கொடுத்த பதில்..\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா… புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nபிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilarasigan.in/2012/10/blog-post_20.html", "date_download": "2020-10-22T04:18:59Z", "digest": "sha1:OX7ZBU334Z7KDFW5S3KDWYFC2CAU32K7", "length": 3450, "nlines": 85, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: ஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்\nஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்\nஉன்னை காண தேடிவந்தேன் நான்.,\nஎன்னை நீ அலச்சியம் செய்கிறாய்.,\nஎத்தனை முறை காயம் கண்டாலும்\nஎன் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....\nஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு\nஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது\nஉடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை\nLabels: அனுபவம், கண்ணீர் காதல், கவிதை, காதல் கவிதை\nஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:38:05Z", "digest": "sha1:VGYQIW5V7E4DOP2LT5PKXRMG44KX2P7W", "length": 10667, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க நாடகத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படங்கள் (41 பக்.)\n\"அமெரிக்க நாடகத் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 74 பக்கங்களில் பின்வரும் 74 பக்கங்களும் உள்ளன.\n12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்)\n12 இயர்ஸ் எ சிலேவ்\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்)\nஆல் த கிங்ஸ் மென் (திரைப்படம்)\nஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்)\nகல்லுக்கு இரையாகும் சோராயா எம். (திரைப்படம்)\nசெவன் இயர்ஸ் இன் திபெத் (திரைப்படம்)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்)\nத கிரீன் மைல் (திரைப்படம்)\nத டென் கமண்ட்மெண்ட்ஸ் (1956 திரைப்படம்)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்\nத பேசன் ஆப் த கிறைஸ்ட்\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்)\nத லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்)\nத லொஸ்ட் வீக்கென்ட் (திரைப்படம்)\nத ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்\nதி கால் (2013 திரைப்படம்)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்)\nலிட்டில் வுமன் (2019 திரைப்படம்)\nலெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (திரைப்படம்)\nஹொவ் க���ரீன் வாஸ் மை வேல்லி (திரைப்படம்)\nவகை வாரியாக அமெரிக்க திரைப்படங்கள்\nநாடு வாரியாக நாடகத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2019, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.csensems.com/development-department-in-smes/", "date_download": "2020-10-22T03:11:07Z", "digest": "sha1:7GWBOJKVKXUF6AKURZAF5ARYGRVP4NT3", "length": 18838, "nlines": 141, "source_domain": "www.csensems.com", "title": "மேம்பாட்டுத் துறையின் வேலைகள் - Customer Compaints", "raw_content": "\nHome / உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் மேம்பாட்டுத் துறையின் வேலைகள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான ரகசியம் மற்றும் Cost Curve பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதில் ஒரு SME இல் மேம்பாட்டுத் துறையின் முக்கியத்துவம் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் பார்த்தோம்.\nஇந்த அத்தியாயத்தில், மேம்பாட்டுத் துறையின் முக்கியப் பணிகளைப் பற்றிப் பார்ப்போம்.\n1. வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் குறைகள் (Complaints)\nநாம் முன்பு பார்த்தது போல, மேம்பாட்டுத் துறையின் பணிகள் வாடிக்கையாளரிடமிருந்தே ஆரம்பிக்கின்றன. இத்துறையின் அடிப்படை நோக்கமே வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு உற்பத்திப் பொருட்களையும் சேவையையும் மேம்படுத்துதல். அதன் முதல் படி வாடிக்கையாளரின் குறைகளையும் புகார்களையும் தீர்த்தல்.\nதோல்விகளிலும் பிரச்சினைகளிலும் உங்களால் பாடம் கற்க முடியுமா அப்படியானால் அதற்கான பாடப் புத்தகம்தான் உங்கள் வாடிக்கையாளரின் புகார்கள் மற்றும் குறைகள் (Customer Complaints).\nஆனால் சில நிறுவனங்களில், Customer Complaintகளைப் பதிவு செய்வதே இல்லை. ‘ஏம்ப்பா நாம போனவாரம் அனுப்பின சரக்கு சரியில்லையாம். சென்னையிலிருந்து போன் பண்ணிஇருந்தாங்க. அது என்னனு பார்த்து இன்னைக்கே கொஞ்சம் முடிச்சு விட்டுருப்பா’ என்று சொல்வதோடு ஒரு புகாருக்கான செயல்பாடு முடிந்துவிடுகிறது. அல்லது ‘அந்த கஸ்டமர் நம்ம கடைல விலைஅதிகம்னு சொல்றாரு. அடுத்தமுறை அவர் வரும்போது ஏதாவது டிஸ்கவுண்ட் போட்டு கொடுத்துடுங்க’ என்று சொல்வோம்.\n‘Customer complaints handling’ என்று கூகுளில் டைப் செய்து பாருங்கள் அல்லது இந்த லிங்க��கை கிளிக் செய்து பாருங்கள். பல நிறுவனங்கள் இதற்கென தனியாக SOPகளையும், தனியாக ஒரு குழுவையும், தொலைபேசி எண், ஈமெயில் முகவரியையும் உருவாக்கி உள்ளன. பெரிய நிறுவனங்கள் கஸ்டமர் கேர் சென்டர் அன்று தனியாக ஒரு கால் சென்டரையே வைத்திருக்கிறார்கள்.\nஇதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது – கஸ்டமர் கம்பளைண்ட் நல்லது. பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் புகார் செய்வதை ஊக்குவிக்கின்றன. ஏனெனில், வாடிக்கையாளருக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.\nஇவையெல்லாம் உங்கள் சரிவுக்கான ரகசியங்கள் – Secret of Failure. நீங்கள் பெரிய அளவில் செலவு செய்தாலும் படிக்கக் கிடைக்காத பாடம். உங்கள் வெற்றிக்கான ஒரு தீப்பொறி இங்கு ஒளிந்திருக்கிறது.\nஇந்த துணைத் துறையின் வேலைகள்\nவாடிக்கையாளர் புகார்களைப் பதிவு செய்வது.\nபுகார்கள் அல்லது குறைகளை உரிய துறை மேலாளர்களிடம் ஒப்படைப்பது.\nஅந்தத் தவறுகளுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாக இருப்பது.\nஅந்தக் காரணங்கள் திரும்ப ஏற்படாமல் இருக்க செயல்முறைகளில் திருத்தங்கள் செய்வது.\nஅவ்வகைத் திருத்தங்களை நடைமுறைப் படுத்த, தேவையான பணியாளர்களுக்குப் பயிற்சி கொடுப்பது.\nதேவைப்பட்டால், மாற்றங்களை வாடிக்கையாளருக்கு அல்லது புகாரளித்தவருக்கு தெரியப்படுத்துவது.\nதிருத்தங்கள் நடைமுறைக்கு வரும்வரை செயல்முறைகளைத் தொடர்ந்து கண்காணிப்பது.\nபுகார்களின் போக்குகளைத் தொகுத்து மேனேஜ்மென்ட்டுக்கு ரிப்போர்ட் செய்வது.\nதேவைப்பட்டால் புதிய பொருட்களை அல்லது சேவையை உருவாக்கத் தகவல் கொடுப்பது.\n2. வாடிக்கையாளர் கருத்துக்களை (Customer Feedback) சேகரித்தல்\nவாடிக்கையாளர் புகார்களும், குறைகளும் வெளிப்புறத் தூண்டுதலால் நாம் செய்யும் (reactive) வேலைகள். தொழில் முனைவோரிடம் நாம் முனைப்பான (proactive) வேலைகளைத் தானே எதிர்பார்க்கவேண்டும்\nஅதுபோன்ற முனைப்பான வேலைதான் வாடிக்கையாளரின் கருத்துக்களை நாமாகச் சென்று கேட்பது. இதன் மூலம், வாடிக்கையாளரின் தேவை, அவர்கள் நம் பொருட்கள் அல்லது சேவைமீது கொண்டுள்ள கண்ணோட்டம் போன்றவை முழுமையாக நமக்குக் கிடைக்கும்.\nஎப்போதெல்லாம் வாடிக்கையாளர் கருத்துக்களைக் கேட்க வேண்டும்\nஉற்பத்திப் பொருளில் உள்ள தேவையான அம்சத்தை மாற்றும்போதும்,\nஒரு ���ுதிய பொருளை வடிவமைவுக்கும் போதும்,\nநீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் பொருளோ சேவையோ எப்படி இருக்கிறது, என்ன மேம்படுத்தலாம் என்று கேள்வி எழும்போதும்,\nவெற்றிகரமான ஒரு சந்தையில் ஏன் உங்கள் பொருளை வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவும் (இதுதான் நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த ‘உங்கள் வெற்றியின் ரகசியம்’),\nஒரு வாடிக்கையாளரின் விருப்பம், அவரது தேர்வு மாறுகிறதா என்று தெரிந்துகொள்ளவும்,\nபோட்டியாளரின் செயல்பாடுகள், அவர்களின் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்ளவும்,\nஎன்று எப்போதெல்லாம் உங்கள் பொருளில் அல்லது சேவையில் மாற்றமும் முன்னேற்றமும் செய்கிறீர்களோ அதற்கு முன் உங்கள் வாடிக்கையாளர்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ள இத்தகைய கருத்து சேகரிப்பை நடத்தலாம்.\nஇவ்வாறான கருத்து சேகரிப்புகளை விட உங்கள் வாடிக்கையாளர் தேவைகள், விருப்பங்கள் மற்றும் சந்தை நிலவரத்தை யாராலும் தெளிவாக விளக்க முடியாது.\nஏன் வாடிக்கையாளர் கருத்துக்கள் முக்கியம்\nஇன்னொரு முக்கியமான விஷயம் – நம் வாடிக்கையாளரின் தேவையும், விருப்பங்களுமே நம் வியாபாரத்தின் உயிர்நாடியாகும். வாடிக்கையாளர் தேவைகளும் நமது உற்பத்தித் திறன், அதற்கான ஆதாரங்களும் ஒன்றிணையும் இடத்தில்தான் நமது வியாபார வாய்ப்பே இருக்கிறது.\nஆனால், வாடிக்கையாளரின் விருப்பங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஒரு மொபைல் போனை நீங்கள் இப்போது வாங்குவீர்களா இலவசமாகக் கொடுத்தாலும் இன்று யாரும் ஒரு 2ஜி போனை வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை.\nஎத்தனை முறை இவ்வாறு கருத்து சேகரிக்க வேண்டும்\nநீங்கள் B2B வியாபாரத்தில் இருந்தால், 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை நிச்சயம் அவர்களின் கருத்துக்களைத் தொகுக்க வேண்டும். நீங்கள் B2Cயில் இருந்தால் 3 முதல் 6 மாதத்திற்குள் உங்கள் வாடிக்கையாளர் பிரிவுகளை (Customer Segments) சந்தித்து அவர்களின் கருத்துக்களை அறியவேண்டும்.\nஇவ்வுலகில் பஞ்சம் இல்லாமல் கிடைப்பது, அறிவுரைகளும் கருத்துக்களும்தான். அவர்கள் அளித்த கருத்துக்கள் நியாயமானவையா, நிஜமானவையா என்பதை அறியவும், அவற்றை முன்னுரிமைகள் அடைப்படையில் வரிசைப் படுத்தவும் நமக்கு சில கருவிகள் உதவுகின்றன.\nகருத்துக்களைப் பாரபட்ச��ின்றித் தொகுக்க Affinity Analysis என்ற எளிமையான ஒரு வழிமுறை இருக்கிறது. கருத்துக்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்த Kano Model என்ற வழிமுறையும், மேற்கொண்டு ஆராய்வதற்கு எளிமையான Data Analysis வழிமுறையும் பயனுள்ளதாக இருக்கும். இந்த toolகளைப் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.\nமூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது நிறுவனத்தின் அத்தனை மேனேஜர்களும், நிறுவனரும் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்தில் இந்தக் கருத்துக்களும், அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்ட விஷயங்களும், மாறுதல்களுக்கான திட்டங்களையும் மேம்பாட்டுத் துறை விவாதிக்க வேண்டும்.\nமேம்பாட்டுத் துறையின் பணிகளாக வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுதல், வாடிக்கையாளர் கருத்து சேகரித்தல் என்ற இரண்டு விஷயங்களைப் பார்த்தோம். அடுத்து வரும் அத்தியாயங்களில், போட்டியாளர் ஆய்வுகள், பொருள் அல்லது சேவை உருவாக்கம், மேம்பாடு, cost reduction பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.\nCategories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408991&Print=1", "date_download": "2020-10-22T03:55:12Z", "digest": "sha1:AKXVKZLM6OH3GB3D6UH3BUSX764XGWUV", "length": 9231, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முடங்கியது சாலை பணி கற்கள் சிதறுவதால் அவதி| Dinamalar\nமுடங்கியது சாலை பணி கற்கள் சிதறுவதால் அவதி\nஅன்னுார்:அன்னுார், தர்மர் கோவில் வீதியில், தார் ரோடு அகலப்படுத்தும் பணி பாதியில் நின்றதால், ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றன.அன்னுார், தர்மர் கோவில் வீதியில், தார் ரோடு இருபுறமும், மூன்று அடி அகலத்துக்கு, விரிவுபடுத்தும் பணி நடந்தது. இதற்காக ஜல்லி கற்கள் ரோட்டின் இருபுறமும் பதிக்கப்பட்டன. அதன்பிறகு ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், அதன் மீது தார் ஊற்றப்படாததால், ஜல்லி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னுார்:அன்னுார், தர்மர் கோவில் வீதியில், தார் ரோடு அகலப்படுத்தும் பணி பாதியில் நின்றதால், ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றன.அன்னுார், தர்மர் கோவில் வீதியில், தார் ரோடு இருபுறமும், மூன்று அடி அகலத்துக்கு, விரிவுபடுத்தும் பணி நடந்தது. இதற்காக ஜல்லி கற்கள் ரோட்டின் இருபுறமும் பதிக்கப்பட்டன. அதன்பிறகு ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், அதன் மீது தார் ஊற்றப்படாத��ால், ஜல்லி கற்கள் பெயர்ந்து வந்தபடி இருக்கிறது.மேலும், இருசக்கர வாகனங்கள் அந்த ஜல்லி கற்கள் மீது செல்லும் போது, சறுக்கி விபத்துக்கு உள்ளா கின்றன. எனவே, 'ஜல்லி கற்கள் மீது விரைவில் தார் ஊற்றி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாவிக்குதித்து ஓடி வரும் குரங்குகள்: விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nவிளையாட்டு மைதானம் சீரமைக்க வலியுறுத்தல்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cellphone-disturb-leaf-dealer-uthamapalayam-royappanpatti", "date_download": "2020-10-22T03:09:46Z", "digest": "sha1:JDBMNN7NNEM3WBQHJCKJSSP45HICXJ57", "length": 13446, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "செல்போனில் டார்ச்சர்: இலை வியாபாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண் | cellphone Disturb - Leaf Dealer - Uthamapalayam - Royappanpatti | nakkheeran", "raw_content": "\nசெல்போனில் டார்ச்சர்: இலை வியாபாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண்\nசெல்போனில் அடிக்கடி தொந்தரவு கொடுத்த இலை வியாபாரியை பெண் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தமபாளையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஆலமரத் தெருவில் குடியிருப்பவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (38). இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இலை வியாபாரம் செய்கிறார். இவரது மைத்துனர் எம்.பெருமாள்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (30). இவரது மனைவி நிரஞ்சனா (25). இவர்களுக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆனைமலையன்பட்டி என்ற ஊரில் மணிகண்டனும், பாண்டீஸ்வரனும் சேர்ந்து டீ கடை நடத்தி உள்ளனர். அப்போது பாண்டீஸ்வரன் மனைவி நிரஞ்சனாவின் மீது மணிகண்டனுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. கணவர் இல்லாத நேரங்களில் நிரஞ்சனாவை பாலியல் ரீதியாக அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.\nஇது நிரஞ்சனாவிற்கு பிடிக்கவில்லை. பலமுறை கணவருக்கு தெரியாமல் கண்டித்துள்ளார். டார்ச்சர் அதிகமாகவே கணவர் பாண்டீஸ்வரனிடம் கூறி உள்ளார். இதனையடுத்து அப்போது ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில்தான் டீக்கடையை காலி செய்து விட்டு, ராயப்பன்பட்டிக்கு மணிகண்டன சென்று இலை வியாபாரம் செய்கிறார். பாண்டீஸ்வரனும், தனது மனைவி நிரஞ்சனாவுடன் பெருமாள் பட்டிக்கு சென்று குடியேறி விட்டார்.\nஆனாலும் மோகம் விடவில்லை. மணிகண்டன், தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு நிரஞ்சனாவிற்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிரஞ்சனாவும், கணவர் பாண்டீஸ்வரனும் பைக் ஒன்றில் மணிகண்டனை கண்டிப்பதற்காக ராயப்பன்பட்டி வந்துள்ளனர். மணிகண்டனிடம் எதற்காக இப்படி செய்கிறாய் என தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் நிரஞ்சனா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி உள்ளார். பாண்டீஸ்வரனும் வெட்டியதாக கூறப்படுகிறது. சராமரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சரிந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை தூக்கி கொண்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் நடந்தவுடன் கணவனும், மனைவியும் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆதாரத்தைக் கொடுங்கள்... விஞ்ஞானிகளிடம் மாட்டிக்கொண்ட மாட்டுச்சாண சிப்...\nகாவல் நிலையத்தின் அருகிலேயே பூட்டி கிடந்த வீட்டில் ஒரு லட்சம் நகை கொள்ளை\n இருவரைக் கொன்ற கொலைகார போலீஸ் அதிரவைக்கும் போஸ்ட் மார்ட்டம்\nநடிகர் சூரியிடம் ரூபாய் 2.70 கோடி மோசடி\nடெங்கு காய்ச்சலை தடுக்க 2,900 போர் வீரர்கள் தயார்\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\nதனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்தும்படி கோர முடியாது\nஆசிரியர் தகுதி சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் -தேசிய கல்வி குழு அறிவிப்புக்கு அன்புமணி பாராட்டு\nஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்... அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் வாழ்த்து\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\nபாஜகவிலிருந்து விலகிய மூத்த தலைவர்...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/for/", "date_download": "2020-10-22T04:23:53Z", "digest": "sha1:OZAOG3FROC6F4JQNPX7XHWPTWN6CHCCK", "length": 26815, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "for – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nபிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்\nபிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்... பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்... குழந்தை பிறப்பு ( Baby Birth ) என்பது ஒரு அதிசயமான வரம். வேண்டுவோர்க்கு (more…)\nகவனம் – உங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும்மேல் தொடர்ந்து நீடித்தால்\nகவனம் - உங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும்மேல் தொடர்ந்து நீடித்தால் கவனம் - உங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும்மேல் தொடர்ந்து நீடித்தால் ஆணுக்கும் பெண்ணுக்கு தனித்தனியான ஹார்மோன்களும் உடல்சார்ந்த (more…)\nஇளம்பெண்களுக்கு தினமும் 20 நிமிட பயிற்சி போதும் – அரியதொரு தகவல் – நேரடி காட்சி – வீடியோ\nஇளம்பெண்களுக்கு தினமும் 20 நிமிட பயிற்சி போதும் - அரியதொரு தகவல் - நேரடி காட்சி - வீடியோ இன்றைய இளம்பெண்களுக்கு அழகில் ஒரு சிறு குறைகூட இல்லாமல் தங்களது (more…)\nகாசி அல்வா – Kasi Halwa – கிண்டுவது எப்படி – சுவாரஸ்யமான நேரடி காட்சி – வீடியோ\nசுவையான காசி அல்வா கிண்டுவது எப்படி - சுவாரஸ்யமான நேரடி காட்சி - வீடியோ பிறரை ஏமாற்றும் வ���லைக்கு அல்வா கொடுப்பது என்று கிண்டலாக சொல்வர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு வகைகள் பிரபலம். அந்த வகையில் (more…)\nசாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால்\nசாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் . . . சாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் . . . ஒரு சிலரை நீங்கள் பார்திருப்பீர்கள் அவர்கள் எப்போதும் மிகவும் சோர்ந்து போய் இருப்பார்கள். ஏதாவது (more…)\nவாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்துசாப்பிட்டு வந்தால்\nவாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . . வாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . . மழைக்காலத்தில் சாலை ஓரங்களிலும், காலி நிலப் பகுதியிலும் செழித்து (more…)\nபேருந்தில் பயணம் செய்பவர்கள்_ இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால்\nபேருந்தில் பயணம் செய்பவர்கள் . . . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . . பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . . பலருக்கு நெடுந்தூர பேருந்து பயணம் என்றால் ஜாலிதான், அதுவும் ஜன்னல் அருகே (more…)\nமிளகுத் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால்\nமிளகுத் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . . மிளகுத் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . . எண்ணற்ற நோய்களுக்கு பல பயனுள்ள மருத்துவ பண்புகளைக் கொண்டு (more…)\nபெண்ணின் வயிற்றை கிழித்து 3 குழந்தைகளை வெளியே எடுக்கும் நேரடி காட்சி – வீடியோ\nஒரு பெண்ணின் வயிற்றை, கிழித்த (சிசேரியன் செய்த) மருத்துவர்கள், உள்ளிருக்கும் 3 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒ (more…)\n‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ\n'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்' நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி\nமூக்கு கண்ணாடியில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோன் – ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – முழு வீடியோ\nஉலக நாடுகளுக்கே தகவல் தொழில் நுட்பத்தில் முன்னோடியாகவு ம், பல அரிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து, தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதனைகள் பல படைத்து வரும் ஜப்பான் விஞ் ஞானிகளின் இன்னொரு நவீ ன கண்டுபிடிப்பு மூக்கு கண்ணாடியில் ஹேண்ட் ஸ் ஃப்ரீ வீடி���ோ ஃபோனை பொரு த்தியும் அதை செயல் படுத்தியும், தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டு��ைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,636) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்க���ிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்மம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்ட��ல் ஆபத்தா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://periyarthalam.blogspot.com/2009/04/", "date_download": "2020-10-22T03:09:25Z", "digest": "sha1:LST4X5RAFL2PW4A2JS2H6GM3RHEGUSNU", "length": 28704, "nlines": 114, "source_domain": "periyarthalam.blogspot.com", "title": "பெரியார் தளம்: ஏப்ரல் 2009", "raw_content": "\nபுதன், 15 ஏப்ரல், 2009\nகாங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்\nகாங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு. • பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதிநிதி களுக்கு பிரிட்டிஷ் ஆளுநர்கள் தேனீர் விருந்து கொடுத்தனர். • காங்கிரஸ் தொடங்கப்பட்டது - சுதந்திரம் கேட்பதற்காக அல்ல. அப்போது நிர்வாகம் நடத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் அடக்குமுறைகளை எதிர்த்து எவரும் போரிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. எனவேதான் காங்கிரசைத் தொடங்கிய ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரியே அக்கட்சியின் செயலாளராக 20 ஆண்டுகாலம் இருந்தார். • ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் மாநாடும் தொடங்கும்போதும் - “பிரிட்டிஷ் அரசர் அரசிக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும்” என்று தீர்மானங்கள் போடுவது வழக்கம். 1886 இல் தொடங்கி 1914 வரை 8 மாநாடுகளில் இந்த ‘மன்னர் வழிபாட்டு’த் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. • கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ‘மன்னர் வழிபாட்டுத் தீர்மானம்’ தேவையா என்ற கேள்வி எழுந்தது, மாநாட்டுத் தலைவரான தாதாபாய் நவ்ரோஜி “இந்த ஜனசபை (காங்கிரஸ் மாநாடு) பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமையான அடித்தளம் (அளிதிவாரக்கல்) என்று பதில் தந்தார். • அப்போது - காங்கிரசுக்கு ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ‘காங்கிரஸ் அல்லது ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற பெயரில் க. சுப்ரமணிய அய்யர் என்ற காங்கிரஸ் தலைவர் ஒரு நூலையே எழுதியுள்ளார். • காங்கிரசைத் தொடங்கிய ஹுயும் அப்போது காங்கிரசில் பெரும் எண்ணிக்கையாக இருந்த பார்ப்பனர்களிடம் மதம், ஆச்சாரம், வர்ணஸ்ரமப் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினை களில் கட்சி குறுக்கிடாது என்று ஒவ்வொரு மாநாட்டிலும் உறுதி தந்து பேசினார். இதை ‘அம்பேத்கர் தனது சாதியை ஒழிக்க வழி’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். • சென்னையில் கூடிய காங்கிரஸ் மாநாடு பற்றி ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் காங்கிரஸ் ஒருவிளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், “இந்த வருடத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புதுஅம்சம் - சாதி ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் (பார்ப்பனர்களுக்கு) பிரத்தியேகமான ஒரு பங்களாவை அவர் களுடைய சாதி ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று அந்த விளம்பரம் கூறியது. • 1885 இல் நடந்த பம்பாய் காங்கிரசிலும் 1886 இல் நடந்த கல்கத்தா காங்கிரசிலும் ஒரு முளிலீம் பிரதிநிதிகூட பங்கேற்கவில்லை. காரணம் அப்போது பிரிட்டிஷாரை முழுமையாக எதிர்த்தது முளிலீம்கள்தான். ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்று பெயர் சூட்டிக் கொண்ட கட்சியில் எப்படி முளிலீம்கள் வருவார்கள் • சென்னையில் கூடிய மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற 361 பிதிநிதிகளில் 138 பேர் பார்ப்பனர்கள். மற்றவர்கள், செட்டியார், ரெட்டியார், முதலியார் போன்ற முன்னேறிய சாதியினர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. கும்ப கோண சங்கர மடத்தின் சார்பில் சங்கராச்சாரி பிரதிநிதி கலந்து கொண்டார். • சமூகப் பிரச்சினையில் காங்கிரஸ் ‘தலையை நுழைக்காது’ என்ற கூறினாலும், சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை பார்ப்பனர் களுக்காக நிறைவேற்றினார்கள். • 1900க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் - காலையிலே இந்து மகாசபை மாநாடும், மாலை யில் - அதே மேடையில் காங்கிரஸ் மாநாடும் நடந்த வந்��ன. காங்கிரசார் இரண்டு அமைப்பு களிலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர். • இதற்குப் பிறகுதான் 1906 இல் முஸ்லீம்கள் தங்களுக்கு என்று ‘அகில இந்திய முளிலீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். • வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டு மாகாணமாக பிரிட்டிஷார் பிரித்தபோது அதை எதிர்த்து ‘அய்க்கிய வங்காள இந்து இயக்கத்தை’ தொடங்கியது, காங்கிரசார் தான். அதே ஆண்டில் பஞ்சாபில் இந்து மகாசபையை காங்கிரசார் உருவாக்கி னார்கள். இதுவே பிறகு அகில பாரத இந்து மகா சபையாகியது. ஆக, அரசியலில் மதவாதத்துக்கு கால்கோள் நடத்தியதே காங்கிரஸ் தான். • லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து மகாசபைக்கும் தலைவர்களாக இருந்தனர். இருவருமே மோசமான வர்ணஸ்ரம வெறியர்கள். முளிலீம் எதிர்ப்பாளர்கள். ‘கடல் தாண்டுவது இந்துமத விரோதம்’ என்பதால், லண்டன் வட்ட மேஜை மாநட்டுக்கு சென்ற மதன் மோகன் மாளவியா, தன்னுடன் மண்ணை உருண்டையாக உருட்டி கையில் எடுத்துச் சென்றார். மண்ணை கையில் எடுத்துச் சென்றால், கடல் தாண்டி போனதாகாது என்பது அய்தீகமாம் • சென்னையில் கூடிய மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற 361 பிதிநிதிகளில் 138 பேர் பார்ப்பனர்கள். மற்றவர்கள், செட்டியார், ரெட்டியார், முதலியார் போன்ற முன்னேறிய சாதியினர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. கும்ப கோண சங்கர மடத்தின் சார்பில் சங்கராச்சாரி பிரதிநிதி கலந்து கொண்டார். • சமூகப் பிரச்சினையில் காங்கிரஸ் ‘தலையை நுழைக்காது’ என்ற கூறினாலும், சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை பார்ப்பனர் களுக்காக நிறைவேற்றினார்கள். • 1900க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் - காலையிலே இந்து மகாசபை மாநாடும், மாலை யில் - அதே மேடையில் காங்கிரஸ் மாநாடும் நடந்த வந்தன. காங்கிரசார் இரண்டு அமைப்பு களிலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர். • இதற்குப் பிறகுதான் 1906 இல் முஸ்லீம்கள் தங்களுக்கு என்று ‘அகில இந்திய முளிலீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். • வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டு மாகாணமாக பிரிட்டிஷார் பிரித்தபோது அதை எதிர்த்து ‘அய்க்கிய வங்காள இந்து இயக்கத���தை’ தொடங்கியது, காங்கிரசார் தான். அதே ஆண்டில் பஞ்சாபில் இந்து மகாசபையை காங்கிரசார் உருவாக்கி னார்கள். இதுவே பிறகு அகில பாரத இந்து மகா சபையாகியது. ஆக, அரசியலில் மதவாதத்துக்கு கால்கோள் நடத்தியதே காங்கிரஸ் தான். • லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து மகாசபைக்கும் தலைவர்களாக இருந்தனர். இருவருமே மோசமான வர்ணஸ்ரம வெறியர்கள். முளிலீம் எதிர்ப்பாளர்கள். ‘கடல் தாண்டுவது இந்துமத விரோதம்’ என்பதால், லண்டன் வட்ட மேஜை மாநட்டுக்கு சென்ற மதன் மோகன் மாளவியா, தன்னுடன் மண்ணை உருண்டையாக உருட்டி கையில் எடுத்துச் சென்றார். மண்ணை கையில் எடுத்துச் சென்றால், கடல் தாண்டி போனதாகாது என்பது அய்தீகமாம் எனவே அவர் ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றும் அழைக்கப்பட்டார். • இப்போது - சென்னை காங்கிரஸ் அலுவலகம் ‘சத்திய மூர்த்தி பவனில்’ காங்கிரசார் கூடினாலே அங்கு கலவரம் வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உண்மையில் காங்கிரசின் வரலாறே அப்படித்தான் இருந்திருக்கிறது. சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட திலகர் தலைமையிலான ‘இந்து வெறியர்’ குழு கலவரத்தில் இறங்கியது எதிர்ப்பு அணி. திலகர் மீது செருப்பு வீசியது. பெரும் கலவரத்தினால் எந்த முடிவும் எடுக்காமல், மாநாடு கலைந்தது. அதன் பிறகு ஓராண்டு காலம் காங்கிரஸ் கூடவே இல்லை. அரசியலில் ‘செருப்பை’ ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை, அப்போது தான், காங்கிரசார் உலகத்துக்கே அறிமுகப்படுத்தினர். • பொது மக்களிடம் திரட்டிய நிதிக்கு கணக்கு காட்டாமல் விழுங்கி ஏப்பம் விடும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் தான். ‘திலகர் சுயராஜ்ய நிதி’ திரட்டி, கடைசி வரை காங்கிரஸ் அதற்கு கணக்கே காட்ட வில்லை. அதே ‘திலகர்’ நிதியை காந்தியார் வசூல் செய்தார். வசூல் செய்த பலரும் பணத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் இப்போதும் “வசூல் பணம் என்னவா யிற்று எனவே அவர் ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றும் அழைக்கப்பட்டார். • இப்போது - சென்னை காங்கிரஸ் அலுவலகம் ‘சத்திய மூர்த்தி பவனில்’ காங்கிரசார் கூடினாலே அங்கு கலவரம் வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உண்மையில் காங்கிரசின் வ��லாறே அப்படித்தான் இருந்திருக்கிறது. சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட திலகர் தலைமையிலான ‘இந்து வெறியர்’ குழு கலவரத்தில் இறங்கியது எதிர்ப்பு அணி. திலகர் மீது செருப்பு வீசியது. பெரும் கலவரத்தினால் எந்த முடிவும் எடுக்காமல், மாநாடு கலைந்தது. அதன் பிறகு ஓராண்டு காலம் காங்கிரஸ் கூடவே இல்லை. அரசியலில் ‘செருப்பை’ ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை, அப்போது தான், காங்கிரசார் உலகத்துக்கே அறிமுகப்படுத்தினர். • பொது மக்களிடம் திரட்டிய நிதிக்கு கணக்கு காட்டாமல் விழுங்கி ஏப்பம் விடும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் தான். ‘திலகர் சுயராஜ்ய நிதி’ திரட்டி, கடைசி வரை காங்கிரஸ் அதற்கு கணக்கே காட்ட வில்லை. அதே ‘திலகர்’ நிதியை காந்தியார் வசூல் செய்தார். வசூல் செய்த பலரும் பணத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் இப்போதும் “வசூல் பணம் என்னவா யிற்று” என்று எவராவது கேட்டால் ‘காந்தி கணக்கில் எழுது’ என்று கூறும் வழக்கு உள்ளது. இது பொது வாழ்க்கை “ஒழுக்க”த்துக்கு காங்கிரஸ் வழங்கிய ‘அருட்கொடை’. • அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்தான். ‘பிள்ளையாரை’ அரசியல் குறியீ டாக்கியவரும் அவர்தான். சைவ - வைணவப் பிரிவுகளை ஒருங்கிணைக்க அவர் விநாயகனைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘விநாயகர்’ ஊர்வலங்களை மராட்டியத்தில் நடத்தினார். அதைத் தான் இப்போது இந்து முன்னணி நடத்திக் கொண்டிருக்கிறது. • புனே நகரத்தில் எலிகளால் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் உயிரிழந்த போது நோயைத் தடுக்க எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அப்போது விநாயகன் வாகனம் எலி. எனவே எலியை ஒழிப்பது இந்து மத விரோதம் என்று கூறினார் திலகர். இதனால் எலியை ஒழிக்க வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டு 18 மாதம் சிறைபடுத்தப்பட்டார். • ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதை எதிர்த்த திலகர், பெண்களுக்கு கல்வி தருவதையே எதிர்த்தார். குழந்தை திருமணங்களை (பால்ய விவாகம்) தடை செய்யும் சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டு வந்தபோது ��தத்தில் தலையிடுவதாகக் கூறி, கடுமையாக எதிர்த்தார். • சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் உரிமை கோரியபோது 1918 இல் திலகர் இவ்வாறு பேசினார்: “எதற்காக, செருப்பு தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவனும், சட்டசபைக்குப் போக முயற்சிக்கிறார்கள்” என்று எவராவது கேட்டால் ‘காந்தி கணக்கில் எழுது’ என்று கூறும் வழக்கு உள்ளது. இது பொது வாழ்க்கை “ஒழுக்க”த்துக்கு காங்கிரஸ் வழங்கிய ‘அருட்கொடை’. • அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்தான். ‘பிள்ளையாரை’ அரசியல் குறியீ டாக்கியவரும் அவர்தான். சைவ - வைணவப் பிரிவுகளை ஒருங்கிணைக்க அவர் விநாயகனைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘விநாயகர்’ ஊர்வலங்களை மராட்டியத்தில் நடத்தினார். அதைத் தான் இப்போது இந்து முன்னணி நடத்திக் கொண்டிருக்கிறது. • புனே நகரத்தில் எலிகளால் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் உயிரிழந்த போது நோயைத் தடுக்க எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அப்போது விநாயகன் வாகனம் எலி. எனவே எலியை ஒழிப்பது இந்து மத விரோதம் என்று கூறினார் திலகர். இதனால் எலியை ஒழிக்க வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டு 18 மாதம் சிறைபடுத்தப்பட்டார். • ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதை எதிர்த்த திலகர், பெண்களுக்கு கல்வி தருவதையே எதிர்த்தார். குழந்தை திருமணங்களை (பால்ய விவாகம்) தடை செய்யும் சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டு வந்தபோது மதத்தில் தலையிடுவதாகக் கூறி, கடுமையாக எதிர்த்தார். • சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் உரிமை கோரியபோது 1918 இல் திலகர் இவ்வாறு பேசினார்: “எதற்காக, செருப்பு தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவனும், சட்டசபைக்குப் போக முயற்சிக்கிறார்கள் யார், யார் எங்கே போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா யார், யார் எங்கே போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா” - இந்த நிகழ்வுகளை அம்பேத்கர் தனது நூலில் (காந்தியும் - காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன” - இந்த நிகழ்வுகளை அம்பே��்கர் தனது நூலில் (காந்தியும் - காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன நூலில்) பதிவு செய்துள்ளார். • அரசியலில் மதத்தைப் புகுத்தியதில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு. ‘ராம பஜனையோடு’ அவரது அரசியல் நடவடிக்கைகள் கலந்து நின்றன. தனது ‘அந்தராத்மா’வுடன் அடிக்கடிப் பேசுவதாக அவர் கூறிக் கொண்டார். இந்தியாவில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும் என்றார். ‘தீண் டாமை’ ஒழிய வேண்டும். ஆனால், நால்வர்ணப் பிரிவாகிய வர்ணாளிரம அமைப்பு நீடிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு ‘வர்ணமும்’ தங்களுக்குரிய தொழிலை செய்வதே நல்லது என்றார். • ‘தீண்டப்படாத’ தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்த போது அதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. மிரட்டலுக்கு பிரிட்டிஷ் அரசு பணிந்தது. தலித் மக்களுக்கு கிடைத்த உரிமையை காந்தி பறித்தார். • மயிலாப்பூரிலுள்ள சீனிவாச அய்யங்கார் என்ற பிரபல காங்கிரசார் வீட்டில் காந்தி தங்குவது வழக்கம். அப்போதெல்லாம் அவர் வீட்டுத் திண்ணையில்தான் காந்திக்கு இடம்; உள்ளே போக முடியாது; இதை காந்தியே கூறியிருக்கிறார்.\nஇடுகையிட்டது பெரியார்தளம் நேரம் பிற்பகல் 1:35\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nஇரு சக்கர வாகன ஊர்வலம்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nபெரியார் பிறந்த நாள் விழா.. பெரியார் சிலைக்கு மாலை...\nஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த ந��ள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா 21-9-2008 திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா21-9-2008 திருப்பூர்\nஏராளமான கடைகள் தமிழ் விற்க\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nடெல்லி ஆர்ப்பாட்டம் மலைக்க வைத்த மழலைகள்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nசிறிலங்கா அரசின் காட்டு மிராண்டித்தனமான செயல் - பெரியார் திராவிடர் கழகம் கோவையில் ஆவேச எதிர்ப்பு.\nபெரியார் பிறந்த நாள் விழா பொதுகூட்டம்\nராமன்பாலம் ஒரு வரலாற்று மோசடி கருத்தரங்கம் சுப்பராயன் எம்.பி பேசுகிறார்\nதிருப்பூர் பெரியார் பிறந்த நாள் விழா ஊர்வலம்\nகோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7231", "date_download": "2020-10-22T03:53:46Z", "digest": "sha1:ZUU4JFRYR6VZXVGE7LT3CHNLOCEL2ZUP", "length": 4924, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்\n- சூப்பர் சுதாகர் | ஜூன் 2011 |\nமே 27, 2011 முதல், ஜூலை இறுதிவரை, 'அம்மா' மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மா மனித இனத்திற்கு அயராது சேவை செய்கிறார். மக்களின் துயர் துடைப்பதற்குத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.\nஅம்மா வருகைதர இருக்கும் ஊர்களும் தேதிகளும்\nசான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி 06.02 - 06.08\nலாஸ் ஏஞ்சலஸ் 06.10 - 06.14\nஆல்பகர்க்கி 06.17 - 06.20\nகோரல்வில்,அயோவா 06.25 - 06.26\nநியூயார்க் 07.02 - 07.04\nவாஷிங்டன் டி.சி. 07.06 - 07.07\nடொரன்டோ, கனடா 07.15 - 07.18\nஇலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம், பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இவற்றில், ஆன்மீக/தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை இடம்பெறும்.\nமக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org தளத்தில் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2014/10/blog-post_855.html", "date_download": "2020-10-22T03:57:04Z", "digest": "sha1:Q2XU6LFM6WIGCZM2F4SSRSYOIELQ73QS", "length": 11427, "nlines": 204, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பொற்சிலம்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமழைபபடல் வழியாக ஆங்காங்கே வாசித்துக்கொண்டிருந்தேன். தொட்டுத்தொட்டு வாசிப்பது ஒரு பெரிய இன்பம். ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காத எவ்வளவோ விஷயங்கள் அப்ப்போது வந்தடையும்\nமழைப்பாடல் முழுக்க அபரணங்களும் ஆடைகளும் உருவாக்கும் ஓசை எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிரது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. மனிதர்கள் பேச்சை அடக்கும்போது இந்த ஓசை பேச ஆரம்பிக்கிறது கசப்பையும் விருப்பத்தையும் இதுவே பூடகமாகச் சொல்லிவிடுகிறது\nகுந்திக்கும் தேவவதிக்கும் இடையே உள்ள மௌனமான போரில்தான் ஆபரணங்களின் ஓசையை நான் கவனித்தேன். அதன்பிறகு பாண்டு முடிசூடும் இடத்தில் காந்தாரிகளின் வளையலோசை மிக அற்புதமாக பேசி பெரிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது\nஅதேபோல விதுரன் மீது குந்திக்கு இருக்கும் அன்பை ஆபரணங்களின் ஓசை மட்டும்தான் சொல்கிறது. அவள் சொல்வதில்லை. வாயால் சொல்வதும் இல்லை. கண்ணாலும் சொல்வதில்லை\nஇந்த ஒரு விஷயத்தைப்பிடித்துக்கொண்டே மழைப��பாடலை வாசிக்கலாமென்று தோன்றியது\nசிலம்பு என அந்த நகைக்குப்பெயர்\nகேசவமணி -மழைப்பாடல் பற்றிய தொடர்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%B8%8A", "date_download": "2020-10-22T04:23:51Z", "digest": "sha1:PIRPNICHXMRHQNCZERCWKV7N5WUIFNOR", "length": 4743, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "上 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to climb) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/cinema/04/276509", "date_download": "2020-10-22T03:37:57Z", "digest": "sha1:B5HI3I3NQHSQFIHN7DDWQ3YB5CRJ6ARC", "length": 6915, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "சியான் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன்!. 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா?.. - Viduppu.com", "raw_content": "\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n7 வருடம் கழித்து குழந்தை எனக்கு விவாகரத்து ஆகவில்லை வதந்திக்கு முற்றிபுள்ளி வைத்த 42 வயது நடிகை பூமிகா\nஹனிமூனில் கடற்கரையில் ஊர்சுற்றும் திரிஷாவின் முன்னாள் காதலர்\nஅறிமுகப்படுத்திய இயக்குநரை 14 ஆண்டுகளாக தூக்கி எறிந்துவரும் நடிகை நயன்\nஇளம் நடிகைகளுக்கு சவால் விடும் 50 வயது நடிகை.. இதுக்கு தான் அங்க போனாரோ\nசியான் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன். 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா. 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா\nபடவாய்ப்புகள் என்பது சினிமா பிரபலங்களின் வாழ்க்கைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில் படங்களில் நடித்து அதை பயன்படுத்தி நடித்து நல்ல வரவேற்பை பெற்றாலே சினிமாவில் நல்ல ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்லும். அந்தவகையில் 80, 90 களில் கொடிகட்டி பறந்த நடிகர் தான் டக்குபட்டி ராஜா.\nதமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிப்படங்களில் நடித்து பிரபலமானாவர் ராஜா. இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி வளர்த்த பிரபலங்களில் இவரும் ஒருவர். கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் புகழ் பெற்று அடுத்தடுத்த படங்களில் பிஸியான நடிகராக திகழ்ந்தார்.\nகருத்தம்மா, மாப்பிள்ளை, சதி லீலாவதி, கோலங்கள் என முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து இளம் நடிகர்களின் வருகையால் அவர் பக்கம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சென்றதல் படவாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகினார்.\nசினிமாவைவிட்டு விலகிய நடிகர் ராஜா இதன்பின் மார்பிள் தொழிலை ஆரம்பித்து வெற்றியை ஈட்டியுள்ளார். தற்போது 19 வருடங்களுக்கு பின் தெலுங்கு படங்களில் நடித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.\nதமிழில் நடிகர் விக்ரமின் தோழனாக இருக்கும் ராஜா அவரின் விருப்பதை நிறைவேற்ற தமிழ் சினிமாவில் மீண்டும் விக்ரமின் மகன் துருவ் விகரம் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார்.\nஇதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளேன் என்று பேட்டிகளில் கூறி வருகிறார் ராஜா.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2016/07/blog-post_18.html", "date_download": "2020-10-22T03:04:47Z", "digest": "sha1:WN4GRZVTLB3HG5BK3EHC3PZ4IM46E6BF", "length": 47739, "nlines": 96, "source_domain": "www.padalay.com", "title": "பொண்டிங்", "raw_content": "\nமழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள் பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி ���ல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.\n“ஏன் கடவுள் பெயர் வைக்கலாமே ராம், சிவாஸ், கண்பத் என்று எத்தனை பெயர்கள் இருக்கின்றன ராம், சிவாஸ், கண்பத் என்று எத்தனை பெயர்கள் இருக்கின்றன பிள்ளைக்குப்போய் கிரிக்கட் பிளேயர் பெயர் வைப்பார்களா பிள்ளைக்குப்போய் கிரிக்கட் பிளேயர் பெயர் வைப்பார்களா அப்படியே கிரிக்கட் பிளேயர் என்றாலும் சச்சின், சனத் என்று வைக்கலாமே அப்படியே கிரிக்கட் பிளேயர் என்றாலும் சச்சின், சனத் என்று வைக்கலாமே எதுக்குப் பொண்டிங்\nஅருண் படித்து படித்துச் சொன்னதை மயூரி கேட்கவில்லை. அது நானூற்றி ஐம்பத்தாறாவது சண்டையாக இருக்கலாம். கணக்கு மறந்துபோய்விட்டது. ப்ரெஸ்டனில் தீப்பெட்டி சைஸ் வீட்டிலே வாழ்ந்தபோது நடந்த சண்டை அது. ஒரு கட்டத்தில் சண்டை பலத்து ஆளுக்கு ஆள் மாறி மாறி “@#$ you” என்று கத்தவும், பக்கத்துவீட்டு எரிச்சலில் மாசிடோனியன்காரி உயர் டெசிபலில் “@#$ you” என்று கத்தவும், பக்கத்துவீட்டு எரிச்சலில் மாசிடோனியன்காரி உயர் டெசிபலில் “@#$ you both” என்று கத்தியதும் இன்னமும் அருணுக்கு ஞாபகம் இருக்கிறது. மயூரி அன்று முழுதும் அழுதாள். சாப்பிடவில்லை. விடாப்பிடியாகப் பொண்டிங் என்ற பெயர்தான் வேண்டும் என்றாள். பொண்டிங், பொண்டிங், பொண்டிங். பொண்டிங்.\nஅருண் நேரத்தைப் பார்த்தான். காலை ஏழு மணி தாண்டியிருந்தது. எட்டு மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பவேண்டும். திங்கள்கிழமையே லேட்டாகப் போகமுடியாது. ஒரு மணி நேரத்துக்குள் பொண்டிங்கைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, வெளிக்கிடுத்தி, தானும் தயாராகி என்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. அவளுக்கென்ன ஹாயாக வருவாள். இந்தாப்பிடி என்று கையிலே கொடுத்துவிட்டுப் போயிடுவாள். பிளடி மயூரி. பிளடி சூடானியன். பிளடி…\nவாசலில் ஹோர்ன் அடித்தது. மயூரி வந்துவிட்டாள்.\nஅந்தச் சூடானியன்தான் இறங்கிவந்தான். காருக்குள் மயூரி கண்ணாடி பார்த்து லிப்ஸ்டிக் சரிபார்ப்பது தெரிந்தது. அருணைக் கணக்கெடுக்கவேயில்லை.\nசூடானியனுக்கு வாயைச் சும்மா வைத்துக்கொண்டிருக்கமுடியாது. அருண் பதில் சொல்லவில்லை. அருண் என்றைக்குமே அவனுக்குப் பதில் சொல்லியதில்லை. ஆனாலும் அவன் ஒவ்வொரு திங்கள் காலையும், வெள்ளி மாலையும் தவறாமல் அருணைக் குசலம் விசாரிப்பான்.\n“வெட்கம் ரோசம் கெட்ட தடித்த ஆபிரிக்கத் தோல். போ. உன்னுடைய தடிப்புக்கு அவன்தான் சரி. காலில் விழுந்து கிடப்பான். போடி. போ.”\nஅருணுக்கு சூடானியனைப் பார்க்கும்பொழுதெல்லாம் பற்றிக்கொண்டுவரும். இனிமேல் மயூரி தனியாகத்தான் பொண்டிங்கை அழைத்துவரவேண்டும் என்று ஒருமுறை அவளுக்கு மெசேஜ் பண்ணிக்கூடப்பார்த்தான். அவள் “Mind your business” என்று ரிப்ளை பண்ணினாள். சூடானியனைக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றும். ஏன் மயூரியைப்பற்றி தேவையேயில்லாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம் அவள் சூடானியனோடு இருந்தாலோ, பிறேசிலியானோடு இருந்தாலோ நமக்கென்ன அவள் சூடானியனோடு இருந்தாலோ, பிறேசிலியானோடு இருந்தாலோ நமக்கென்ன நாம்தானே அவள் வேண்டாமென்று தலைமுழுகிவிட்டோம். அவள் போய்த்தொலைந்ததுதான் எவ்வளவு நல்லது.\nஅருணுக்கு அவளும் அவனும் பிடித்த இறுதிச்சண்டை ஞாபகம் வந்தது.\nஅது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை. மாலை அருண் வீடு திரும்பியதும் சண்டை வலுப்பட்டது. மயூரி அருணின் ஐபோனை சுத்தியலால் உடைத்து நொறுக்கியதிலிருந்து சண்டை அடுத்த கட்டத்தை எட்டியது. மிகப்பெரிதாக வெடித்து அக்கம்பக்கம் எல்லாம் எட்டிப்பார்த்த சண்டை அது. முன்வீட்டு நாய்கள்கூட இவர்களின் சச்சரவால் குரைக்கத்தொடங்கிவிட்டன. எல்லா வார்த்தைகளுக்கும் “@#$ing” அடைமொழியானது. மாறிமாறித் திட்டிக்கொண்டேயிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் அருண் மயூரியின் முடியைப்பற்றி முகத்தில் பளாரென்று அறைந்தான். அவள் அசரவில்லை. கையில் கிடைத்த பூச்சாடியால் ஓங்கி ஒரே அடி. அருணின் மூக்கு உடைந்து இரத்தம் சொட்டியது. இவர்கள் சண்டையைப்பார்த்ததில் பொண்டிங் பயத்திலே ஓடிப்போய் பக்கத்துவீட்டுக்குழந்தைகளு���ன் ஒட்டிக்கொண்டுவிட்டான். இறுதியில் பொலிஸ் வந்தபின்னரேயே சத்தம் ஓய்ந்தது. பக்கத்துவீட்டுக்காரர்களே பொலிசை அழைத்திருந்தார்கள். பொலிஸ் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. “வன்முறை செய்தால் கேஸ் போடுவோம்” என்றார்கள். “தகாதவார்த்தைகளைப் பேசக்கூடாது. அதுவும் அக்கம்பக்கங்களில் குழந்தைகள் வசிக்கிறார்கள்” என்றனர். இருவருக்கும் குடும்பநல கவுன்சிலிங் ஹோட்லைன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.\nஅதுதான் அருண் மயூரிக்கிடையிலான இறுதிச் சண்டை. அதற்குப்பின்னரெல்லாம் அருணும் மயூரியும் சண்டை பிடிக்கவேயில்லை. அன்றைக்கே மயூரி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாள். கூடவே பொண்டிங்கையும் அழைத்துக்கொண்டு. அருண் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பும்போதுங்கூட மயூரி அலட்டிக்கொள்ளாமல் நிதானம் காட்டினாள். பின்னர் எல்லாவற்றையும் அவரவரது வழக்கறிஞர்களுக்கூடாகவே அணுகிக்கொண்டார்கள். எல்லா உடன்படிக்கைகளும் ஓரளவுக்கு சுமூகமாகவே நிகழ்ந்தன. அருணின் வக்கீல். அருண். மயூரியின் வக்கீல். மயூரி. நால்வரும் சந்தித்து, ஹாய் சொல்லி, காலநிலையை நொந்து, கோப்பி குடித்தபடியே விவாகரத்தைப் பேசித்தீர்த்தார்கள். வீட்டை விற்பது என்று முடிவானது. எல்லாமே இரண்டாகப் பிரிந்தன. கோப்பி மெஷின், பிரிட்ஜ், வோஷிங்மெஷின் எல்லாம் அருணுக்குப் போனது. சோபா, டிவி, கட்டில்கள் எல்லாம் மயூரிக்குத் தீர்த்தார்கள். அவளுக்கு அவை எதுவும் தேவையாய் இருக்கவில்லை. மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலேபோதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது. வங்கி வைப்பில் எழுபதுவீதம் தனக்கு வேண்டும் என்றும் அவள் கேட்டாள். அருணின் அவசரத்துக்கு எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னான். கிரெடிட்கார்ட் மீதியைக்கூட அவனே கட்டுவதாக உறுதியளித்தான். விவாகரத்து உடன்பாடு சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.\nபொண்டிங் யாருக்கு என்ற குழப்பம் வரும்வரையில்.\nசூடானியன் பொண்டிங்கைக் கையில் கொடுத்துவிட்டுக் “ஸீ யூ” சொன்னான். இரண்டு நாட்கள்தாம். இரண்டே இரண்டு நாட்கள். ஆனால் அருணால் பொண்டிங்கை விட்டுப் பிரிந்திருக்கவே முடிவதில்லை. என்னவோ தெரியாது. அவனுக்கு இப்போதெல்லாம் பொண்டிங்கை விட்டால் தனக்கு வேறு யாரும் இல்லையோ என்ற எண்ணம் வாட்டத்தொடங்கியிருந்தது. பொண்டிங் மீது அருணுக்கு அப்படி ஒரு பாசம். காலை எழுந்ததும் கை தன்னிச்சையாக அருகில் கிடக்கும் பொண்டிங்கைத்தான் தேடும். அவன் இல்லை என்றதும் சடக்கென்று ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். ஆரம்பத்தில் மயூரிதான் பொண்டிங்மீது மிகவும் பாசமாக இருந்தவள். அவன் குழந்தையாக இருக்கும்போது குளிப்பாட்டி பாலூட்டுவது முதல் எங்குபோனாலும் அவனையும் கொண்டுசெல்வதுவரை மயூரி பொண்டிங்மீது அபரிமிதமான பாசத்தைப் பொழிந்தாள். பொண்டிங் வந்து முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கிடையேயான சண்டைகளின் எண்ணிக்கை நானூற்றி ஐம்பத்தாறிலிருந்து வெறுமனே ஐந்துதான் கூடியிருந்தது. இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும். ஆனால் குளிர்காலம் வந்ததும் எல்லாமே மாற ஆரம்பித்துவிட்டது. இருவருமே பிசியானார்கள். அருணும் மயூரியும் பேசிக்கொள்வதே குறைந்தது. காலையில் அருண் எழும்புவதற்கு முன்னமேயே மயூரி கிளினிக்குக்கு கிளம்பிச் சென்றுவிடுவாள். இரவு அவள் வீடு திரும்புவதற்குள் அருண் தூங்கிவிடுவான். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே இருவரும் முகம் கொடுத்துப் பேசுவார்கள். பொண்டிங்கைக் கவனிக்கும் பொறுப்பும் அருண் தலையிலேயே விழுந்தது. பாலூட்டுவதிலிருந்து சாப்பாடு கொடுப்பது, பொண்டிங்குக்கு ஏதும் சுகவீனம் என்றால் வைத்தியரிடம் கொண்டுபோவது என்று அருணின் வாழ்க்கை வேலை, வேலை முடிந்து வந்தால் பொண்டிங் என்று மாற ஆரம்பித்தது. கூடவே அருணுக்கும் பொண்டிங்குக்கும் இடையில் இன்னதென்று விளக்கமுடியாத பாசம். அருணால��ம் பொண்டிங்கை விட்டு இருக்கமுடியாது. பொண்டிங்காலும் அருணை விட்டுக் கணமேனும் இருக்கமுடியாது.\nஅருண் பொண்டிங்கை அலேக்காகத் தூக்கிக்கொண்டான். இரண்டு நாட்களுக்குப்பின்னர் அப்பாவைக் கண்ட சந்தோசத்தில் பொண்டிங்கின் உடல்பூராவும் சிலிர்த்தது.\n“என்னடா கண்ணா, அப்பாவை விட்டிட்டு எப்பிடி இரண்டு நாள் சமாளிச்சாய்\nபொண்டிங் சந்தோசத்தில் அருணின் கன்னம், நெற்றி, தாடை, கழுத்து என்று முத்தங்களைப் பொழிந்தான். அவன் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. சூடானியன் காரை ஸ்டார்ட் பண்ணி, புறப்படுவதற்கு முன்னர் அருகில் இருந்த மயூரிக்கு எட்டி முத்தம் கொடுத்தான். வேண்டுமென்றே செய்கிறார்கள். அருணுக்குத் தெரிந்ததுதான். கடைசிவரை மயூரி அருணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பார்க்கமாட்டாள். அவளுக்கு அருணின் ஒவ்வொரு அசைவும் விளங்கும். அருண் எப்போதெல்லாம் அவளைக் கவனிப்பான் என்று அவள் தெரிந்தே வைத்திருந்தாள். வெறுப்பேற்றுவதற்காகவே முத்தம் கொடுத்தார்கள். வெறுப்பேற்றுவதற்காகவே இருவரும் ஒன்றாக வருகிறார்கள். அதில் என்ன சந்தோசம் அவர்களுக்கு அருணுக்குக் கோபம் வந்தது. பொண்டிங் அருணின் தோளில் தலைவைத்துத் தூங்கிவிட்டான். அருண் மயூரியையும் சூடானியனையுமே நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது இருவருமே அவனைப்பற்றி ஏதாவது புரளிபேசிச் சிரித்துக்கொண்டிருக்கலாம். “He is such a loser” என்று மயூரி அருணைப்பற்றி எள்ளி நகையாடக்கூடும். அந்த சூடானியன் காவிப்பல் தெரியச் சிரிக்கலாம். கார் முழுதும் அவன் வாய் நாறலாம். அந்த சூடானியனின் காவி பிடித்த பல்லில் அப்படி என்னத்தைத்தான் மயூரி கண்டாள் அருணுக்குக் கோபம் வந்தது. பொண்டிங் அருணின் தோளில் தலைவைத்துத் தூங்கிவிட்டான். அருண் மயூரியையும் சூடானியனையுமே நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது இருவருமே அவனைப்பற்றி ஏதாவது புரளிபேசிச் சிரித்துக்கொண்டிருக்கலாம். “He is such a loser” என்று மயூரி அருணைப்பற்றி எள்ளி நகையாடக்கூடும். அந்த சூடானியன் காவிப்பல் தெரியச் சிரிக்கலாம். கார் முழுதும் அவன் வாய் நாறலாம். அந்த சூடானியனின் காவி பிடித்த பல்லில் அப்படி என்னத்தைத்தான் மயூரி கண்டாள் எப்போது இருவரும் சந்தித்துக்கொண்டார்கள் நேற்று வந்த கறுப்பனுக்கு முன்னே எப்படி மயூரி அருணை அவமானப்படுத்த��ாம் அருண் ஆபிரிக்கர்களை கிண்டலடிப்பதை மயூரி என்றைக்கும் ரசித்ததில்லை. ஆ, ஊ என்றவுடன் அருணை ரெசிஸ்ட் என்பாள்.\nபொண்டிங் இப்போது அருணின் காதைக்கடிக்க ஆரம்பித்தான். கூசியது.\nஅவர்களின் நானூற்றி அறுபத்தியிரண்டாவது சண்டை அருணுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. குடும்பப் புகைப்படம் எடுக்கும்போது ஆரம்பித்து மூன்று நாட்கள் இரவு பகலாக நீடித்த சண்டை அது. சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக்கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான். மயூரி அவனை ஷாவனிஸ்ட் என்று திட்டினாள். “ஏன் குழந்தைக்கு அப்பா பெயர்மாத்திரம் வைக்கவேண்டும்” என்று வாதம் செய்தாள். சரி, அப்படியென்றால் “பொண்டிங் அருண் மயூரி” என்றாவது இருந்திருக்கவேண்டும் என்றான் இவன். அதுவும் ஆணாதிக்கம் என்றாள் மயூரி. வேண்டுமானால் “பொண்டிங் மயூரி அருண்” என்று மாற்றலாம் என்றாள். சண்டை வெடித்தது. முடிவில் “வெறும் பொண்டிங்கே போதும், முழுப்பெயரே போடவேண்டாம்” என்று அருண் சொன்னான். “குடும்பமே குலைந்துகொண்டிருக்கிறது, இதில என்ன மண்ணுக்கு குடும்பப்படம்” என்று மயூரி கன்வாசை உடைத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள். அன்றிலிருந்து மயூரி எப்போது பார்த்தாலும் பொண்டிங்கை “பொண்டிங் மயூரி” என்றே அழைக்க ஆரம்பித்தாள். வைத்தியசாலைகளில் விண்ணப்பம் நிரப்பும்போது “மாஸ்டர் மயூரி” என்று பொண்டிங்கைப் பதிந்தாள். அருண் எதுக்கு வீண்வேலை என்று இந்த விவகாரத்தை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டான். ஆனால் அதுவே அவனுக்கு ஈற்றில் எமனாக வந்தமைந்தது.\nவிவாகரத்தின்போது பொண்டிங் யாருக்கென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பொண்டிங் தனக்குத்தான் வேண்டும் என்று மயூரி அடம் பிடித்தாள். அருண் எவ்வளவோ வாதாடிப்பார்த்தான். ஆனால் மயூரியிடம் அத்தனை சான்றுகளும் இருந்தன. அவன் உடைத்துப்போட்டதாகச் சொன்ன புகைப்���டம் புதிதாக மீள அவதாரம் எடுத்தது. “பொண்டிங் மயூரி” என்று எழுதியிருந்த பெயரே போதுமானதாக இருந்தது. கன்வாஸ் கொம்பனியில் ஆதாரம் கொடுத்தார்கள். வைத்தியசாலைப்பதிவுகளில் எல்லாம் மாஸ்டர் மயூரி என்றிருந்ததும் அவளுக்கு வசதியாகப்போனது. அருணின் நிலைமை கௌரவர்களிடம் நாடு கேட்ட தருமனின் நிலையானது. கெஞ்சிப்பார்த்தான். ஐந்துநாள் கேட்டான். மூன்று நாள் கேட்டான். இரண்டு நாள் கேட்டான். கடைசியில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.\nவாரநாள்கள் முழுதும் பொண்டிங்கை அருணே பராமரிக்கவேண்டும். வார இறுதி நாட்களில் அவனை மயூரியிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவனுடைய இன்சூரன்ஸ், வைத்தியச்செலவுகள், மயூரி விடுமுறையில் போனால் அவனைக் கவனிப்பது, காப்பகச் செலவு என்று எல்லாவற்றையும் அருணே கவனித்துக்கொள்ளவேண்டும். மயூரிக்கு எப்போது பொண்டிங் வேண்டுமென்று தோன்றினாலும் கொடுத்துவிடவேண்டும். தவிரவும் வாரநாட்களில் பொண்டிங்கை மயூரி பிரிந்திருக்கவேண்டியிருப்பதற்கான இழப்பீடாக நாளுக்கு ஐம்பது டொலர்வீதம் அருண் அவளுக்கு வாரம் இருநூற்றைம்பது டொலர்கள் கொடுக்கவேண்டும். அருணுக்குக் கெட்ட கோபம் வந்தது. முடியவே முடியாது என்று மறுத்தான். மயூரி கேட்கவில்லை. நாளுக்கு முப்பது டொலர் கொடுக்கலாமா என்று அருணின் வழக்கறிஞர் பேரம் பேசிப்பார்த்தார். அவள் மசியவில்லை. ஈற்றில் நாளுக்கு நாற்பத்தேழு டொலர்களுக்கு இணங்கினார்கள்.\nஅருண் பொண்டிங்கின் முகத்தில் முத்தம்கொடுத்தான். பொண்டிங் உற்சாகம் தாளாமல் மீண்டும் அருணின் முகமெங்கும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். இந்தப் பிள்ளைக்காகச் சொத்தையே எழுதிக்கொடுத்தாலும் தகும் என்று அருணுக்குத் தோன்றியது. மயூரி ஏன் இப்படி மாறிப்போனாள் என்றுதான் தெரியவில்லை. ஏன் அருண்மீது அவளுக்கு அவ்வளவு வன்மம் அருணின் ஒவ்வொரு டொலரையும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டேயிருந்தாள். அருணுடைய பலவீனங்கள் அத்தனையையும் நுணுக்கமாகப் பயன்படுத்தினாள். இத்தனைக்கும் மயூரி ஒரு டென்டிஸ்ட். பணத்துக்குப் பஞ்சமில்லை. பிரேஸ்டனில் அவளுடைய கிளினிக்கில் நாளுக்கு நூறு பேராவது பல்லைக்காட்ட வருகிறார்கள். அப்புறம் எதற்கு அவள் அருணை இம்மி இம்மியாக வறுத்தெடுத்தாள் அருணின் ஒவ்வொரு டொலரையும் குறிவைத்துத் தாக்கிக்கொ��்டேயிருந்தாள். அருணுடைய பலவீனங்கள் அத்தனையையும் நுணுக்கமாகப் பயன்படுத்தினாள். இத்தனைக்கும் மயூரி ஒரு டென்டிஸ்ட். பணத்துக்குப் பஞ்சமில்லை. பிரேஸ்டனில் அவளுடைய கிளினிக்கில் நாளுக்கு நூறு பேராவது பல்லைக்காட்ட வருகிறார்கள். அப்புறம் எதற்கு அவள் அருணை இம்மி இம்மியாக வறுத்தெடுத்தாள் அருணைப் பிச்சைக்காரனாக நடுரோட்டில் நிறுத்தவேண்டும் என்று எதற்காகக் கங்கணம் கட்டினாள் அருணைப் பிச்சைக்காரனாக நடுரோட்டில் நிறுத்தவேண்டும் என்று எதற்காகக் கங்கணம் கட்டினாள் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தகாலத்தில் மயூரியிடம் அப்படியான குணம் எதனையும் அருண் கண்டானில்லை. பிறகெப்படி அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தகாலத்தில் மயூரியிடம் அப்படியான குணம் எதனையும் அருண் கண்டானில்லை. பிறகெப்படி அருணுக்கு மயூரி அப்படி ஏன் செயற்பட்டாள் என்று இறுதிவரைக்கும் புரியவேயில்லை.\nமழை பலத்துப்பெய்ய ஆரம்பித்தது. அருண் பெருமூச்சுடன் பொண்டிங்கை அணைத்தபடியே வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு மெதுவாக உள்ளே நுழைய…\n“அந்தநாயை நடுவீட்டுக்குள் கூட்டிவரக்கூடாது என்று உனக்கு எவ்வளவுதரம்தான் நான் சொல்லுவது இனியொருமுறை அது உள்ளுக்குள்ளே வந்துது என்றால் இரண்டு பேருடைய காலையும் முறிக்கவேண்டிவரும். Get out you idiots…”\nவீட்டுக்குள்ளிருந்து அலெக்சாந்தராவின் சத்தம் கேட்கவும் பொண்டிங் துணுக்குற்றவனாய் அருணின் பிடியிலிருந்து விலகி ஓடி வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த கூண்டினுள் சென்று ஒளிந்துகொண்டான்.\nபதாகை (ஜூலை 03, 2016)\n//நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை//\nஅதுவாக தான் இருக்கும் என்ற முடிவுடனே வாசிக்கப்பட்ட்து\nஉங்கட நாய் கதையெல்லாம் இங்கயே ஆரம்பித்து விட்டதா \nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/anirudh-in-super-singer-7/", "date_download": "2020-10-22T03:38:31Z", "digest": "sha1:WF54KW453DN3BUGCDL5MNSXMNN5TBV47", "length": 11878, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "'சூப்பர் சிங்கர் 7' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனிருத்...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனிருத்…\n‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனிருத்…\nவிஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, நடைபெற்றது. இதில், ரித்திக் டைட்டிலை வென்று, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றார்.\nஇந்நிலையில், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் வழிநடத்தும் 16 வயதுக்கும் மேற்பட்டோருக்கான ‘சூப்பர் சிங்கர் 7’, வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 27) தொடங்க இருக்கிறது.\nஇதில் சிறப்பு நடுவராக அனிருத் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட இருக்கிறது.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்….. வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்… வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்… வைரலாகும் ஆர்யா சாயீஷா ஹனிமூன் ஃபோட்டோஸ்\nPrevious நயன்தாராவின் ஒரே ஒரு அறிக்கையால் விஷாக குழு அமைக்க முன்வந்திருக்கும் நடிகர் சங்கம்…\nNext கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ: அரசு தரப்பு மறுப்பு\nசென்னை மெட்ரோ பணி – டெண்டர்களை சமர்ப்பித்த 3 முக்கிய நிறுவனங்கள்\nகோவையில் உணவகம் நடத்திய திருநங்கை வீட்டில் சடலமாக கண்டெடுப்பு: போலீசார் விசாரணை\nபல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிடும் யு ஜி சி : தங்கம் தென்னரசு கண்டனம்\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு ��ொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=aikiya", "date_download": "2020-10-22T04:04:52Z", "digest": "sha1:GJVJMJKYTSIO32MEJ44X2MWMXIRCNWCR", "length": 12963, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nமறைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nCOVID 19: அரசு அறிவிப்பை மீறி காயல்பட்டினத்தில் மளிகை & காய்கறிக் கடைகளை மூட உத்தரவு தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன” வேண்டுகோள்\nCOVID 19: ஏப். 05 முதல் காயல்பட்டினத்தில் மளிகைக் கடைகளில் பொருட்கள் வாங்க தடை ஐக்கியப் பேரவை தகவலுடன் மாற்று ஏற்பாடு ஐக்கியப் பேரவை தகவலுடன் மாற்று ஏற்பாடு\nCOVID 19: தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த 4,000 அன்றாடங்காய்ச்சிக் குடும்பங்களுக்கு ₹ 60 லட்சம் செலவில் சமையல் பொருட்கள் உதவி நகர மக்களின் அனுசரணையைப் பெற்று ஐக்கியப் பேரவை சிறப்���ேற்பாடு நகர மக்களின் அனுசரணையைப் பெற்று ஐக்கியப் பேரவை சிறப்பேற்பாடு\nCOVID 19: நகரப் பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு கூடுதல் கட்டுப்பாட்டில் காயல்பட்டினம்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஐக்கியப் பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்\nமத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புப் பிரார்த்தனை\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அட்டை அணிந்து பொதுமக்கள் போராட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்றது\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பிரம்மாண்டப் பேரணி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நாளை (ஜன. 03) கண்டனப் பேரணி அனைவருக்கும் அழைப்பு\nவக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் காயல்பட்டினம் வருகை ஐக்கியப் பேரவை நிர்வாகிகளைச் சந்தித்தார் ஐக்கியப் பேரவை நிர்வாகிகளைச் சந்தித்தார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/2013-2010-01-17-06-53-28?tmpl=component&print=1", "date_download": "2020-10-22T03:44:54Z", "digest": "sha1:PYXHPPD2HMQUWY3G7ARB42LWTW6EMIU7", "length": 28771, "nlines": 64, "source_domain": "keetru.com", "title": "அணிகலன்கள் ஆபரணங்கள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nஅணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆடைக���ால் தன்னை அழகுபடுத்திஅலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவது இருபாலர்க்கும் பொதுவான இயல்பே ஆகும்.\nமகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.\n‘வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்\nவிரவு மணி யொளிர் வரும் அரவுறாழார மொடு\nபுரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்\nஉரைசெல அருளினோன்” – புறநானூறு : 398\n(மலை போன்ற மார்பில் அணிந்த, உலகமெல்லாம் விலைமதிக்க தக்க பலமணிகள் கோர்க்கப்பட்டு, ஒளிவிளங்கும் பாம்பு போல வளைந்து கிடக்கும் ஆரமும் பூ வேலை செய்யப்பட்ட ஆடையும் தன்புகழ் எங்கும் பரவ நல்கினான்) என்றும், ‘கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்த தோள் அரவுறழாரம்” (கூத்தரது முழவு போன்றதும் அழகிய மணியாற் செய்யப்பட்ட வாகுவலயம் அணிந்ததுமான தோளிற் கிடக்கும் பாம்பு போலும் ஆரம்) என்றும் புறநானூறுற்றுச் செய்யுளடிகள் ஆடவர் அணிந்த அணிகளைப் பற்றிக் கூறுகின்றன.\nவிலங்கு நிலையில் இருந்து காட்டு மிராண்டியாக மாற்றமடைந்து, பின் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் மாறி வளர்ந்து முன்னேறிய மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டு முனைந்த போது இயற்கையில் கிடைத்த பொருள்களான இலை தழை களால் மாலை கண்ணி முதலிய வற்றைத் தொடுத்துக் கழுத்திலும் மார்பிலும் தலையிலும் அணிந்து கொண்டான். தோலை ஆடையாக அணிந்த மனிதன், இலை தழை மலர் முதலிய வற்றைத் தொடுத்து மாலையாகவும், கண்ணியாகவும் அணிந்தான்.\nஒன்றமருடுக்கைக் கூழாரிடையன்” என்று பெரும்பாணாற்றுப்படை (173 -75)\n‘பாசிலை தொடுத்த உவலைக் கண்ணி\n- புறநானூறு : 54\n(பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும் மாசு பொருந்திய உடையையும் உடைய இடையன்) என்றும்,” உவலைக் கண்ணி வன் சொலிளைஞர்” (தழை விரவின கண்ணியையும் கடிய சொல்லையும் உடைய இளைஞர்) என்று (மதுரைக் காஞ்சி) இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறு, கணசமூகமாக வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் மனிதன் தன்னை இலைதழைகளால் அலங்கரித்துக் கொண்ட செய்தியைச் சங்க நூல்கள் கூறுகின்றன.\nஅந்தக் கால கட்டத்தில் வெள்ளி பொன் முதலிய உலோகங்களால் ஆபரணங்களும் அணிகலன்களும் ஆக்கி அணிந்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மனிதனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை, அவற்றை ஆக்கிக் கொள்ள��ம் நிலையினையோ அணிந்து அழகுபடுத்திக் கொள்ளும் நிலையினையோ மனிதன் எய்தியிருக்கவில்லை. அதற்கு அவனுக்கு ஓய்வு கிடைக்க வில்லை. அவன் வாழ்ந்த சமூக அமைப்பே அதற்குக் காரணம் ஆகும். (மனிதன் அநாகரிக நிலையில் வாழ்ந்த காலகட்டத்தில் நேர்த்தியற்ற ஆபரணங்களைச் செய்து அணிந்து கொண்டான் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்)\nஅடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த செல்வர்களான தனிமனிதர்கள் பொன் வெள்ளி முதலியவற்றால் ஆன ஆபரணங்களை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டனர். அவற்றை அணிவதைப் பெருமைக்குரியதாகவும் மதிப்புக்குரியதாகவும் கருதிக் கொண்டனர். உழைக்கும் மக்களை விடத்தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளவே அவர்கள் அவற்றை அணிந்தனர்.\nதாம் அனுபவிக்கும் செல்வமும் சுக போகமும் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்றும் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும் ஆண்டைகள் கூறிக் கொண்டனர். இம்மை மறுமை மோட்சம் நரகம் என்ற கருத்துக்கள் மக்களிடையே பரப்பபட்டன. தங்களது சுரண்டல் நடவடிக்கைகளை மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி, அவர்களது கவனத்தை திசை திருப்பவே அவர்கள் அவ்வாறு கூறிக் கொண்டனர். அரசர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது.\nபொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகமாக மக்கள் வேட்டையாடியும் நிரைமேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் மனிதன் அணிகலன் அணியும் பழக்கம் நிலவவில்லை. இதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. குறிஞ்சி முல்லை நிலங்களில் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த மக்களைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களில், அந்நிலத்துப் பெண்கள் அணிகள் அணிந்தது பற்றிய குறிப்புகள் எவையும் காணப்படவில்லை பொதுவாக தமிழ் இலக்கியங்கள் பெண்களைப் பற்றி பேச நேரும் பொழுது அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோடு தொடர்பு படுத்தியே அவர்களைப் பற்றிக் கூறும். ‘மாணிழை மகளிர்” ‘வாலிழை மகளிர்” என அணிகலன் பற்றிய அடை மொழிகளோடேயே மகளிர் குறிக்கப்பட்டனர். மகளிரைப் பற்றிய அடைமொழிகள், அவர்கள் அணிந்த அணிகல்களின் சிறப்பைக் குறிப்பன வாகவே இருக்கும் வள்ளுவரும் கூட “ பொன் அணிகளாஎன்று கூறுகிறார்.\nஆனால் கணசமூகத்து மகளிரைப் பற்றிய ச��்க இலக்கியப் பாடல்களில் அத்தகைய அடைமொழிகள் காணப்படவில்லை. அரிவை எயிற்றி, தாய், பிணா, பெண்டு, மகடூஉ, மகளிர், மனைவி மனையோள், முதியோள் என்பன போன்ற, அணிகள் பற்றிய அடைமொழிகள் எவையும் பெய்யப்படாத சொற்களாலேயே மகளிர் குறிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் அணிகலன் எவையும் செய்யப்படாத நிலையினையும் மகளிர் அவற்றை அணிந்திராத நிலையினையுமே இச்சொற்கள் உணர்த்துகின்றன. அணிகலன்கள் செய்து அணிந்து கொள்ளும் சமூகச்சூழல் அந்தக் கால கட்டத்தில் தோன்றியிருக்கவில்லை என்பதையும் இச்சொற்கள் உணர்த்துகின்றன.\nஆனால் சமூக மாற்றம் நிகழ்ந்து வேட்டைச் சமூகமும் மேய்ச்சல் சமூகமும் அடிமைச் சமூகமாக மாற்றம் கண்ட கால கட்டத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளும் செல்வர்களும் அவர்தம் பெண்களும் அணிந்து கொண்ட அணிகலன்களின் சிறப்பைக் குறித்துச் சங்க இலக்கியங்கள் சுவைபடப் பேசுகின்றன. பெண்களைக் குறிக்கும் சொற்களாகிய மங்கை மடந்தை அரிவை முதலான சொற்கள் அவர்கள் அணிந்த அணிகலன்களைப் பற்றிய அடைமொழிகளுடனேயே குறிக்கப்பட்டுள்ளன. அவ்வடைமொழிகள் அம்மகளிர் அணிந்திருந்த அணிகலன்களின் சிறப்புப் பற்றியும் அவர்தம் செல்வச் செருக்குப் பற்றியும் தெளிவாக உணர்த்துகின்றன. கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். ‘ செறியரிச் சிலம்பின் குறுந்தொடிமகளிர்” (புறம் 36) ஒண்டொடி மகளிர் (புறம் 24) வாலிழை மங்கையர் (புறம் 11) என்று சுரண்டும் வர்க்கத்துப் பெண்கள் குறிக்கப்படுகின்றனர். இத்தொடர்கள் அம்மங்கையர் அணிந்திருந்த அணிகள் பற்றிய அடைமொழிகளோடு கூறப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.\nஅழகி ஒருத்தி அணிகலன் பல அணிந்து மணலில் உலவிய செய்தியைப் புறநானூறு கூறுகிறது.\n‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த\nபொலஞ்செய் பல் காசணிந்த வல்குல்\nஈகைக் கண்ணி இலங்கத் தை இத்\nதரு மணலியல் வோள் - புறநானூறு : 253\n(குற்றமில்லாத பொற்கொல்லன் பழுதறச் செய்த பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும் பொன்னாற் செய்த கண்ணியும் விளக்க முற ஒப்பனை செய்து கொண்டு,புதிதாகப் பரப்பிய மணலில் நடந்து உலாவுகின்றவள்) என்று காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் அழகி அணிந்த ஆபரணச் ��ிறப்புக் குறித்துக் கூறுகிறார்.\nபொன்னாற் செய்த வளைந்த ஆபரணங்கள் அணிந்த மகளிர் வானுற உயர்ந்த மாடங்களில் வாழ்ந்ததையும் அம்மகளிர் பல்வகை மணிகள் கோத்த வடங்களை அணிந்திருந்ததையும் கால்களில் பொன்னாற் செய்த பூண்களுடன் பொற்சிலம்பும் கைகளில் பொன் வளையல்களும் அணிந்திருந்ததையும் பந்தாடிய அப்பெண்கள் பொன்னாற் செய்த கழங்கு கொண்டு ஆடியதையும் பெரும் பாணாற்றுப்படை (327-335) கூறுகிறது.\nகொன்றை மென் சினை பனிதவழ் பவை போற்\nபைங்காழ் அல்குல் நுண்டுகில் நுடங்கி\nமால் வரைச் சிலம்பின் மகிழ்சிறந்தாலும்\nபீலி மஞ்ஞையி னியலிக் கால\nதமனியப் பொற்சிலம் பொலிப்பவுயர் நிலை\nவான் றோய் மாடத்து வரிப்பந்தைசைஇக்\n(உயர்ந்த நிலையினை யுடைய தேவருலகத்தைத் தீண்டும் மாடத்து உறையும் வளர்ந்த பேரணிகலன்களையுடைய மகளிர் கொன்றையிடத்து அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய பெருமையுடைய பக்க மலையிலே மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும் தோகையுடைய மயில் போலே உலாவி, பொற்பூண்களையுடைய கால்களிடத்தனவாகிய பொன்னாற்செய்த சிலம்புகள் ஆரவரிப்ப நூலால் வரிதலையுடைய பந்தினையடித்து இளைத்து, முத்தையொத்த வார்ந்த மணலிலே மெத்தெனப் பொன்னாற் செய்த கழங்கினைக் கொண்டு விளையாடும்) என்பது கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூற்று.\nபுகார் நகரத்தில் செல்வர்தம் மனைகளின் முற்றத்தில் உலருகின்ற நெல்லைத் தின்னவந்த கோழிகளை மனைத்தலைவி தன்செவிகளில் அணிந்திருந்த மகரக் குழையால் எறிந்து விரட்டினாளாம். அக்குழைகள், அவர்களின் பிள்ளைகள் உருட்டித் திரிந்த மூன்று உருளைகளையுடைய சிறு தேரினது வழியைத் தடுத்து விலக்கியதாம். இதனை,\n‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின்\nமுக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”\nஎன்னும் பட்டினப் பாலையடிகள் (20-25) கூறுகின்றன.\nமேற்குறித்த பாடலடிகள் செல்வர்மனைகளில் மகளிர் அணிந்திருந்தஅணிகளின் சிறப்பை மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகள் பற்றியும் அம்மகளிரின் செல்வச் செருக்கு குறித்தும் கூறுகின்றன.\nஅடிமை எஜமானர்களான செல்வர் மனைகளில் அவர்தம் பெண்டிர் பொன்னாலும் நவரத்தினங்களாலும் புனையப்பட்ட அழகுமிக்க அணிகளை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடம்பரமாகவும் உல்லாசமாகவும் வாழ்;ந்���னர். ஆனால் உழைக்கும் வர்க்கத்தவர் ஆன களமரும் தொழுவரும் கடையரும் தம் உழைப்பின் பயனைச் சுரண்டும் வர்க்கத்ததாரிடம் பறி கொடுத்து விட்ட நிலையில், பொன் அணிகள் அணிந்திட வகையற்றவராய் வெறுங்கையராக வெற்றுக் கழுத்தினராக மூக்கும் காதும் மூளியாக இருந்தனர். செல்வர் மனைகளில் அடிமை எஜமானிகள் தம் கைகளில் பல்வகை வேலைப்பாடுகள் அமைந்த நவரத்தினங்களால் செய்யப்பட்ட வளையல் அணிந்து அழகு பார்த்தனர். அதனைக் கண்ட கடைசியர் தாமும் அவர்களைப் போல் தம் கைகளில் வளையல் அணிந்து கொள்ள ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களின் அடிமை நிலை அவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுத்துவிட்ட நிலையில் வயலில் களைபறித்த அப்பெண்கள், அங்கு களையாகப் பறித்துப் போட்டிருந்த குவளை ஆம்பல் முதலியவற்றின் தண்டுகளைக் கொண்டு வளையல் செய்து தம் கைகளில் அணிந்து அழகு பார்த்துக் கொண்டார்கள். இந்த அவலக் காட்சியை’கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ என்று புறநானூறு (352) கூறுகிறது.\nவயலில் களைபறித்த பெண்கள் வயலுக்கு உரியவளான தலைவியைப் பார்க்கிறார்கள். அவர்கள் தம் கைகளில் பவளத்தால் ஆன வளையல்களை அணிந்து அழகு படுத்திக் கொண்டதைப் பார்க்கிறார்கள். அடிமைகளான கடைசியர் பவள வளையலுக்கு எங்கே போவார்கள் எனவே, வயலில் களையாக முளைத்து வளர்ந்திருந்த ஆம்பல் குவளை ஆகியவற்றின் தண்டுகளை வளையல்களாகச் செய்து தம்கைகளில் அணிந்து அழகு பார்த்துக்கொண்டார்கள். இக்காட்சியினை,\nகுவளைப் பசுந்தண்டு கொண்டு’ என்று பரிபாடல் ஆசிரியர் பரிவுடன் காட்டுகிறார்.\nஇவ்வாறு உழைக்கும் வர்க்கத்தவர் ஆன அடிமைப் பெண்கள் தம் அணிகல ஆசையைத் தணித்துக் கொண்டஅவலத்தைச் சங்க நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. இன்றும் கிராமப்புறங்களில் இத்தகைய காட்சிகளைக் காண முடிகிறது.\n‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்” என்றும் ‘பாசிலை தொடுத்த உவலைக் கண்ணியன் ‘ என்றும் ‘கோட்டவும் கொடியவும் விரைஇக்காட்டபல்பூமிடைந்த படலைக் கண்ணியன்’என்றும் கண சமூகமாக குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் இலைதழைகளால் மாலையும் கண்ணியும் தொடுத்து அணிந்து கொண்ட காட்சியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள் இலைதழைகளையே அணிகளாகவும் உடைகள���கவும் (தழையுடை) அணிந்து கொண்டகாட்சியையும் காட்டுகின்றன. கணசமூகத்தில் ‘உவலைக்கண்ணி வன்சொல் இளைஞனாக இருந்தவன், அடிமைச்சமூகத்தில் ‘உவலைக்கண்ணித் துடியனா”கவே இருந்தான் என்பதையும் தெளிவாகவே கூறுகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.olatcrane.com/product/double-girder-gantry-crane", "date_download": "2020-10-22T03:24:16Z", "digest": "sha1:BZHWSCPML2MZ7R35QNBDYLKCGO7AUKGI", "length": 13212, "nlines": 147, "source_domain": "ta.olatcrane.com", "title": "", "raw_content": "\nமின்சார ஏற்றம் மற்றும் வின்சஸ்\nசோதனை மற்றும் கண்டறிதல் மையம்\nஇரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன்\nஇரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன்\nஇரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன்\n1. இரட்டைக் கட்டை கேன்ட்ரி கிரேன் கனரக-கடமைத் தொழிலாள வர்க்கத்திற்கானது, இது பொதுவான தூக்குதல் மற்றும் ஏற்றுதல் பணிகளை நடத்துவதற்கு வெளிப்புற ஆலை அல்லது ரயில்வே பக்கவாட்டில் பயன்படுத்தப்படுகிறது.\n2. இந்த இரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன் இரண்டு விட்டங்கள், நான்கு ஆதரவு கால்கள், தரை விட்டங்கள், கிரேன் பயண அமைப்புகள், தள்ளுவண்டி மற்றும் மின்சார உபகரணங்களால் ஆனது.\n3. விட்டங்களும் கால்களும் பெட்டி வகை வெல்டிங் சட்டத்தை ஏற்றுக்கொள்கின்றன, கிரேன் பயண வழிமுறை தனி இயக்ககத்தை ஏற்றுக்கொள்கிறது.\n4. அனைத்து இயக்கங்களும் ஓட்டுநரின் அறை அல்லது வயர்லெஸ் ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படுகின்றன, கிரேன் மின்சாரம் கேபிள்கள் அல்லது நெகிழ் கம்பிகளை ஏற்றுக்கொள்கிறது, ஆர்டர் செய்யும் போது ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.\n5. இரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன் ஹெவி-டூட்டி வகை கிரேன், கடமை தரம் A3 ~ A7, -25 ~ + 42 டிகிரிக்குள் வேலை செய்யும் சூழலின் வெப்பநிலை.\n6. 5t முதல் 300t வரை திறன், 12 மீ முதல் 35 மீ வரை இடைவெளி, நிலையான தூக்கும் உயரம் 6 மீ முதல் 30 மீ வரை.\n1. இந்த மாதிரி டபுள் கிர்டர் கேன்ட்ரி கிரேன் ஒரு பொதுவான வகை கிரேன் ஆகும், இது திறந்த தரை மற்றும் கிடங்குகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதுபொருட்க��். கிரானைட் பட்டறை, சுரங்கத் தொழில், கல் கிடங்கு மற்றும் நிலக்கரி ஆலை ஆகியவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம்,எஃகு அமைப்பு, பிரீகாஸ்ட் கான்கிரீட், போர்ட்மற்றும் பல.\n2. இந்த கேன்ட்ரி கிரானின் கட்டுப்பாட்டு முறைகள் தரை கட்டுப்பாடு மற்றும் கேபின் கட்டுப்பாடு. இது மின்சார வின்ச் உடன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ரயில் வகை பயண கேன்ட்ரி கிரேன், இது தரையின் தண்டவாளங்களில் பயணிக்கும்.\n3. அதன் சரியான தூக்குதல்எடை 5 முதல் 500 டன், இடைவெளி 12 முதல் 36 மீட்டர், வேலை வெப்பநிலை -25 ° C முதல் -55. C வரை.\n4. தொழிலாள வர்க்கம் A3 ~ A8 தரமாக இருக்கலாம்.\n5.கேபிள் அல்லது ஸ்லைடு கம்பி மூலம் கிரேன் டிரம் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.\n3. மென்மையான துவக்கம் மற்றும் நிறுத்துதல்.\n4. பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணம்.\n5. குறைந்த சத்தம், பண்டமான அறை, மற்றும் நல்ல பார்வை.\n6. வசதியான பராமரிப்பு, பாகங்கள் மற்றும் கூறுகளுக்கு சிறந்த பரிமாற்றம்.\n7. மின்சார விவரக்குறிப்புகளை சேமிக்கிறது.\n1. இரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன் மூலப்பொருள் Q345 அல்லது Q235 எஃகு தட்டு.\n2. இது இருக்க முடியும்நெடுங்கைவாடிக்கையாளரின் பணி நிலைமைக்கு ஏற்ப கிரேன் இருபுறமும் அல்லது கிரேன் ஒரு பக்கத்திலும்.\n3. தரையின் தண்டவாளங்களில் பயணிக்கும் இரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன். மின்சாரம் என்பது கேபிளுடன் கூடிய கிரேன் டிரம் ஆகும்.\n1.தூக்கும் வழிமுறை ஒரு வின்ச், அதை பொருத்த முடியும்கிராப், காந்தம், தொங்கும்-கற்றைசிறப்புத் தொழிலுக்கு.\n2. வாடிக்கையாளரின் வெவ்வேறு பணி கடமை அல்லது பணி நிலைக்கு ஏற்ப, வின்ச் வேறு வகை கட்டமைப்பை தேர்வு செய்யலாம். எனவே உள்ளமைவு வேறு.\n3. கேன்ட்ரி கிரேன் வெளியில் பயன்படுத்தப்பட்டால், வின்ச் ரெயின்கோட் சேர்க்கும், மற்றும் மோட்டார் மற்றும் ஸ்டீல் பெயிண்டிங் பாதுகாப்பு வண்ணப்பூச்சுகளை சேர்க்கும். கேன்ட்ரி கிரேன் கிரவுண்ட் பீமில் மோட்டார் பயணிக்க, மேலும் சேர்க்கப்படும்பாதுகாப்பு கவர். நிச்சயமாக, அதையும் மீறி எங்கள் மோட்டார் அதிக ஐபி தரமாக இருக்கும்.\nடிரஸ் கிர்டர் கேன்ட்ரி கிரேன்\nஹைட்ரோ பவர் கேன்ட்ரி கிரேன்\nஒற்றை கிர்டர் கேன்ட்ரி கிரேன்\nஐரோப்பிய ஒற்றை கிர்டர் கேன்ட்ரி கிரேன்\nஇரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன்\nஐரோப்பிய இரட்டை கிர்டர் கேன்ட்ரி கிரேன்\nஇரட்���ை சுற்றளவு கேன்ட்ரி கிரேன் கேன்ட்ரி கிரேன்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nமின்சார ஏற்றம் மற்றும் வின்சஸ்\nஹைட்ரோ பவர் கேன்ட்ரி கிரேன்\nவெடிப்பு சான்று மின்சார ஏற்றம்\nபேட்டரி ஆற்றல்மிக்க பரிமாற்ற வண்டி\nமுகவரி : அறை 1510, மண்டலம் ஏ, 348 பிங்யுவான் சாலை, ஹாங்கி மாவட்டம், சின்க்சியாங் நகரம், ஹெனன் மாகாணம், சீனா.\nபதிப்புரிமை © 2019 ஹெனன் ஓலாட் கிரேன் மெஷினரி கருவி நிறுவனம், லிமிடெட். மின்னஞ்சல்: info@olatcrane.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=8813", "date_download": "2020-10-22T03:48:48Z", "digest": "sha1:CNTSMODEVRX5QMAJPAXFUBPQP3N4IWAF", "length": 7358, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "புராண நாடகங்கள் » Buy tamil book புராண நாடகங்கள் online", "raw_content": "\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nஎழுத்தாளர் : ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் மரக்காணமும் உப்பளங்களும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புராண நாடகங்கள், ஜெயந்தி நாகராஜன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயந்தி நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison\nஹெலன் கெல்லர் - Helen Kellar\nகுறுந்தொகையில் ஒரு சிறுகதை - Kurunthokaiyil Oru Sirukathai\nதங்கச் சுரங்கம் - Thanga Surangam\nசிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal\nமற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :\nஇராம நாடகக் கீர்த்தனை - Rama Nadaga Keerthanai\nதமிழ் நூல்களில் குறிப்புப் பொருள்\nதமிழ் வரலாற்றுத் தொன்மையும் மூலமும்\nஇல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்தியா முக்கியத் தகவல்கள் - India Mukkiya Thagavalgal\nஅடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)\nமேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai\nஇயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்\nஉங்கள் குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பது எப்படி\nகுற்றத் தண்டனையும் தீர்பபுரைகளும் - Kutra Thandanaikalum Theerpugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/01/24/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-22T03:44:50Z", "digest": "sha1:5ZMY6IH3PFCXEA7MSXYOODWULUXISOEY", "length": 9764, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "நடிகைக்கு பாலியல் கொடுமை.. | LankaSee", "raw_content": "\nபல்கலைக்கழக பரீட்சைகள் இணையவழி முறையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு\nகனடாவில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சுவாமி புஷ்கரானந்தா கைது\nகேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா\nமேலும் பல இடங்களிற்கு ஊரடங்கு\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பழைய நூடுல்ஸை சாப்பிட்ட குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம்\n14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2019- 20ம் ஆண்டிற்கான போனஸ் அறிவிப்பு\nஇந்து கடவுள் துர்கா தேவியின் புகைப்படத்தை அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸூடன் சித்தரித்து வெளியிட்டதால் கடும் எதிர்ப்பு\nதுணை நடிகை ஒருவர் அவரது கணவர் மற்றும் கணவனின் முதல் மனைவியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் சென்னையில் உள்ள திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.\nசென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் இந்த துணை நடிகை (வயது 39) செனாய் நகர் பகுதியில் இவருக்கென சொந்தமாக அழகு நிலையம் மற்றும் யோகி பயிற்சி கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.\nமான் கராத்தே படத்தில் இந்த நடிகைக்கு பழக்கமானவர் தான் சரவணன் சுப்பிரமணி. இவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி உங்களை மணக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார், பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் கொண்டார்கள்.தற்போது நடிகை அளித்துள்ள இந்த புகாரில் சரவணன் நடிகையின் நகைகள், சொத்துக்கள், வருமானத்தை அபகரித்து வந்துள்ளார். நண்பர்களுடன் பாலியல் ரீதியாக நடிகைக்கு தொல்லை தருவதாக தெரிவித்திருக்கிறார்.\nமேலும், அந்த புகாரில் தன்னுடைய 2 மகன்களை அடித்து துன்புறுத்திதால் தான் அவரை விட்டு விலகி வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும் சுப்பிரமணிக்கு ஏற்கனவே ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், அதனை தன்���ிடம் இருந்து மறைத்து திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார். அவரது மகன்களுக்கு திண்டுக்கல் சரவணன் என்ற அடியாள் மூலம் கொலை மிரட்டல் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் தெரியுமா\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி..\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.\nஈழத்து தொழிலதிபரின் வாரிசுகளா இது\nபல்கலைக்கழக பரீட்சைகள் இணையவழி முறையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு\nகனடாவில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சுவாமி புஷ்கரானந்தா கைது\nகேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா\nமேலும் பல இடங்களிற்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81?id=1%200053", "date_download": "2020-10-22T04:08:46Z", "digest": "sha1:XXH2IS26ULMTGFHNYV5MMYWKS2WJ5CGK", "length": 12667, "nlines": 143, "source_domain": "marinabooks.com", "title": "இந்தியா கையேடு India Kaiyedu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: டாக்டர் சங்கர சரவணன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது.\nஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனாலும் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்குப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் த.ராமர் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த இந்தியா கையேடு பெரிதும் உதவும்.\nஐ.ஏ.எஸ். தேர்வு என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பகுதியான இ���்தியாவைப் பற்றி முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே தொகுப்பாகத் தந்துள்ளார்கள் நூல் ஆசிரியர்கள்.\n2013-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் ஐ.ஏ.எஸ். முதல் கட்டத் தேர்வில் இந்தியா பற்றிக் கேட்கப் பட்ட பல வினா - விடைகள், விளக்கத்தோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.\nடி.என்.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தாயாராகி வரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தயாராகப்போகும் பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.\nபுத்தகங்கள் வாங்குவதற்கு செய்யும் செலவு... எதிர்கால வெற்றிக்கும் அறிவுக்குமான முதலீடு\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nபொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nவிகடன் இயர் புக் 2014\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nஆசிரியர்: டாக்டர் சங்கர சரவணன்\n{1 0053 [{புத்தகம் பற்றி ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது.
ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனாலும் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்குப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் த.ராமர் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த இந்தியா கையேடு பெரிதும் உதவும்.
ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பகுதியான இந்தியாவைப் பற்றி முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே தொகுப்பாகத் தந்துள்ளார���கள் நூல் ஆசிரியர்கள்.
2013-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் ஐ.ஏ.எஸ். முதல் கட்டத் தேர்வில் இந்தியா பற்றிக் கேட்கப் பட்ட பல வினா - விடைகள், விளக்கத்தோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தாயாராகி வரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தயாராகப்போகும் பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
புத்தகங்கள் வாங்குவதற்கு செய்யும் செலவு... எதிர்கால வெற்றிக்கும் அறிவுக்குமான முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-10-22T04:03:27Z", "digest": "sha1:QDPX6FNEC2DZDPRBGUDI3SPLXC2ZDJDB", "length": 24297, "nlines": 107, "source_domain": "makkalkural.net", "title": "தி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது: எம்.எல்.ஏ.வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது: எம்.எல்.ஏ.வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு\nமதுரை , செப். 20–\nதி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.\nஜெயலலிதாவின் அருளாசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மதுரை மேற்கு ஒன்றியத்தில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிந்தாமணியில் நடைபெற்றது.\nஇதற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முத்துகுமார், திருப்பங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமசந்திரன், மற்றும் காசிராமன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் கே.சி.பொன் ராஜேந்திரன், வட்டக் கழக செயலாளர்கள் கருணா, முருகேசன், செல்வம், கருத்தமுத்து, செல்லப்பாண்டி, சரவணன், முத்துக்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வரவே���்புரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலூர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, மாவட்டக் கழக அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் எஸ்.அம்பலம், மாவட்டக் கழக, மாவட்ட கழக துணைச் செயலாளர் சசிகலா, மாவட்டக் கழக இணைச் செயலாளர் சரோஜா, மேலூர் ஒன்றிய கழகச் செயலாளர் கே.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் வெற்றி செழியன், மேலும் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.பி.முத்துகிருஷ்ணன், மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் கே.சி.பி.ஜெயக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேதுராமன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் பி.செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.கே.ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது;–\nஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை தந்து ஒரு மகத்தான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். இங்கு நடைபெறும் இளைஞர் அணி கூட்டம் என்பது வருகின்ற 2021–ம் ஆண்டு தேர்தலுக்கான வெற்றி விழாவின் அச்சாரமாக திகழ்கிறது. இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவை 4 படைகளாக இருந்து திகழ்ந்து வருகிறது. இன்றைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது உள்ள கொரோனா வைரஸ் நோய் காலகட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி அனைவரும் பாஸ் என்று அறிவித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாது அரியர்ஸ் தேர்வில் மட்டும் 7 1/2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணா இருமொழிக் கொள்கையில் திடமாக இருந்தார்.\nநாடாளுமன்றத்தில் அண்ணா பேசும் போது சிலர் குறு���்கீட்டு பெரும்பாலான மாநிலங்களில் ஹிந்தி இருக்கும்போது ஏன் இந்தியை ஆட்சி மொழியாக இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணா நமது இந்தியாவில் காக்கை அதிகமாக உள்ளது.\nஅதற்காக தேசிய பறவையாக காக்கையை ஆக்க முடியுமா என்று பதிலளித்தது. தமிழ் மொழியில் தான் இலக்கியங்கள், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மிக்க நூல்கள் இருக்கிறது. ஆனால் ஹிந்தி மொழியில் ரயில்வே கைடு தான் உள்ளது என்று கூறினார்.\nஅறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை பின்பற்றி இருமொழிக் கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்தது கருணாநிதி. நீட் தேர்வை காங்கிரஸ், தி.மு.க. சேர்ந்து கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்துப் போட்டது ஸ்டாலின். ஜல்லிக்கட்டை பறி கொடுத்தது தி.மு.க. இவர்கள் பறிகொடுத்துவிட்டு தற்போது எங்கள் மீது குறை கூறி வருகிறனர். எப்போதெல்லாம் மத்திய அரசின் மந்திரி சபையில் தி.மு.க. இடம் பிடிக்கும் போதெல்லாம் மாநில சுயாட்சியை பற்றி பேச மாட்டார்கள்.\nஆனால் எதிர்க்கட்சி ஆகும்போது மாநில சுயாட்சி என்று மக்களை ஏமாற்றுவார்கள். சட்டசபையில் முதலமைச்சர் நீட் தேர்வில் தி.மு.க. செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, அரசு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி வரலாற்றை உருவாக்கினார் முதலமைச்சர்.\nகருணாநிதி வல்லவர் ஆனால் நல்லவர் கிடையாது. ஆனால் ஸ்டாலினுக்கு எழுத்துத் திறமை கிடையாது, பேச்சு பேச்சுத் திறமை கிடையாது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் குறிப்பு இல்லாமல் சட்டசபையில் பேசுகின்றனர். இதுபோன்று ஸ்டாலினால் பேச முடியுமா இன்றைக்கு தி.மு.க. கட்சியில் உயர் பதவியில் அண்ணா தி.மு.க.வில் இருந்து சென்ற சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட யாருக்கும் உயர் பொறுப்புகளை தி.மு.க.வில் வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியில் எந்தக் குறையும் சொல்ல முடியாது எங்கேயும் மின்வெட்டு இல்லை, ஜாதி மத கலவரம் இல்லை, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட என எல்லா அடிப்படைத் தேவைகளும் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழக��்தின் உரிமைகளைக் காக்க பல்வேறு சட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.\nதி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. ஆனால் அண்ணா தி.மு.க.வில் அப்படி அல்ல இந்த இயக்கத்தில் சோதனை வரும் ஆனால் இறுதியில் இந்த இயக்கம் வெற்றி பெறும். இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை சிந்தி இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள் 1981, 1991, 2001, 2011, ஆகிய ஆண்டுகளில் எல்லாம் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. அதே வரிசையில் வருகின்ற 2021–ம் ஆண்டில் அண்ணா தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இளைஞர்கள் நீங்கள் அண்ணா தி.மு.க. சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இந்த வெற்றிக்கு உங்கள் பங்கு மகத்தானதாக இருக்க வேண்டும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.\nஇந்து அறநிலையத் துறையில் 30 பேருக்கு பணி நியமன ஆணை\nஇந்து அறநிலையத் துறையில் 30 பேருக்கு பணிநியமன ஆணை: எடப்பாடி பழனிசாமி வழங்கினார் சென்னை, ஜூன் 9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையில் காலியாகவுள்ள தணிக்கை ஆய்வர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 30 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக்களமாகவும் விளங்குகின்ற […]\nபுதுக்கோட்டையில் நாளை எடப்பாடி ஆய்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சி திட்ட பணிகள் புதுக்கோட்டையில் நாளை எடப்பாடி ஆய்வு ரூ.700 கோடி உணவு பொருள் தொழிற்சாலை விரிவாக்கத்தை துவக்கி வைக்கிறார் சென்னை, அக்.21-– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.700 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் தொழிற்சாலை விரிவாக்கத்தை அவர் தொடங்கி வைப்பதுடன், ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்க��ண்டு முதலமைச்சர் […]\nவாக்குச்சாவடி மறுசீரமைப்பு விவரங்களை அக்டோபர் 9ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்: காஞ்சீபுரம் கலெக்டர் பேச்சு\nஅனைத்துக் கட்சி கருத்துக் கேட்புக் கூட்டம் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு விவரங்களை அக்டோபர் 9ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்: காஞ்சீபுரம் கலெக்டர் பேச்சு காஞ்சீபுரம்,செப்.30- காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு விவரங்களை அக்டோபர் 9-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினருக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா பேசினார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் […]\nபேராசிரியை கலாவதி சேகருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: 3,600 பக்தர்கள் தரிசனம்\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\nஎருமையில் சவாரி செய்து பிரச்சாரம்: வேட்பாளர் கைது\nகராச்சியில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 15 பேர் படு காயம்\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilmahan.com/2011/08/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T04:19:03Z", "digest": "sha1:2RJXNIZKOXOEGFDIZ2TRH2WZ7QFPZJNA", "length": 4053, "nlines": 108, "source_domain": "thamilmahan.com", "title": "பாசக்கார பசங்கள் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஈனமாய் நசிந்து கிடக்கும் ஈழதமிழன்\nகழுத்தில் சிங்களத்து சிப்பாய் கால்கள்\nபெருமனிதருக்கு எல்லாமே COLLATERAL DAMAGE\nenlightment M.I.A oneness passover கனவு கருணா நீயுமா காதல் காந்தி காந்தீயம் குடும்பம் சிங்களம் சீமான் நான் பிரபாகரன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (11) எம்மை சுற்ற��� (2) கிறுக்கல்கள் (15) விசனம் (1) புலம் (4) பெருநிலம்(தமிழகம்) (5) ரசித்தவை (5) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (2)\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/4507", "date_download": "2020-10-22T03:10:22Z", "digest": "sha1:GGHP6K4SIDW4PPNIF75ZSI3BAZ3LTYB5", "length": 6388, "nlines": 97, "source_domain": "thesam.lk", "title": "கற்பிட்டி கடலில் டொல்பின் கூட்டம் - Thesam", "raw_content": "\nகற்பிட்டி கடலில் டொல்பின் கூட்டம்\nகற்பிட்டி கடலில் டொல்பின் கூட்டம்\nஇந்த நாட்களில் புத்தளம் – கற்பிட்டி தீபகற்பத்தின் கடல் பிரதேசத்தில் டொல்பின் மீன்களைக் காணலாம் என்று சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர்.\nகடந்த வார இறுதியில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு விஜயம் செய்திருந்தனர்.\nகற்பிட்டியவிலிருந்து நுரைச்சோலைக்கு படகு மூலம் சிறிது தூரம் செல்லும்போது இந்த டொல்பின் மீன்களைக் காணமுடியும்.\nகடலில் பல்வேறு இடங்களில் டால்பின்கள் திரண்டு செல்வதையும், தனித்தனியாக சுற்றித் திரிவதையும் காணக்கூடியதாக உள்ளதாம்.\nகண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் பொதுத் தேர்தல் மக்களுக்கு வெறும் காணல்நீரா\nகொரோனா ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்பதை WHO உறுதிப்படுத்துகிறது\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2018-04-17", "date_download": "2020-10-22T03:09:26Z", "digest": "sha1:JPLH3CQPZQLTELLQNK5ZP74ON5AOBFDU", "length": 13748, "nlines": 140, "source_domain": "www.cineulagam.com", "title": "17 Apr 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஜூனியர் வந்துட்டாரு.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா குடும்பம் ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்\nஇனிமே அப்படி சொன்ன அவ்வளவுதான்.... வனிதாவை கடுமையாக எச்சரித்த கஸ்தூரி\nநடிகை கீர்த்தி சுரேஷின் மடியில் உறங்கும் குழந்தை.. அழகிய புகைப்படம் பாருங்க..\n மோகம் முப்பது நாளுன்னு சும்மாவா சொன்னாங்க\nகண்ணீர்விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா; கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்\nசீறி எழுந்த ரியோவிற்கு பிக்பாஸ் கொடுத்த ஆப்பு... தலைகீழாய் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nமாரடைப்பால் மரணமடைந்த பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் சின்னத்திரை..\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\n1 வருடமாக படுத்த படுக்கையில் இருந்த ஆரி- பிக்பாஸ் வீட்டில் செய்த வேலை, பாராட்டும் ரசிகர்கள்\nசச்சின் படப்பிடிப்பில் விஜய் எடுத்த சூப்பர் புகைப்படம்- இந்த லுக் பார்த்தீர்களா\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nநிகழ்ச்சி முடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் ஒருவருக்கு மட்டும் ஆர்யா கொடுத்த கிப்ட்\nஆர்யா நிகழ்ச்சியை கலாய்த்த பிக்பாஸ் நடிகை\nஉன்னையெல்லாம் யார் ஹீரோயின் ஆக்கியது\nஆர்யாவின் அதிர்ச்சி முடிவு - எங்க வீட்டு மாப்பிள்ளை பைனலில் ட்விஸ்ட்\nஉண்மையில் இதற்காகத்தான் இப்படி செய்தாரா ஆர்யா\nமுடிவுக்கு வந்தது சினிமா ஸ்டிரைக் - டிக்கெட் கட்டணம் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரபல நடிகருடன் நெருக்கமாக சமந்தா லிப்லாக் முத்தம்\nஇந்த இளம் நடிகை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கச்சியாம்\nபலர் முன்னிலையில் தன்னை தானே செருப்பால் அடித்துகொண்ட ���டிகை\nஒரு நாள் முழுவதும் ஜோதிகாவுடன் இருக்க ஓர் அறிய வாய்ப்பு \n விஜய் சேதுபதியை உருக வைத்து கலங்கவைத்த சம்பவம்\nதல பிறந்த நாளென்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ் \nஇனி பாடவே மாட்டேன் என விலகி போன கானா பாலாவை பாடத்தூண்டிய சோக சம்பவம்\nகீர்த்தி சுரேஷ்க்காக இத்தனை பேர் கூட்டமாக ஒன்று கூடினார்களாம்\nமகேஷ் பாபு பட ப்ரோமோஷனுக்கு மட்டும் இவ்வளவு கோடி செலவா \nஅன்றிலிருந்து இன்றுவரை விஜய் கடைபிடித்து வரும் ரகசியம் இதுதானாம்\nஸ்டண்ட் யூனியன் கலைஞர்களுக்காக விஜய் சேதுபதி செய்த பாராட்டுக்குரிய செயல் \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனை அதிர்ச்சியாக்கிய சம்பவம்\nதன்னுடைய கணவர் சுகத்துக்காக மற்ற பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி- அதிர்ச்சி தகவல்\nபிரபல நடிகருக்கு மிக நெருக்கமாக லிப் லாக் முத்தம் கொடுத்த சமந்தா\nவிக்ரமுடன் மோதலில் இறங்கும் முக்கிய நடிகர் பிறந்தநாளில் வந்த முக்கிய செய்தி\n சிவகார்த்திகேயனே கூறிய அதிரடி பதில்\nபிரபாஸின் முக்கிய படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இப்படியும் ஒரு வினோதமான கண்டிசன்\nவாணி ராணி புகழ் விக்கி கிரிஷின் ரியல் லைப் மனைவி இவரா ரசிகர்கள் ஆச்சரியம்- புகைப்படத்துடன் இதோ\nப்ரியங்கா சோப்ராவின் ஹாட் பிகினி போட்டோ கலெக்ஷன் முழுவதும் இதோ\nநடிகர் பக்ருவின் மகளா இது சினிமாவில் அறிமுகமாகிறாரா\nஹீரோயினாக மாறிய சீரியல் நடிகை இப்போது பிரபல நடிகருக்கு ஜோடியாகிறாராம்\nபிரபல சீரியல் நடிகை ஸ்ருதி ராஜை விஜய் இப்படியா செய்தார்- நடிகை கூறிய தகவல்\nநடிகை திரிஷா அணிந்த கேவலமான உடை- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதன் பதிலால் ரங்கராஜ் பாண்டேவை அசர வைத்த சிம்பு- செம்ம மாஸ்\nபார்த்தவர்களை அச்சத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nநடிகர் பார்த்திபன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு- அதிர்ச்சியில் நடிகர்\nதல அஜித்திற்கு மிகவும் பிடித்த ஐபிஎல் டீம் எது தெரியுமா\nஅஜித்தை விட பல வலிகளை கடந்தவர் சீயான், இந்த விஷயம் தெரியுமா\n14வது வருடத்தில் விஜய்யின் கில்லி- படம் செய்த மாபெரும் சாதனைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை குழுவினருக்கு இலங்கை ராணுவம் கொடுத்த கெடுபிடி- அதிர்ச்சி தகவல் கூறும் ���ிகழ்ச்சி இயக்குனர்\nசினேகா பட்ட கஷ்டம் - பார்த்து துடித்துப்போன பிரசன்னா\nபிரபலத்தின் பிறந்தநாளை ஒன்று சேர்ந்து கொண்டாடிய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\nபகலில் அம்மா என கூப்பிடுவார்கள், ஆனால் இரவில்.. : பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு\nகாயத்ரி ரகுராம் பற்றி தொடர்ந்து பரவி வரும் வதந்தி\nவிஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் செய்த உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/08071944/1270278/Maharashtra-BJP-reluctance-to-rule-as-Shiv-Sena-lacks.vpf", "date_download": "2020-10-22T04:00:49Z", "digest": "sha1:AGIH74OYWWIPHA7ACVEJKL7DW36LDG4P", "length": 23882, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிராவில் தொடரும் இழுபறி: சிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பாஜக தயக்கம் || Maharashtra BJP reluctance to rule as Shiv Sena lacks support", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிராவில் தொடரும் இழுபறி: சிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பாஜக தயக்கம்\nசிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில், சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதால் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஉத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ்\nசிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில், சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதால் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\n288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.\n145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.\nஅதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.\nசிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள்தான் ஆட்சி அமைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.\nசரத்பவாரின் அறிவிப்பை தொடர்ந்து, அந்த கட்சிகள் இடையே திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.\nஆனால் முதல்-மந்திரி பதவியை பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றும் உறுதிப்பட கூறினார். இதனால் இழுபறி நிலை முடிவுக்கு வராமல் உள்ளது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், அந்த கட்சியை சேர்ந்த மந்திரிகள் சுதீர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன் ஆகியோர் நேற்று பிற்பகல் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள்.\nஇந்த சந்திப்புக்கு பின் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோருவதில் வழக்கத்தை விட கூடுதல் நாட்கள் ஆகிவிட்டது உண்மைதான் என்றும், தற்போது நிலவும் சூழல் தொடர்பான சட்ட அம்சங்கள் குறித்து கவர்னரிடம் விவாதித்ததாகவும், தங்கள் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.\nசிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டி வருகிறது.\nஇந்த பரபரப்பான சூழலில், மும்பை பாந்திராவில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.\nசுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் போது, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மராட்டிய ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்பதை உத்தவ் தாக்கரேயிடம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.\nஇந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் பேசிய சிவசேனா எம்.எல்.ஏ. சம்புராஜே, ஆட்சி அமைப்பதில் உள்ள பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார���.\nபின்னர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாந்திராவில் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு மிக அருகில் உள்ள ரங்கசாரதா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.\nதற்போது நிலவும் சூழலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்றும், உத்தவ் தாக்கரே எந்த முடிவு எடுத்தாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டுப்படுவோம் என்றும் சுனில் பிரபு எம்.எல்.ஏ. கூறினார்.\nதங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுத்துவிடும் என்று சிவசேனா பயப்படுவதாக மராட்டிய மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறி உள்ளார்.\nசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “கவர்னரை சந்தித்த பாரதீய ஜனதா தலைவர்கள் ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினார்கள். அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினார்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கவே பாரதீய ஜனதா விரும்புகிறது” என்று குற்றம்சாட்டினார்.\nதற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவி காலம் நாளையுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. அதற்குள் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் உரிமை கோரவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக, மராட்டிய அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி நேற்று கவர்னரை சந்தித்து பேசினார்.\nமராட்டிய சட்டசபையின் முன்னாள் செயலாளர் ஆனந்த் கல்சே கூறுகையில், புதிய அரசு அமைக்க அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியை (பாரதீய ஜனதா) முதலில் கவர்னர் அழைப்பார் என்றும், அந்த கட்சி முன்வராத பட்சத்தில் இரண்டாவது பெரிய கட்சிக்கு அவர் அழைப்பு விடுப்பார் என்றும், இந்த நடைமுறையை கவர்னர் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nMaharashtra Assembly Poll | BJP | Devendra Fadnavis | Shivsena | uddhav thackeray | மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் | பாஜக | சிவசேனா | தேவேந்திர பட்னாவிஸ் | உத்தவ் தாக்கரே\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nவிலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்\nபுழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு\nஅரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\nதேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர்: ஏக்நாத் கட்சே\nஅவர் சொல்வதில் பாதி தான் உண்மை- ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/06/10-aisf-aiyf-7.html", "date_download": "2020-10-22T04:20:23Z", "digest": "sha1:6XFBVBVZFF477OKCCBQERRHVMGB3RIXI", "length": 12264, "nlines": 112, "source_domain": "www.nmstoday.in", "title": "10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து AISF - AIYF சார்பில் ஜூன் 7ல் தமிழகம் தழுவிய போராட்டம் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து AISF - AIYF சார்பில் ஜூன் 7ல் தமிழகம் தழுவிய போராட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து AISF - AIYF சார்பில் ஜூன் 7ல் தமிழகம் தழுவிய போராட்டம்\n1. அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முடிவினை கைவிடு\n2. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளை அருகாமைப் பள்ளிகளாக அறிவித்திடு\n3. அரசுப் பள்��ிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு\n4. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்கிடு\n5. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடு\n6. மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் அரசுக் கல்லூரிகளை புதிதாக தொடங்கிடு\n7. அரசுக் கல்லூரிகளில் பாடப் பிரிவுகளையும், மாணவர் சேர்க்கைக்கான இடங்களையும் அதிகப்படுத்திடுக\n8. SC, BC, MBC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளை தடையின்றி வழங்கிடு.\n9. போராடிய ஆசிரியர்களை பழிவாங்கும் விதமாக பதவி உயர்வு கிடையாது என்னும் அரசின் முடிவினை கைவிடு.\n10. அரசு மாணவர், மாணவிகளின் விடுதிகளை மேம்படுத்திடு\nஎன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்\nஅனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(AISF)-அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) வட சென்னை சார்பாக DPI வளாகத்தை வருகிற வெள்ளி 07.06.2019 காலை 11.30 மணி அளவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇப்போராட்டத்தில் AIYF தேசிய பொதுச்செயலாளர் தோழர் இரா.திருமலை, மாநிலத்தலைவர் த.கு.வெங்கடேஷ் அவர்களும் AIYF மாநில துணைச் செயலாளர் இரா.இராமசாமி வட சென்னை மாவட்டத்தலைவர் த.அன்பரசு ,மாவட்டத் துணைச் செயலாளர் பிரேம்குமார் , மாவட்டத் துணைத் தலைவர் தணிகைவேல் மற்றும் மாணவர்களும் இளைஞர்களும் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓ���்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Commissioner?page=4", "date_download": "2020-10-22T04:37:23Z", "digest": "sha1:NA4UYSWRCCFBDXTWGHME7GR5MX37ESKU", "length": 4692, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Commissioner", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவி...\nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலிய...\nஇந்திய தூதர் இல்லத்தில் ’டீம் இந...\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு :...\nஹெல்மெட் வழக்கு - நீதிமன்றம் உத்...\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்...\n“அசோக் லவாசாவின் கோரிக்கை ஏற்பு”...\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்க...\nதேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்...\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை ...\nவாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி மு...\nஅப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநா...\nமோடியின் தேர்தல் பேச்சுகளை தொடர்...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-22T03:38:00Z", "digest": "sha1:ZWUY545TDVPPWCGN6ZPUNY4PHWKSQBBI", "length": 5020, "nlines": 106, "source_domain": "www.thamilan.lk", "title": "எரிந்தது ஓட்டோ - முடங்கியது போக்குவரத்து - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஎரிந்தது ஓட்டோ – முடங்கியது போக்குவரத்து\nமுச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த காரணத்தினால் ரவுன்ஹோல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்.\nபாராளுமன்றத்திற்கு முக்கிய அதிதிகள் செல்லும் வீதி என்பதால் பொலிஸார் குவிப்பு.\nநெலும்பொக்குன அரங்குக்கு அருகில் அனர்த்தம் ..\nதூதரகப் பணிகளுக்கு புதிய பணியாளர்கள் நியமனம்\nதூதுவராலயங்களில் பணிக்கமர்த்தப்படும் புதிய பணியாளர்கள் விபரங்களைஅனுமதிக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nசட்டம் அமுலிலின்றி ஊரடங்கை கடைப்பிடிக்கும் மக்கள்\nஇன்று அதிகாலையிலிருந்து நாட்டில் பல பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபம்பலப்பிட்டியில் 4 பொலிஸார் தனிமைப்படுத்தலில் \nகொழும்பின் சில இடங்களுக்கு ஊரடங்கு \nஎதிர்க்���ட்சியிலிருந்து டயானா – முஸ்லிம் எம் பிக்கள் இருபதுக்கு ஆதரவு \nஇருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது – மைத்ரி அதிரடி அறிவிப்பு \nஅகலவத்தையில் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \nஇருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது – மைத்ரி அதிரடி அறிவிப்பு \nஅகலவத்தையில் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/153", "date_download": "2020-10-22T03:34:11Z", "digest": "sha1:F4HQ6INNRS3X7F2VQBCTTFQWLODXH3EY", "length": 7575, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/153 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகார்ல் மார்க்ஸின் கருத்துப்படி, இயந்திரத் தொழில்கள் பெருகியுள்ள நாடுகளிலேதான் கம்யூனிஸ்ட் புரட்சி எளிதில் ஏற்பட முடியும். உடல் வலிமையைத் தவிர வேறு கதியில்லாத கோடிக்கணக்கான தொழிலாளர்கள் முதலாளித்துவ முறையில் அமைந்த தொழிற்சாலைகளில் கூலிக்கு வேலைசெய்து, களைத்து, நொந்துபோயிருக்கையில் புரட்சிப் படைக்கு அவர்களே மிகவும் ஏற்றவர்கள். புரட்சியால் அவர்கள் தங்களைப் பிணித்துள்ள விலங்குகளைத் தவிர வேறு எதையும் இழக்கப் போவதில்லை என்று மார்க்ஸ் கூறியுள்ளார். வீடு, நிலம், சொத்து, சுகம் ஏதாவது இருந்தால்தானே அவர்கள் கவலைப் படவேண்டும் மேலும், அவர்களை ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒன்று சேர்த்து வைத்துப் போராட்டத்திற்கு வசதி செய்திருப்பதும் முதலாளித்துவமே. தொழிற் சங்கங்களின் மூலம் அவர்கள் ஐக்கியப்படுகிறார்கள்: வேலை நிறுத்தங்களின் மூலம் அவர்கள் தங்கள் வல்லமையை உணர்கிறார்கள். வேலை நிறுத்தங்களே அவர்களுடைய போராட்டப் பயிற்சிகள். தொழிலாளர்கள் தலைமையில், சொந்தத்தில் நிலமில்லாமல் கூலிக்காக விவசாயம் செய்யும் கோடிக்கணக்கான குடியானவர்களும் சேருவார்கள். தொழிலாளர்களைப்போல் குடியானவர்கள் அதிதீவிரப்புரட்சியாளர்களாக விளங்க மாட்டார்கள். நாட்டுப் புறங்களில் ஒதுங்கி மண்ணை உழுதுகொண்டிருக்கும் அம்மக்கள் பலவிதமான மூடநம்பிக்கைகள் கொண்டிருப்பார்கள். ஆயினும் அவர்களையும் சேர்த்து���்கொண்டு தான் புரட்சி செய்யவேண்டும் என்பதை மார்க்ஸ் வற்புறுத்தியிருக்கிறார். சீனாவில் தொழிலாளர்களுக்குப் பதிலாகப் பெரும்பாலும் கோடிக் கணக்கான குடி யானவர்களைக் கொண்டே மாலே-துங் புரட்சியை\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 07:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/6-mla-s-will-threatned-eps-to-resign-pg1ywc", "date_download": "2020-10-22T02:54:08Z", "digest": "sha1:IOLAEEYEZ6SN4KQO5JVTNAZ4D6K4S7ER", "length": 10815, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடியை டார்ச்சர் செய்யும் 6 எம்எல்ஏக்கள் !! ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் !!", "raw_content": "\nஎடப்பாடியை டார்ச்சர் செய்யும் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் \n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வர உள்ள நிலையில் அது குறித்த டென்ஷனில் இருக்கும் எடப்பாடியை மேலும் டென்ஷனாக்கும் விதத்தில் 6 எம்எல்ஏக்கள் பதவி கேட்டு ராஜினாமா செய்யப் போவதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.\nதமிழகத்தில் முதலமைச்சர் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு, குட்கா ஊழல், வருமானவரித்துறை ரெய்டு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கியுள்ளது.\nமத்திய அரசுடன் இருந்த ஒரு இணக்கமாக நட்பு சற்று சிதைந்திருப்பதாலும் எடப்பாடி அப்செட்டாகியுள்ளார். இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே கருணாசின் பேச்சும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளை, எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து இது குறித்துப் பேசினர்.\nமேலும் தற்போது தினகரனுக்கு ஆதரவு கொடுக்கும் எம்எல்ஏக்கள் 3 பேரை என்ன செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தனர். இப்படி கடுமையான சிக்கலுக்கு இடையே சிக்கித் தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் ஒரு தலைவலியாக அமைந்துள்ளது 6 எம்எல்ஏக்கள் பிரச்சனை.\nதொடக்கத்தில் இருந்தே முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என கேட்டு நச்சரிதது வருகிறார். மேலும் சாதி ரீதியாக சில எம்எல்ஏக்கள் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டு வருகின்றனர்.\nஇவர்களது கோரிக்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த முதலமைச்சர் தற்போது தோப்பு வெங்கடாசலம் உட்பட 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி வருகின்றனர். இது எடப்பாடிக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது,\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு; நேரில் சென்று முதல்வருக்கு ஆறுதல் கூறுகிறார் ஸ்டாலின்..\nஸ்கெட்ச் சூரப்பாவிற்கு இல்லை., பன்வாரிலாலுக்கு.. ஆளுநருடன் மோதல்.. கெத்து காட்டும் எடப்பாடியார்..\nமுதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்... மவுனம் காக்கும் ராமதாஸ்..\nஅரசு கஜானாவை வீட்டுக்கு கொண்டு செல்லும் திட்டங்கள்.. 6 மாதங்களுக்குள் தமிழகத்துக்கு மொட்டை.. ஸ்டாலின் ஆவேசம்.\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-torget-rajinijanth-for-next-party-starts", "date_download": "2020-10-22T04:46:39Z", "digest": "sha1:XJ6R2YDBJ2SCHTKAD45VFPGVN2OZ3QW3", "length": 13544, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“திமுகவுடன் கூட்டணி வேண்டாம்… நம்ம டார்கெட் ரஜினி தான்...” பாஜக தலைகளை அலறவிட்ட அமித்ஷா!", "raw_content": "\n“திமுகவுடன் கூட்டணி வேண்டாம்… நம்ம டார்கெட் ரஜினி தான்...” பாஜக தலைகளை அலறவிட்ட அமித்ஷா\nரஜினி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை, 40 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், 70 சதவீத அளவுக்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 'டிவி' விவாதங்களில், யார் யார் பேச வேண்டும் என்பதற்காக, ஊடகவியல் தொடர்பாளர்கள் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான நிர்வாகிகளை, விரைவில், ரஜினி அறிவிக்க உள்ளார்.\nஇதற்காக மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணி வைக்க துளியும் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் முன்னதாக, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற தமிழகத்தில் வியூகம் வகுப்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை தந்தார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்த ரகசிய ஆலோசனையையும் மேற்கொண்டார்.\nஇதையடுத்து, இரவு நடந்த பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, இந்தியாவில் தமிழகத்தில் ஊழல் அதிகம் உள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக நிறைய செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.\nஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைப்போம். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம் என அவர் கூறினார். அமித்ஷாவின் பேச்சு முழுவதும், ’இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக ஊழல் நடைபெறுகிறது, அதனால் ஊழல் இல்லாத கட்சியுடன் தான் கூட்டணி’என ஊழல் குறித்தே இருந்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து வரும் அதிமுக ஆட்சியின் மீதும் பாஜகவுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது.\nமேலும், மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருப்பதாக கூறப்பட்டாலும் கூட, நடந்து வரும் ஆட்சியை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சில வார்த்தைகள் கூட அவர் பேசவில்லை என்பதே உண்மை.\nமாறாக தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை கடுமையாக சாடும் விதமாகவே அமித்ஷாவின் பேச்சு இருந்தது என பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் அவர் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க துளியும் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.\nஆனாலும், தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும், தமிழக கட்சிகளுடன் கூட்டணி என்பதை அழுத்தமாக கூறுவதன் மூலம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகையை தான் முழுவதும் நம்புவதாக தெரிகிறது. மேலும் இவர்களின் கொள்கைக்கு இணங்க ரஜினியும் ஆன்மீக அரசியலே தனது நிலைப்பாடு என்பதை தெளிவாக கூறிவிட்டார்.\nஇதனிடையே, ஒரு மாதத்திற்கு முன், புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக, டார்ஜிலிங் சென்ற ரஜினிகாந்த் படப்படிப்பை முடித்து, தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இதைதொடர்ந்து, அவர் தனது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார்.\nஜெயலலிதா பாசம்.. எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு.. மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆனது\nபக்கத்தில் தான் வீடு ஸ்டாலினே வந்துட்டார்.. ஓபிஎஸ் வரலியே மீண்டும் எடப்பாடியுடன் மோதலா\nமுரண்டுபிடிக்கும் பாமக.. கண்டுகொள்ளாத தேமுதிக.. அதிமுக கூட்டணியில் குழப்பம்\nமுதலமைச்சர் வேட்பாளர்.. மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு.. எல்.முருகன் பின்வாங்கியதன் பின்னணி..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஜெயலலிதா பாசம்.. எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு.. மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆனது\nபக்கத்தில் தான் வீடு ஸ்டாலினே வந்துட்டார்.. ஓபிஎஸ் வரலியே மீண்டும் எடப்பாடியுடன் மோதலா\nமுரண்டுபிடிக்கும் பாமக.. கண்டுகொள்ளாத தேமுதிக.. அதிமுக கூட்டணியில் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpds.net.in/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-2020/", "date_download": "2020-10-22T03:00:31Z", "digest": "sha1:TFQABWFSXANHUNLOJLL332OT6MDE77AE", "length": 25831, "nlines": 397, "source_domain": "tnpds.net.in", "title": "மஹா சிவராத்திரி 2020 | TNPDS ONLINE", "raw_content": "\nTag: மஹா சிவராத்திரி 2020\nமகா சிவராத்திரி 2020: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்\nமகா சிவராத்திரி 2020: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\n21.2.2020- மிகவும் சக்தி வாய்ந்த நாளை தவறவிடாதீர்கள்|Dont miss this day|Aishutte\n21.2.2020- மிகவும் சக்தி வாய்ந்த நாளை தவறவிடாதீர்கள்|Dont miss this day|Aishutte\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\nமகா சிவராத்திரி 2020 விரதமுறை செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை | Maha Shivaratri 2020\nமகா சிவராத்திரி 2020 விரதமுறை செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை | Maha Shivaratri 2020\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\n21, பிப்ரவரி 2020, மகா சிவராத்திரி தின சிறப்புகள் மற்றும் வழிபாடுகள்\n21, பிப்ரவரி 2020, மகா சிவராத்திரி தின சிறப்புகள் மற்றும் வழிபாடுகள்\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\n2020 மகா சிவராத்திரி அன்று குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்…\n2020 மகா சிவராத்திரி அன்று குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்…\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\nமஹா சிவராத்திரி விரத மகிமைகள்/mahashivratri viratha palangal\nமஹா சிவராத்திரி விரத மகிமைகள்/mahashivratri viratha palangal\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\nமகாசிவராத்திரி அன்று தப்பி தவறியும் இந்த தவறை பண்ணாதீங்க \nமகாசிவராத்திரி அன்று தப்பி தவறியும் இந்த தவறை பண்ணாதீங்க \nசிவராத்திரி விரதம் இப்படித்தான் இருக்க வேண்டும்/ 2020 Maha Shivaratri\nசிவராத்திரி விரதம் இப்படித்தான் இருக்க வேண்டும்/ 2020 Maha Shivaratri\nமகா சிவராத்திரி விரதம் இப்படி இருந்தால் ஈசனின் நிழல் கிடைக்கும் | maha shivaratri 2020 in tamil\nமகா சிவராத்திரி விரதம் இப்படி இருந்தால் ஈசனின் நிழல் கிடைக்கும் | maha shivaratri 2020 in tamil\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\nமகா சிவராத்திரி அன்று இந்த 3 மந்திரங்களை சொல்லுங்கள் | maha shivaratri celebration 2020 date\nமகா சிவராத்திரி அன்று இந்த 3 மந்திரங்களை சொல்லுங்கள் | maha shivaratri celebration 2020 date\n2020 Maha Shivaratri 2020 மஹா சிவராத்திரி ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_909.html", "date_download": "2020-10-22T03:05:46Z", "digest": "sha1:2PHJKRSWI7MVZKE42RB3ZU7YT7JIVXIH", "length": 5722, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nசுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nபுதிதாக 1117 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.\nபுதிய வைத்தியர்களுக்கான பெயர்ப் பட்டியல் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nசமூகத்திற்குள்ளிருந்து பல கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் கடும் ஆபத்து காணப்படுகின்றது என ...\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு\nகளுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...\nமேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 57 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயலணியின் தலைவர் இ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/no-voter-id-card-planning-dismissal-nomination-papers-due-pollution-ec", "date_download": "2020-10-22T03:36:51Z", "digest": "sha1:NSOVGUMJE4DU6BYRZIGVXY6QPWXYPA3C", "length": 15746, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்? | No voter ID card .. Planning for dismissal of nomination papers due to pollution of EC? | nakkheeran", "raw_content": "\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்றும் தொகுதி வரையரை முழுமையாக சீராக செய்யவில்லை என்றும் எதிர்கட்சிகள் நீதிமன்றங்களை நாடியது. அங்கே எல்லாம் சரியாக நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொல்லி தேர்தலை நடத்த வேட்பு மனுக்களை வாங்கி வருகின்றனர்.\nஆனால் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட குழப்படிகள் சரி செய்யப்படாமலேயே உள்ளது. உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியக் குழு தலைவர் ஆதிதிராவிடர் பெண். ஆனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 13 வார்டுகளில் ஒன்று மட்டுமே. அதாவது 12 வார்டுகளில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தனி வார்டில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் தான் சேர்மன் ஆக முடியும். அதேபோல தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தில் உள்ள சிவவிடுதி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வாக்குகளை அதிகமாக தவறாக காட்டி ஆதிதிராவிடருக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி பல குழறுபடிகள் தீர்க்கப்படாமல் அவசரமாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தான் தற்போது தேர்தல் ஆணையத்தின் தவறால் பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளது. அதாவது, வேட்பு மனுக்களோடு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்ய பாகம், வார்டு, வரிசை எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பம் கொடுத்துவருகின்றனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது வாக்காளர் அடையாள அட்டை காட்டப்பட வேண்டும்.\nஆனால் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலில் உடமைகள் அத்தனையும் இழந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளையும் இழந்துள்ளனர். தற்போது அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு புதிய வாக்காளர் அடையாள அட்டைபெற இ சேவை மையத்திற்கு சென்ற வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி. காரணம் புதிய வாக்காளர் அட்டை அச்சடிக்கும் அட்டை இல்லை என்பதே. இந்த அட்டைகளை தேர்தல் ஆணையம் தான் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. கேபிள் டிவி நிறுவனங்களின் கீழ் தான் இ சேவை மையங்கள் செயல்படுகிறது.\nஇது குறித்து தமிழ��நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்ட தாசில்தார் கூறும்போது.. வாக்காளர் அடையாள அட்டைக்கான அட்டைகளை வழங்கிய தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடவடைந்துவிட்டது. அதன் பிறகு அட்டைக்கான தொகையை தனியார் நிறுவனம் உயர்த்தி கேட்டதால் இழுபறி ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அட்டை அனுப்பவில்லை. அதனால் புதிய வாக்காளர்அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு வழங்க முடியவில்லை என்றார்.\nதேர்தல் ஆணையம் மற்றும் கேபிள் டிவி அலட்சியத்தால் பல வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் ஒ செ சொர்ணகுமார்.. புயலில் பலரது உடமைகளுடன் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையும் காணாமல் போய்விட்டது. இப்ப அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள். பரிசீலனையில் ஒரிசினல் வாக்காளர் அடையாள அட்டையை காட்டணும். இ சேவை மையத்தில் அட்டை இல்லை என்கிறார்கள். அப்பறம் எப்படி கொண்டு போறது. தேர்தல் ஆணையம் செய்யும் தவறுக்கு வேட்பாளர்கள் என்ன செய்ய முடியும். அதனால வேட்பாளர்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை பரிசீலனையில் ஏற்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உடனே உத்தரவிட வேண்டும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவாரூர், தஞ்சையில் இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\nஇரு குழந்தைகளோடு ஆற்றில் குதித்த தாய்... தஞ்சையில் பரபரப்பு\nசேலத்தில் கொசு மருந்து வாங்கியதில் ஊழல்; பேரூராட்சி உதவி இயக்குநர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nடெங்கு காய்ச்சலை தடுக்க 2,900 போர் வீரர்கள் தயார்\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\nதனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்தும்படி கோர முடியாது\nஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்... அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் வாழ்த்து\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற��றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\nபாஜகவிலிருந்து விலகிய மூத்த தலைவர்...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39131/actress-keerthi-suresh-photos", "date_download": "2020-10-22T03:09:49Z", "digest": "sha1:ATOAYMSPYJJ4YLQCUO74TBRSIM5LZQK3", "length": 4126, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநிவேதா பெத்துராஜ் - புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nபொன்ராம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமாராஜா’ ஆகிய மூன்று...\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘சர்கார்’ படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பிரியதர்சன் இயக்கத்தில் ‘மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்’...\nகௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்...\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ\nரெமோ - சிரிக்காதே மியூசிக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.veltharma.com/2009/05/blog-post_21.html", "date_download": "2020-10-22T03:40:58Z", "digest": "sha1:7CA5CDD2PBXLYC74WBIR35IDTEF3XGF2", "length": 48282, "nlines": 1073, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இந்தியா ஏன் பிரபாவையும் பொட்டுவையும் தப்பவிட்டது", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇந்தியா ஏன் பிரபாவையும் பொட்டுவையும் தப்பவிட்டது\nபிரபாகரன் மரணம் சம்பந்தமாக இலங்கை அரசின் ��ுட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடை படுகிறது. பல இணையத் தளங்கள் ராஜபக்சே இறந்து கிடப்பது போலவும் அவர் பிரபாகரனின் காலில் விழுந்து கெஞ்சுவது போலவும் படங்களைப் போட்டுக் கேலி செய்கின்றன.\nநக்கீரன் பத்திரிகை புலிகளின் தலமைப் பீடம் தப்பிவிட்டதாக ஒரு நீண்டகட்டுரை வெளியிட்டுள்ளது. அது பிரபாகரன் கையில் தான் கொல்லப்பட்டதான செய்தியைக் கொண்ட பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு தனது \"இறந்த உடலை\" தொலைக்காட்சியில் பார்த்துச் சிரிப்பது போல முற்பக்க படத்தையும் பிரசுரித்துள்ளது. இது இலங்கை அரசிற்கு விடுக்கும் சவால் உனது படம் உண்மையென்றால் இதுவும் உண்மைதானே\nஆனால் இப்போது முக்கியமான பகுதி\nஇந்தியா ஏன் புலிகளின் தலமைப் பீடத்தைத் தப்பவிட்டது தேர்தல் முடிந்துவிட்டது. தமிழர்களின் வாக்குகளுக்காக தப்ப விடவில்லை. மத்தியில் செல்வாக்கிழந்து நிற்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் வேண்டுதலுக்குப் பணிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. யாரோ( தேர்தல் முடிந்துவிட்டது. தமிழர்களின் வாக்குகளுக்காக தப்ப விடவில்லை. மத்தியில் செல்வாக்கிழந்து நிற்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் வேண்டுதலுக்குப் பணிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. யாரோ() செய்த ராஜீவ் கொலைக்கு ஏன் பழி வாங்கவில்லை\nசிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.\n தமிழ்த் தேசிய வாதம் என்று இலங்கையில் முற்றாக ஒழிக்கப் படுகிறதோ அன்றே இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை நழுவிவிடும். சிங்கள-பெளத்தப் பேரினவாதிகள் அனைவருமே மிகக் கடுமையான இந்திய எதிர்ப்பாளர்கள். அது மட்டுமல்ல சீனாவுடன் நெருக்கமான் உறவைப் பேணுபவர்கள். தமிழ்த் தேசிய வாதம் உயிருடன் இருக்கும் வரையிலேயே இந்தியாவல் இலங்கையைத் தன் பிடியில் வைத்திரு���்க முடியும்.\nஇந்தியாவிற்கு எதிராக சீனா முத்து மாலை என்ற திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட பல கடற்பபடைத் தளங்களை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு எனும் கட்டுரையை கீழ் உள்ள இணைப்பில் காணலாம்:\nஎந்த ஒரு கட்டத்திலும் விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்ததில்லை. எடுக்கவும் மாட்டார்கள் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்து விட்டனரா\nஉங்கள் தளத்துக்கு வரமுன்னர் இந்த எச்சரிக்கை வருகிறது\nநீங்கள் NTamil இனது நிரலை நீக்காது விட்டீர்களானால் கூகுள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருக்கும். அதன் பின் உங்களது தளம் கூகுளால் முடக்கப்பட்டிருக்கும்.\nகூகுள் குரோமில் உங்களது தளத்தைப் பார்வையிட்டுப்பாருங்கள்.அல்லது WOT சேவையைப் பாவித்துப் பாருங்கள்.\nதமிழனுக்கு எதிரானவர்களும் ஆப்பு அடிக்கப்பட வேண்டியவர்கள் (இதில் தழிழர்() சிலரும் அடங்குவத்தான் கவலைக்குரியது.)...\nதலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் நடந்தது இதுவாகவும் இருக்கலாம்...\nசரத் பொன்(னயன்)சேகாவின் தொலைபேசி உரையாடல்...(உரையாடல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...)\nபொன்சே : நான் பொன்சே கதைக்கிறன்...\n000 : சொல்லுங்க sir...\nபொன்சே : எனக்கு அவசரமா நாலு ஐந்து body வேணும்...\nபொன்சே : நான் சொன்னத செய் man...\n000 : நானே arange பண்ணனுமா...\n000 : உங்க பேரில் bill போடட்டா...\nபொன்சே : எங்கேயாவது சீக்கிறம் arrange பண்ணு...\n000 : girls போடுற உள் bodyயதான சொல்றீங்க...\nபொன்சே : ஆமா...உங்க வீட்டு கொடியில் காயிறத எடுத்திட்டு வா...\n000 : அது use பண்ணியிருக்கு பறவாயில்லயா...\nஉங்கள எல்லாம் வச்சுகிட்டு...இந்தியாவும் உலக நாடுகளும் இல்லாட்டா என்ன வச்சு காமெடிதான் பண்ணியிருப்பீங்க...அப்புறம் எல்லோரும் சேர்ந்து ரூபவாகினியில் அசத்தப்போவது யாரு சிங்களத்திலதான் பண்ணிகிட்டு இருந்திருக்கவேணும்...(அதுவும் நல்லாத்தான் இருக்கும்...அதுல விஜயகாந்த் voiceல மிமிக்கிரி பண்ணி பாகிஸ்தான் தீவிரவாதிகள பிடிக்கிறமாதிரி...நீங்க புலிகள தீவிரவாதின்னு பொய் அறிக்கை விட்டு பிடிக்க வேண்டியதுதான)\nபொன்சே : சீக்கிறம் arrange பண்ணு...\n000 : கோபப்படாதீங்க...இப்ப உங்க plan புரிஞ்சு போச்சு...\nபொன்சே : இப்பவாவது புரிஞ்சுதே...சீக்கிறம் bodyய ready பண்ணி முள்ளிவாய்க்கால் எடுத்துட்டு வா...\nmiddle ageல ஒரு இரண்டு...கொஞ்சம் oldடா ஒரு இரண்டு...young ageல ஒன்று...\n000 : ஏன் முள்ளிவாய்க்கால்...\nபொன்சே : கொழும்பில் எங்க இருக்கு...\n000 : வெள்ளவத்த பாலத்துக்கு கீழ் ஓடுதே அது...\nபொன்சே : ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான்...எதுக்கு risk எடுத்துகிட்டு...\n000 : எனக்கு risk எடுக்கிறதெல்லாம் rusk சாப்பிடுறமாதிரி...(உலக நாடுகள் ஆப்படிக்கிற உங்க areaவ பொத்தி மறைச்சுக்கிட்டதால எங்க ஆப்போட sharpபு புரியல...தனியா வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்...ஆப்பு)\nபொன்சே : ஒரு வகையில பார்த்தா அதுவும் குட்டி யாழ்ப்பாணம்தான்...ஆனாலு களனி ஆறு கப்பு கொஞ்சம் overரா இருக்கு...அதால நான் சொன்ன இடத்துக்கு கொண்டுவா...வரும்போது ஒரு plastic surgeonஐயும் கூட்டிட்டு வா...\n000 : அதை விட கிரபிக்ஸ்ல செய்யிறது நல்லம்ன்னு நினைக்கிறன்...\n(அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா என்ன...\nபொன்சே : என்ன man...நாம விட்ட பீலா இப்பிடி ஆகிட்டுது...(தமிழன் என்ன கேனயனா...நாம விட்ட பீலா இப்பிடி ஆகிட்டுது...(தமிழன் என்ன கேனயனா...எவ்வளவோ கண்டுபிடிச்சிட்டம்...இதை கண்டுபிடிக்கமாட்டமா...\n000 : இதுக்குத்தான்...எதையுமே plan பண்ணிப் பண்ணனும்...plan பண்ணிப் பண்ணாட்டா இப்படித்தான் சொதப்பும்...\nso....வதந்திகளை நம்பாதீர்கள்...இதற்கான பதிலை வரும் காலம் சொல்லும்...அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்போம்...\n...[நாங்க அடிக்கிற ஆப்பு ரொம்ப ரொம்ப sharp-pu]...\nஇப்போ இந்த எச்சரிக்கையைக் காண முடியவில்லை.\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/10/10/slavery-and-modern-society/", "date_download": "2020-10-22T03:47:34Z", "digest": "sha1:GEMKPOUFKF2BZF2FL4APRUGV7ITN4JXF", "length": 33981, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நா��ுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nஅதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. கொத்தடிமைத்தனம் எல்லாம் ஒழிந்து விட்டது என்பது உண்மைதானா\nஐரோப்பிய முதலாளித்துவம் தனது பிறப்பிலேயே எப்படி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருப்பார். அடிமை வர்த்தகம், காலனியச் சுரண்டல் என நவீன சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்டு தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கருப்பு மனிதர்களை விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடித்து கூட்டம் கூட்டமாக கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு ”ஏற்றுமதி” செய்தனர் அன்றைய ஐரோப்பிய முதலாளிகள்.\nவேட்டையில் சிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்தும், உறவுகளில் இருந்தும் பிய்த்தெறியப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு பெரும் கப்பல்களில் அடைத்து ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்குள் கூண்டுகளில் அடைபட்ட மனிதர்களில் பலர் இறந்தும் போயுள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் நடந்த அடிமை வியாபாரத்தில் இவ்வாறு இ���ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 20 கோடி. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” நூலின் துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மைகளின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரம் காணக்கிடைக்கிறது.\nமுதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைகளை குறித்துப் பேசும் போதெல்லாம் அதன் பண்டித சிரோமனிகள் ஆஜராகி, ”அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. நீங்கள் ஸ்கேண்டிநேவிய நாடுகளைப் பார்த்ததில்லையோ” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா முதலாளித்துவம் ”முதிர்ச்சியடைந்து திருந்திவிட்டதா”\nகூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது – என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 2.5 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஉலகெங்கும் இருக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் 24 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் என்கிறது அதே அறிக்கை. இந்த எண்ணிக்கையில் உலகெங்கிலும் மாபியா கும்பல்களால் கடத்தப்பட்டு கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அமெரிக்காவில் உள்ள சுமார் 20 இலட்சம் சிறைக்கைதிகளை அந்நாட்டின் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் ”அடிமைகளாக” வகைப்படுத்தியுள்ளது – இந்த எண்ணிக்கையும் மேற்படி அறிக்கையின் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.\n♦ பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் \n♦ சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் \nகுறிப்பாக 2010-ம் ஆண்டில் இருந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கொத்தடிமைத் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.\nசவுதியைச�� சேர்ந்த தைமிமி குழுமம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஏராளமான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை வென்றுள்ள தைமிமி குழுமம், கொத்தடிமைத் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தியிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. 2011-ம் ஆண்டு பரவலாக ஊடகங்களில் இப்பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து தைமிமி குழுமத்தின் மீது 11 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.\nவங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏழைகளை கவர்ந்திழுக்கும் தைமிமி குழுமம், அவர்களிடம் ஓட்டல் வேலை என பொய் சொல்லி ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஆயிரம் டாலர் சம்பளம் என வாய் வார்த்தையாய் சொல்லி விட்டு, ஒப்பந்தத்தில் 400 டாலரே எழுதப்பட்டிருக்கும் – இதே போல், ஒப்பந்தங்களில் மாற்றி எழுதப்பட்ட விசயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தொழிலாளிகள் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை.\nவங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏமாற்றி பிடித்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு ஆபத்தான இடங்களில் பணிக்கமர்த்தியுள்ளது தைமிமி குழுமம். தகிக்கும் பாலைவன வெப்பத்தில் சிறிய தகரக் கொட்டகைகளுக்குள் ஆறேழு தொழிலாளர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ளும். அயல் நாட்டுத் தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள விதி – இது மீறப்பட்டுள்ளது என்பதில் இருந்தே உயரதிகாரிகளின் ஆசியின்றி கொத்தடிமை முறை நிலவுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஅமெரிக்க இராணுவ முகாம்களில் பணியாற்றும் கொத்தடிமைகள்.\nஇதே போல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் காண்டிராக்ட் நிறுவனமான டைன்கார்ப் எனும் மற்றொரு நிறுவனம், போஸ்னியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வைத்து விபச்சார விடுதியே நடத்தியது 1999-ம் ஆண்டு அம்பலம���கி நாறியது. டைன்கார்ப் நிறுவனம் இந்த குற்றங்களுக்காக உரிய தண்டனை பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதன் முன்னாள் ஊழியரோ கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி போலீசுக் காவலில் முடங்கிக் கிடக்கிறார். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்கானில் இராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் 2009-ம் ஆண்டு ஆப்கானிய சிறார்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபத்தியது அம்பலமானது.\nஇது ஏதோ ஒரு சில காண்டிராக்ட் நிறுவனங்களின் பிரச்சினை அல்ல. அமெரிக்க இராணுவம் வெளியிடும் டெண்டர்களை வெல்வதற்கான போட்டியில் குறைந்த தொகையை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெல்லப்படும் ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்ட ஒரே வழி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது. அதற்கு ஒரே உத்திரவாதமான வழி கொத்தடிமை முறை. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்தேறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட கூலி என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக யார் குறைந்த கூலிக்கு செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்த வேலைக்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கின்றனர். இதன்மூலம் மறைமுகமாக தெரிந்தே கொத்தடிமை முறை நிலவுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.\nவேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடிமை முறை ஒழிந்து போகவில்லை. அது நம் பார்வையில் படாமல் சட்டப்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி மிகச் செழிப்பாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் லாபவெறி அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டுக் கொண்டுள்ளது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nபெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் \nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புத��ய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=16&family=8", "date_download": "2020-10-22T03:31:22Z", "digest": "sha1:CSBN4PKSJALWM2YODAKIRETMNTFD62OW", "length": 35962, "nlines": 257, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nமறைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 16\nவியாழன், டிசம்பர் 19, 2013\nகாயல்பட்டணம் இணையதளம் (Kayal On The Web) 15ஆவது பிறந்த நாள்\nஆக்கம்: A.L.S. இப்னு அப்பாஸ்\nஎழுத்தாளர் / இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்ற அமைப்பாளர்\nஇந்த பக்கம் 3682 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇன்ஷாஅல்லாஹ், டிசம்பர் 19ஆம் நாள் நமது இணையதளத்திற்கு 15ஆவது பிறந்த நாள். அதாவது 5475 நாட்களில் அவர்கள் ஆற்றிய சேவைகளின் மகுட நாள். போராட்டங்களை வென்று கடந்து வந்த நாள் - இனிய நாள் இந்த நாள். வாழ்த்திப் பாராட்டி, துஆ செய்வோம் வளர்ச்சிக்கு\nடிசம்பர் மாதத்தின் சிறப்பு தெரியுமா\nஅறிஞர் முஹம்மது அலி ஜின்னா அவர்குள், மைசூர் அரசர் ஹைதர் அலி, இந்திய கணித மேதை எஸ்.ராமானுஜம், மகாகவி பாரதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, முன்னாள் க்ரிக்கெட் வீரர் செய்யத் கிர்மானி, சோனியா காந்தி, ரஷ்ய அதிபதி ஸ்டாலின், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், லூயி பாஸ்டர் (நாய் கடி மருந்து) பிரணாப் முகர்ஜி, ஏசு கிறிஸ்து போன்ற அறிஞர்களும், மத போதகர்களும், அறிவாளிகளும், அறிவியல் மேதைகளும் பிறந்த புண்ணிய மாதம் டிசம்பர் மாதமே இதில் 19ஆம் தேதியில் யாரும் பிறக்கவில்லை. “காயல்பட்டணம்.காம் மட்டுமே பிறந்திருப்பது சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. (எனது கட்டுரை வரலாற்று செய்தி உள்ளே நல் முத்தாக இருக்கும். அது எனது பாணி - பணியும் கூட)\nநான் கடந்த பத்து ஆண்டுகள் நமது இணையதளத்தைப் பார்வையிட்டு வருகிறேன். நான்கு ஆண்டுகளாக கட்டுரை எழுதி வருகிறேன். உங்கள் இணையதளத்தில் என்னைக் கவர்ந்தது, சுடச்சுட செய்திகள். அடுத்து கட்டுரைப் பகுதியாகும். எனது கட்டுரையில், எனது கருத்தை எடுத்து வைப்பேன். திணிக்க மாட்டேன். “ஊருக்கு புத்தி சொல்லும் வயது எனக்குக் கிடையாது”. மனதில் பட்டதை மசி (மை)யில் தருகின்றேன், அவ்வளவுதான். அறிவாளிகளை விட அறிவாளிகளை அல்லாஹ் படைத்துள்ளான் - நம் யாவருக்கும் தெரியும்.\nநான் சார்ந்துள்ள அமைப்புகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன்னணி தினசரிகளுக்கு அனுப்புவோம். அவர்கள் உடனே வெளியிடுவதில்லை. அதைப் போக்க எங்களுக்கு உங்கள் இணையதளம் கிடைத்தது. பல அமைப்பு செய்திகளை ஆதாரத்துடன் அனுப்புவோம். உடனே வெளியிட்டு, உலகில் வாழும் காயல் நகர மக்களுக்கு எடுத்து வைப்பீர்கள். அதனால் முன்னணி தினசரிகளை எதிர்பார்ப்பதை அவர்களுக்கு செய்தி அனுப்புவதை நிறுத்திக் கொண்டோம். எங்கள் அமைப்புகளை நாடறியச் செய்தமைக்கு நன்றி.\nநமது இணையதளத்தில் கட்டுரைப் பகுதியில் ஆடவர்கள் மட்டுமே எழுதுகிறார்கள். முஸ்லிம் மகளிர் கட்டுரை ஒன்றைக் கூட காணோம். நமது பெண்கள் பட்டதாரிகளாக - ஆலிமாக்களாக - முதர்ரிஸாக்களாக வாழுகிறார்கள். அவர்கள் திறமையை நாடு உலகம் அறியச் செய்வீர்களா அவர்கள் எழுத மாட்டார்கள். எழுத வைக்க வேண்டும். “காயல்பட்டணம் பெண்கள் தைக்கா சேவை ஒரு பார்வை” என்ற எனது கட்டுரையில் பெண்களின் திறமை குறித்து எழுதி வருகிறேன். (பாருங்கள். பல பெண்கள் பார்க்கட்டும்.)\nகட்டுரை எழுத தட்டச்சி போட இடம் வேண்டும் - தருவீர்களா\nஊரில் நிறைய கம்ப்யூட்டர் புரவ்ஸிங் சென்டர்கள் இருந்து என்ன பயன் எங்கள் கட்டுரைகளை உடனுக்குடன் தட்டச்சியில் ஏற்றித் தருவார் யாருமில்லை. உங்கள் இணையதளத்திற்கு ஓர் தட்டச்சி போட்டு தரும் இடத்தைத் தாருங்கள். வெளியாகும் கட்டுரை அனைத்துக்கும் பதில் தர ஆசையாக உள்ளது. மூன்று பக்கத்துக்கு மேல் கட்டுரை இருந்தால் முகம் சுளிக்கிறார்கள். எழுத வேண்டிய கருத்தை விவரிக்க முடியாமல், “வாலும் - தலையுமின்றி” எழுதிக் கொடுக்கிறேன். பிரதி ஒன்றுக்கு பக்கம் பத்து ரூபாய் கொடுத்தும் தட்டச்சி செய்து தர ஆளில்லை. இதைக் கவனிப்பீர்களா\nகைபேசி மூலம் தகவல் தரலாமா\nஉங்கள் இணையதளத்தின் ஒரு வாரம் செய்தி தலைப்பு, கட்டுரை தலைப்பு அறிய தனி கைபேசி எண் தேவை அல்லது தினந்தோறும் செய்தி கட்டுரை தலைப்பு - யார் எழுதி உள்ளார் என்பதை அறிந்துகொண்டு, அதை பிரிண்ட் எடுத்து பார்க்க எங்களுக்கு ஓர் கைபேசி எண் தேவை. உங்கள் மூவர் கைபேசி எண்கள் தேவையில்லை. அதில் அவசர அழைப்பு அழைத்து அழுத்துப் போன நாட்கள் உண்டு. உங்கள் பணிக்குத் தடங்கல் இல்லாத தனி நம்பர் கைபேசி வேண்டும். அது தன்னிச்சை - ஆட்டோமாட்டிக்காக தகவல் தரும் பணி அதில் வேண்டும்.\nபள்ளி - மத்ராஷா மாணவர்களுக்கு தனி பகுதி தேவை\nபள்ளிக்கூடங்களில் நடக்கும் கட்டுரைப் போட்டி நாட்டுத் தலைவர்கள் பற்றியும், மத்ரஸாவில் நடக்கும் மார்க்கப் போட்டியில் நபிகளார் வாழ்க்கைச் செய்திகளை நமது இணையதள நேயர் மூலம் ஒரு பகுதி ஆரம்பித்து, அவர்கள் தேவைக்கு அதில் போய் பார்க்கும்படி செய்யலாம். இந்தப் பகுதியில் நூல் ஆதாரங்களுடன் எழுதி வைக்கலாம். இவை காலத்தால் பயன்படும். எங்களால் நடக்கும் கட்டுரைப் போட்டி நடந்தால் என்னிடமே எங்கள் வட்டார பெண்கள் அனைவர்களும் வருகிறார்கள். எத்தனை பேருக்கு எழுதித் தர நேரம் இருக்கும் அதனால், காயல் டாட் காம் போய் இந்தக் கட்டுரைகளை எடுக்கச் சொல்லலாம். அதற்கு எங்கள் போன்றோரிடம் நிறைய தகவலை சேர்த்து வைக்கலாம். மாணவ மாணவியர்கள் மத்ரஸாவில் பயில்வோருக்கு அந்தப் பகுதி பயனாக இருக்கும். அதை தொடங்குங்கள்.\nபுகார் பகுதி - கலந்துரையாடல் பகுதி\nஅரசு துறையுடன் ��லந்து ரேஷன் கடை புகார் - இதர புகார் பகுதிகளை உடனுக்குடன் ஏற்று, அந்தப் பகுதியில் விரும்புவோரின் மனக்குறையை எடுத்து வைக்கலாம். அதில் கலந்துரையாடல் எழுத்து மூலம் செய்யுங்கள்.\nகட்டுரை பகுதிக்கு எவ்வளவு நாள்\nஒரு கட்டுரை வெளியான தேதியிலிருந்து ஒரு மாதம் வைக்கலாம். 20 நாளில் கட்டுரை எழுதியவர்களை காணாக்கி விடுகிறீர்கள். அம்முறையை மாற்றி அமைக்கவும். அல்லது அவரின் மறு கட்டுரை வந்தால் முன் கட்டுரை மாறிவிட்டால் சரியாகும்.\nஉங்கள் எண்ணம் பகுதி ஒன்று தேவை. தினமும் தோன்றும் மனப்போக்கு அதில் பிரதிபலிக்கலாம். நிறைய எழுத நேரமில்லை. இன்ஷாஅல்லாஹ் தொடரும் தகவல்கள்.\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஅஸ்ஸலாமு அழைக்கும்,ரில்வான் சென்னை உங்கள் ஆங்கில கருத்து கண்டேன்,இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து விபரம் தந்துள்ளீர்கள்,நன்றி.நான் ஆதரங்களுடன் தான் எதையும் எழுதுவது வழக்கம்.\nதினமணி வாரமலரில் இந்த விவரத்தை படித்தேன்,டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் முக்கிய தினங்கள்,முக்கிய நிகழ்வுகள் கீழே படியுங்கள்\n1. நினைவு தினங்கள் :\nடிசம்பர் 2 முதல் 31 வரை 17 உலக தலைவர்கள் பிறந்திருக்கிறார்கள்.\nடிசம்பர் 1 முதல் 26 வரை 11 தினங்கள் உள்ளன,அதில் டிசம்பர் 26 சுனாமி நினைவு தினம்.\nடிசம்பர் 1 முதல் 27 வரை 10 நிகழ்வுகள்\n27/12/1911 ல் காங்கிரஸ் மாநாட்டில் தேசிய கீதம் \"ஜென கண மண.......\"முதலில் பாடப்பட்டது,\n4.முக்கிய பிரமுகர்கள் பிறந்த தினம் :\nடிசம்பர் 2 முதல் 30 வரை 25 முக்கிய உலக பிரமுகர்கள் பிறந்திருக்கிறார்கள்\nடிசம்பர் 25 0001 இயேசு கிறிஸ்து(கிருஸ்துவ மத ஸ்தாபகர்) பிறந்த தினம்\n(ஆதாரம் 24/11/2012 தினமணி சிறுவர்மணி வார இதழ் பக்கம் 12 முதல் 15 வரை)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n\"டிசம்பர் 25 0001 இயேசு கிறிஸ்து (கிருஸ்துவ மத ஸ்தாபகர்) பிறந்த தினம்\" (C&P)\nமேற்கண்ட (தினமலரில் வந்ததாக சுற்றிக் காட்டப்பட்ட) வாசகத்தில் சிறிதளவும் உண்மையில்லை.\n1) டிசம்பர்: இயேசு கிறிஸ்து இந்த மாதத்தில் பிறக்கவில்லை, மாறாக ஜனவரியில் பிறந்தார் என்பது வரலாற்றாசியர்களின் கூற்று.\n2) 0001 என்���ு குறிப்பிடப்பட்ட வருஷம் கி.பி. 1 ஆண்டு. இயேசு கிறிஸ்து கி.பி. 7 ஆம் ஆண்டிருக்கும் கி.பி. 2 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட வருடத்தில் பிறந்தார் என்பது வரலாறு. குறிப்பாக அவர் கி.பி. 4 ஆம் ஆண்டில் பிறந்தார் என்பது பல வரலற்றாசிரியர்களின் கூற்று.\n(டிசம்பர் 25 ஆம் நாள் கி.பி. 1 ஆம் ஆண்டில் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது கிறிஸ்துவ திருச்சபையால் கிறிஸ்தவர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கையே தவிர உண்மையல்ல. கிறிஸ்துவ திருச்சபை இந்த நம்பிக்கைக்கு இதுவரை எந்த ஆதாரமும் அளிக்கவில்லை.)\n3) கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபித்தவர் இயேசு கிறிஸ்து அல்ல. இயேசு வாழ்ந்த காலத்தில், அவரை நேரில் கண்டறியாத, அவர் இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டபின் அவர் \"என் கனவில் வந்தார்\" என்று கூறிய புனித பவுல் அடிகள்தான் (St. Paul) இந்த மதத்தை நிறுவியவர் ஆவார்.\nஇயேசு இந்த உலகில் வாழ்த்த காலத்தில் ஒரு புதிய மதத்தை (கிறிஸ்துவத்தை) நிறுவ முற்படவில்லை. மாறாக அவருக்கு முந்திய தீர்க்கதரிசிகள், இறைத் தூதுவர்கள் மூலம் அருளப்பட்ட வேதங்களின் கட்டளைகளை பின்பற்றி நடந்தார் என்பதற்கும் , நடக்கும் படி மக்களை அறிவுறுத்தினார் என்பதற்கு, அதற்காகவே அனுப்பப்பட்டவர் என்பதற்கும் கிறிஸ்தவர்கள் இறைவேதம் என்று நம்புகிற விவிலியத்தில் ஆதாரம் உள்ளது.\nMatthew 5:17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.\nMatthew 5:18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nMatthew 5:19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஇந்த 15 வருட சேவைக்கு வாழ்த்துக்கள்.ஆரம்பம் முதல் இந்த தளத்தை பார்வை இடுபவன், இதன் நிர்வாகிகளுக்கு இறைவன் அர��ள்புரியட்டும் .\nஇன்று ஆலமரம் போல் விருன்தொகி உள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த தலத்தில் பலவருடமா ஊர் வெளிநாட்டு செய்திகளை வெளி இட்டு அடித்தளமிட்ட மாஸ்டர் கம்ப்யூட்டர் சென்டர் ம் இந்த தருணத்தில் நன்றியோடு நினைக்கிறோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-22T04:34:29Z", "digest": "sha1:QT5RTAEOJ5CHQC6LSQYJPX6IUYK7FMHG", "length": 3308, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பதவி வேண்டாம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“முதல்வர் பதவி வேண்டாம்” - நடிகர...\n“உடல்நிலை சரியில்லை ; மத்திய அம...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Commissioner?page=5", "date_download": "2020-10-22T04:51:01Z", "digest": "sha1:OLT7L7CVY63TBSVRKBFJ73GJYKTVKBWX", "length": 4659, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Commissioner", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமதுரை காவல் உதவி ஆணையர் மோகன்தாஸ...\nஷெசல்ஸ் நாட்டிற்கான தூதராக தல்பீ...\nமசாஜ் சென்டரை திறக்க லஞ்சம்... அ...\n''வேலூர் தேர்தல் ரத்து முடிவை தி...\nஜாலியன் வாலாபாக் நினைவு நாள்: பி...\nஅனைவரும் வாக்களியுங்கள் : தேர்தல...\n“தமிழகத்தில் இதுவரை 122 கோடிக்கு...\nசட்டம் - ஒழுங்கு குறித்து தேர்தல...\nதேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை\nஇன்று சென்னை வருகிறார் தலைமை தேர...\nஅமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒ...\nசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்க...\n“கமிஷனர் சார் மாட்டைக் காணும்” -...\n“என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக...\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் ட...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88?id=0574", "date_download": "2020-10-22T03:13:42Z", "digest": "sha1:GLGQIFSRPFDF3BYF2UBNIRLRDK6PA4YA", "length": 4383, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "திருக்கயிலாய யாத்திரை Thirukayilaya Yathirai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவேண்டியது அருளும் சதுரகிரி மகிமை\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:13:41Z", "digest": "sha1:WCMJWB3MHPNG53ORYSII5JJURXVHLLDM", "length": 6366, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆலசன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is ஆலசன்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசுட்டட்டைன் (1 பகு, 1 பக்.)\n► அயோடின் (1 பகு, 4 பக்.)\n► ஆலசன் சேர்மங்கள் (9 பகு, 6 பக்.)\n► குளோரின் (1 பகு, 2 பக்.)\n► புரோமின் (2 பகு, 3 பக்.)\n► புளோரின் (2 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2012, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/154", "date_download": "2020-10-22T04:12:07Z", "digest": "sha1:2IQXPYVIVYYFM24ZMXS4CXYONWNMEQO5", "length": 7389, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/154 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n நடத்த வேண்டியிருந்தது. ஆயினும் அப்படியும் செய்து வெற்றி பெறலாம் என்று அவர் துணிந்து திட்டம் வகுத்தார். பெரிய நகரங்களில் புரட்சி செய்து பிறகு நாட்டுப் புறங்களைப் கைப்பற்றுவது முன்பு வழக்கம். ஆனால் சீனாவில் ஒதுங்கிக் கிடந்த நாட்டுப் புறங்களை முதலில் வசப்படுத்திக்கொண்டு, பின்னால் தக்க சமயம் வந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி பயிற்சி பெற்ற குடியானவர் படைகளால் நகரங்களைச் சூழ்ந்துகொண்டது.\nபுரட்சியில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனிப்படை இல்லை. புரட்சியில் வெற்றி பெற்ற பிறகே அங்குச் செஞ்சேனை நிறுவப்பெற்றது. ஆனால் சீனாவில் ஆரம்பம் முதலே கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சேனையைப் பெற்றிருந்தது. அக்கட்சியின் சண்டைகளில் பெரும் பாலானவை வெறும் இராணுவப் போராட்டங்களாகவே இருந்தன. போராடிய வீரர்கள் கம்யூனிஸத்தில் ஒரளவு ஆர்வம் கொண்டிருந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் தொழிலாளரின் புரட்சிப் படையினர் அல்லர். இப்படிப் படைகளை வைத்துக்கொண்டு பல்லாண்டுகள் கொலைத் தொழில் செய்து கம்யூனிஸத்தை அமைக்கும் முறையை மார்க்ஸ் கூறவில்லை. மாஸே-துங்கே அதைக் கண்டுபிடித்தவர். அவர் வெற்றியும் பெற்றுவிட்டதால், அதுவும் சரிதான் என்றாகி விட்டது. கரடி கற்றவன் இடறி விழுந்தால், அதுவும் ஒரு வரிசைதானே \nவிவசாய நிலங்கள், உலாேகக்கனிகள், மூலாதாரமான இயந்திரத் தொழிற்சாலைகள் முதலியவைகளைத் தனிப்பட்டவர்கள் கைகளில் விடாமல் சமுதாயத்தின் உடைமைகளாக வைத்துக்கொள்வது ஸோஷலிஸ் முறை. இதை ஜனநாயக முறையிலேயும் அமைத்துக் கொள்ள முடியும். இதைப் பலாத்காரப் புரட்சியின்\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 07:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-baleno/poor-safety-117196.htm", "date_download": "2020-10-22T04:46:05Z", "digest": "sha1:6N2NY53D45VK6IRUNTUHQ7AE2QFSGSX7", "length": 11414, "nlines": 291, "source_domain": "tamil.cardekho.com", "title": "poor safety. - User Reviews மாருதி பாலினோ 117196 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிபாலினோமாருதி பாலினோ மதிப்பீடுகள்Poor Safety.\nமாருதி பாலினோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nபாலினோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 155 பயனர் மதிப்பீடுகள்\nbased on 642 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3374 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2101 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 110 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/palsuvai/cinema/81929/", "date_download": "2020-10-22T02:46:15Z", "digest": "sha1:A74BGODKF4YJS4YG4I5LDUBOM6PEW5TJ", "length": 7557, "nlines": 153, "source_domain": "thamilkural.net", "title": "வெற்றி திரைப்படங்களின் ஒருமித்த காட்சிகளை வெளியிட்டார் த்ரிஷா! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சினிக்குரல் வெற்றி திரைப்படங்களின் ஒருமித்த காட்சிகளை வெளியிட்டார் த்ரிஷா\nவெற்றி திரைப்படங்களின் ஒருமித்த காட்சிகளை வெளியிட்டார் த்ரிஷா\nதான் நடித்த கில்லி மற்றும் 96 ஆகிய திரைப்படங்களில் சில காட்சிகளில் உள்ள ஒற்றுமை குறித்த சுவாரசியமான காணொலியொன்றை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.\nஇரண்டுமே பெரிதளவில் வெற்றி பெற்ற படங்கள். இந்நிலையில் இரு படங்களிலும் உள்ள சில காட்சிகளில் ஒற்றுமை தென்படுகின்றன.\nஇதன் காணொலிகளை தொகுத்து தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.\nPrevious articleகிழக்கு மாகாணத்தில் குட்டி ஜனாதிபதியாக ஆளுநர் செயற்படுவது வேதனைக்குரிய விடயம்- சாணக்கியன்\nNext articleவாள்வெட்டு தாக்குதல் – யாழில் பயங்கரம் \nதீபாவளிக்கு வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம்\nநான் எதையும் செய்யவில்லை-கதறி அழுத சுரேஷ்\nகைக்கு எட்டும் தூரத்தில் தேங்காய் விவசாயம் செய்த நடிகர் மாதவன்\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்\nசர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது\nகட்சியின் சுய நலன்களை மேம்படுத்துவதற்காக சட்டமியற்றுவது துரதிஷ்டவசமானது-க.வி.விக்னேஸ்வரன்\n20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/584668-seoul-expands-search-for-official-killed-by-north-korean-troops.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-22T03:53:11Z", "digest": "sha1:HCVWSUAUA2KYJRCQZCXUI5GDZL7PQ3WN", "length": 16164, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "வடகொரியாவால் கொல்லப்பட்ட அதிகாரியைத் தேடும் பணி நீட்டிப்பு: தென்கொரியா | Seoul expands search for official killed by North Korean troops - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nவடகொரியாவால் கொல்லப்பட்ட அதிகாரியைத் தேடும் பணி நீட்டிப்பு: தென்கொரியா\nவடகொரியாவால் கொல்லப்பட்ட தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத் துறை அதிகாரியின் உடலைத் தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தென்கொரிய அதிகாரிகள் தரப்பில், ''வடகொரியாவால் கொல்லப்பட்ட மீன்வளத் துறை அதிகாரியைத் தேடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவால் கொல்லப்பட்ட அந்த அதிகாரி கடலில் எரிக்கப்பட்டிருக்கிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்தத் தேடுதலில் நாங்கள் துணை இருப்போம் என்று வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்துக்கு வடகொரியா தரப்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது.\nவடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்தும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.\nமேலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும் என்றும், பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை என்றும் வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பரவலைத் தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்.15-க்குள் சொத்து வரி செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்; தவறினால் 2% தண்டத்தொகை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\n அக்டோபர் மாத பலன்கள் ; நண்பர்களை பிரிவீர்கள்; பயணத்தில் கவனம்; பிள்ளைகளால் பெருமை; பேச்சில் கவனம் தேவை\nஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரித்து சட்டப்பேரவைகளில் தீர்மானம்: காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியா காந்தி உத்தரவு\nஅக்.15-க்குள் சொத்து வரி செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்; தவறினால் 2% தண்டத்தொகை:...\n அக்டோபர் மாத பலன்கள் ; நண்பர்களை பிரிவீர்கள்; பயணத��தில்...\nஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\n’பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா’;...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தவறு செய்த அதிமுக...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஎந்த அறிகுறியும் இல்லாமல், பரிசோதனையும் செய்யாமல் எத்தனை பேருக்கு கரோனா வந்துசென்றது\nகரோனா பரவலை தடுக்க இந்த ஆண்டு ஆயுதபூஜை சிறப்பு சந்தை நடைபெறாது: கோயம்பேடு...\nபிப்ரவரியில் முடிவுக்கு வருமா பெருந்தொற்று\nகுறைந்த விலையில் கரோனா தடுப்பூசி: ஹர்ஷ வர்தன் வலியுறுத்தல்\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,24,744 ஆக அதிகரிப்பு\nகாற்று மாசு: இந்தியாவில் கடந்த ஆண்டில் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பலி\nமெக்சிகோவில் கரோனா இரண்டாம் கட்டப் பரவல் எச்சரிக்கை\nகெய்லின் இருகால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின் ருசிகரம்\nஇளநிலைப் பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு: பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது- முழு விவரம்\n2019-20-ம் ஆண்டுக்கான போனஸ்: மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்திய பகுதியில் பிடிபட்ட சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 13.77 லட்சம் மெட்ரிக் டன்கள் தானியம், எண்ணெய் வித்து...\n அக்டோபர் மாத பலன்கள் ; தம்பதி ஒற்றுமை; பணத்தேவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/17071420/1261774/nala-puranam-control-sani-dosham.vpf", "date_download": "2020-10-22T04:22:16Z", "digest": "sha1:6T77DWZALTIJZIHVELB3WOE5QNFQVLIR", "length": 23667, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "நளபுராணம் பாராயணம் செய்தால் சனி தோஷம் விலகும் || nala puranam control sani dosham", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநளபுராணம் பாராயணம் செய்தால் சனி தோஷம் விலகும்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 07:14 IST\nசனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களு��் விலகிவிடும்.\nசனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும்.\nராமாயணம், மகாபாரதம் காலத்திற்கும் முற்பட்டது நளன் தமயந்தி சரித்திரம். நிடத நாட்டில் மாவிந்த நகரைத் தலைநகராகக் கொண்டு வீரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவரது மகன் நளன். ஒருநாள் நளனின் பேரழகினைக் கண்ட அன்னப்பறவை ஒன்று, “மன்னா உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டில் குண்டினபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரும் வீமசேனன் எனும் மன்னனின் மகள் தமயந்திதான்” என்று கூறி அவளது குணநலன்களை சொன்னது.\nஅதைக் கேட்டு தமயந்தியின் மீது நளனுக்கு காதல் வந்தது. அவன் தன் காதலை கூறும்படி அன்னப்பறவையை தூது அனுப்பினான். அன்னமும் தமயந்தியிடம் சென்று, நளனின் ஆட்சித் திறத்தினையும், அறிவு மற்றும் நற்பண்புகளையும் கூறியது. அதைக் கேட்டு தமயந்திக்கும் நளனின் மீது காதல் உண்டானது.\nஇந்நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும், இந்திரன் உட்பட விண்ணுலக தேவர்கள் சிலரும் பங்கேற்றனர். தேவர்கள் நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை அறிந்து, அனைவரும் நளனின் உருவத்திலேயே சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். கையில் மணமாலையுடன் வந்த தமயந்தி ஒரு கனம் திகைத்துப் போனாள்.\n‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது’ என்று குழம்பிய தமயந்தி, ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதனை அறிந்திருந்து வைத்திருந்தாள். அதன் மூலம் உண்மையான நளனைக் கண்டறிந்து மணமாலையை சூட்டினாள். அவர்கள் இல்லற வாழ்க்கையில் இரு குழந்தைகளும் பிறந்தனர்.\nதமயந்தி, நளனை மணந்து கொண்டதால் கோபம்கொண்ட இந்திரனும் அவனுடன் வந்த தேவர்களும், சனி பகவானிடம் நளனைப் பிடித்து துன்புறுத்தும்படிக் கூறினர். சனி பகவான் ஏழரை ஆண்டுகள் நளனைப் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி நளன் தன் அரசாட்சியை இழந்தான். மனைவியோடு காட்டில் வாழ்ந்தான். அப்போது மனைவியையும் இழந்தான். கணவனைக் காணாததால் தமயந்தி தந்தையோடு சென்று வசித்தாள். கார்கோடகன் என்ற பாம்பு கடித்து, நளன் உடல் கருப்பானதோடு, உருவமும் குள்ளமாக மாறியது. இதையடுத்து அவன் ��ாகுகன் என்ற பெயரில் அயோத்தியின் அரசனாக இருந்த ரிதுபன்னனிடம் தேரோட்டியாக சேர்ந்தான்.\nஇந்த நிலையில் தனக்கு மீண்டும் சுயம்வரம் என்றால் நளன் தன்னைத் தேடி வருவான் என்று நினைத்தாள் தமயந்தி. தன் தந்தையிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சென்னாள். ரிதுபன்னன் சுயம்வரத்திற்கு புறப்பட்டான். அவனது தேரோட்டியாக நளனும் அங்கு வந்தான். அவனைக் கண்டறிந்த தமயந்தி, அவனுக்கு மாலையிட்டாள். கார்கோடகன் அளித்திருந்த ஆடையையும் நளனுக்கு வழங்கினாள். அதை அணிந்ததும் நளன் சுயஉருவைப் பெற்றான். நளனும், தமயந்தியும் மீண்டும் இணைந்தனர்.\nபின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டுதல்படி, தர்ப்பை புற்கள் நிறைந்த வனமான திருநள்ளாறு திருத்தலம் வந்து, தீர்த்தம் உண்டாக்கி நீராடினார். அங்கு சுயம்புவாக தோன்றிய தர்ப்பை புற்கள் படிந்த தழும்புடன் கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர் லிங்கத்திற்கு மலர்கள் சூட்டி வழிபாடு செய்தான். இதையடுத்து அவனைப் பிடித்திருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக நீங்கியது. இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நல்ல முறையில் அரசாட்சியை தொடர்ந்தான்.\nநளன் இங்கு ஈசனின் கருவறைக்குள் நுழைந்ததுமே, அவனைப் பற்றியிருந்த சகல துன்பங்களும், சனி தோஷங்களும் உள்ளே நுழைய அஞ்சி வெளியிலேயே தங்கிவிட்டது. அதனால்தான் அம்பாள் சன்னிதி அருகில் கட்டை கோபுரத்தின் வெளிச்சுவற்றின் மாடத்தில் சனி பகவான் சன்னிதி இருக்கிறது.\nதன்னால் மிகவும் துன்பப்பட்ட நளனிடம் சனி பகவான், “சோதனை காலத்திலும் மிளிர்ந்த நள வேந்தே வேண்டிய வரம் கேள்” என்றாராம்.\n நான் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என் மனைவி பட்ட துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. வருங்காலத்தில் எனது கதையைப் படிப்பவர்களுக்கு உங்களால் எந்தவிதமான துன்பமும் வரக்கூடாது” என்ற வரத்தைக் கேட்டான்.\n உன்னுடையக் கதையைக் கேட்போரை, படிப்போரை நான் துன்புறுத்தமாட்டேன். இது உறுதி” என்று கூறினார். எனவே சனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும். திருநள்ளாறு செல்பவர்கள், முதலில் ஆலயத்தின் வட மேற்கில் உள்ள நள தீர்த்தத்தில் நீராடி, உடுத்திக் குளித்த துணியை, அதற்கென குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சமர்பித்துவிட்டு, அருகிலுள்ள நளனின் கலி தீர்த்த விநாயகர், பைரவர் சன்னிதியில் முறைப்படி வழிபட வேண்டும்.\nபின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு சாம்பிராணி தூபம் காட்டி, தீபம் ஏற்றி நறுமண மலர்கள் சாத்தி வழிபட வேண்டும். பின்னர் அம்பாள் சன்னிதியில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு சனிபகவான் சன்னிதியிலும் வழிபாடு செய்ய வேண்டும்.\nதமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளிலும், தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் இத்தல நள தீர்த்தத்தில் நீராடி வழிபடுவது சிறப்பானது.\nகாரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கிமீ தூரத்தில் திருநள்ளாறு திருத்தலம் அமைந்திருக்கிறது.\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nகுரு தோஷங்களைப் போக்கும் கோவில்\nநாஞ்சிக்கோட்டை மகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி வழிபாடு\nநான் என்னும் அகந்தை அழிக்கும் அங்காள பரமேஸ்வரி பாடல்\nஹாசனாம்பா கோவில் நடை திறப்பு: கலெக்டர் தலைமையில் ஆலோசனை\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/ladakh-face-off-china-lost-more-than-40-soldiers-in-galwan-says-gen-v-k-singh/", "date_download": "2020-10-22T03:12:09Z", "digest": "sha1:K4GQE4EGYYLGNHWEPVD4QZGUX22CLFRT", "length": 13012, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கல்வான் தாக்குதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்: மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகல்வான் தாக்குதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்: மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தகவல்\nகல்வான் தாக்குதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்: மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தகவல்\nடெல்லி: கல்வான் தாக்குதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.\nலடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே கடந்த 15ந்தேதி நடந்த கடும் மோதல் எழுந்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சீனா, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறியது.\nஇது மிகைப்படுத்தப்பட்ட கூற்று, ஏற்க முடியாது என்றும் ஏற்கனவே இந்தியா தெரிவித்து இருந்தது. இந் நிலையில், கல்வான் பகுதியில் நடந்த வன்முறை மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்த நிலையில், சீனா 40 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது, மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் கூறினார்.\nஅவர் மேலும் கூறியதாவது: நாங்கள் 20 வீரர்களை இழந்தால், அவர்களின் பக்கத்தில் இரு மடங்கிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சீனா எண்களை மறைக்கிறது. 1962 போரில் கூட, அது உயிரிழப்புக���ை ஏற்கவில்லை என்றார்.\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததா இல்லையா மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு: 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அமைதியே விருப்பம்… பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்.. பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்..\nPrevious கொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்\nNext கொரோனா மருந்து குறித்து மருத்துவர் விளக்கம்\nசென்னை மெட்ரோ பணி – டெண்டர்களை சமர்ப்பித்த 3 முக்கிய நிறுவனங்கள்\nகோவையில் உணவகம் நடத்திய திருநங்கை வீட்டில் சடலமாக கண்டெடுப்பு: போலீசார் விசாரணை\nபல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிடும் யு ஜி சி : தங்கம் தென்னரசு கண்டனம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3086 பேருக்குப் பாதிப்பு…\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார��� மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/152252-kerala-cpm-leader-kodiyeri-balakrishnans-son-case", "date_download": "2020-10-22T03:34:50Z", "digest": "sha1:TMCULRJYVE6QIADFJQ6SMAOI3OIFU55N", "length": 8401, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 June 2019 - பார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்? | Kerala CPM Leader Kodiyeri Balakrishnan's son case - Junior vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\nமகனுடன் இளம்பெண் கண்ணீர்... சர்ச்சையில் கேரள சி.பி.எம் செயலாளர்...\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ubuntu-tam.org/?cat=1", "date_download": "2020-10-22T02:48:34Z", "digest": "sha1:V4NJRRURJCOXIWWNB2GPQPNTZRRF3HOX", "length": 8442, "nlines": 59, "source_domain": "ubuntu-tam.org", "title": "Uncategorized | உபுண்டு தமிழ்க் குழுமம்", "raw_content": "\nஉபுண்டு இயக்குதளத்தின் தமிழ் நாடி…\nஉபுண்டு 12.04 வெளியீட்டு கொண்டாட்டம் ஒன்று நடத்த வேண்டும். ILUGC யிலும் இது குறித்து விவாதங்கள் போகின்றன. இணைந்து செய்யப்பார்க்கலாம். சிங்கை இலங்கை உள்ளிட்ட பிற இடங்களிலும் கொண்டாடலாம். அங்கிருப்போர் தெரியப்படுத்துங்கள்.\nஇதுவரை லாஞ்சுபேட் குழுவில் இணைய/ இணைக்க எந்த வித எதிர்பார்ப்புகளும் நாம் வைத்ததில்லை. இனி அவ்வாறு அல்லாது இணைவோர் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாயிலாக என்ன மேற்கொள்ள விழைகின்றனர் என்பதை விவரிக்க வேண்டும். பிற்பாடு மாதாந்திர ஐ ஆர் சி உரையாடலில் கலந்து கொண்டு அவற்றை மேற்கொள்ள விழையும் வழிமுறைகளை மற்றோருக்கு அறியத் தர வேண்டும். தொடர்ச்சியான சிறிய அளவிலான பங்களிப்பேனும் தருவது நல்லது. இப்போதைக்கு இருப்போரது நிலையில் மாற்றங்கள் ஏதும் இல்லை.\nமொழிபெயர்ப்பு – ஆவணமாக்கம் போன்றவை முக்கியம். இதெற்கென ஒரு குழு வேண்டும்.\nஇவற்றைத் தாண்டி – வீடியோ ஆடியோ டுடோரியல்கள் செய்ய வேண்டும். – இதெற்கெனவும் குழு வேண்டும்.\nநம்மில் சிலர் உபுண்டு உருவாக்குநர் ஆக முன்வர வேண்டும். உபுண்டு உருவாக்குநர் ஆகிக் காட்டுவதோடு அடுத்த எல் டி எஸ் வரும் போது தமிழ் வழியில் பயின்று உபுண்டு உருவாக்குநர் ஆன இரண்டு மூன்று பேரையாவது நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும். இதற்கு வேண்டியனவற்றை கொணர யாவர்க்குமான அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎன்னென்ன பயன்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை பட்டியலிட்டு அவற்றை உருவாக்க செயற்திட்டம் வகுத்து செய்ய வேண்டும். அவை உருவாக்கப்பட்டு உபுண்டு ரெபாசிட்டரியில் இடம்பெறும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நிரலாக்க குழு ஒன்று அமைக்க வேண்டும். வேண்டிய வளங்களைத் திரட்ட யாவர்க்கும் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவழுக்கள் தெரிவிப்பது – வழுக்கள் களைவதற்கு நம்மில் ஒரு குழு வேண்டும்.\nவரவேற்பு குழு ஒன்று அமைத்து புதிதாக வருவோருக்கு கனிவுடன் வழிகாட்ட வேண்டும்.\nகல்லூரிகள் பள்ளிகள் பொது மன்றங்களில் உபுண்டு பற்றிய அறிமுக வகுப்புகளை நட��்தலாம். நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்த ஒரு குழு இருத்தல் நல்லது.\nதொழில் ரீதியான உபுண்டு பயிற்சி மையங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nகேள்வி-பதில் வடிவில் எப்படிச் செய்வது வடிவில் தளமொன்றை கொண்டு வரலாம்.\nமாவட்டம் தோறும்/ ஊர் தோறும் உபுண்டு தமிழ்க் குழும மன்றங்கள் அமைக்கலாம்.\nஉபுண்டு தமிழ்க் குழுமத்திலிருந்து அடுத்த ஆண்டிற்குள் ஐந்து உபுண்டு உறுப்பினர்களையாவது உருவாக்கிக் காட்ட வேண்டும்.\nஉபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..\nஉபுண்டு தமிழ்க் குழுமம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாய் தொய்வு பெற்றிருந்தாலும் மீண்டும் 12.04 வெளியீடு தொடங்கி தமது பணிகளை முடுக்கிவிடவுள்ளது.\nகடந்த காலங்களில் தங்களின் மேலான ஆதலவை நல்கியது போலவே இனியும் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு வித்திடுங்கள். கட்டற்ற இயக்குதளங்களின் மலரச்சி சமூகத்தின் மலர்ச்சி.\nஉபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்..\nஉபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்\nஉபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்\nஉபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..\nadmin on உபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்..\nதகவலுழவன் on உபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்..\nchandran on உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post_56.html", "date_download": "2020-10-22T03:46:22Z", "digest": "sha1:Y3WWEJ2B7V4SY644GEWGXVXAKK3GIAR6", "length": 31498, "nlines": 73, "source_domain": "www.nimirvu.org", "title": "அரசியல் கைதிகள் போராட்டம் இனி? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / அரசியல் கைதிகள் போராட்டம் இனி\nஅரசியல் கைதிகள் போராட்டம் இனி\nஅரசியல் கைதிகள் என்று எவருமே இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என்று தொடர்ச்சியாக கூறி வந்த அரச தரப்பு இப்போது உண்மையை நாடாளுமன்றில் ஒத்துக் கொண்டுள்ளது. கடந்த 07.11.2017 செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் உடையாற்றிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள 17 அரசியல் கைதிகளே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அரசு உத்தியோகபூர்வமாக அரசியல் கைதிகள் என்கிற வார்த்தையை உச்சரித்துள்ளது.\nஅரசின் நிலைப்பாட்டு மாற்றம் தொடர்பிலும், அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பிலும�� “அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம்” எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் நிமிர்வுக்கு கருத்து தெரிவிக்கையில்,\nநீதி அமைச்சர் 17 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளதாக கூறியுள்ளார். நாடாளுமன்றில் நீதி அமைச்சர் இவ்வாறு கூறும் போது எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு “17 இல்லை 132 பேர் இருக்கிறார்கள்\" என அதனை மறுத்து ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. மஹிந்த இருக்கும் வரை பயங்கரவாத தடை சட்டத்துக்கு கையை தூக்கிய டக்ளஸ் தேவானந்தாவே அரசியல் கைதிகள் தொடர்பிலான கேள்வியையும் நாடாளுமன்றில் முன்வைத்தார். அப்போதே நீதியமைச்சர் இவ்வாறு கூறினார். அச்சமயத்தில் கூட டக்ளஸ் தேவானந்தா உண்மையான அரசியல் கைதிகள் எண்ணிக்கை இதுவல்லவே என மறுத்து கூற முன்வரவில்லை.\nஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் பெற்றுக் கொண்ட தகவலில் 132 அரசியல் கைதிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசிடமே அரசியல் கைதிகள் தொடர்பில் இரட்டை நிலைப்பாடு உள்ளமை தெளிவாகிறது. மூன்று அரசியல் கைதிகளதும் போராட்டம் உச்சநிலைக்கு வந்த போது அதனை எங்கள் ஆட்களே சிதைத்து விட்டார்கள் என்பதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.\nஅரசியல் கைதிகளது போராட்டம் முடித்து வைக்கப்பட்ட நிலை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் ஆகியோர் மீது விமர்சனங்கள் உள்ளன. அரசியல் கைதிகளது விடயம் தொடர்பில் பேசுவதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும், சிவாஜிலிங்கத்துக்கும் ஜனாதிபதி தனித்தனியே அழைப்பு விடுக்கிறார். இந்த இரண்டு தரப்பும் தனித்தனியே அழைத்தமையை ஏன் ஏற்றுக் கொண்டார்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏன் தனித்தனியே போனார்கள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தை அங்குள்ள 19 அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தான் ஒருங்கமைத்து இருந்தார்கள். ஜனாதிபதியை சந்திக்கச் சென்றவர்கள் ஏன் இந்த அமைப்புக்களோடு சந்தித்து பேசவில்லை இதன் மூலம் இவர்கள் தங்கெளுக்கென்று தனியான நிகழ்ச்சி நிரல்களை வைத்து அரசியல் கைதிகள் விடயத்தில் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வாசலைப் பூட்டும் முடிவை திடீரென எடுக்கின்றார்கள். இதனைக் கூட யாரிடம் கலந்தாலோசித்து அவர்கள் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. வாசலைப் பூட்டும் நிலை தொடருமாக இருந்தால் மாணவர்கள் கைது செய்யப்படும் நிலை ஒன்று இருந்தது.\nகடந்த 04.11.2017 சனிக்கிழமை அரசியல் கைதிகளின் போராட்டத்தை முடித்து வைக்க அங்கஜனும், சிவாஜியும் சேர்ந்து ஒன்றாகப் போகிறார்கள். இவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தான் என்ன\n“போராடிய எல்லா அமைப்புக்களுக்கும் நன்றி கூறுங்கோ.... தொடர்ந்து எமக்கு விடுதலை கிடைக்கும் வரை எல்லா அமைப்புக்களையும் ஒன்று சேர்ந்து போராட சொல்லுங்கோ பாதர்\" என்று உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்ட அன்று அரசியல் கைதிகள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து போராடச் சொல்லியதன் அர்த்தம் இங்கே அமைப்புக்களிடையில் சிதைவில்லாமல், ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்கிற உண்மையை வலியுறுத்த வேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்து இருக்கலாம்.\nஅரசியல் கைதிகளை பொறுத்தவரையில் அவர்கள் போராட வேண்டிய உச்ச கட்ட போராட்டத்தை நடாத்தி முடித்து விட்டார்கள். இனி போராட்டம் வெல்வது தமிழ்மக்களின் கைகளிலேயே தான் உள்ளது. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் சிதைவுநிலையில் தான் உள்ளது. பகட்டு நட்சத்திர அரசியல்வாதிகளையும், புல்லுருவிகளையும் இனம்கண்டு அகற்றினால் மட்டும் தான் நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.\n2009 வரையும் வடக்குக்கு வராத தெற்கு அரசியல்கட்சிகளான ஜேவிபி, சோஷலிச முன்னணி உட்பட பல கட்சிகள், அமைப்புக்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் தமிழ் மக்களின் அரசியல் சமூகம் ஒரு முதிர்ச்சி நிலைக்கு வரவில்லை. அப்படி இருந்தால் அரசியல் ரீதியாக எங்களால் ஒரு தடுப்பரண் அமைக்க முடியும். இந்த ஓட்டைகளை நாங்கள் அடைத்தால் தான் அரசியல் கைதிகளின் விடுதலையும் சாத்தியமாகும். எங்களின் அரசியலையும் தொடர முடியும்.\nஎந்த முடிவும் கிடைக்காமல் இந்தப் போராட்டம் சதி முயற்சி ஒன்றின் மூலமே முடித்து வைக்கப்பட்டதாக நான் கருதுகிறேன். அரசியல் கைதிகள் போராட்டம் திடீரென முடித்து வைக்கப்பட்டமை பற்றியும் கடந்த ஒரு மாதமாக இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் இந்த தமிழ் சமூகத்துக���கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுடன் தங்களது செயற்பாடுகளை முடக்கி விடுகிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அரசியல் கைதிகளை தமிழ் சமூகமாகிய நாம் தான் ஏமாற்றி விட்டோம் என்றார்.\nதேவையற்ற அரசியல் தலையீடுகள் தான் எங்களை இந்த நிலைக்குத் தள்ளின\nஇது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் வ.அனுராஜ் அவர்களிடம் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கேட்ட போது,\nஉடனடியாக இந்த போராட்டத்தை நாங்கள் முடித்து வைக்க வேண்டி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இக்கட்டான நிலைக்குச் சென்ற அரசியல் கைதிகளின் உடல்நிலையே ஆகும். ஒருவரின் உடல்நிலை பயங்கரமான நிலைக்கு சென்றுவிட்டது. அதனை விட அவர்களின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் நிலைக்கு சென்று விட்டது. அரசாங்கமும் உடனே தீர்வு தருவதாக இல்லை. அந்த நேரத்தில் யாராவது ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாக இருந்தால் நாங்கள் அவர்களுக்காக போராடுவதில் என்ன பிரயோசனம் அந்த அடிப்படையில் தான் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. நாங்கள் தொடர்ந்தும் பல போராட்டங்களை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பேரணிகளையும் நடாத்தவுள்ளோம்.\nபல்கலைக்கழக வாயிலை பூட்டுவது என்று எடுத்த முடிவு பல்கலைக்கழகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் தானே. இதில் பொது அமைப்புக்களையும் சேர்த்து முடிவெடுத்தால் பிரச்சினை வேறு விதமாக திரும்பியிருக்கும். அதனை தவிர்க்கவே விரும்பினோம்.\nசில பொது அமைப்புக்கள் சில அரசியல் கட்சிகளைச் சார்ந்து உள்ளன. சில பொது அமைப்புக்களும், அதில் அங்கத்தவர்களாக உள்ளவர்களும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டங்களை ஒழுங்குபடுத்தி உள்ளனர். ஒரு சில கட்சிகளை அவர்கள் தூக்கி வைக்கின்றனர். சில அமைப்புக்கள் சார்ந்தவர்களின் கருத்துக்கள் கட்சிகளுக்கு சார்பாக உள்ளனவே தவிர, நோக்கத்தை நிறைவேற்றுவதில் அல்ல. அதனால் சில பொது அமைப்புக்களுடன் நாங்கள் இணைந்து செயற்படுவது என்பது சில கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதான விம்பத்தை வெளியில் ஏற்படுத்தும். அது சமூகத்தில் எம் மீதான பார்வையையும் போராட்டத்தின் நோக்கத்தையும் திசை திருப்பும். பொது அமைப்புக்கள் என்பது எந்தப் பக்கமும் சாராமல் சீரிய வழியில் செயற்பட வேண்டும். அப்போது தான் அவற்றுடன் இணைந்து செயற்பட முடியும்.\nஅருட்தந்தை சக்திவேல் இந்தப் போராட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலான பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் தந்துள்ளார். தொடக்கம் முதல் இந்த நிமிடம் வரை தொடர்பில் இருந்து வருகிறார். நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அமைப்புக்கள், புத்தியீவிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அருட்தந்தை சக்திவேல் மற்றும் துறைசார் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், அமைப்புக்களின் தலைவர்களுடன் நேரிலும் தொலைபேசி மூலமும் பேசி பல்வேறு அபிப்பிராயங்களையும் பெற்றிருக்கிறோம்.\nசில அரசியல் கட்சிகள் நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு இடையில் நுழைந்து தாங்கள் செய்வதாக காட்டிக் கொள்வது எங்களுக்கு பிடிக்கவில்லை. தேவையற்ற அரசியல் தலையீடுகள் தான் எங்களை இந்த நிலைக்கு தள்ளின. மற்றும்படி பொது அமைப்புக்களும் தேவை, புத்தியீவிகளும் தேவை இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை என்றார்.\nஇறுதி நோக்கத்தை அடையும் வரை எல்லோரும் இணைந்து செயற்படுவது தான் ஆரோக்கியமானது.\nஎமது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு போராட முன்வருபவர்களில் பெரும்பாலோனோர் ஏதோ ஓரு கட்சியிலோ அல்லது அமைப்பிலோ முன்னர் செயற்பட்டவர்களாகவோ அல்லது தற்போது செயற்படுபவர்களாகவோ இருப்பது தவிர்க்கமுடியாதது. ஆனால், ஏனையோர் சமூக அக்கறை இன்றி அல்லது போராட்டத்தில் நம்பிக்கை இழந்து இருக்கும் போது அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் போராட முன்வருபவர்கள் இவர்களே. துரதிஷ்டவசமாக இவர்களிடமுள்ள தனிமனித குறைபாடுகள் காரணமாக அறிந்தோ அறியாமலோ தாம் சார்ந்த அமைப்புக்களை முன்னிறுத்த முற்படலாம். அல்லது எமது மக்களிடமுள்ள குழுவாத மனப்பான்மை காரணமாக இவர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை ஒரு குழுவுடன் தொடர்புபடுத்தி அப்போராட்டத்தை முத்திரை குத்தி புறக்கணிக்கும் போக்கும் எம்மக்களிடம் காணப்படலாம்.\nஇந்த நிலை மாற பல ஆண்டுகள் எடுக்கும். அதுவரை எமது போராட்டங்கள் இந்த குழுவாதத்தால் சிதறடிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ளவதற்கு எம���மினத்துக்கு திராணி இல்லை. பேரினவாத அரசு எம்மக்கள் மீது எல்லையற்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட முன்னிற்கிறது. அதற்கு எதிராக எம்மைப் பாதுகாத்து நிற்கும் வேலிகள் இப்போராட்டங்களே. ஓட்டை விழுந்த பலமற்ற வேலிகளாக அவை இருப்பினும் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் எமது மக்களின் நலனுக்காக எஞ்சியிருப்பவை இவை மட்டுமே. அவற்றையும் கட்சி அரசியலையும் குழுவாத அரசியலையும் காரணம் காட்டி சிதைந்து போக விடுவது கவலையளிக்கிறது.\nபோராட முன்வரும் சக்திகள் கட்சிவாதம்இ குழுவாதம் என்பவை எம்மக்கள் மத்தியிலுள்ள தீர்க்கப் படவேண்டிய பிரச்சனைகள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். அவை தீர்க்கப்படும் வரை பொறுத்திருக்க முடியாது. ஆனால், இப்பிரச்சனைகளை எவ்வாறு கையாளப் போகிறோம் என்பதை நன்கு திட்டமிட்ட பின்னர் போராட்டங்களை முன்னெடுக்க முடியும். ஒவ்வொரு போராட்டத்துக்கும் நன்கு கட்டமைக்கப்பட்ட தலைமைக்குழுவை உருவாக்க வேண்டும். அத்தலைமைக்குழு கட்சிகளும் அமைப்புக்களும் அவற்றைச் சார்ந்த நபர்களும் போராட்டத்தில் தமது நலன்களை முன்னிறுத்த இடங்கொடுக்காத வகையில் நடைமுறைகளை புத்திசாதுரியத்துடன் திட்டமிட வேண்டும். இது ஒன்றும் இயலாத காரியமல்ல. போராட முன்வருபவர்கள் மக்கள் மீது தாம் கொண்ட பற்றினாலேயே போராட வருகிறார்கள். இவ்வுணர்வாளர்களைப் போற்றுவோம். நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட எமக்கு அவர்கள் சகலரையும் ஒன்றிணைக்கக் கூடியவாறு புத்திக்கூர்மையுடன் திட்டங்களைத் தீட்டி போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சகல திறமைகளும் உள்ளன. இதனை உணர்வாளர்களும், பல்கலைக்கழக மாணவர்களும், புத்தியீவிகளும் உணர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை.\nநிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையு���், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/151399/", "date_download": "2020-10-22T03:34:57Z", "digest": "sha1:HMNVHEJIJQ7WNVGFCV5LRMRNDAZZYOVS", "length": 13797, "nlines": 136, "source_domain": "www.pagetamil.com", "title": "நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதேசசபையில் கறுப்பு பட்டி - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதேசசபையில் கறுப்பு பட்டி\nநானுஓயா பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்று (16) சபையில் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பினை தெரிவித்து சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.\nபிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றினை கடந்த காலங்களில் தனி நபர் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் மூன்று வருட���்துக்கு வழங்கப்பட்டிருந்தது.\nகுறித்த நபர் முறையாக பணத்தை செலுத்தாமலும் குத்தகை காலம் முடிந்தும் அதனை திருப்பி சபைக்கு வழங்காது இருந்தார்.\n2018 ஆம் ஆண்டு பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் மற்றும் உறுப்பினர்கள் ஊடாக நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நுவரெலியா பிரதேச சபையின் காரியாலய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இக்கட்டிடத்திற்குள் நுழைந்தனர் . அதனைத் தொடர்ந்து இக்கட்டிடம் தனக்கு சொந்தம் என குறித்த நபர் நுவரெலிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் தொடர்ந்து வந்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஅதனை அடுத்து இக்கட்டிடம் சீர்செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டு நுவரெலியா பிரதேச சபையின் காரியாலயமாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி கௌரவத் தலைவர் வேலு யோகராஜ் மற்றும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமாகிய அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மாண்புமிகு மைத்திரி குணரத்ன அவர்களின் பங்கேற்புடன் மக்கள் பணிக்காக திறப்பு விழா செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து கட்டிடத்தில் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கின்றது. தற்போது கட்டிடத்தை கூலிக்கு பெற்ற நபர் மீண்டும் இக்கட்டிடம் தனக்கு சொந்தம் என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு தற்போது உள்ள நானுஓயா பொலிஸ் அதிகாரி குறித்த நபருக்கு ஆதரவு வழங்குவதாகவும் சபை நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக செயல்படுவதாக தெரிவித்து\nஇன்று 16 நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட பொலீஸ் அதிகாரிக்கு எதிராக அனைவரும் கண்டனத்தை தெரிவித்து சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.\nஇவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொலிஸ் நிலைய அதிகாரிக்கு உரிய நடவடிக்கைகள் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என சபையில் அனைவரும் தெரிவித்ததோடு இவ்வாறான பிரச்சினைகள் தொடருமாயின் ஜனா���ிபதி அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு வருவதோடு இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளை முன்னெடுப்பதாக சபை உறுப்பினர்களும் சபை தவிசாளரும் தெரிவித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து சபையில் பொலீஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் கரங்களை உயர்த்தி ஆதரவு தெரிவித்து கூட்டம் முடிவடைந்து குறிப்பிடத்தக்கதாகும்.\n435 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்\nதொழிற்சாலை அதிகாரியின் மோட்டார் சைக்கிளிற்கு தீ\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nமுன்னாள் வன்னி எம்.பி கே.பாலச்சந்திரன் காலமானார்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nகொரோனா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன் சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் பரிசோதித்து வரும் கோவிட் தடுப்பூசிகளில் ஏதாவதொன்றை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை (என்.டி.ஆர்.ஏ)...\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nமுன்னாள் வன்னி எம்.பி கே.பாலச்சந்திரன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Commissioner?page=6", "date_download": "2020-10-22T03:46:38Z", "digest": "sha1:OXW4TLVZ66OHYFTJYTQSRPL2CVP4RWGT", "length": 4674, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Commissioner", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசிபிஐ முன்பு கொல்கத்தா காவல் ஆண...\nநடிகை பானுப்பிரியா மீது தொழிலாளர...\nசிபிஐ - போலீஸ் மோதல் - “மம்தா தர...\nசிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்த...\nகொடநாடு கொலை வழக்கு - குற்றம்சாட...\nஅறநிலையத்துறை ஆணையர் அ���ிரடி மாற்...\n“மூன்றாம் கண் திட்ட வெற்றிக்கு ம...\nதமிழக தேர்தல் அதிகாரியுடன் சுனில...\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சு...\n“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமி...\nஇரவுப் பணி காவலர்களிடம் நேரில் வ...\nநடிகர் விக்ரம் நடித்த விழிப்புணர...\nகுட்கா விவகாரம் - ஜார்ஜ் வீட்டில...\nதந்தை மரணம், தாய் கொலை - சிறுவனை...\nபட்டாக்கத்தி சம்பவம்: மாநிலக் கல...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Commissioner", "date_download": "2020-10-22T04:03:58Z", "digest": "sha1:UNDWFKD4LYEXZGZQCVVLQZYRIYZX6IH7", "length": 3645, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Commissioner", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னை பெருநகர காவல் ஆ...\nபண மோசடி செய்ததாக கோவை...\nசுவாதியை கொலை செய்ய ஒர...\nசுவாதி கொலை வழக்கு: கொ...\nசுவாதி கொலை வழக்கு குற...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://activeapk.com/koottukkulle-sila-kaalam-pdf-book-download/", "date_download": "2020-10-22T02:58:43Z", "digest": "sha1:N2P7X4VUYEVI2A4BN5CNXMGLKL2UA3RD", "length": 4468, "nlines": 174, "source_domain": "activeapk.com", "title": "Koottukkulle Sila Kaalam Pdf book Download – Apk Download For Free", "raw_content": "\nகூட்டுக்குள்ளே சில காலம் என்பது தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாகும்.\nஇந்த புனைகதை நாவல் புத்தகத்தை பிரபல தமிழ் மொழி எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதியுள்ளார்.\nஅவர் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 800 நாவல்களை எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர்.\nஅனுராதா ரமணனும் தமிழ் மொழியில் நிறைய சிறுகதைகள் எழுதினார்.\nஇங்கே நீங்கள் கூட்டுக்குள்ளே சில காலம் புத்தகத்தை இலவசமாகப் பெறப் போகிறீர்கள்.\nஇந்த புத்தகத்தை புஸ்தகா டிஜிட்டல் மீடியா 2014 இல் வெளியிட்டது.\nஇந்த புத்தகத்தைப் படித்து உங்கள் நேரத்தை அனுபவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-10-22T02:54:27Z", "digest": "sha1:QSXW33RBTZJYBT45YBOFN4NIVSWAWDHP", "length": 3553, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "பச்சைக்கிளி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nவிற்பனைக்கு வந்த 300 பச்சை கிளிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் போட்ட திருச்சி அதிகாரி \nவிற்பனைக்காக வந்த300 பச்சை கிளிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் போட்ட திருச்சி அதிகாரி திருச்சியில் விற்பனைக்காக கூண்டில் அடைத்து வைத்திருந்த 300 பச்சை கிளிகளை வனத்துறையினர்…\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/only-five-states-implemented-the-amended-motor-vehicles-act-364997.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-22T04:29:04Z", "digest": "sha1:ZGL2GEYONDPYQW5I32XKDH62H4FDM62W", "length": 22939, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டில் மொத்தமே ஐந்து மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாம்! | Only five states implemented the amended Motor Vehicles Act - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்.. மீட்பு பணிகள் தீவிரம்\nஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ்\nநிதீஷ் குமார் மீது செம கோபத்தில் பீகார் மக்கள்.. பிரதமர் மோடிக்கு ஜே.. பரபரப்பு கருத்துக் கணிப்பு\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nசேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவிரம்\nநடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nதேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nஓடியாங்க.. ஓடியாங்க.. வீக் என்ட்டில் நெட்பிளிக்ஸ் இலவசம்.. இந்தியாவுக்கான ஃப்ரீ டிரையல் பிளான்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nMovies நீ யாருடா என் மண்டையில அடிக்கிறது.. சுரேஷை கண்டபடி திட்டித் தீர்த்த சனம்.. மன்னிப்பு கேட்ட சுரேஷ்\nAutomobiles இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nSports அந்த சம்பவம் ஞாபகம் இருக்கா.. 3 வருட வலி.. அவமானம்.. பழி தீர்த்த கோலி.. தரமான சம்பவம்\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் மொத்தமே ஐந்து மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாம்\nநாட்டில் மொத்தமே ஐந்து மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாம்\nடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை குஜராத், உத்தர்காண்ட், கேரளா, கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் தான் அமல்படுத்தி உள்ளன. மற்ற எந்த ஒரு மாநிலமும் சட்டத்தை இன்னமும் அமல்படுத்தவில்லை.\nமத்திய அரசு கடந்த ஜுலை மாதம் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதங்களைவிட பல மடங்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்துள்ளது.\nஇச்சட்டம் செப்டம்பர் 1ம்தேதி நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு மாநிலங்கள் தயக்கம் காட்டுகின்றன.\nநீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி\nசில மாநில போக்குவரத்துத் துறைகள் திருத்தப்பட்ட அபராதங்களுடன் பரிந்துரைகளை அந்தந்த அரசாங்கங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில அரசு உயர் அதிகாரி கூறுகையில், \"அபராதம் மற்றும் அபராதங்களைக் குறிப்பிடும் முன்மொழியப்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாங்கத்தின் ஒப்புதல் தேவை. சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றங்களுக்கான அபராதம் மற்றும் அபராதங்களின் அளவை நிர்ணயிக்க நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். கூட்டுத்தொகை இல்லாத குற்றங்கள் தொடர்பான அபராதங்கள் மற்றும் அபராதங்களை நாங்கள் மாற்றவில்லை\" என்று கூறினார்.\nமேலும் போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்தோ அல்லது போக்குவரத்துத் துறையிலிருந்தோ நியமிக்கப்பட்ட அதிகாரியிடமோ, சாலை விதிகளை மீறுபவர்கள் அந்த இடத்திலேயே அபராதம் செலுத்தலாம். அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லத் தேவையில்லை என்றார்.\nஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகியவை திருத்தப்பட்ட சட்டத்தை அமல்படுத்த இன்னும் குறைந்தது மூன்று மாதங்கள் எடுக்கும் என தெரிகிறது. அதே வேளையில் பீகார் அரசு புதிய விதிகளை விரைவில் அறிவிக்க உள்ளது.\nஇந்நிலையில் போக்குவரத்து விதிமீறல் அபராத விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், \"திருத்தப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவதற்கான தேதியை அறிவிப்பது இதுவரை மாநில அரசுகள் தான். அனைவரையும் கேட்டுவிட்டுத்தான் மாற்றங்கள் செய்யப்பட்டன. மாநில அரசுகள் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மோட்டார் வாகன சட்டத்தின் படி குற்றங்களுக்கு அபராதம் விதித்தால் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அவை ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களுக்கான அபராதங்களை மாற்றியமைத்தால் அல்லது மத்திய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தொகையை விட குறைவான அபராதத்தை மாநில அரசு நிர்ணயித்தால், அது சில குழப்பங்களுக்கு வழிவகுக்கும்\" என்றார். இதனிடையே மாநிலங்கள் அவ்வாறு அபராதத்தை குறைக்க முடியுமா என்று சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு கருத்து கோரியுள்ளது.\nபோக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதங்களை விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட சட்டத்தை மாநிலங்கள் விரைவாக உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆனால் இன்னும் நடக்கவில்லை. குஜராத் அரசு அபராதங்களை கடுமையாகக் குறைக்க முடிவு செய்தது. ஆனால் பின்னர் அது நடக்கவில்லை.\nநாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு சீரான அபராதம் மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்பது குறித்து எந்த மாநிலமாவது உடனே உரக்க சொல்ல ஆரம்பிக்க வேண்டும். இலையெனில் குழப்பமான சூழ்நிலையை நோக்கி தான் செல்லும் என்று ஒரு மாநில போக்குவரத்து ஆணையர் எச்சரித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nவிழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்\nபுதிய காற்றழுத்தம்: தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு இடியோடு மழை பெய்யும்\nகொரோனா தடுப்பில் அஜாக்கிரதை கூடாது... தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு WHO அறிவுறுத்தல்..\nகொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.. ஜேபி நட்டா அதிரடி\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvehicles சட்டம் போக்குவரத்து விதிமீறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/health-secretary-radhakrishnan-appealed-not-to-believe-rumors-that-lockdown-imposed-again-in-tamil-398316.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T04:37:50Z", "digest": "sha1:QRNZ5HQO7QSUV6SFAUZQ7QHPXHF4THY7", "length": 19336, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி | Health Secretary Radhakrishnan appealed not to believe rumors that lockdown imposed again in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nநடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்\nஒரு முறை மூக்குக்குள் குச்சியால குடையறதே பிடிக்கலையே.. 20 முறை கொரோனா டெஸ்ட் எடுத்த ப்ரீத்தி ஜிந்தா\nகோவையில் அதிர்ச்சி.. திருநங்கை சங்கீதா கொலை.. கண்ணீரும் கம்பலையுமாக மூன்றாம் பாலினத்தவர்கள்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. மாநகரவாசிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி\nநவம்பர் 3ம் தேதி எடியூரப்பாவுக்கு அக்னி பரிட்சை.. காத்திருக்கும் தலைமை.. ரிசல்ட் முக்கியம் 'பிகிலே'\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கையே அதிகம்.. தமிழகத்தில் சந்தோஷ அலை\nதடையை மீறி கிராம சபை கூட்டம்.. ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் - திருவள்ளூர் எஸ்.பி\nகொரோனாவை ���ிட திமுகவை பார்த்து அரசு அஞ்சுகிறது - கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nவிவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல 4 கோடி செலவில் சூப்பர் டூப்பர் படகு.. கோவாவிலிருந்து குமரி வருகை\n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. சங்கீத மேகத்தோடு கலந்த எஸ்பி. பாலசுப்பிரமணியன்\n என்கிட்ட எல்லாரும் என்ன சொல்றாங்க தெரியுமா\".. திடீர் வைரலாகும் அசத்தல் பேச்சு\nஅதிமுக நிர்வாகிகளிடையே மோதல்... திகைத்து நின்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்..\nSports என் சிஎஸ்கே டீமை விட்டு போறேன்.. விலகிய பிராவோ.. உருக்கமான வேண்டுகோள்.. ரசிகர்கள் கண்ணீர்\nAutomobiles ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்\nMovies சிக்காகோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு.. கண்ணதாசன் உடலை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் - ஜெயந்தி கண்ணப்பன்\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nLifestyle நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று மஹிஷா சூரனை கொன்ற கத்யாயானியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிருவள்ளூர்: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு முன்பைவிட குறைந்துள்ளது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 1697 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.\nஅமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வரும் கொரோனா உயிரிழப்பு.. இந்தியாவில் மட்டும் கிடுகிடு\nதமிழக அரசு. பொதுமக்கள் முககவசம் அணிவத�� கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி கண்காணிக்க திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் வந்தனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொதுமக்கள். முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆனால் மக்கள் அதை கடைபிடிக்கவில்லை.\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரம் பேரிடம் 1.50 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஆரம்பத்தில் மருத்துவப் பரிசோதனையில் 15 முதல் 20 விழுக்காடு தொற்று பாதிப்பு உறுதியாகி வந்தது. தற்போது 10க்கும் கீழ் பாதிப்பு குறைந்து உள்ளது..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்ததாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வாட்ஸ் ஆப்பில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்\" இவ்வாறு கூறினார்.‘\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமாஃபா பாண்டியராஜன் பங்கேற்ற பிரியாணி விருந்து... கேள்விக்குறியான சமூக இடைவெளி..\nஉரிமையை மீட்டெடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி அமிர்தம்-ஆட்சியர் முன்பு தேசியக்கொடி ஏற்றினார்\nசாதிப் பிணி ஒழிய.. நம் குரல்கள் ஒன்றுபட வேண்டும்.. ஆத்துப்பாக்கம் சம்பவம் குறித்து கமல்\nஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nகோயிலின் நடுக்கூடத்தில்.. பிளாஸ்டிக் கூடைக்குள் இருந்து வந்த சத்தம்.. திருவள்ளூரில் பரபரப்பு\nஎதை பத்தியும் கவலையே இல்லை.. சரக்குடன் பார்ட்டி.. திருவள்ளூர் திமுக தந்த ஷாக்... 50 பேருக்கு தொற்று\nமுதலிரவில்.. சந்தியா உள்ளே நுழைந்ததும் ஏன் அலறினார்.. ரூமுக்குள் என்னதான் நடந்தது.. காட்டூர் பரபர\nமுதலிரவன்று.. மணப்பெண்ணை கொடூரமாக கொன்ற மணமகன்.. திருவள்ளூர் அருகே சோகம்\nதந்தைக்கு காரோட்டியாக மாறிய மகள்... கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. மகளின் அசாத்திய துணிச்சல்\nமீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி.. காப்பாற்ற சென்ற பெண்ணும் பலியான சோகம்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nradhakrishnan lockdown tamil nadu ஊரடங்கு ராதாகிருஷ்ணன் லாக்டவுன் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:15:12Z", "digest": "sha1:V5AV4W5KZ7GZUQ2VUSB3UIL5XX2ZLLWK", "length": 13549, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பகுப்பு பெரிய அளவில் வளராமல் தவிர்க்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படலாம். இப்பகுப்பு மிகச் சில, ஏதாவது இருந்தால், பக்கங்களையும், முக்கியமாக துணைப் பகுப்புகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 55 துணைப்பகுப்புகளில் பின்வரும் 55 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய இனக்குழுக்கள் (9 பகு, 90 பக்.)\n► மாவட்டங்கள் வாரியாக இந்தியர்கள் (13 பகு)\n► இந்திய ஆண்கள் (2 பகு)\n► இந்திய அசைவூட்டக் கலைஞர்கள் (1 பக்.)\n► இந்திய அரசியல்வாதிகள் (19 பகு, 440 பக்.)\n► இந்திய அரசு அதிகாரிகள் (5 பகு, 34 பக்.)\n► இந்திய அறிவியலாளர்கள் (25 பகு, 98 பக்.)\n► இந்திய ஆயர்கள் (1 பகு, 5 பக்.)\n► இந்திய இசை அமைப்பாளர்கள் (1 பகு, 12 பக்.)\n► இந்திய இராணுவ வீரர்கள் (33 பக்.)\n► இந்திய உளவியலாளர்கள் (2 பக்.)\n► இந்திய ஊடகவியலாளர்கள் (2 பகு, 19 பக்.)\n► இந்திய எழுத்தாளர்கள் (19 பகு, 154 பக்.)\n► இந்திய ஓவியர்கள் (2 பகு, 18 பக்.)\n► இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் (2 பக்.)\n► இந்திய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் (45 பக்.)\n► இந்திய நீதிபதிகள் (4 பகு, 10 பக்.)\n► இந்திய மார்க்சியர்கள் (6 பக்.)\n► இந்திய மு��்லிம்கள் (3 பகு, 370 பக்.)\n► இந்திய மெய்யியலாளர்கள் (66 பக்.)\n► இந்திய மேலாண்மை வல்லுனர்கள் (1 பக்.)\n► இந்திய மொழியியலாளர்கள் (8 பக்.)\n► இந்திய வழக்கறிஞர்கள் (2 பகு, 30 பக்.)\n► இந்திய விளையாட்டு வீரர்கள் (27 பகு, 8 பக்.)\n► இந்தியக் கல்வியாளர்கள் (3 பகு, 21 பக்.)\n► இந்தியக் கல்வெட்டியலாளர்கள் (4 பக்.)\n► இந்தியக் கவிஞர்கள் (3 பகு, 49 பக்.)\n► இந்தியக் குற்றவாளிகள் (1 பகு, 20 பக்.)\n► இந்தியச் செயற்பாட்டாளர்கள் (2 பகு, 1 பக்.)\n► இந்தியத் தமிழறிஞர்கள் (2 பகு, 2 பக்.)\n► இந்தியத் தூதர்கள் (2 பகு)\n► இந்தியத் தொழிலதிபர்கள் (5 பகு, 58 பக்.)\n► இந்தியத் தொழிற்சங்கவாதிகள் (1 பகு, 2 பக்.)\n► இந்தியப் புகைப்படக்கலைஞர்கள் (7 பக்.)\n► இந்தியப் புரட்சியாளர்கள் (81 பக்.)\n► இந்தியப் பெண்கள் (15 பகு, 27 பக்.)\n► இந்தியப் பெண்ணியவாதிகள் (1 பகு, 34 பக்.)\n► இந்தியப் பேரரசர்கள் (121 பக்.)\n► இந்தியப் பொருளியலாளர்கள் (1 பகு, 21 பக்.)\n► இந்தியப் பொறியியலாளர்கள் (9 பக்.)\n► இந்தியப் பௌத்தர்கள் (1 பகு, 30 பக்.)\n► இந்தியாவில் தூக்கிலிடப்பட்டவர்கள் (2 பகு, 15 பக்.)\n► இந்தியாவின் கிறித்தவப் புனிதர்கள் (7 பக்.)\n► இந்தியாவின் முக்கிய குடும்பங்கள் (4 பகு, 3 பக்.)\n► உலக நாடுகளில் இந்தியர்கள் (4 பகு, 5 பக்.)\n► இந்தியக் கட்டிடக் கலைஞர்கள் (7 பக்.)\n► தலித் தலைவர்கள் (7 பக்.)\n► துளு மக்கள் (18 பக்.)\n► தொழில் வாரியாக இந்தியர்கள் (10 பகு)\n► நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (12 பக்.)\n► இந்தியப் படைத்துறையினர் (1 பக்.)\n► இந்திய மருத்துவர்கள் (3 பகு, 58 பக்.)\n► மாநிலம் வாரியாக இந்தியர்கள் (27 பகு)\n► இந்திய வரலாற்றாளர்கள் (2 பகு, 44 பக்.)\n► இந்திய விண்வெளி வீரர்கள் (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2020, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T03:54:33Z", "digest": "sha1:C2HH33CE5VNUKMHLOTWRIQGRPRQUL7VJ", "length": 5949, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "அஞ்சுகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்ச���ரியில் இருந்து.\nகிளி (சிந்தா. நி. 70.)\nஆங்கில உச்சரிப்பு - añcukam\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nசிந்தா. நி. உள்ள பக்கங்கள்\nநா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 அக்டோபர் 2020, 06:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-10-22T04:30:13Z", "digest": "sha1:U72Z5IAG5M4MAKJUXG66I7CILMMVW3VT", "length": 4629, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "குருவி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி (பாரதியார்)\nஒரு குருவி எச்சமிட்டுப் போனது (காகம் கலைத்த கனவு )\nநேற்றுப் பொரித்த குருவியின் குஞ்சொன்று\nதுக்கத்தால் தாய்ப்பறவை வாய்விட்டுக் கத்தும் (காகம் கலைத்த கனவு )\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-10-22T04:41:36Z", "digest": "sha1:NMSEXBRHZYU5SK4SB663Y3JF27HW6I2I", "length": 5610, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:படங்களுள்ளவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பன்மொழி-படங்களுள்ளவை (2 பக்.)\n► தமிழ்-படங்களுள்ளவை (5,316 பக்.)\n► ஆங்கிலம்-படங்களுள்ளவை (1 பகு, 6,382 பக்.)\n► இந்தி-படங்களுள்ளவை (73 பக்.)\n► கன்னடம்-படங்களுள்ளவை (39 பக்.)\n► சமசுகிருதம்-படங்களுள்ளவை (18 பக்.)\n► தெலுங்கு-படங்களுள்ளவை (644 பக்.)\n► மராத்தி-படங்களுள்ளவை (1 பக்.)\n► மலையாளம்-படங்��ளுள்ளவை (60 பக்.)\n► எசுப்பானியம்-படங்களுள்ளவை (2 பக்.)\n► கொரியன்-படங்களுள்ளவை (1 பக்.)\n► சீனம்-படங்களுள்ளவை (3 பக்.)\n► பிரெஞ்சு-படங்களுள்ளவை (8 பக்.)\n► ரஷியன்-படங்களுள்ளவை (6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 திசம்பர் 2014, 01:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=8&Bookname=1SAMUEL&Chapter=31&Version=Tamil", "date_download": "2020-10-22T03:57:26Z", "digest": "sha1:GYH73PDURULCIVD6B33DZPCCEOPEHNZA", "length": 9139, "nlines": 64, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:31|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n31:1 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.\n31:2 பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.\n31:3 சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெரு���்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,\n31:4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.\n31:5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.\n31:6 அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.\n31:7 இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.\n31:8 வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,\n31:9 அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,\n31:10 அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள்.\n31:11 பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது,\n31:12 அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்து போய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி,\n31:13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://whatstubes.com/?p=8166", "date_download": "2020-10-22T03:53:57Z", "digest": "sha1:PBWKACEA5733G3MXFXTF45SUCHUN5BZB", "length": 14172, "nlines": 140, "source_domain": "whatstubes.com", "title": "பிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்!", "raw_content": "\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nHome/Cinema News/பிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\nபிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\nபிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளங்களிலும் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.\nஅதில், வனிதா முக்கியமாக பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்து பெறாமல், வனிதாவை திருமணம் செய்ததால், எதிர்ப்புகள் அதிகம் எழுந்தன.\nஇதனால் வனிதாவின் தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் தலையிட்டதாக, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி, சூர்யா தேவி என பலரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருவது வெளியாகி கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், வனிதா தற்போது ட்விட்டர் பக்கத்தில் முன்னணி நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nஅதில், நடிகை நயன்தாராவை, சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தேவாவுடன் உறவு கொண்டிருந்தபோது நயன்தாராவுக்கு எதிராக ஏன் ஒருபோதும் குரல் எழுப்பவில்லை என்று வனிதா கஸ்தூரி மற்றும் பிறரிடம் கேட்டார், அவரும் (பிரபு தேவா) ஒரு திருமணமான மனிதர் எ���்ற உண்மையை கருத்தில் கொண்டு, ட்விட் செய்துள்ளார்.\nலஷ்மி ராமாகிருஷ்ணனையும், கஸ்தூரியையும் அதில் குறிப்பிட்டு, பிரபு தேவாவின் மனைவி ராமலதாவுக்கு மூன்று குழந்தைகள் இருந்தது அப்போது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை அவருக்காக\nலஷ்மி ராமாகிருஷ்ணனையும், கஸ்தூரியையும் அதில் குறிப்பிட்டு, பிரபு தேவாவின் மனைவி ராமலதாவுக்கு மூன்று குழந்தைகள் இருந்தது அப்போது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை அவருக்காக\nஆனாலும், ரசிகர் ஒருவர் அந்த ட்வீட்டை ஸ்கிரின் ஷாட் எடுத்து, வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையில் ஏன் நயன்தாராவை இழுக்கிறீர்கள் என்றும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.\nமொதல்ல நீ யாருனு எனக்கு தெரியும்...லட்சுமி ராமகிருஷ்ணனை முடித்துவிட்டு கஸ்தூரியை ரவுண்ட் கட்டிய வனிதா, இதை பாருங்களேன்...\nதிரிஷாவை திருமணம் செய்யும் நடிகர் சிம்பு காட்டு தீயாய் பரவும் தகவல்..... குடும்பத்தார் விடுத்த அதிரடி அறிவிப்பு\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும�� புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nபிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://whatstubes.com/?paged=20", "date_download": "2020-10-22T03:09:26Z", "digest": "sha1:4NMBWT55CXI3BFCCOMC6JMAZXZRM6WKC", "length": 50962, "nlines": 448, "source_domain": "whatstubes.com", "title": "Whatstubes News | Tamil News | Srilanka News | India News | Whatstubes", "raw_content": "\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\nசினிமா உலகை பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அதைப்போல் சினிமாக்காரர்களின் திருமணங்கள் சினிமாவைப் போலவே முடிந்துவிடுகிறது. அதற்கு நல்ல உதாரணம் நம்ம வனிதா விஜயகுமார் தான். ஏற்கனவே இரண்டு…\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதமிழ�� திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒவ்வொரு நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும். அந்த வகையில் தற்போது சம்பளத்தில் டாப் 3 இடத்தில்…\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது. இதில் மிகவும் நல்ல…\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க்…\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது…\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nவிஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. எனவே பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ‘ராஜா…\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சுயநலமாக அசத்தி வருகிறார்கள். இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி…\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே…\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட���ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nஇளம் நடிகைகளுக்கு தற்போது டஃப் கொடுக்கும் விதமாக இந்த கொரானா லாக்டவுன் உருவாக்கியுள்ளது. அந்தவகையில் மூத்த நடிகைகள் கூட போட்டோஹுட் எடுத்து க்ளாமர் காட்டி வருகிறார்கள். அதில்அஜித்குமார்…\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா..வீடியோ இதோ\nவனிதா விஜயகுமார் 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து கடந்த ஜுன் 27ம் தேதி மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில…\nசெம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..\nஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன், தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக உள்ளார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்தி…\nபிக்பாஸ் இல் மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி.. இனி TRPவேற லெவல் தான்.. யார் தெரியுமா புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் 15 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனாவும் வருகை தந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களில் நடிகை…\nசோமை அடித்து கீழே தள்ளிய பாலாஜி.. பிக்பாஸ் டாஸ்கால் வெடித்த அடுத்த பிரச்சினை\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் மக்களிடையே…\nஅரக்கனாக சுரேஷ்… சிம்மாசனத்தில் வேல்முருகன் வடிவேலாக ரியோ… களைகட்டும் பிக்பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஒவ்வொரு மாற்றங்களும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைய டாஸ்க் மிகவும் வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இன்று சில போட்டியாளர்களை அரக்கர்களும், அரக்கிகளாகவும்,…\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் வீட்டில் நடந்த கொண்டாட்டம் உச்சகட்ட மகிழ்ச்சியில் மனைவி தீயாய் பரவும் மகளின் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த ஞாயிறு அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ்…\nவேல்முருகனை கடுப்பாக்கிய கப்பிரில்லா.. கடும் கோபத்தில் தாறுமாறாக திட்டி தீர்த்த சம்பவம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க,…\nதமிழ் திரையுலகில் வெளியான 18+ சர்ச்சைக்குரிய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ\nநம் தமிழ் சினிமாவில் சி இதுவரை பல விதமான கதைக்களங்களில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வெற்றிபெற்றுள்ளது. அதே போல் இளைஞர்களை கவர்வதற்கென்று கடந்த 5…\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\nசினிமா உலகை பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அதைப்போல் சினிமாக்காரர்களின் திருமணங்கள் சினிமாவைப் போலவே முடிந்துவிடுகிறது. அதற்கு நல்ல உதாரணம் நம்ம வனிதா விஜயகுமார் தான். ஏற்கனவே இரண்டு…\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒவ்வொரு நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும். அந்த வகையில் தற்போது சம்பளத்தில் டாப் 3 இடத்தில்…\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது. இதில் மிகவும் நல்ல…\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க்…\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது…\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்த�� விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nவிஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. எனவே பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ‘ராஜா…\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சுயநலமாக அசத்தி வருகிறார்கள். இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி…\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே…\nநிச்சயம் முடிந்தது…. விஷாலின் திருமணம் குறித்து உண்மையை உடைத்த லட்சுமி மேனன்\nஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரரின் மகள் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. நிச்சயதார்த்தம் முடிந்து…\nபிக்பாஸ் 4 தமிழ் வெளியாகும் திகதி அறிவிப்பு\nதொழிலதிபரை திருமணம் செய்யும் சித்ரா நிச்சயதார்த்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்…. இணையத்தில் கசிந்த வீடியோ\nதமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல காமெடி நடிகர்- வெளியான தகவல்\nயாரடி நீ மோகினி சீரியல் நடிகையா இது.. நீச்சல்குளத்திலிருந்து வெளியிட்ட புகைப்படம்\nநடிகை கஜோலின் மகளா இது.. 17 வயதில் எல்லைமீறிய ஆடை.. கண்டுகொள்ளாத தந்தை..\nநகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகனா இது யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சைக்குரிய புகைப்படம்…பேரதிர்ச்சியில் குடும்பம்\nவயதுக்குமீறிய ஆடையில் மோசமான போஸ்..46 வயது நடிகைக்கு கேவலமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nமொத்தமும் காட்டி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி.. ஒரு குழந்தைக்கு அம்மா பண்ற காரியமா என திட்டும் ரசிகர்கள்\nபிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் டிக்டாக் கவர்ச்சி புயல் இலக்கியா.. ஒரு முடிவோட தான் இருப்பாங்க போல\nபிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி 3 சீசன்களை தொடர்ந்து தற்போது நான்காவது சீசனுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது.…\nதாயைக் கட்டிப்பிடித்து ஈழத்து தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்… சாக்ஷி குழந்தையில் எப்படியிருந்தார்னு தெரியுமா\nகாதலனுக்கு லவ் Propose செய்யும் பிக் பாஸ் ஷெரின், வீடியோவுடன் இதோ\nலக்டவுனில் பிக் பாஸ் வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனியாக இருக்கும் பிக்பாஸ் ரேஷ்மா… வெளியிட்ட புகைப்படத்தில் சிக்கிய ஆதாரம்\nஒரே ஒரு பானத்தை செய்து கொரோனாவை விரட்டிவிட்டேன்.. தீயாய் பரவும் பிக்பாஸ் வனிதாவின் வீடியோ\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ���ாக்காகும் ரசிகர்கள்\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nஓசோன் படலத்தின் ஓட்டையை மூடிய கொரோனா தீயாய் பரவும் உண்மை தகவல்…. கடும் வியப்பில் விஞ்ஞானிகள்\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nகலர் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. பிளக் கொண்ட ரெட்மி பேண்ட் அறிமுகம்\nகேம் ஸ்டிரீமிங் சேவை துவங்கும் அமேசான்\nவைக்க கூடாத இடத்தில கைவச்ச கேப்ரியலா.. ஷாக்கான ஆஜித்.. என்னடா நடக்குது அங்க\nபிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஜித்துக்கு ஃப்ரீ பாஸ்…\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை ஒப்புதல் அளித்த அரசு: எந்த நாட்டில் தெரியுமா\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்கதேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு…\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nஅஜித் தமிழ் சினிமாவில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு நடிகர். அண்மையில் அவர் பெயரில் ஒருவர் மோசடி செய்தது அவருக்கு தெரிய வந்துள்ளது. யார் என்பது தெரிந்தும் அவரை…\nகொரோனாவுக்காக இப்படியா பிக்பாஸ் சீசன் 4 …. புகைப்படத்துடன் வெளியிட்ட பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநாடெங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு…\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nகொரோனா இந்த 2020 யாரும் எதிர்பாராத வகை���ில் உலகை ஆட்டிப்படைத்துவிட்டதோடு மக்களையும் அச்சுறுத்தியும், பொருளாதாரத்தில் சரிவடையவும் செய்துவிட்டது. உலகளவில் இந்நோயால் லட்சக்கணக்கானோர் மரணமடைந்துள்ளனர். இதற்கிடையில் சினிமா வட்டாரத்தில்…\nஎனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க.. இளம் இயக்குனரை அதிர வைத்த ரஜினி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி\nதமிழ் சினிமாவில் சரித்திர நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தான் ஹீரோவாக களம் இறங்கிய நாளில் இருந்து தற்போது வரை ரஜினி தான் நம்பர்…\nபிரித்தானியா தமிழர்களை இலக்கு வைக்கும் மோசடிக் கும்பல் தவறாமல் இந்த காணொளியை பகிருங்கள்\nபிரிதானியா வாழ் எமது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எச்சரிக்கை இது. அதாவது மோசடிக் கும்பல் ஒன்றும் தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.…\nகடல் அருகே நின்று போட்டோஷுட் நடத்திய புதுமண தம்பதிகள்.. பின்பு நடந்த விபரீதம்.. வைரல் காணொளி\nகலிபோர்னியாவில் புதுமண தம்பதிகள் போட்டோஷுட் எடுக்க கடல் அலை அருகே நின்று எடுத்தபோது எதிர்பாரதவிதமாக மனைவி கடல் அலை இழுத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின்…\nபெனிக்ஸின் கடைசி சிரிப்பு… கடைசியில் தண்ணீர் கேட்டு துடித்த ஜெயராஜ்.. வெளியான பகீர் உண்மை\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், போலீசார் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த காவல் நிலையத்தில் அப்போது பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிள் சாட்சியம்…\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\nசினிமா உலகை பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அதைப்போல் சினிமாக்காரர்களின் திருமணங்கள் சினிமாவைப் போலவே முடிந்துவிடுகிறது. அதற்கு நல்ல உதாரணம் நம்ம வனிதா விஜயகுமார் தான். ஏற்கனவே இரண்டு…\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒவ்வொரு நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும். அந்த வகையில் தற்போது சம்பளத்தில் டாப் 3 இடத்தில்…\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரி��ல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது. இதில் மிகவும் நல்ல…\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க்…\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது…\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nவிஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. எனவே பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ‘ராஜா…\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சுயநலமாக அசத்தி வருகிறார்கள். இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி…\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே…\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nபிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Commissioner?page=7", "date_download": "2020-10-22T04:24:08Z", "digest": "sha1:72Y54IYIY6YP5IUCDQKWKG2OYRN2MFT2", "length": 4688, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Commissioner", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல...\nசென்னை மாநகர காவல் ஆணையர் காவேரி...\nகாவேரி மருத்துவமனை வளாகத்தில் கூ...\n“படியில் தொங்கினால் சிறை” : ரயில...\nவிரைவில் கழிப்பறையில் வைஃபை வசதி...\nசிசிடிவி கேமரா வளையத்திற்குள் வர...\nஜெ. விசாரணை ஆணையத்தில் முன்னாள் ...\n‘அந்த’ விளம்பரத்தை நிறுத்துங்க -...\nதடியடிபட்ட இயக்குநர் களஞ்சியம்: ...\n‘இளையராஜா எங்கள் மனதை புண்படுத்த...\nஎம்பி அன்வர்ராஜா மகன் ஏமாற்றி வி...\nதமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:40:43Z", "digest": "sha1:5LKP7KYL2UBSVFQQ6R5VH3OLQCGGK2WH", "length": 5966, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பௌத்தவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபௌத்த சமயம், புத்தர், பௌத்த சமய நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவை தொடர்பான கல்வி பௌத்தவியல் எனப்படும். இதனை புத்தவியல் என்றும் பௌத்த சமயவியல் என்றும் குறிப்பிடுவர். சமயத்தின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பண்பாடுகளும் வேறுபட்ட நம்பிக்கைகளும் இதனுள் அடங்கும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/sachin-tendulkar-very-low-attendance-in-parliament", "date_download": "2020-10-22T04:05:00Z", "digest": "sha1:QJGTO5JMRJQ23V7HEZ6FEYVBFJ7XLNTN", "length": 9725, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சச்சின் டெண்டுல்கர் எடுத்த மோசமான ஸ்கோர்... பாராளுமன்றத்துக்கு 24 முறை மட்டுமே வருகை!!", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் எடுத்த மோசமான ஸ்கோர்... பாராளுமன்றத்துக்கு 24 முறை மட்டுமே வருகை\nசச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட எம்.பி. பதவி, மக்களுக்கு சேவை செய்யவே கொடுக்கப்பட்டது என்றும் அவரால் இந்த பணியை செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்து விடலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், ரன்கள் எடுப்பதில் சாதனை படைத்திருந்தாலும், ஒரு எம்.பி. ஆக மோசமான ஸ்கோரை பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.\nமாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர், கடந்த 5 ஆண்டுகளில் இது���ரை வெறும் 24 முறை மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார்.\nசச்சின் டெண்டுல்கருக்கு இதுவரை சுமார் ரூ.60 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் வாங்கும் சம்பளத்துக்கு சேவை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு தரும் கௌரவ பதவி போன்றது இல்லை இந்த எம்.பி. பதவி என்றும், மக்களுக்கு சேவை செய்யவே கொடுக்கப்பட்டது என்றும், அவரால் இந்த பணியை செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்து விடலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை..8ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/ganguly-believes-prithvi-shaw-will-play-well-in-australia-pg7rce", "date_download": "2020-10-22T03:41:27Z", "digest": "sha1:XY7XWURDWNEBH42FJXY5NSAV6YQ4I3K7", "length": 13448, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த ஒரு திறமை போதும்.. ஆஸ்திரேலியாவை அந்த பையன் துவம்சம் பண்ணிடுவான்!! தாதா அதிரடி", "raw_content": "\nஇந்த ஒரு திறமை போதும்.. ஆஸ்திரேலியாவை அந்த பையன் துவம்சம் பண்ணிடுவான்\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் பிரித்வி ஷா சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலும் பிரித்வி ரன்களை குவிப்பார் என்று நம்புவதற்கான காரணத்தையும் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் பிரித்வி ஷா சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலும் பிரித்வி ரன்களை குவிப்பார் என்று நம்புவதற்கான காரணத்தையும் கங்குலி தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். 134 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. களமிறங்கியது முதலே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். குறிப்பாக பேக்ஃபூட் ஷாட்களை அபாரமாக ஆடினார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டின் வழக்கமான பேட்டிங்கை ஆடாமல், ஒருநாள் போட்டி போல ஆடினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிறோம்; அதனால் நன்றாக ஆட வேண்டும் என்ற அச்சமோ பதற்றமோ இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார் ப���ரித்வி. இவரது ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் மெச்சினர். கிரிக்கெட் ரசிகர்களும் இவரது ஆட்டத்தை கொண்டாடினர். இவரது பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஒத்திருப்பதால், இந்திய அணியின் அடுத்த சச்சின் என அழைக்கப்படுகிறார். மேலும் இவரது ஆட்டத்தை பார்த்த ரெய்னா, பிரித்வி ஷா சேவாக்கை நினைவுபடுத்துவதாக தெரிவித்தார்.\nபிரித்வி ஷாவை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகியோரின் கலவை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழ்ந்தார். பிரித்வி ஷா, இளம் வயது சச்சின் மற்றும் கவாஸ்கரை நினைவுபடுத்துவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் குர்ட்னி வால்ஷ் புகழ்ந்திருந்தார்.\nஇந்நிலையில், கங்குலியும் பிரித்வி ஷாவை பாராட்டியுள்ளார். பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள கங்குலி, பிரித்வியை உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் ஆட வைக்க வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து நாடுகளிலும் ரன்களை குவிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் பிரித்வி ஷா. பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடினார் பிரித்வி. 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பையில் ஆடுவது மாதிரி அல்ல; டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது முற்றிலும் வித்தியாசமானது. பிரித்வியின் பேட்டிங் நன்றாக இருந்தது. இந்திய அணிக்காக நீண்ட காலம் அவர் ஆட வேண்டும். பேக்ஃபூட் ஷாட்களை சிறப்பாக ஆடுவதால் ஆஸ்திரேலியாவிலும் பிரித்வி நன்றாக ஆடி ரன்களை குவிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nஆர்சிபிக்கு எதிராக படுமட்டமான ஸ்கோரை அடித்த கேகேஆர்.. ஆர்சிபி வெற்றி உறுதி\nKKR vs RCB: ஐபிஎல்லில் வரலாற்று சாதனை படைத்த முகமது சிராஜ்.. வீடியோ\nபிரித்வி ஷா மீது செம கடுப்பான கவாஸ்கர்.. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்றான்.. முன்னாள் வீரர் கடும் தாக்கு\nKKR vs RCB: ஆண்ட்ரே ரசலுக்கே அணியில் இடம் இல்லை.. கேகேஆரின் அதிரடி முடிவு..\nஐபிஎல் 2020: செம பேட்டிங்டா தம்பி.. உன்னை பார்த்தால் எனக்கு அவரு ஞாபகம் வருது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் ���டுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-6-series-2008-2011-colors.html", "date_download": "2020-10-22T04:07:31Z", "digest": "sha1:DPZ5JU5SCCUS233TPERN35GT7HBPHBZZ", "length": 5902, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 series 2008-2011 நிறங்கள் - 6 சீரிஸ் 2008-2011 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 6 series 2008-2011 நிறங்கள்\nபிஎன்டபில்யூ 6 series 2008-2011 நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 6 series 2008-2011 நிறங்கள்\nபிஎன்டபில்யூ 6 series 2008-2011 கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- ஸ்பேஸ் கிரே, ஆல்பைன் வெள்ளை, கனிம வெள்ளை, பனிப்பாறை வெள்ளி and கருப்பு சபையர்.\n6 சீரிஸ் 2008-2011 நிறங்கள்\n6 சீரிஸ் 2008-2011 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n6 series 2008-2011 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா 6 series 2008-2011 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-maruti-swift-dzire+cars+in+chennai", "date_download": "2020-10-22T04:34:04Z", "digest": "sha1:LYIZH77CXUQBGP7PCSQTVXHCAFSM6FLQ", "length": 10228, "nlines": 316, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Maruti Swift Dzire in Chennai - 29 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 மாருதி ஸ்விப்ட் Dzire ZDI\n2013 மாருதி ஸ்விப்ட் Dzire விஎக்ஸ்ஐ\n2012 மாருதி ஸ்விப்ட் Dzire எல்எஸ்ஐ\n2011 மாருதி ஸ்விப்ட் Dzire 1.2 விஎக்ஸ்ஐ BSIV\n2017 மாருதி ஸ்விப்ட் Dzire ZDI\n2012 மாருதி ஸ்விப்ட் Dzire VDI\n2012 மாருதி ஸ்விப்ட் Dzire VDI\n2011 மாருதி ஸ்விப்ட் Dzire 1.2 இசட்எக்ஸ்ஐ BSIV\n2010 மாருதி ஸ்விப்ட் Dzire விஎக்ஸ்ஐ\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire விஎக்ஸ்ஐ\n2017 மாருதி ஸ்விப்ட் Dzire AMT VDI\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire விஎக்ஸ்ஐ\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire எல்எஸ்ஐ Option\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire எல்எஸ்ஐ Optional-O\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire எல்எஸ்ஐ Option\n2017 மாருதி ஸ்விப்ட் Dzire AMT VDI\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire AMT ZDI\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire எல்எஸ்ஐ Optional-O\n2019 மாருதி ஸ்விப்ட் Dzire LDI\n2015 மாருதி ஸ்விப்ட் Dzire விஎக்ஸ்ஐ\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/free-goat-farming-agrotech-farmers-producer-company-limited-makes-the-new-revolution-396359.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T04:00:25Z", "digest": "sha1:OTJQC6ZFZ2KKWRBIC6HGBT7PHXC4DNYL", "length": 20099, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி துறையில் உள்ளவர்களும் ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம் | Free Goat Farming: Agrotech Farmers Producer Company Limited makes the new revolution - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்.. மீட்பு பணிகள் தீவிரம்\nஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ்\nநிதீஷ் குமார் மீது செம கோபத்���ில் பீகார் மக்கள்.. பிரதமர் மோடிக்கு ஜே.. பரபரப்பு கருத்துக் கணிப்பு\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nசேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவிரம்\nநடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்\nஅமைச்சருக்கு வந்த அந்த போன் கால்... ஒருமையில் திட்டிய 'குடி'மகன்... வியர்த்து விறுவிறுத்த நிகழ்வு..\nஒற்றுமையாக சந்திப்போம்.. சிவி சண்முகத்தின் ஆதரவு யாருக்கு.. அதிமுகவில் திருப்பங்கள் வருமா\nதண்டவாளத்தில் கிடந்த கவிதாவின் சடலம்.. 2 மகள்களுக்கும் விஷத்தை தந்து.. விழுப்புரம் கொடுமை\nவிலகிய பொன்முடி.. விழுப்புரத்திற்கு நா.புகழேந்தி நியமனம்.. துரைமுருகன் போட்ட முதல் உத்தரவு\nவெளிநாட்டு வேலை.. ஏமாற்றி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை.. கதறும் இளைஞர்\nபெற்றோர்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பழனிச்சாமி\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nSports அந்த சம்பவம் ஞாபகம் இருக்கா.. 3 வருட வலி.. அவமானம்.. பழி தீர்த்த கோலி.. தரமான சம்பவம்\nMovies ஆரஞ்சு பழத்தை வச்சு கண்ணுல அடிச்சிட்டாங்க.. கடுப்பான ஆரி.. கண்டுக்காம அவுட்டாக்கிய பிக் பாஸ்\nAutomobiles மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐடி துறையில் உள்ளவர்களும் ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம்\nசென்னை: விலையில்லா ஆடுகள் மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது.\nநமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற விவ���ாய உற்பத்தி நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வியாபார நுணுக்கம் முதலீட்டார்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nவிழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் (Agrotech Integrated Farmer Producer Company Limited) தமிழகத்தில் வெற்றிகரமாக கொடிகட்டி வரும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்நிறுவனம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.\nமத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன. உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகளை கொடுத்து, அதற்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து அந்த ஆடுகள் மூலம் வருவாயை பெருக்குவதுதான் நிறுவனத்தின் ஸ்மார்ட் திட்டமாக உள்ளது.\nஅந்த காலத்தில் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து வீடுகளில் கால்நடைகளை வளர்த்தார்கள். இதனால் தற்சார்பு பொருளாதாரம் அவர்களிடம் மேம்பட்டு காணப்பட்டது. இதனையே காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜி உதவியுடன், மத்திய அரசின் திட்டங்களின் பங்களிப்புடன் அக்ரோடெக் நிறுவனம் புதுமையாக செய்து வருகிறது.\nபெண்களே நாட்டின் கண்கள் என்பதால், இந்த நிறுவனத்தினர் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு விலையில்லா ஆடுகளை கொடுக்கின்றனர். விலையில்லா ஆடுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளையும் அக்ரோடெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, பல்வேறு வியாபார நுணுக்கங்களை உருவாக்கி அனைவரும் பயனடையும் வகையில் திட்டம் வகுத்துள்ளனர்.\nகுறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் மாதம் 10% வருமானத்தை 20 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள்.\n5% முதலீடு மற்றும் 5% லாபம் எல்லாம் மாதமும் வழங்கப்படும்.\nஇந்த முறை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைய விரும்புபவர்கள் +91 98842 99871 மற்றும் +91 70101 44851 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் தகவலுக்கு, 9566992545 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.\nஇமெயில் மூலம் தொடர்பு கொள்ள: Info@agrotechfpc.org\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமணிமேகலைக்கும், மணிகண்டனுக்கும் வந்த கள்ளக்காதல்.. குழந்தையும் பிறந்துவிட்டது.. கடைசியில் நடந்த ஷாக்\n2-வது குழந்தையை கள்ளக்காதலனுக்கு பெற்ற மணிமேகலை.. கணவன் கண்டுபிடித்ததால் ஆத்திரத்தில் கொலை\nவிழுப்புரத்தில் கேட்ட பயங்கர சத்தம்.. போலீஸ்காரர் ஏழுமலையின் நெற்றியை துளைத்த குண்டு.. ஷாக்\nஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. விழுப்புரம் பரபரப்பு.. போலீசார் விசாரணை\nகிச்சனுக்குள் இழுத்து சென்று.. அரிவாள்மனையால் அப்பாவை வெட்டி கொன்ற மகள்.. விக்கித்த விழுப்புரம்\n\"என் வீட்டுக்காரர் கெஞ்சியும் என்னை விடல.. மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டார்\".. மனைவி ஷாக் வாக்குமூலம்\n19 வயசுதான்.. கழுத்தில் தழைய தழைய தொங்கிய தாலி.. 2 உசுரும் போச்சு.. கொடுமை\nவிழுப்புரத்தில் கிமு 3-ம் நூற்றாண்டு தமிழர்களின் முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள் கண்டெடுப்பு\nவிழுப்புரம் அருகே அதிர்ச்சி... இறந்த கொரோனா நோயாளி உடல்... புதைக்க கிராமத்தினர் எதிர்ப்பு\nகல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூச்சு- திமுக கடும் கண்டனம்\nகொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி\nஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் ஆக்ரோடெக் (Agrotech)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n10 வயது பெண் குழந்தைக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.. உதவுங்கள் ப்ளீஸ்\nநல்ல FLAT VAANGA.. நல்லா EDAI PODUNGA.. கனவு இல்லத்திற்கு DAC Promotors-ல் இன்றே புக் செய்யுங்க\nஇந்தியாவில் இருந்தபடியே இத்தாலி லாட்டரி வாங்கலாம்.. 4.3 பில்லியன் வெல்லலாம்.. சூப்பர் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/05/21/corona-relief-fund-for-auto-rickshaw-workers-trichy-makkal-adhikaram/", "date_download": "2020-10-22T03:12:57Z", "digest": "sha1:ZIHBFYJB7LIOSNHRIJ56CZIO2IEUXBR6", "length": 29164, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்��ி விட்டோம்.\nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழ���் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு \nஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு \nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு பாதிப்பில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.15,000/- நிவாரணம் வழங்கு ஆட்டோக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்\nமீண்டும் ஆட்டோக்களை பழுது பார்த்து இயக்க ரூ.10,000/- வழங்கு\nஉள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தோழர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனி���ன் பொதுச் செயலாளர், உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க மாவட்ட ஆட்சியரகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை, காவல்துறையினர் மெயின் ரோட்டிலேயே மறித்து “4 பேர் மட்டும் செல்லுங்கள் மற்றவர்கள் ஓரமாக நில்லுங்கள் \nஆட்சியரக வாயிலிலேயே கொளுத்தும் வெயிலில் பெண்கள், குழந்தைகளுடன் என அமர்ந்து போராட்டம் நடத்தவே… காவல்துறை உள்ளே செல்ல அனுதித்து, “10 தோழர்கள் மட்டும் ஆட்சியரிடம் பேச வாருங்கள்…” என அழைத்து சென்றனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nநிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\n“அரசின் உத்தரவை பெற்று விரைவில் தீர்வு காண்பதாகவும், மாவட்ட நிதியிலிருந்து நிவாரணம் தர ஏற்பாடு செய்வதாகவும்,” மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.\nமக்கள் அதிகாரம், ம.க.இ.க., புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு ஆதரவளித்தனர்.\nஇறுதியாக சங்கத் தோழர்களுக்கு செயலர் மணலிதாஸ் நன்றி கூறினார்.\nஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்\nஇணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nதிருச்சி. தொடர்புக்கு : 97916 92512.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\n1.5 கிலோமீட்டருக்கு 40 ரூபாய் வாஙுகும் அடாவடி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு\n கொள்ளையடித்த காசில் சாப்பிட்டஃடும். இவர்கள் கொள்ளையடித்த்து யாரை நடுத்தர கீழ்தட்டு மனிதர்களை. கோயம்பேட்டிலிருந்து\nஆலந்தூர் வர 350 ரூ கேட்கும் இவர்களுக்கு ஈவிரக்கம் காட்டுவது பாம்புக்குப்\nபால் ஊற்றி வளர்ப்பது போல. கார்ப்பரேட் கிரிமினல்கள் கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் இவர்களும் கொள்ளையடிக்கலாமென்பது\nவிதண்டாவாதம். மற்ற மாநிலங்களில் ஆட்டோக்கள் சும்மா நிற்பதில்லை.\nஷார் ஆட்டோபோல் பட்பட் என்ற பேரில் ஓட்டிக்கொண்டே யிருப்பார்கள்.\nமற்ற மாநிலங்களில் பஸ் கட்டணத்துக்கும் ஆட்டோ கட்டணத்துக்கும் 1;1.8 விகிதாசாரமிருக்கும். தமிழ்நாட்டில் 1;500 விகிதாசாரம். வடநாட்டிலும் பெட்ரோல் ஏறக்குறைய அதே விலைதான் விற்கிறது. இவர்களுக்கு மட்டும்\n ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஈவிரக்கமே காட்டக்கூடாது. ஓலா ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஓரளவு நியாயமான கட்டணத்தில் ஓட்டுகிறார்கள்\nநண்பர் சத்யநாத்தின் கூற்று கசப்பான உண்மைதான். குறிப்பாக சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகாலையில் நகருக்கு புதிதாக மாநிலத்தின் கடைக்கோடி ஊர்களில் இருந்து வரும் மக்களிடம் நடந்துகொள்ளும் முறை ஈவு இரக்கமற்ற வழிப்பறி கொள்ளைக்காரர்களின் நடவடிக்கை போலிருக்கும். இதுமட்டுமின்றி கான்ட்ராக்ட் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் நிரந்தர தொழிலாளர்கள், மக்களை புழுக்களாக நடத்தும் அரசு பேருந்து ஊழியர்கள், அரசு பணியாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். (காவல்துறையை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் எப்போதும் ஸ்பெஷல்தான்). நடுத்தரவர்க்க மக்களை கம்யூனிசம் என்றால் முகம் சுழிக்க வைப்பது இவர்கள்தான். இந்த பண்பாட்டு இழிநிலையை மாற்றுவதற்கான (குறிப்பான) செயல்திட்டத்தை தோழர்கள் விளக்கினால் நன்று..\nமக்களிடம் சிறப்பாக நடந்துகொள்ளும் கேரளா, பெங்களூர் மற்றும் மும்பை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் செயல்பாடுகளில் கூட சமீபகாலங்களில் மாற்றம் நடைபெற்று வருகிறது.\nஇந்த இரண்டு பதிவுகளையும் படித்தபின் தங்களது கருத்துக்களை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப��ரீம் கரசேவை மன்றம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nசகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்\nவிருதை – நெல்லிக் குப்பத்தில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி\nமோடி அரசின் அடி மேல் அடி : அழிகிறது மும்பையின் தோல் தொழில் \nநிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srikalatamilnovel.com/product/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-10-22T02:54:31Z", "digest": "sha1:6LDCWYJ36TMIMEXUSKV4AGM34627O7LU", "length": 6648, "nlines": 236, "source_domain": "srikalatamilnovel.com", "title": "கையில் மிதக்கும் கனவா நீ..!! – Srikala Tamil Novel", "raw_content": "\nகையில் மிதக்கும் கனவா நீ..\nBe the first to review “கையில் மிதக்கும் கனவா நீ..\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nபோற்றி பாடடி நம் காதலை\nபோற்றி பாடடி நம் காதலை\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஉயிரே உனதெனில் ₹161 ₹230\nஆதியே அந்தமாய் ₹440 ₹490\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://sportstwit.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-22T03:27:23Z", "digest": "sha1:DYB4OOR3S426O25AMLFWOEPD3SWIPK7N", "length": 5238, "nlines": 59, "source_domain": "sportstwit.in", "title": "ஏன் இந்த படுதோல்வி? : கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பிசிசிஐ விசாரணை வைக்க திட்டம் – Sports Twit", "raw_content": "\n : கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பிசிசிஐ விசாரணை வைக்க திட்டம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணியில் இடம் இப்படியொரு தோல்வியை எதிர்பாராத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது அதிரடி முடிவுகளை எடுக்கத் துவங்கி உள்ளது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் படுமோசமாக தோல்வியடைந்து ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை தலைகுனிய வைத்தது.\nஇதையடுத்து இந்த தோல்விக்கான காரணங்களை கேட்டு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருக்கு விசாரணைக்கான பிடியை வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.\nஏனெனில் இதுவரை இங்கிலாந்து சென்ற நிலையிலேயே இந்த அணிதான் மிகத் திறமையான அணி எனவும், இந்த அணியிடம் இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை எதிர் பார்க்கலாம் எனவும் பல ஜாம்பவான்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவந்தனர்.\nஅந்த நினைவுகளை தவிடு பொடியாக்கும் வண்ணமாகிறது இந்த இந்திய அணி இதனால் தற்போது தோல்விக்கான விளக்கத்தைக் கேட்டு கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.\nRelated Topicsindian cricket teamblueஇங்கிலாந்துஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் 2018ரவி சாஸ்திரிவிராட் கோலி\nதென்னன்னாபிரிக்கா – இலங்கை டி20 தொடர் இன்று துவக்கம்: பழிவாங்கும் முனைப்பில் இலங்கை\nநன்றாக ஆடியும் இடம் கிடைக்காதது எனது ஆட்டத்தை பெரிதும் பாதிக்கிறது: ஸ்ரெயஸ் ஐயர் வேதனை\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/17185302/1985216/cm-narayanasamy-speech-Separate-focus-on-Karaikal.vpf", "date_download": "2020-10-22T04:43:05Z", "digest": "sha1:ML7PSL7D62M27XSR5VA6V5GD5YQXJ2YT", "length": 18409, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம்- முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு || cm narayanasamy speech Separate focus on Karaikal district development", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் ��னி கவனம்- முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு\nபதிவு: அக்டோபர் 17, 2020 18:53 IST\nகாங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படு கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\nகாரைக்கால் நேரு மார்க்கெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்தபடம்.\nகாங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படு கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\nகாரைக்கால் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு மார்க்கெட் ரூ.11.86 கோடி செலவில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, மார்க்கெட் கட்டிடத்தை திறந்து வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-\nபழமை வாய்ந்த நேரு மார்க்கெட்டை புதிதாக கட்டி முடிப்பதற்கு யாருடைய தடைப்பட்ட முயற்சிகளும் கிடையாது. இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டவுடன் அப்படியே போட்டு விடாமல் ஏற்கனவே யாரெல்லாம் இங்கு கடை வைத்திருந்தார்களோ அவர்களுக்கு கடைகளை முறைப்படி வழங்க வேண்டும்.\nஇங்கு நான் வரும்போதெல்லாம் காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டது உண்மை. ஆனால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், மாவட்ட வளர்ச்சிக்காக, இந்த அரசு மேலும் பாடுபடும்.\nமுடிவில் திட்ட துணை இயக்குனர் ஆஷிஸ்கோயல் நன்றி கூறினார்.\nஇந்த விழாவில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் நேரு மார்க்கெட் வாசல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுன்னதாக காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலபொன்பேற்றி கிராமத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்��ேக்கத்தொட்டியை முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.\nவிழாவில் சந்திரிகா பிரியங்கா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, முன்னாள் சேர்மேன் சிங்காரவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nபொள்ளாச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர் கைது\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nசாலையோரம் மரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nமன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்கு புதிதாக அதிவேக ரோந்து கப்பல்\nதவறான தகவல்களை தந்து கவர்னர் மக்களை குழப்புகிறார்- நாராயணசாமி ஆவேசம்\nபுதுவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் அமையும்- நாராயணசாமி உறுதி\nமக்களின் உரிமை காக்க எந்த தியாகத்துக்கும் தயார்- நாராயணசாமி ஆவேசம்\nபுதுவையை தமிழகத்தோடு இணைக்க பா.ஜ.க. நடவடிக்கை- நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு\nராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Fisheries-Minister-jeyakumar-retaliation-to-stalin-report-1344", "date_download": "2020-10-22T02:54:53Z", "digest": "sha1:5X3DXRYUAQQ6MCEZT4PQMFFBXP74H4HO", "length": 10734, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓபிஎஸ் சங்கீத வித்வான் தான்! ஸ்வரம் தெரியாதவர் ஸ்டாலின்! என்று ஜெயக்குமார் பதிலடி! - Times Tamil News", "raw_content": "\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோசனை சொல்லும் திருமாவளவன்.\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எடப்பாடி பழனிசாமி உத்தரவு.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோ...\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nகாவலர்கள் உயிர் தியாகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அஞ்சலி....\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nஓபிஎஸ் சங்கீத வித்வான் தான் ஸ்வரம் தெரியாதவர் ஸ்டாலின்\nஸ்டாலின் சொன்னது போல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல என்றும் எல்லோருக்கும் பயன் தரும் நாட்டு சுரைக்காய் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜாஜி சாலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநில வளர்ச்சி மக்களை முன்னேற்றப் பாதைக்கு எடுத்து செல்கின்ற சிறந்த பட்ஜெட் இது.\nஆனால் காமாலை காரர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் ஸ்டாலின��க்கு இது வெற்று காகிதமாக தெரியும் என்றும் அதன் சாராம்சங்களை உண்மையில் அவர் அறிவுபூர்வமான சிந்தனையாளராக இருந்திருந்தால் அவரது உள்மனது பாராட்டியிருக்கும்.\nதேசிய அளவில் மாநிலத்தின் வளர்ச்சி 8.16 சதவீதம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருக்கின்ற நிதி நிலையை வைத்து மக்களுக்கு அடிப்படை வசதி அனைத்தும் செய்ய வேண்டும். வருவாய் பற்றாக்குறை 5 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. இது நல்ல கண் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும், காமாலை கண் உள்ளவர்களுக்கு தெரியாது.\nசென்னையின் வளர்ச்சிக்கு 2000 கோடி ஒதுக்கியுள்ளது ஸ்டாலின் கண்ணிற்கு தெரியவில்லையா கஜா புயலில் அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். 1 லட்சம் வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாய் 13% உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் டெல்லிக்கு காவடித்தூக்கி எந்த அளவிற்கு இதனை தி.மு.க உயர்த்தியது. அதிமுக ஆட்சியால் மாநில வளர்ச்சி 10% உயர்ந்துள்ளது.\nஅனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான் பட்ஜெட்டையை துணை முதல்வர் அளித்துள்ளார். சங்கீத வித்வான் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சங்கீத வித்வான்கள் கேவலமானவர்கள் அல்ல. ஸ்வரம் தெரியாதவர் சங்கீதம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.\nஸ்டாலின் சொன்னது போல இது ஏட்டு சுரைக்காய் பட்4ட் இல்லை, எல்லோருக்கும் பயன் தரும் நாட்டு சுரைக்காய் தான் இந்த பட்ஜெட். சென்னை மீன்பிடித்துறைமுகத்தில் ஏற்கனவே பணிகள் நடைப்பெற்று வருகிறது. மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nவேலை இல்லாத திண்டாட்டத்தை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..சிறு குறு தொழிலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். இதற்கு முன் இருந்தவர்கள் பண்பு உள்ளவராக இருந்தார்கள் என்றும் ஆனால் ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார்.\nஇவ்வாறு ஜெயக்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தல���வர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/velore-dist-admk-minister-and-dmk-mla-clashes-in-stage-program-14519", "date_download": "2020-10-22T03:07:31Z", "digest": "sha1:APII2DILEGK5LXU5WMNKO5HXNKKASWDG", "length": 10126, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "வாய மூடுடா..! டேய் உன்னை..! பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் - எம்எல்ஏ மோதல்! வேலூர் பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோசனை சொல்லும் திருமாவளவன்.\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எடப்பாடி பழனிசாமி உத்தரவு.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோ...\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nகாவலர்கள் உயிர் தியாகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அஞ்சலி....\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\n பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் - எம்எல்ஏ மோதல்\nவேலூர் மாவட்டம் அணைக்கப்பட்ட பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுங்கட்சி அமைச்சருக்கும் எதிர்க்கட்சி எம்எல்ஏவுக்கு பிரச்சனை ஏற்பட்டதால் சிறிது நேரம் போர்க்களமானது.\nஅணைக்கட்டுப் பகுதியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 2,153 பயனாளிகளுக்கு, ரூ.4.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அமைச்சர் கே.சி.வீரமணி, அணைக்கட்டு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.\nஅப்போது, ‘தன் தொகுதியில் பெறப்பட்ட மனுக்கள் புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் குற்றம்சாட்டினார்.\nஅதற்கு பதில் அளித்த அமைச்சர் வீரமணி விளம்பரத்துக்காக தி.மு.க எம்.எல்.ஏ பேசுவதாக கூறி மைக்கை பிடுங்குமாறு கூறினார். இதனால், அமைச்சருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அதையடுத்து, அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வினரும் மாறி மாறித் கைகலப்பி���் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பினரையும் காவல்துறையினர் தனித்தனியாகப் பிரித்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nபின்னர் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் தன் கட்சியினரை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்த பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியது.\nஇது குறித்து பேசிய எம்எல்ஏ நந்தகுமார், உள்ளாட்சித் தேர்தல் வருவதால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக கூறினார். ஊராட்சி சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் 1956 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுத்திருந்தேன். கணவரை இழந்த பெண் ஒருவருக்கு ரூ. 25,000 ரூபாய் நலத்திட்ட உதவியாகக் கொடுக்க சொன்னேன். கொடுக்கவில்லை.\nஇதுகுறித்து அமைச்சரிடம் நியாயம் கேட்டேன். நலத்திட்டப் பட்டியலில் விதவைப் பெண்ணின் பெயர் இல்லை தெரிவித்தார். மேலும் நான் கொடுத்த மனுக்களில் 700 பேருக்கு முதியோர் உதவித்தொகை தர வேண்டிய நிலையில் 100 பேருக்கு மட்டுமே தருவதாகக் கூறினார். இதைக் கேட்டால் கோவப்படுவதாக எம்எல்ஏ நந்தகுமார் தெரிவித்தார்.\nஅரசு நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏ நடந்துகொண்ட விதம் சரியில்லை. மேடையில் ஆட்சியரிடமே பிரச்னையைச் சொல்லி தீர்வு கண்டிருக்கலாம். அதைவிடுத்து பயனாளியை மேடைக்கே வரவழைத்து திமுக எம்எல்ஏ வாக்குவாதம் செய்ததால் கோபம் வந்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர்.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/author/arundhathi-m", "date_download": "2020-10-22T03:19:45Z", "digest": "sha1:JTPC7DP56IISULTRAUIJBPEFVYKKRKCA", "length": 7384, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "மா.அருந்ததி", "raw_content": "\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதி��் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இதுதான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இதுதான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\nஇந்த 6 முறையும் சரியாக கை கழுவுகிறீர்களா\nரம்யா பாண்டியன் முதல் சமந்தா வரை... செலிபிரிட்டீஸின் செல்லமான செந்தில்\nஇந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு `நீலக்கொடி' சான்றிதழ்... எதற்காக வழங்கப்படுகிறது\nநோபல் பரிசு 2020: உலக உணவுத்திட்டத்திற்கு அமைதிக்கான நோபல்... ஏன்\nஎடைக்குறைப்பு, சரும பளபளப்பு... ஆப்பிள் சிடர் வினிகரை யார் யார் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்\nகோழிக்கறி vs கொண்டைக்கடலை... சைவமோ அசைவமோ, சரியான ஊட்டச்சத்தைப் பெறுவது எப்படி\nமோடி விராட் கோலியிடம் குறிப்பிட்ட `யோ-யோ டெஸ்ட்' என்பது என்ன... யாரெல்லாம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-10-22T03:23:59Z", "digest": "sha1:DFGBW6EUT4WFSXJGVJWCNWIMKD5SYA54", "length": 7882, "nlines": 165, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve", "raw_content": "\nநீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve\nஉம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2\nபார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரே\nஉம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2\nபுதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2\nஎனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2\nஎன் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரே\nபிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2\nநான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2\nஉம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து உயர்த்தி வைத்தீரே\nநீரே தெய்வமென்று என்னைப்பாட வைத்தீரே -2\nநீர் செய்த நன்மைகள் அவை எண்ணில் அடங்காது\nஒவ்வொன்றாய்ச் சொல்ல எனத���யுள் பத்தாது -2\nநான் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்ச் செய்தீரே\nஉந்தன் புகழை நான் என்றும் பாடுவேன் -2\nஎன்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala\nஇயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI\nஉலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum\nஉம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum\nஉலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum\nஉம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://ubuntu-tam.org/?cat=4", "date_download": "2020-10-22T04:14:38Z", "digest": "sha1:LSMYQSAWV3AY7H6RM6XDWFK5SCVNWZWK", "length": 8257, "nlines": 68, "source_domain": "ubuntu-tam.org", "title": "நிகழ்வு | உபுண்டு தமிழ்க் குழுமம்", "raw_content": "\nஉபுண்டு இயக்குதளத்தின் தமிழ் நாடி…\nஉபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்\nஉபுண்டு தமிழ்க் குழுமம், இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை, எம். ஐ. டி கணினிச் சங்கம் ஆகியன இணைந்து கடந்த 21/07/2012 அன்று உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்தினை நடத்தின .\nநிகழச்சியினை கல்லூரியின் டீன் முனை. எஸ். தாமரைச் செல்வி தொடங்கி வைத்தார்.\nகலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்..\nதொடர்ந்து யோகேஷ் உபுண்டு 12.04 இன் வியத்தகு விஷயங்களை வருகை தந்தோருக்கு எடுத்துரைத்தார் செய்தும் காட்டினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ம. ஸ்ரீ ராமதாஸ் பேசினார்.\nபிற்பாடு உபுண்டு 12.04 வெளியிடப்பட்டது. கணினித் துறைத் தலைவர் கேத்தரீன் பீனா உபுண்டு 12.04 தனை வெளியிட்டார்.\nகேத்தரீன் பீனா கொடுக்க ஆமாச்சு பெற்றுக் கொள்கிறார். அருகில் யோகேஷ்.\nநிகழ்ச்சிக்கு குரோம்பேட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளி கல்லூரிகளில் இருந்நது பல மாணவர்கள் வருகைபுரிந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வினால் பலனடைந்தனர்.\nநிகழ்ச்சி செவ்வனே நிறைவுற்றதோடு மட்டுமல்லாது மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் பயனுற வேண்டி மூன்றாவது சனிக்கிழமைகளில் கட்டற்ற நிரலாக்க வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஎம். ஐ. டி மாணவர்களின் சீரிய முயற்சியில் நடைபெற்ற இந்நிகழ்விற்காக அவர்களை உளமார பாராட்டுவோம். ILUGC தளத்தில் இது பற்றிய பதிவு: http://ilugc.in/content/event-report-ubuntu-12-04-release-party/ நிகழ்வின் போது எடுத்த படங்கள்: https://picasaweb.google.com/102002010785949271518/UbuntuReleaseParty2012\nஉபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்\nடெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்���ு இயக்குதளம் இன்று கட்டற்ற இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.\nஅதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை பறைசாற்றும் முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.\nஇடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை\nதேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை\nகட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை\nஉபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை\nஉபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்\nநிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக் கொள்ள ஏற்பாடு.\nஉபுண்டு சிடி – டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/- & ரூ 30/- விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.\niso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர் இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.\nவாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு\nஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை – உபுண்டு தமிழ்க் குழுமம் – எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள்.\nஉபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்..\nஉபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்\nஉபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்\nஉபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..\nadmin on உபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்..\nதகவலுழவன் on உபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்..\nchandran on உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/author/suthir/", "date_download": "2020-10-22T03:53:32Z", "digest": "sha1:JMEEROCV5E2MQODIEAJ3VTVNWZ3V3BL4", "length": 10983, "nlines": 197, "source_domain": "www.kaniyam.com", "title": "suthir – கணியம்", "raw_content": "\nஉலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்\nஉலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super…\nபிக் டேட்டா (பெரும் தரவு) பகுதி – 2\nபெரும் தரவின் கட்டமைப்புகள் நாம் ���ுந்தைய கட்டுரையில் பெரும் தரவு என்றால் என்ன அதன் பண்புகள், பெரும் தரவுகள் நமக்கு ஏன் இத்தனை சவாலாக உள்ளன, அத்தனை பெரும் தரவுகளும் எங்கேயிருந்து வருகின்றன, அதனால் வரும் நன்மைகள் என அனைத்தும் பாா்த்தோம். அதன் தொடா்ச்சியாக நவீன தரவு செயலாக்கம் மற்றும் மேலாண்மை எப்படி பாரம்பாிய தரவு…\nபெரும் தரவு (big data) பகுதி – 1\nஅனைவருக்கும் வணக்கம். என் பெயா் ஜெகதீசன். நான் இறுதி ஆண்டு முதுகலை படிக்கும் மாணவன். எனக்கு நீண்ட நாட்களாக தமிழில் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று சிறிய ஆசை. நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகளை மொழி பெயா்த்து வந்த நேரத்தில் தான் “கணியம்” மின் மாத இதழ் பற்றி அறிந்தேன். பெரும் தரவு (பிக்…\nஉபுண்டு 14.04 : நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை\nஇப்போது உபுண்டு 14.04 எனும் நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை வெளியிடப்பட்டுள்ளது. கோனோனிக்கல் (Canonical) எனும் ஆப்பிரிக்க நிறுவனமானது, தன்னுடைய வழக்கமாக ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பை வெளியிடும். அதன் அடிப்படையில், உபுண்டு 14.0.4 எனும் பதிப்பை 2014 ஆம் ஆண்டின் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு செயல்படும்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://dinavidiyal.news/tamilnadunews/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2020-10-22T04:04:55Z", "digest": "sha1:4UMEAIKVVJVDGBBAAPY4A5QCAS7OIZPE", "length": 11777, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "கோவைக்கு பச்சை கொடி: துவங்கியது பயணிகள் ரயில் சேவை - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) மு���ல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nகோவைக்கு பச்சை கொடி: துவங்கியது பயணிகள் ரயில் சேவை\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில், விமானம், பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தொற்று பரவுவதை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.\nதற்போது ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களில் இன்று முதல் பல்வேறு கடுப்பாடுகளுடன் பொது போக்குவரத்து சேவை துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nஇதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின் கோவையில் இருந்து காட்பாடிக்கு செல்லும் இண்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸிபிரஸ் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதே போல் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி காலை 7.10 மணிக்கு புறப்பட்டது.\nஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகள் நீண்ட நாட்களுக்கு பின் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் புறப்பட்டுச்சென்றனர். இது குறித்து பயணிகள் கூறும் போது ”உறவினர்கள் வீட்டிற்கு வந்த கொரோனா ஊரடங்கால் கோவையில் சிக்கி 2 மாதத்திற்குப் பின் சொந்த ஊர்களுக்கு செல்வதாகவும், விரைவாக பரிசோதனை செய்து பயணிகளை அனுப்புவதாக தெரிவித்தனர். மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியவாறு பயணத்தை தொடரும் படி ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், பாதுகாப்பு கருதி அதை பின் பற்றுவோம் எனவும் தெரிவித்தனர்.\n← மாதவன் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசென்னை ஆவின் பால் பண்ணை ஊழியர் கொரோனாவால் பலி..\n… சொகுசு வாழ்க்கைக்காக பெற்ற மகளை தந்தையே கொன்றது அம்பலம்\nடால்மியா சிமெண்டு ஆலையில்பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு-பொதுமக்கள் போராட்டம்\n9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கலாம்: சென்னை ஐகோர்ட்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%97%A5%E8%AF%AD", "date_download": "2020-10-22T03:58:45Z", "digest": "sha1:CRSSA73M2HXCKBF3V5FWARNMET5LLAEM", "length": 4420, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "日语 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nயப்பானியம், சப்பானியம், சப்பானிய மொழி\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - Japanese; (language)) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-creta-2015-2020/best-in-performance-107175.htm", "date_download": "2020-10-22T04:38:59Z", "digest": "sha1:RTR5EJCVJW6XBDWVGJXLRDIEPEKD57YF", "length": 7433, "nlines": 200, "source_domain": "tamil.cardekho.com", "title": "best in performance. - User Reviews ஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 107175 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் க்ரிட்டா 2015-2020\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டா 2015-2020ஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 மதிப்பீடுகள்சிறந்த In Performance.\nஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/new-york/us-presidential-elections-trump-wants-to-delay-the-election-saying-pandemic-as-the-reason-392914.html", "date_download": "2020-10-22T04:39:23Z", "digest": "sha1:G7LNNLFUXLBQQC3RDGSK5BHE6M45GABN", "length": 22160, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலைமை சரியில்லை.. தேர்தலை தள்ளி வைக்கலாம்.. டிரம்ப் போடும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவில் திருப்பம் | US Presidential elections: Trump wants to delay the election saying pandemic as the reason - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nதட்ரோம்.. தூக்குறோம்.. 2016-ஐ விட அதிக வாக்குகளை பெறுவோம்.. பிடன் தலையில் இடியை இறக்குவோம்.. டிரம்ப்\n7.5% இடஒதுக்கீடு- ஆளுநருக்கு எங்கிருந்தோ அழுத்தம்- அதிகார மையங்கள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்\nதேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\nபாஜகவை ஒத்த வார்த்தையில் \"ஆப்\" செய்த எஸ்.ஏ.சி.. ஆனால் உடனே வரணும்.. \"அவர்\" மாதிரி இழுக்க கூடாது\nஅங்கே 15தான்.. எங்க பக்கம் 100 எம்எல்ஏ.. எடியூரப்பா சிஎம் பதவி காலி.. கர்நாடக பாஜகவில் வெடித்த கலகம்\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோட��� தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nஜோ பிடன் மகனுக்கு சீனா கொடுத்த 1.5 பில்லியன்.. இந்தியாவுக்கு நல்லதில்லை.. ட்ரம்ப் மகன் எச்சரிக்கை\nகண்ணாடிகிளாஸை பிடிக்க பாய்ந்த பாட்டி.. நொடியில் தவறிவிழுந்த குழந்தை.. திட்டுறதா பாராட்டுறதானே தெரியல\nகொள்ளையர்களிடம் சிக்கிய அம்மா.. தைரியமாக சண்டை போட்ட 5 வயது குட்டிப்பையன்.. குவியும் பாராட்டுகள்\nஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ‘இந்த’ தந்தையின் அன்புக்கு முன்னால்.. கலங்க வைக்கும் நடனம்\n“நீதான் என் உயிர்த்தோழன்”.. 24 மணி நேரமும் எலும்புக்கூடுடன் சுற்றும் 2 வயது குட்டிப்பையன்\nAutomobiles நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்\nFinance பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. ஹெச்டிஎஃப்சி அறிவிப்பு..\nSports லங்கா பிரீமியர் லீக்... கண்டி அணியை வாங்கிய சல்மான் குடும்பம்.. கிறிஸ் கெயில் பங்கேற்பு\nMovies கேன்சர் நோயில் இருந்து பூரண குணம் பெற்றேன்.. மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் சஞ்சய் தத்\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nLifestyle உடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலைமை சரியில்லை.. தேர்தலை தள்ளி வைக்கலாம்.. டிரம்ப் போடும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவில் திருப்பம்\nநியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா பாதிப்பு உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.\nவரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nஅமெரிக்கா ஆர்வமுடன் எதிர்பார்க்கும் மாடர்னா தடுப்பூசி விலை எவ்வளவு.. வெளியான தகவல்\nஉலக நாடுகள் எல்லாம் இந்த தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது. அமெரிக்காவில் நடக்க உள்ள இந்த தேர்தலில் பெரும்பாலான மக்கள் தபால் வாக்குகளை செலுத்த ஊக்குவிக்கப்பட உள்ளனர். பெரும்பாலும் 70%க்கும் அதிகமான நபர்கள் தபால் வாக்குகளை செலுத்த வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார். தபால் வாக்குகள் மூலம் தேர்தல் நடந்தால் அது சரியாக இருக்காது. இதனால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதில் முறைகேடு செய்ய உள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் நேர்மையாக இருக்காது என்று டிரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது மீண்டும் டிரம்ப் இது தொடர்பாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதில், தபால் வாக்குகள் மூலம் 2020 தேர்தல் முடிவுகள் சரியாக வராது. இதனால் அமெரிக்க வரலாற்றில் மொத்தமாக தவறான மற்றும் மோசடியான தேர்தல் நடக்க உள்ளது. அமெரிக்காவிற்கு இது மிகப்பெரிய அவமானமாக இருக்க போகிறது. இதனால் பாதுகாப்பாக தேர்தலை நடத்தும் வரை தள்ளி வைக்கலாமா என்று டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.\nகொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க டிரம்ப் திட்டமிடுகிறார் என்று கூறுகிறார்கள். இது அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்க மாட்டார் என்று புகார்கள் எழுந்தது. அதாவது தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக வந்தால், அதை ஏற்றுக்கொள் மாட்டார் என்று கூறுகிறார்கள்.\nஅதாவது டிரம்ப் ஏதாவது செய்து மக்களை ஏமாற்ற பார்ப்பார். எப்படியாவது வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டே கலகம் விளைவிக்கலாமா என்று பார்ப்பார். அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நபர் கிடையாது. அவர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமைதியாக இருக்க மாட்டார். அதற்கு முன்பே தேர்தலில் எப்படியாவது பிரச்சனை செய்ய முயற்சி செய்வார், என்று எதிர்க்கட்சி வேட்பாளர் பிடன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.\nடிரம்ப் ஒருவேளை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற மறுத்தால் ராணுவம் தனது கடமையாக செய்யுமென்று நினைக்கிறேன். ராணுவம் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து டிரம்பை வெளியேற்றும் என்று நினைக்கிறேன், என்றும் பிடன் குறிப்பிட்டு இருந்தார். தற்போது பிடன் சந்தேகம் கொண்டது போலவே டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க ஆலோசனை செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes15.html", "date_download": "2020-10-22T04:32:24Z", "digest": "sha1:RJSRXAHA4BC4TANAIVOAWJYWQLCF5LGF", "length": 4750, "nlines": 46, "source_domain": "diamondtamil.com", "title": "சடலங்களை தேடி... - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, சர்தார��ஜி, தேடி, சடலங்களை, சர்தார்கள், இரண்டு, சிரிப்புகள், நகைச்சுவை", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 22, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசடலங்களை தேடி... - சர்தார்ஜி ஜோக்ஸ்\nஇரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசடலங்களை தேடி... - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தேடி, சடலங்களை, சர்தார்கள், இரண்டு, சிரிப்புகள், நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyavidiyal.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T02:52:45Z", "digest": "sha1:7TRMAP6PT36FFB7QK4P5BNIBE4N5KW2J", "length": 4420, "nlines": 55, "source_domain": "puthiyavidiyal.in", "title": "Warning: \"continue\" targeting switch is equivalent to \"break\". Did you mean to use \"continue 2\"? in /nfs/c12/h08/mnt/215370/domains/puthiyavidiyal.in/html/demo/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2854", "raw_content": "\nவேம்பு மருத்துவ பயன்கள் Archives - Puthiya Vidiyal\nவேம்பு மருத்துவ பயன்கள் Archives - Puthiya Vidiyal\nமரம் முழுவதும் மருத்துவம் – வேம்பு மருத்துவ பயன்கள்\nஇந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம��பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\n* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nஇந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு (neem tree benefits). இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\n* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-10-22T03:50:59Z", "digest": "sha1:6HTDHJCIG2GHRYHPAVA35HLGKN25W72Y", "length": 14400, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி | Athavan News", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண��டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nTag: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் அபராதம்\nமெதுவாக பந்துவீசியதற்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி ... More\nபரபரப்பான போட்டியில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி\nஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. ப... More\nமன்கட் முறைக்கு ஆட்டமிழப்பு வழங்க வேண்டாம் – நடுவர்களுக்கு முரளிதரன் ஆலோசனை\nமன்கட் முறையில் துடுப்பாட்ட வீரர்களை பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் செய்வது நன்றாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப காலத்தில் சி.எஸ்.கே அணியில... More\nஐதராபாத்திற்கு பதிலடி கொடுக்குமா டெல்லி\nஐ.பி.எல். 12 தொடரின் 30 ஆவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திலிருக்கும் டில்லி அணி 6 ஆவது இடத்திலிருக்கும் ஐதராபாத் அணியை எதிர்கொள்கின்றது. இப்போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு ரஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவ... More\nசன்ரைசர்ஸ் ��தராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்... More\nதமிழர்களின் கருத்தை உள்ளடக்க வேண்டும், 20 ஆவது திருத்தம் இறையாண்மையை மீறுகிறது – சம்பந்தன்\nமேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பு- ஆதவனுடன் இணைந்திருங்கள்..\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை இன்று ஆரம்பம்\nஎன்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:25:45Z", "digest": "sha1:MSPHH65LQEHTHIZSBYFRBBC6TK35E4ZH", "length": 7347, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "லமார் ஓடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (1999–2003)\nபல ருக்கி முதல் அணி (2000)\nலமார் ஜோசஃப் ஓடம் (Lamar Joseph Odom) ஒரு அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியில் விளையாடுகிறார். இவர், 2015-ம் ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட நபராவார்.[1]\n↑ \"கூகிள் 2015\". பார்���்த நாள் திசம்பர் 18, 2015.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஐக்கிய அமெரிக்க ஆண்கள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesakkatru.com/lieutenant-colonel-kilman/", "date_download": "2020-10-22T02:43:25Z", "digest": "sha1:RXHVMLSQGUZVNAHT7TWR2SZUIW2ZEOKS", "length": 47396, "nlines": 342, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் கில்மன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூன் 30, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து\nஇது வீரியமுள்ள வித்து: சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் கில்மன்.\nதாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர்கொண்டனர்.\nஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்ய முடியவில்லை.\nஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் விடுதலைப்பற்றையும் தலைமுறைப் பற்றையும் ஊட்டியிருந்தான் அவன்.\nகாட்டு மரங்களும் மேட்டு நிலங்களும் ஆறுகளும் சதுப்புவெளிகளும் முகம் மறக்காமல் அறிந்து வைத்திருப்பது அவனைத்தானே. எதிரியுங்கூட அவன் பெயரை நன்கு அறிந்து வைத்திருப்பான். எதிரிக்கு பலதடவை இழப்புக்களை ஏற்படுத்தியவனை, முகாமுக்குள் முடக்கி வைத்திருந்தவனை எதிரி தன் எதிர்பார்ப்பை நிறைவேற்றமுடியாமல் தடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தவனை எப்படி எதிரி அறியாதிருக��க முடியும்.\nஒவ்வொரு உள்ளமும் உதடும் சேர்ந்து உச்சரிக்கும் பெயர் தான் கில்மன்…… கில்மன்…… எப்படியிருப்பான்\nகில்மன் என்ற பெயர் கொண்ட விடுதலை நெருப்பின் தோற்றம் இப்படித்தானிருக்கும். சரித்து வாரப்பட்ட தலைமுடி. செந்தளிப்போடு அனைவரையும் வசீகரிக்கும் பரந்த முகம். கருணையையும் கண்டிப்பையும் பிரதிபலிக்கும் பார்வை. சராசரியான உயரம். கம்பீரத்தோடு கூடிய நிமிர்வான தோற்றம். எப்போதும் அமைதியான சிந்தனை. இதுதான் அவனின் வெளித்தோற்றம். அவனுக்குட் கிளர்ந்தெழும் உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடியாது.\nஅந்த உயர்ந்த காட்டிற்குட் போராளிகள் ஒவ்வொருவருக்கும் அருகிலிருந்தபடி அவர்களை வீரராகவும் சகிப்புணர்வுள்ள விடுதலைப் போராளியாகவும் வளர்த்துக்கொண்டிருந்தான் கில்மன்.\nபோராளி ஒருவரே ஓய்வுறக்கம் இல்லாது செயற்படவேண்டிய அந்த நாட்களில் அந்த அணியின் ஒட்டு மொத்தத் தேவைகளையும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளையும் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தளபதியின் உழைப்பு எத்தனை கனதியானதாக இருக்கும்\nதிருமலைக் காட்டிற்குள் வரலாற்றைக் காப்பாற்ற வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் வீரர்களை வழிநடத்தும் தளபதியாக இருந்தான்.\nஅந்த அணி அங்கு நகர நினைத்ததே தன்மேலுள்ள பெரிய வரலாற்றுப் பணியொன்றை நிறைவேற்றத்தான்.\nஎங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க தலைநகர் திருமலை. சிங்களக் குடியேற்றக் கறையான்களால் அரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நகரங்களிற் படிப்படியாகச் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கும் அரச படைகளிடம் திருமலைக் காட்டுப் பிரதேசமும் ஏறத்தாழப் பறிபோன நிலையிலிருந்தது. காடுகளை இழக்க நேர்ந்தால் அந்த மாவட்டத்தில் பின்பு சிறு தாக்குதல் செய்யவே சிரமமாயிருக்கும். கால்வைக்கவே அதிகமான உயிர்விலை கொடுக்கவேண்டியிருக்கும். தலைநகருக்கான தாக்குதல் தளத்தை இழந்து போய்விடுவோம். தொடர்ச்சியாக எமது பாரம்பரிய நிலம் துண்டாடப்படுகின்றது. எனவே, காட்டையும் காட்டின் கரையோரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது.\nஅந்தப் பணியினை நிறைவேற்றவெனத் தெரிவுசெய்யப்பட்ட படையணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி. சீலன் பிறந்த மண்ணில் அவனது பெயர் தாங்கிய படையணி தாக்குதல் நடவடிக்க��க்காக புறப்பட்டது. அங்கே எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகள் ஏற்கனவே கணிக்கப்பட்டன.\nநிலையான பாதுகாப்புள்ள முகாமோ நிலமோ கட்டுப்பாட்டில் இல்லை. உணவு முதற் கொண்டு மருத்துவம் ஈறாக எந்த விநியோகங்களிலும் நம்பிக்கையில்லை. தங்கிடங்கள் இல்லாமையினால் மழையும் வெயிலும் அச்சுறுத்தும். அதிகமானவர்களுக்குப் பழக்கப்படாத புதிய சூழல். இப்படி தொடராக இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு தேடினால் அது கில்மனிடம்தான் கிடைக்கும் என்றே தலைவர் உணர்ந்திருக்கவேண்டும்.\nகில்மன்தான் அந்த அணிகளை வழிநடத்துவதற்கு ஏற்றவனாய் இருந்தான். இவர்கள் செல்லப்போகும் களச்சூழலில் அணிகளைத் தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுத்தவும் பொருத்தமான புதிய திட்டங்களைக் கையாளவும் தொடர் வேவிலும் ரோந்திலும் ஈடுபட்டுத் தகவல்களைப் பெறக்கூடிய அணியைச் சிறப்பான முறையில் வழிநடத்தவும் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்கள் அனைத்தினையும் சுமந்தபடி போராளிகளின் உணர்வுகளைக் கட்டிக்காத்து நிர்வகிக்கவும் சிறந்த ஆளுமை உள்ள ஒருவர் தேவைப்பட்டார். கில்மன் தான் பொருத்தமானவன் எனத் தலைவர் முடிவு செய்தார். அத்தனை வினாக்களுக்கும் விடைகாணக்கூடிய ஆளுமை பொருந்திய தளபதியாக அவனே அவரது எண்ணத்தில் இடம்பிடித்தான்.\nசாள்ஸ் அன்ரனி படையணி தோற்றம் பெற்ற போது இவன் பயிற்சி ஆசிரியனாகக் கடமையாற்றினான். சகல ஆயுதங்களின் தன்மைகளையும் பயிற்சி நுட்பங்களையும் நேரடியான அனுபவத்தில் நன்கு அறிந்திருந்தான். வேவு அணிக்குப் பொறுப்பாக இருந்து பல இடங்களிலும் வேவுத் தகவல்கள் திரட்டிய பட்டறிவும் இருந்தது. அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் அவன் படித்த நாட்களிற் கற்றுக்கொண்ட நிர்வாகம் தொடர்பான அறிவும், தந்திரம் தொடர்பான அறிவும் இருந்தன. தாக்குதல்களுக்கு தலைமையேற்றிருந்த அனுபவமும்இ சமர்களில் விநியோகத்தை வழிநடத்திய தேர்ச்சியும், அவற்றிற்கு மேலாகப் போராளி ஒவ்வொருவரின் மனத்தையும் கனிவுடன் அரவணைக்கும் தன்மையும் இருந்தன. இவையெல்லாம் அவனே அப்பணிக்கு ஏற்றவன் என்பதைக் காட்டின.\nகில்மன் சகலதுறை வல்லமையும் அனைவரையும் வழிநடத்தும் ஆளுமையும் கொண்டவனாக இருந்தான். நெருக்கடி நிறைந்த களச்சூழலுக்கள் தாக்குதல் இலக்கு ஒன்றைத் தெரிவு செய்வது, வேவு பார்த்துத் திட்டம் ��ீட்டுவது, அணிகளை ஒன்றாக்கிப் பயற்சி கொடுப்பது, தாக்குதலுக்கு நகர்வது, காயக்காரர்களையும் கைப்பற்றிய ஆயுதங்களையும் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்ப்பது, மருத்துவ ஏற்பாது செய்வது, களஞ்சியப்படுத்துவது இப்படிப் பலவற்றையும் ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பும் பின்பும் கருத்திற்கொள்ள வேண்டும். எப்போதும் எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல்களுக்குள்ளே அதை முறியடித்துவிடும் விழிப்புணர்வுடனேயே அவர்களின் பணிகள் ஒவ்வொன்றும் நிறைவேறின. ஒரு களத்தில் நேரடியாக நின்று வழிநடத்துவதை விடவும் எப்போதும் ஆபத்து நிறைந்த எதிரியின் ஆக்கிரமிப்புப் பிரதேசப் போர்க்களச் சூழலிற்குள்ளேயே வாழ்ந்தபடி, ஒவ்வொரு இலக்காகத் தெரிவு செய்து, அதை வேவுபார்த்து அதற்கான ஆயுத ஏற்பாடுகளை ஒழுங்கு செய்வதும் தாக்குவதும் சுலபமானதல்ல. அதைச் சவாலாக எடுத்தான் கில்மன். ஒவ்வொரு தாக்குதல் முயற்சியையும் நிறைவேற்றத் தொலைத்தொடர்புக் கருவியிற் கதைத்தால் எதிரி எமது தங்குமிடத்தைக் கண்டுவிடுவான் என்பதால் நேரடியாகவே ஒவ்வொருவரிடமுஞ் சென்று கவனிக்க வேண்டிய வேலைகளைக் கவனிப்பான்.\nஒவ்வோர் அணிகளுக்குமிடையே கிலோமீற்றர் கணக்கில் நீண்டு விரிந்திருக்கும் காட்டை ஊடறுத்து நுழைவதற்கு அவனது கால்களைத்தவிர வேறு எந்த வாகனத்தையும் பயன்படுத்த வசதியில்லை. அவன் பயன்படுத்துவதும் இல்லை.\nஅனைத்து இடங்களிற்கும் ஓயாது நடந்து செல்வான். வியர்வை சிந்தச் சிந்த மூச்சு வாங்க வாங்க அவனது நடை தொடரும். அந்தக் காட்டுப் பகுதியில் அவன் சுவடு படாத இடம் இல்லையென்றே சொல்லலாம்.\nபடையணி திருமலைக்குச் சென்றபின் சண்டை தொடங்கும்வரை வேவுக்காகவும் இடங்களை அறியவும் நடந்து திரிவான் கில்மன். அவனது ஓயாத உழைப்பு ஒவ்வொரு போராளியிலும் பிரதிபலித்தது. சிறுசிறு தாக்குதல்களைச் செய்து எமது கால்களைத் திருமலைக் காட்டில் வலுவாகப் பதிக்கவே அணிகள் எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிகளும் பெருகின.\nஅந்த இறுக்கமான சூழலில் ஒவ்வொரு வேளை உணவுக்கும் காத்திருக்க வேண்டியதாகவும் உணவை எடுத்துச் சென்றே சண்டையிட வேண்டியதாகவும் இருந்தது. எனினும் கில்மனின் அன்பும் அரவணைப்பும் போராளிகள் ஒவ்வொருவரையும் உறுதியான உளவுரனோடிருக்கச் செய்தன.\nஎப்போதும் எளிமையாய் உடையணிந்துகொண்டு எல்லோருடனும் அன்பாய்ப் பழகும் கில்மன் குறுகிய காலத்தில் அந்த பிரதேசத்திற் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nஆங்காங்கே எதிரிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. திறமையோடு சண்டை செய்த வீரர்களை இதய நிறைவோடு பாராட்டி அடுத்த சண்டைக்கு அனைவரையும் தயார்படுத்துவான்.\nபெருஞ்சிரமத்தின் பின் கிடைக்கின்ற அளவுச் சாப்பாட்டிற்காக கில்மனும் மற்றவர்களோடு சமையற்கூடம் வந்து காத்திருப்பான். கையில் ஒரு கோப்பையோடு, ஒரு மரக்குற்றியில் அமர்ந்தபடி எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பான்.\nமரக்குற்றியில் அமர்ந்திருக்கும் அவனது நெஞ்சின் ஒரு மூலையிற் பழைய நினைவுகளும் உட்கார்ந்திருக்கும். சிலவேளைகளில் தள்ளாடும் முதியவரின் நடையைப்போல் தளர்ந்த நடையில் அவை உலாவத்தொடங்கும்.\nஅவன் இந்தப் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்த ஆரம்ப நாட்களும் ஊருக்குள் அந்தக் கதை கசிந்தபோது அவன் எதிர்கொள்ள வேண்டியிருந்த அச்சுறுத்தலும் எங்கோ தூரத்தில் ஒரு நாடகம் நடப்பதைப்போல் அவனை உணரவைக்கும். உறவுகள் ஒவ்வொன்றின் குரலும் தொலைவில் இருந்து கேட்பது போலிருக்கும்.\nசின்ன வயதிலேயே அவன் இயக்கத்தின் ஆதரவாளனாகத் தீவிரமாய் உழைத்த போது இந்திய இராணுவம் அவனைப் பின்தொடர ஆரம்பித்தது. அவனும் அவனது குடும்பமும் எதிர்கொண்ட துன்பங்கள்…… எண்ணிலடங்கா. அனைத்துத் துயரங்களுக்கும் தீர்வு காணவேண்டுமென்ற இலட்சியத்தோடு 13.07.1990 இற் போராட்டத்தில் இணைந்தான். பயிற்சிப் பாசறையில் ஒவ்வொரு பயிற்சியிலும் அவன் காட்டிய ஆர்வமும் திறமையும் அவனது விடுதலைப்பற்றை வெளிக்காட்டின.\nஎதிர்காலத்தில் தளபதியாக வரப்போகும் அந்த விதை ஆரம்பத்திலேயே வீரியமுள்ளதாகவே இருந்தது. அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவன் காட்டிய திறமையும், தொடர்ந்து வந்த களவாழ்வில் வெளிப்பட அவனது தனித்தகைமையும், பயிற்சியாசிரியனாய், பின் விநியோகப் பொறுப்பாளனாய், வேவணிகள் வழிநடத்துநனாய் அவன் வளர்ச்சியடைய வழிவகுத்தன. அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் படிப்பு முடிந்து வந்ததும் அவன் ஏற்றுக்கொண்ட ‘பலவேகய -2’ இற்கான விநியோக நடவடிக்கை அவனை ஒரு தளபதி என்று கூறக்கூடியளவுக்கு அவனது ஆளுமையை வெளிப்படுத்தியது.\n1992ஆம் ஆண்டு மாவீரர் நாளுக்கு முந்திய சமராக அமைந்த வளலாய்த் தொடர் காவலரண் மீதான் தாக்குதல் நடவடிக்கையில் ஒருபகுதிக்கு அணிப்பொறுப்பாளராக கில்மன் நியமிக்கப்பட்டபோது, அந்தச் சமரின் முடிவில் அவனது போர்த்திறமையும், கட்டளை வழங்கும் ஆற்றலும் சந்தேகத்திற்கு இடமற்றவாறு நிரூபிக்கப்பட்டன. மூத்த தளபதிகளாற் பேசப்படுபவனாகக் கில்மன் மாறினான். படிநிலை வளர்ச்சியின் உயர்வாய் தலைவரின் நம்பிக்கையின் வெளிப்பாடாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பத் தளபதியாக கில்மன் நியமிக்கப்பட்டான். தலைநகர்க் காடுகளில் அவன் கால்கள் நடந்தன.\nஓய்வறியாத அவன், வரைபடத்தை விரித்துப் பார்த்தபடியோ எழுதுவதற்கும் வாசிக்கவும் தெரியாத போராளிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தபடியோ இருப்பான். அங்கே எதிர்கொண்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றிற்கும் பின்னாற் கில்மனின் முகமே சிரிப்போடு தெரியும்.\nஎதிரியின் வசமிருந்த காடு சிறிது சிறிதாக எமது கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது அதனால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிக்கல்களை எதிரி உணர்ந்தான். திருமலை வந்திருக்கும் எமது தாக்குதல் அணிமீது தாக்குதல் தொடுப்பதற்காகக் காடுகளை நோக்கிப் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கு திட்டமிட்டான். 31.05.1995 ‘ராமசக்தி -03’ என்ற இராணுவ நடவடிக்கை எமது வசமிருந்த காடுகளை நோக்கி அலை புரண்டு வந்தது. கில்மன் இதனை முன்னுணர்ந்து இருந்தானோ என்னவோ உடனே செயலில் இறங்கினான். தனது அணிகளை எதிர்ச்சமரிற்குத் தயாராக்கினான். செயன்முறை தாக்குதல் திட்டத்தை வகுத்து அதனை விளங்க வைத்தான். முன்னேறி வந்த எதிரிக்கு மூக்குடைத்து அனுப்பும் மூர்க்கத்தோடு அணிகளை வழிநடத்தினான் கில்மன்.\nஅலைபுரண்டதுபோல் காடுகளில் முன்னேறிய எதிரிப்படை துவண்டுபோய் பின்வாங்கியது. தனது கேணல்தரஇ அதிகாரி உட்படப் படையினர் பலரை இழந்ததுடன் உடல்களையும் ஆயுதங்களையும் கைவிட்டு அவமானத்தைப் கையிலேந்தியவாறு ஓடித்தப்பியது சிங்களப்படை. அரசதரப்பு தம்மிற் 17 பேர் கொல்லப்பட்டு 35 பேர் காயமடைந்ததாகவும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் கூறி விடயத்தைச் ‘சடைய’ முனைந்தது. சிறிய அணி. பெரிய சமர். வெற்றி சாதாரணமானதன்று.\nசீலனின் பெயர் தாங்கிய படையணியைத் தலைவனின் எதிர்பார்ப்புக்கு அமையத் தலைநகரில் வெற்றிநடை போடவைத்து எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்த கில்மன் எதிரிமீது தாக்குதல் நடத்த முயன்றபோது வெடிவிபத்து ஏற்பட்டு 28.06.1995 இல் வீரச்சாவடைந்தான் என்ற கொடிய செய்தி இடியென வந்தது. அவனை அறிந்தவர்களுக்கு இடிவிழுந்தது போலிருந்தது. இனிக் கில்மன் என்றொருவன் இல்லை…… அந்த வெடிமருந்து பொய்த்துப் போயிருந்தால்…… எவ்வளவு நன்றாக இருக்கும்……. மனம் நப்பாசையில் துடித்தது.\nநன்றி – நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தளபதி லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள்\nலெப். கேணல் தமிழ்குமரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-02-19-12-05-43/", "date_download": "2020-10-22T03:59:10Z", "digest": "sha1:P3TTNNTLJXWTHVIJOQTULMPCJ3XTE23P", "length": 8330, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பட்ஜெட் கூட்டத் தொடரில் ஹெலிகாப்டர் லஞ்சபேர ஊழல் குறித்து பிரச்சனை எழுப்படும் ; பாஜக |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nபட்ஜெட் கூட்டத் தொடரில் ஹெலிகாப்டர் லஞ்சபேர ஊழல் குறித்து பிரச்சனை எழுப்படும் ; பாஜக\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஹெலிகாப்டர் லஞ்சபேர ஊழல் குறித்து கூட்டணி கட்சி களுடன் இணைந்து பிரச்சனை எழுப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.\nபாஜக நாடாளுமன்ற கட்சியின் செயற் குழு கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், ஹெலிகாப்டர் லஞ்சபேர ஊழல் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று பாஜக கூறியுள்ளது.\nமுறைகேடு நடைபெற்ற இந்தவிவகாரத்தில், பாதுகாப்புதுறை அமைச்சர் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும், வெளியுறவுதுறை அமைச்சர் ரத்துசெய்ய கூடாது என்றும் ��ூறுவது மத்திய அரசின் நிலையற்ற_தன்மையை காட்டுகிறது என்று பாஜக விமர்சித்துள்ளது\nமேலும், ஹெலிகாப்டர் ஊழலில் மத்திய அரசின் நிலைபாடுதான் என்ன என்பதை விரைவில் வெளியிடவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.\nசோனியா பெயரை சொன்ன ஹெலிகாப்டர் ஊழல் இடைத்தரகர்\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார்\nநான்கு தலைமுறைகளாக நாட்டை ஆல்பவர்களை நீதிமன்றத்தை…\nபட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://whatstubes.com/?p=9952", "date_download": "2020-10-22T04:15:23Z", "digest": "sha1:5DJ3FXU7D7PFE3IWRLCFCVGIOJHHWL4I", "length": 10756, "nlines": 137, "source_domain": "whatstubes.com", "title": "நடிகர் மாதவனின் மனைவியா இது? உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் அவரே கூறிய வாழ்த்து| Whatstubes", "raw_content": "\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக���கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nHome/Cinema News/நடிகர் மாதவனின் மனைவியா இது உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் அவரே கூறிய வாழ்த்து\nநடிகர் மாதவனின் மனைவியா இது உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் அவரே கூறிய வாழ்த்து\nநடிகர் மாதவனின் மனைவி இன்று பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.\nஅதனை முன்னிட்டு மாதவன் மகிழ்ச்சியாக புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.\nகுறித்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரே மகிழ்ச்சியில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nஇதேவேளை, மாதவனின் மனைவியின் புகைப்படமும் தற்போது தீயாய் பரவி வருகின்றது.\nநடிகர் அதர்வாவுக்கு விரைவில் காதல் திருமணம் மணப்பெண் யார் தெரியுமா\nபிக்பாஸ் 4 பாலாஜியின் அம்மா மரணம் - அவரை பற்றி வெளிவந்த பல உண்மைகள்\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nபிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:30:59Z", "digest": "sha1:SJT2PRVDBC3U4OJ3JITICHI2HFERDSJ6", "length": 7377, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை முசுலிம்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கை மலாயர் (4 பக்.)\n► இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள் (1 பகு, 28 பக்.)\n► இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் (1 பகு, 113 பக்.)\n► இலங்கைச் சோனகர் உணவுகள் (1 பக்.)\n► ஈழத்து முஸ்லீம் இலக்கியம் (1 பகு, 2 பக்.)\n► இலங்கை முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் (3 பக்.)\n\"இலங்கை முசுலிம்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல்லா இப்னு உமர் பாதீப் அல்யமானி\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு\nஅம்பாறை மாவட்ட ஸியாரங்கள் (சமாதிகள்)\nஅஹ்மத் இப்னு முபாரக் மெளலானா\nஎம். ஈ. எச். மகரூப்\nஎம். ஈ. எச். முகம்மது அலி\nஎம். எச். ஏ. ஹலீம்\nஎம். ஏ. எம். மகரூப்\nஏ. ஆர். எம். அப்துல் காதர்\nஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்\nஏ. எச். எம். அஸ்வர்\nஏ. எம். ஏ. அசீஸ்\nசெய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nமுஜிபுர் ரகுமான் (இலங்கை அரசியல்வாதி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2016, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-ballabhgarh.htm", "date_download": "2020-10-22T04:08:49Z", "digest": "sha1:VEC3RE6E7SJKHNMRHUYPHUYQY62SZWSI", "length": 28677, "nlines": 512, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பாலப்கர் விலை: க்விட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்க்விட்road price பாலப்கர் ஒன\nபாலப்கர் சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\n**ரெனால்ட் க்விட் விலை ஐஎஸ் not available in பாலப்கர், currently showing விலை in ஃபரிதாபாத்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.3,48,576**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.4,24,461**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.4,73,466*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.4,56,983**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.4,97,316*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.4,80,833**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.4,89,505**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.5,32,006*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 neotech அன்ட்(பெட்ரோ��்)Rs.5.32 லட்சம்*\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.5,15,523**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 ரஸ்ல் அன்ட்(பெட்ரோல்)Rs.5.15 லட்சம்**\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.5,21,702**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 ரோஸ்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.21 லட்சம்**\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.5,44,684**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.5,56,392**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.56 லட்சம்**\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஃபரிதாபாத் :(not available பாலப்கர்) Rs.5,79,374**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்)(top model)Rs.5.79 லட்சம்**\nரெனால்ட் க்விட் விலை பாலப்கர் ஆரம்பிப்பது Rs. 2.99 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt உடன் விலை Rs. 5.12 லட்சம்.பயன்படுத்திய ரெனால்ட் க்விட் இல் பாலப்கர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் பாலப்கர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் சாண்ட்ரோ விலை பாலப்கர் Rs. 4.63 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை பாலப்கர் தொடங்கி Rs. 3.70 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.48 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் opt Rs. 5.21 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட் Rs. 5.15 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt Rs. 5.79 லட்சம்*\nக்விட் ரஸ்ல் Rs. 4.56 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் Rs. 4.80 லட்சம்*\nக்விட் ரோஸ்ட் Rs. 4.89 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் opt Rs. 5.56 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி opt Rs. 5.44 லட்சம்*\nக்விட் 1.0 neotech அன்ட் Rs. 5.32 லட்சம்*\nக்விட் ரஸே Rs. 4.24 லட்சம்*\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாலப்கர் இல் சாண்ட்ரோ இன் விலை\nபாலப்கர் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபாலப்கர் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nபாலப்கர் இல் டியாகோ இன் விலை\nபாலப்கர் இல் redi-GO இன் விலை\nபாலப்கர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.��ீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்விட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 916 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,116 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,416 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,788 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,388 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்விட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்விட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் பிஎஸ்6 ரூபாய் 2.92 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nதூய்மையான உறிஞ்சுக் குழாய் உமிழ்வுகளைக் கொண்ட ஒரு க்விட்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 முதல் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும்\n2019 ரெனால்ட் க்விட் மைலேஜ்: ரியல் vs கிளைமேட்\nஅதே இயந்திரம் என்றாலும், புதுப்பிப்புகள் க்விட்டின் செயல்திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\n இல் ரெனால்ட் க்விட் BS6 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்விட் இன் விலை\nஃபரிதாபாத் Rs. 3.48 - 5.79 லட்சம்\nநொய்டா Rs. 3.56 - 5.94 லட்சம்\nகுர்கவுன் Rs. 3.47 - 5.77 லட்சம்\nபுது டெல்லி Rs. 3.45 - 5.76 லட்சம்\nகாசியாபாத் Rs. 3.48 - 5.82 லட்சம்\nபுலேண்ட்ஷார் Rs. 3.48 - 5.82 லட்சம்\nசோனிபட் Rs. 3.41 - 5.72 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/04/05085828/1235716/push-ups-workout.vpf", "date_download": "2020-10-22T04:34:43Z", "digest": "sha1:4EH2X7JD6ENZQWYYRZWPWJLEY3LU52PL", "length": 14817, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைகள், தோள்பட்டைகளுக்கான புஷ் அப் பயிற்சி || push ups workout", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகைகள், தோள்பட்டைகளுக்கான புஷ் அப் பயிற்சி\nஇந்த உடற்பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை கிடைக்கிறது. இந்த பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த உடற்பயிற்சி செய்வதால் மார்பு நன்கு வி���ிந்து கைகள், தோள்பட்டைகளுக்கு வலிமை கிடைக்கிறது. இந்த பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமார்பு அளவிற்கு இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கெதிரில் தரையில் ஊன்றி, கால்களை ஒன்று சேர்த்து பின்னுக்கு நீட்டிக் கொள்ளவும். கால் விரல்களை பூமியில் படிய வைத்து தலை நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு சுவாசத்தை நெகிழ்த்தவும். அதாவது உடல் தரையில் படாமல் உள்ளங்கைகளும், கால் விரல்களும் மட்டுமே தரையில் பட வேண்டும்.\nபிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தரையில் உடல் படக்கூடாது. இந்நிலையில் சுவாசத்தை உள் இழுத்துக் கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை நிமிர்த்தவும். உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் படுத்தல் கூடாது.\nஇதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம் சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.\nசற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை, கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகுடிபோதையில் வ���்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/harvester/6/preet-849-combine-harvester/", "date_download": "2020-10-22T04:11:08Z", "digest": "sha1:HDVEGOQKXTMLA2XZ7YXDRFONX7J45XSC", "length": 27135, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பிரீத் 849 விலை விவரக்குறிப்பு மதிப்புரைகள் மற்றும் அம்சங்கள் | டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபவர் ந / அ\nகட்டர் பட்டி - அகலம் 14 Feet\nசிலிண்டர் இல்லை ந / அ\nபவர் சோர்ஸ் ஸெல்ப் ப்ரொபெல்லது\nபிரீத் 849 ஹார்வெஸ்டர் அம்சங்கள்\nPREET 849 என்பது இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த ஒருங்கிணைந்த அறுவடை ஆகும், இது இப்போது புதிய அம்சங்கள் மற்றும் வண்ணத்துடன் உள்ளது. இது ஒரு மல்டிக���ராப் சுய இயக்கப்படும் ஒருங்கிணைந்த அறுவடை மற்றும் கோதுமை, நெல், சோயாபீன், சூரியகாந்தி மற்றும் கடுகு போன்ற பயிர்களை அறுவடை செய்ய இது ஏற்றது. நாங்கள் ஹார்வெஸ்டரை பரந்த அம்சங்களுடன் வழங்குகிறோம்.\nசில அம்சங்கள் கீழ் கூறப்பட்டுள்ளன:\nஹெவி டியூட்டி 5 ஸ்பீடு சிங்கிள் லீவர் கியர் பாக்ஸ்\nஹெவி டியூட்டி டபுள் ரீல்\nகூடுதல் கொள்ளளவு டீசல் தொட்டி\nகோதுமை, நெல், சோயாபீன், சூரியகாந்தி மற்றும் கடுகுக்கு ஏற்றது\nஈரமான மற்றும் மென்மையான புலங்களில் நல்ல சூழ்ச்சி.\nநன்றாக, சற்று ஈரமான, உறைவிடம் அல்லது கசக்க கடினமாக இருக்கும் பயிர்களுக்கு தழுவல்.\nப்ரீட் காம்பைன் 849 என்பது உங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகும், ப்ரீட் 849 ஹார்வெஸ்டர் இந்தியாவில் பல பயிர்களுக்கு மிகவும் செலவு குறைந்த அறுவடை. இந்த இடுகையில், ப்ரீட் 849 விலை, விவரக்குறிப்புகள் மற்றும் தயாரிப்பு பற்றிய பல தகவல்களைப் பெறுவீர்கள்.\nஇந்த ப்ரீட் 849 பின்வரும் அம்சங்களுடன் பின்வருமாறு வருகிறது;\nப்ரீட் 849 ஹார்வெஸ்டர் விவரக்குறிப்புகள்\nப்ரீட் காம்பைன் அறுவடை 849 பல பயிர் மாஸ்டர்.\nப்ரீட் 849 அறுவடை 365 லிட்டர் எரிபொருள் தொட்டி திறன் கொண்டது.\nஇது 14 அடி அகல கட்டர் பட்டியின் அகலத்தைக் கொண்டுள்ளது.\nப்ரீட் 849 அறுவடை இயந்திரம் 2200 இன் RPM மதிப்பிடப்பட்ட RPM ஐக் கொண்டுள்ளது.\nப்ரீட் 849 அறுவடை ஹெச்பி 105 ஹெச்பி / 102 ஹெச்பி.\nஇந்தியாவில் ப்ரீட் 849 விலை\nஇந்தியாவில் ப்ரீட் 849 அறுவடை விலை 2020 இந்திய விவசாயிகளுக்கு மிகவும் மலிவு, ஏனெனில் ஒவ்வொரு விவசாயியின் பட்ஜெட்டிலும் ப்ரீட் 849 விலை எளிதில் பொருந்துகிறது.\nடிராக்டர்ஜங்க்ஷனுடன் இணைந்திருக்க நீங்கள் அறுவடை செய்பவர்கள் அல்லது வேறு ஏதேனும் கருவிகளைப் பற்றிய கூடுதல் விரிவான தகவல்கள்.\nஇதே போன்ற அறுவடை செய்பவர்கள்\nஅகலத்தை வெட்டுதல் : 12 Feet\nஅகலத்தை வெட்டுதல் : ந / அ\nஅகலத்தை வெட்டுதல் : 10.49 Feet\nஅகலத்தை வெட்டுதல் : 4400\nதாஸ்மேஷ் 3100 மினி காம்பினே ஹார்வெஸ்டர்\nஅகலத்தை வெட்டுதல் : 9 -10 Feet\nதாஸ்மேஷ் 6100 கார்ன் காம்பினே ஹார்வெஸ்ட்ர்\nஅகலத்தை வெட்டுதல் : ந / அ\nஅகலத்தை வெட்டுதல் : 2133\nஅகலத்தை வெட்டுதல் : 12 Feet\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பிரீத் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பிரீத் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பிரீத் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-07-16-15-36-56/", "date_download": "2020-10-22T02:47:48Z", "digest": "sha1:F3QMC67TV2STU3NKEXDOOP4CGQDINX7X", "length": 8189, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "நங்கள் தவறுசெய்து விட்டோம் |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nநங்கள் தவறுசெய்து விட்டோம். இதன்காரணமாக மக்கள் விருப்பம் இல்லாமல் காங்கிரஸ்சை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எடியூரப்பா பேசியுள்ளார்.\nபட்ஜெட்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சபாநாயகர் கேஆர்.ரமேஷ் குமார், முந்தைய பா.ஜ.க அரசை கடுமையாக சாடினார். உட்கட்சிமோதல் மற்றும் ஊழல்களை குறிப்பிட்டுபேசிய அவர் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது செய்ததை மக்கள் எப்படிமறப்பார்கள்\nஇதற்குபதில் அளித்து எடியூரப்பா பேசும்போது, பா.ஜ.க.,வை விட்டுக் கொடுக்காமல் பேசினார். “நங்கள் தவறு செய்து விட்டோம். இதன் காரணமாக மக்கள் விருப்பமில்லாமல் காங்கிரஸ் அரசை தேர்வுசெய்திருக்கிறார்கள். இதிலிருந்த நாங்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். வரும் மக்களவை தேர்தலில் நாங்கள் உங்கள்பலத்தை 7-8 தொகுதிகளாக குறைப்போம்” என்று எடியூரப்பா சவால் விட்டார்.\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி\nகர்நாடகாவின் 23 வது முதல்வராக எடியூரப்பா பதவி யேற்றார்\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி…\nஎடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைப்போம்\n149 தொகுதிகளில் ���ெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை…\nகர்நாடக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களு ...\nபாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிட ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு ...\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mcscovid19.com/me-resource-pick-up-drop-off/?lang=ta", "date_download": "2020-10-22T03:11:25Z", "digest": "sha1:R5P2FDJGMB6KY6XZ4IVMAFQPKKGABE53", "length": 6540, "nlines": 42, "source_domain": "mcscovid19.com", "title": "ME ரிசோர்ஸ் பிக்-அப் & டிராப்-ஆஃப் – மேசன் சிட்டி பள்ளிகள் COVID-19 தலைமையகம்", "raw_content": "\nமேசன் சிட்டி பள்ளிகள் COVID-19 தலைமையகம்\nME க்கு வருவதற்கு முன்பு\nஅச்சிடுக, முழுமை, மற்றும் டேப் ஒரு ME டிராப்-ஆஃப் டேக் ஆன் ஒவ்வொன்றும் திரும்பப் பெற வேண்டிய உருப்படி.\nME பிக்-அப் / டிராப்-ஆஃப் அட்டவணை\nவியாழக்கிழமை, மே 21 – இ விங் ஹோம்ரூம்கள்\n4:00 – 6:00 – (கிளிங், மஹோனி, பெண்டர், நாகெல், க்ளெம்பிவ்ஸ்கி, தாக்கர்)\n6:00 – 8:00 – (மோரோ, நதிகள், போர்கர்சன், தோண்டி, பாக், க்ரோகர்)\nவெள்ளி, மே 22 – எஃப் விங் ஹோம்ரூம்கள்\n4:00 – 6:00 – (கொங்கல், சுவிட்சர், கெபார்ட், குயில், ஆண்டர்சன் / ராலே)\n6:00 – 8:00 – (நினைவூட்டுகிறது, டர்ன்மயர், ரூசோஸ், பட்ஸ், ஃபீச்னர், ஃப்ரான்ஸ்)\nசெவ்வாய், மே 26 – ஜி விங் ஹோம்ரூம்கள்\n4:00 – 6:00 – (அந்தோணி, ஹட்ஸ்பெத், டிக்ஸ், டிராக்ஸ்லர், ஸ்மித், வேலை)\n6:00 – 8:00 – (கான்வே, நிறுத்து, பிரன்ஸ்மேன், கோல்ஸ், பயங்கரமானது, மேத்யூஸ்)\nபுதன்கிழமை, மே 27 – எச் விங் ஹோம்ரூம்கள்\n4:00 – 6:00 – (டொனெக், இளம், ஹோலோவெல், வில்லியம்ஸ், எல். பெக், லாசுதா)\n6:00 – 8:00 – (கே. பெக், பிஷப், லட்டன், ரெக்வோ, முர்னன் / ஸ்ஸ்கெஸ்னி)\nவியாழக்கிழமை, மே 28 – நான் விங் ஹோம்ரூம்கள்\n4:00 – 6:00 – (மரோட்டா, வியர்வை, சாவேஜ், ஸ்கால்ஃபரோ, காஸ்டனெடா, ஹோமோயெல்லே)\n6:00 – 8:00 – (ரோட்ஸ், வாஸ்கன்செல்லோஸ், ரேடர்ஸ்டார்ப், டோத், ஸ்மித் / வார்னாக்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/coronavirus-cases-not-comes-down-in-karnataka-including-bangalore-398575.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T04:33:12Z", "digest": "sha1:IUNRAZY3OYKAHGWM47UDOGVAGOFNQX2J", "length": 27891, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அச்சம்.. செய்வதறியாத கர்நாடக அரசு | Coronavirus cases not comes down in Karnataka, including Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்\nவிடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடையை எதிர்க்கும் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு\nபுதுபார்முலா.. கூட்டணி கட்சிகளின் தொகுதி, சின்னத்துடன் வேட்பாளர்களையும் பரிந்துரை செய்யுமாம் திமுக\nஎகிப்து வெங்காயம் இன்று முதல் சென்னை பசுமை பண்ணை கடைகளில் விற்பனை - இனி கண்ணீர் வராது\nஇலையில் பந்து போல் ஏதோ விழுகிறது.. உற்று பார்த்தால் பச்சோந்தி குட்டி.. பிறந்தவுடன் சுறுசுறுப்பு\nகதம்..கதம்.. எடியூரப்பா முதல்வர் பதவிக்கு ஆப்பு வைக்கிறது டெல்லி வைரலாகும் பாஜக எம்.எல்.ஏ பேச்சு\nகொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் பெங்களூர் மருத்துவமனைகள்.. தப்பிக்க ஹெல்ப்லைன் இருக்கு பாஸ்\n4 வயசு குழந்தைக்கும் ஹெல்மெட்.. விதியை மீறினால் 3 மாதம் ல��சென்ஸ் சஸ்பெண்ட்.. கர்நாடகாவில் ரூல்ஸ்\nவிடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம் தமிழக மக்கள் பற்றி உருக்கம்\nஸ்கூட்டரில் ஹாயாக வந்தனர்.. பாருக்கு வெளியே வைத்து ஓனரை சுட்டுக் கொன்றனர்.. அதிர்ந்து போன பெங்களூர்\nபெங்களூரில் பெருகிப் போன கொரோனா.. சாட்டையை கையில் எடுத்த எடியூரப்பா.. 'எஸ்ஓபி' கட்டாயம்\nSports இனி எதுவும் இல்லை.. \"டெஸ்ட்\" செய்யும் தோனி.. மொத்தமாக உருமாறுகிறது சிஎஸ்கே அணி.. எல்லாம் முடிந்தது\nAutomobiles ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி காரில் முக்கிய அப்கிரேட்டை வழங்கும் ஃபோர்டு\nMovies ஆஹா.. அவங்களும் வராங்களாமே.. அப்போ இந்த சீசன் இன்னும் சூடு பிடிக்கும்.. அடுத்த வைல்டு கார்டா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அச்சம்.. செய்வதறியாத கர்நாடக அரசு\nபெங்களூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்திருப்பது போலத் தெரிந்தாலும், அண்டை மாநிலமான கர்நாடகாவில், அதிலும் குறிப்பாக பெங்களூர் நகரில் மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.\nகர்நாடக மாநிலத்தில் தினமும் சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். அதில் 3 ஆயிரம் முதல் மூவாயிரத்து 500 வரையிலான நோயாளிகள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அடுத்தபடியாக மைசூர் மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகிறது. இருப்பினும் அங்கும் 500க்கு குறைவான அளவுக்குதான் தினசரி பாதிப்புகள் உள்ளன.\nபெங்களூர் நகரத்தில் இந்த அளவுக்கு பாதிப்பு அதிகரிக்க காரணம், தமிழக மாவட்டங்கள் மற்றும் சென்னை போல இங்கு நீண்ட காலமாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை.\nமீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nவெகுநாட்களாகவே பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொது போக்குவரத்து இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் இயங்கி வந்தன. பொதுமக்கள் அருகருகே அமர்ந்து பயணிப்பது உள்ளிட்டவற்றின் காரணமாக பாதிப்புகளும் அதிகமாகி இருக்கிறது. மேலும், கொரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தினாலும், அதிகாரிகள் அதை கண்காணிப்பது கிடையாது. எனவே அவர்கள் வெளியே சுற்றி பலருக்கும் பரப்பி வருகிறார்கள்.\nஇவ்வாறு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெங்களூரு நகரில் ஐசியு வார்டுகளில், பெட் கிடைப்பது கடினமான விஷயமாக மாறியுள்ளது. பெட்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. ஒரு நோயாளி குறைந்தபட்சம் 15 நாட்களாவது மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருப்பதால் தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பது அவர்களுக்கு படுக்கை கிடைக்காமல் போவதற்கும், ஆக்சிஜன் கிடைக்காமல் போவதற்கும் வழி வகுத்து விடும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கிறது.\nபெங்களூர் நகரில் உள்ள மருத்துவமனைகளும், அரசு மருத்துவ கல்லூரிகளும் தங்களது படுக்கை எண்ணிக்கை மற்றும் ஐசியூ படுக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது அவ்வளவு வேகமாக நடக்கக் கூடிய விஷயம் இல்லை என்பதுதான் இதிலுள்ள கவலையளிக்கும் விஷயமாகும். இதுகுறித்து கர்நாடக மாநிலம் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் அளித்த பேட்டியில், ஐசியு படுக்கை வசதிகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நோயாளிகளை அனுமதிக்கும் அளவுக்கான படுக்கை வசதிகள் போதிய அளவுக்கு இருக்கின்றன. ஆனால் ஐசியூ வார்டு மற்றும் வென்டிலேட்டர் வசதிகளைத்தான் உடனடியாக அதிகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.\nஅச்சம் வேண்டாம் என்கிறது அரசு\nகொரோனா சிகிச்சை அளிக்க கூடிய மையங்களை மூடி உள்ளதை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தேவை ஏற்பட்டால் அந்த மையங்கள் மறுபடி திறக்கப்படும். தற்போது, நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நினைத்துதான் அந்த மைய��்களை மூடி இருந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு இன்ஸ்டிடியூட் டீன், டாக்டர் ஜெயந்தி இதுபற்றி கூறுகையில், எங்களது மருத்துவ கல்லூரியில் 52 ஐசியு வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 72 படுக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதனியார் மருத்துவமனையொன்றின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் என்பவர் இதுபற்றி கூறுகையில், ஆக்சிஜன் வசதி மற்றும் ஐசியு படுக்கை வசதி ஆகியவற்றை நினைத்தவுடன் அதிகரித்து விடமுடியாது. இவற்றை ஏற்படுத்துவதற்கான செலவீனம் அதிகமாகும். வென்டிலேட்டர் கருவிக்கான செலவு அதிகம். அந்த கருவி எளிதாக கிடைப்பது கிடையாது. இணை நோய்கள் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொரோனா தொற்றிலிருந்து மீட்டு எடுப்பது மிகவும் சவாலான விஷயம். சில நேரங்களில் இளம் வயதை சேர்ந்த நோயாளிகளுக்கு கூட மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றை திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தால், அடுத்த 6 மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாக கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே நான்கு நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 7 ஆயிரத்து 300 என்ற அளவுக்கு கொரோனா பதிவானதாக அரசு செய்தி வெளியிட்டது. வழக்கத்தை விட இது சற்று குறைவான எண்ணிக்கை ஆகும். ஆனால் அன்று வழக்கமாக செய்யப்படும் 70,000 என்ற அளவுக்கு பரிசோதனைகள் இல்லாமல் வெறும் 42 ஆயிரம் மட்டுமே பரிசோதனை நடந்துள்ளன. இதுதான் அந்த எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு எண்ணிக்கையை குறைத்து காட்டினாலும் நடைமுறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறி வருகின்றன என்பதுதான் யதார்த்தம்.\nலாக்டவுன் உள்ளிட்ட ஏதாவது ஒரு அவசர கால நடவடிக்கை எடுத்தது நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் வலுத்து வருகிறது. இதனிடையே கொரோனா நோய்த்தொற்றை குறைப்பதற்காக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கர்நாடக அரசு 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. இந்த செலவினத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சுமார் 2,300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டாகும். மொத்தத்தில், ஒரு பக்கம் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் திறந்துவிட்டுவிட்டு, போக்குவரத்தையும் அனுமதித்து விட்டு, மற்றொரு பகுதியை படுக்கை வசதி மற்றும் சிகிச்சை வசதி ஏற்படுத்த முடியாமல் கர்நாடக அரசு தடுமாறி வருவதால் பொதுமக்கள் பீதியில் இருக்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nExclusive: விஜய் சேதுபதி படங்களை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்.. ஓரணியில் திரண்ட கர்நாடக தமிழ் அமைப்புகள்\nதலைமறைவாக இருந்த இலங்கை தாதா ஜெமினி பொன்சேகா.. பெங்களூரில் கைது.. தமிழக போலீஸ் அதிரடி\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் அக். 17ல் ஆரம்பம்.. பிரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் கூடுதல் சலுகை\nவிவசாயிகளை தீவிரவாதி என்று அழைத்த குற்றச்சாட்டு... கங்கனா மீது எப்ஐஆர் ...நீதிமன்றம் உத்தரவு\nஒரு பக்கம் பிரசவ வலி.. மறுபக்கம் தவிப்பு.. நடுவானில் பரபரப்பு.. கடைசியில் \"குவா குவா\".. செம ஹேப்பி\nகாரை ஸ்டார்ட் பண்ணும்போது இப்படி நடக்குமா.. யோசித்து பார்க்க முடியாத விபத்து.. பெங்களூரில் பெண் பலி\nஊரை விட்டு ஓடி போய் காதல் திருமணம்.. சினிமா பாணியில் சமாதானம் பேச அழைத்து மாப்பிள்ளையை கொன்ற தந்தை\nநடிகர்களுக்கு போதை மருந்து சப்ளை.. பிரபல தாதா முத்தப்ப ராய் மகன் வீட்டில் சிசிபி போலீஸ் ரெய்டு\nஎன்னை வீழ்த்த முடியாது... ரெய்டு குறித்து காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேட்டி\nகர்நாடக காங். தலைவர் டி.கே.சிவகுமார் வீடுகளில் சிபிஐ ரெய்டு.. தலைவர்கள் கண்டனம், தொண்டர்கள் ஆக்ரோஷம்\nஎங்கும் கிடைக்காத விலை.. ரூ.150 -க்கு மட்டன் பிரியாணி.. 1 கி.மீ.தூரம் காத்திருந்த அசைவ பிரியர்கள்..\nகொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்\nசென்னை முதல் பெங்களூர் வரை.. வெளுத்து வாங்கும் கன மழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.desanthiri.com/product/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-india-vaanam/", "date_download": "2020-10-22T03:11:18Z", "digest": "sha1:2HGKZA4NLQSV3PCNHLRCL66DGWNQFCKN", "length": 3433, "nlines": 128, "source_domain": "www.desanthiri.com", "title": "இந்திய வானம்/ INDIA VAANAM | தேசாந்திரி", "raw_content": "\nஇந்திய வானம்/ INDIA VAANAM\nஇந்திய வானம்: பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுற��த தேடுதலால் தான் பறக்கின்றன, அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை, மனிதர்களை, அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம்\nசொற்களின் புதிர்பாதை/Sorkalin puthir pathai\nகவிதையின் கையசைப்பு/Kavithaiyin kai asaipu\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/corona-first-death-in-kuwait-indian-expired/", "date_download": "2020-10-22T03:39:00Z", "digest": "sha1:DKMZVDBFW2AGZ6LR5Y66PFPAWKSPP7RX", "length": 12226, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு\nஇந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது.\nசீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.\nஇதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.\nகுவைத்தில் நேற்று முதல் பலி பதிவானது.\nநேற்று கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 46 வயதுள்ள இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 479 ஆக அதிகரித்துள்ளது.\nகுவைத்தில் பணிபுரியும் 24 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் வங்க தேசத்தை சேர்ந்த இருவர் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா : இன்றைய நிலவரம் அமெரிக்கா : பணியற்றோர் நிவாரணத்து��்கு 66.5 லட்சம் பேர் விண்ணப்பம் ஆரம்பத்தில் சீனா கொரோனா தாக்கத்தை மறைத்தது : சீன பேராசிரியர் டலி யங்\nPrevious கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படும் : பிரிட்டன் அரசு ஆலோசகர்\nNext பிரான்ஸ் நாட்டுக்கு செல்லவேண்டிய மருத்துவ உபகரணங்களை தட்டிப்பறித்த அமெரிக்கா\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\nஐபிஎல் அரங்கி��் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/132677/", "date_download": "2020-10-22T03:44:06Z", "digest": "sha1:7HRSPEBZP4C6CBO3TVBFQTGKQO2TXCH2", "length": 6301, "nlines": 103, "source_domain": "www.supeedsam.com", "title": "அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் குறித்து சாணக்கியன் எம்.பி பேச்சு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் குறித்து சாணக்கியன் எம்.பி பேச்சு.\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி (Mr. David Holly) இற்கும்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nஇரா.சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகவும்,\nஇரா.சாணக்கியனின் Vision For Batticaloa 2030 திட்டத்துக்கமைய வெளிநாட்டு\nதனியார் முதலீடுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும்\nவளர்ச்சி குறித்தும், நாட்டின் சமகால அரசியல் விடயங்கள் குறித்தும்\nPrevious articleடக்ளஸ் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது\nNext articleஎட்டு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nஇரட்டைப்பிரஜாவுரிமை தொடர்பாக ஜனாதிபதி சாதகமான பதில்.\nகொரோனா நடைமுறைக்கமைய கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் ஏற்பு\nபாராளுமன்றில் வெள்ளிக்கிழமை கொரனா விவாதம்.\nதென்கயிலை ஆதீனத்தில் செந்தமிழ் பூசை வகுப்பு\nஅதிகாலை 2 மணியை கடந்த நிலையிலும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமானதற்கு காரணம் – ஆணையாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_396.html", "date_download": "2020-10-22T04:12:45Z", "digest": "sha1:AP7URLK5NZWQJRZLHY7KWVLC2NP6AV2W", "length": 7419, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம்.\nயாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் பிரம்படி பகுதியில் இன்று காலை கொண்...\nயாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் பிரம்படி பகுதியில் இன்று காலை கொண்டாடப்பட்டது.\nஇந்திய இராணுவத்தினரால் கொக்குவில் பிரம்படி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டது.\nகுறித்த நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த அஞ்சலி நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் ஜெயகரன்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nபோதையில் இருந்ததால் பூசகரை தாக்கிவிட்டோம். சம்பவம் சிசிரிவில் பதிவாகியிருக்கும் என்பதால்.... புங்குடுதீவு படுகொலையின் திடுக்கிடும் தகவல்கள்.\nYarl Express: இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம்.\nஇந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2020-10-22T03:19:41Z", "digest": "sha1:QBZX5P5BDK2I6GFXTRISMM6DKZECQWUW", "length": 12859, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா | Athavan News", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழ��்பு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 61 வது நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) கம்பஹாவிலுள்ள பண்டாரநாயக்க நினைவிடத்தில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் தலைமை தாங்கினர்.\nமத சடங்குகளுடன் மறைந்த எஸ்.டபிள்யூ.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவருடைய சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதில் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிரி ஜெயசேகர, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகுறித்த நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக என்னால் கருத்துக் கூற முடியாது.\nஅந்தக் கட்சியிலிருந்து என்னை ஒதுக்கி வைத்துள்ளார்கள். மேலும், கட்சி எனது சொத்துக் கிடையாது. அதனை ஏனையவர்கள் போல தனியாக ஆட்சிசெய்யவும் நான் விரும்பவில்லை.\nஇதனால்தான் இன்னொரு தலைவரிடம் அந்தக் கட்சியை ஒப்படைத்தேன். ஆனால், அவர் அனைத்தையும் இன்று அழித்துள்ளார். கட்சியும் இதனால் துண்டு துண்டுகளாக பிளவடைந்துள்ளது. இதிலிருந்து கட்சியை என்னால் மீட்க முடியாது.\nதற்போது 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கொண்டுவரவும் அரசாங்கம் முற்பட்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு செயற்பாடாகும். இது நடைமுறைக்கு வந்தால் ஜனநாயகத்தை மறந்துவிட வேண்டியதுதான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துக���ள்ளுங்கள்.\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியா – நெ\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு\nபிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடப்போவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தலைமைப\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\nநாட்டின் பொருளாதாரத்தை கொரோனா பிடியில் இருந்து மீட்கும் நடவடிக்கையாக உலகின் 15 முதன்மையான பன்னாட்டு\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 76 தனிமைப்படு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\nநல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை காரணமாகவே ஈஸ்டர்\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\nஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது என இராஜ\n20ஆவது திருத்தம் – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழம\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://whatstubes.com/?p=6687", "date_download": "2020-10-22T04:08:52Z", "digest": "sha1:5W7ZTPSM3A6HT3MS2JOBH5MKE7DKSCYN", "length": 17155, "nlines": 147, "source_domain": "whatstubes.com", "title": "இந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..!", "raw_content": "\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nHome/Helthy/இந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவை சேர்ந்த 14 வயது ஜோதிட சிறுவனான அபிக்யா ஆனந்த் 2019-ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி கணித்திருந்தார்.\nஇந்த சின்னஞ்சிறு சிறுவன் கடந்த வருடம் ஆகஸ்டில் வெளியிட்ட தலைப்பில் 2019 முதல் 2020 வரை உலகத்தில் நடைபெற இருக்கும் பேரழிவுகளை பற்றி கூறி இருந்தான்.\nஅதில் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் வரை உலகம் கொடிய நோயினால் பாதிக்கப்படும் என்றும், இதனால் உலகம் முழுவதில் இருந்தும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரலாம் என்றும் கூறி இருந்தான்.\nஅவன் வெளியிட்ட போது பெரிதாக பேச���டாத அந்த பதிவு உண்மையில் கொடிய நோயினால் உலகம் பாதிக்கபட்ட போது மிகப் பெரிய அளவில் வைரலாகியது.\nஇவ்வகையில் இந்த சிறுவன் வெளியிட்ட புதிய பதிவில் திடுக்கிடும் தகவல்கள் சிலவற்றை கூறி உலக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளான்.\n2020-ல் வரும் டிசம்பரில் பல பேரழிவை மீண்டும் உலகம் எதிர்கொள்ள நேரலாம் என்று கூறியுள்ளான். மேலும் அப்படி அவன் என்ன தான் கூறினான் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nஅபிக்யா ஆனந்த் கூறியுள்ள கருத்துபடி பார்த்தால் உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் இக்கொடிய வைரஸில் இருந்து அடுத்த மாத இறுதியில் அதாவது ஜூன் 30 இல் படிப்படியாக குறைய துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nசிறுவன் கூறியுள்ள பதிவில், தான் கூறும் கருத்துக்கள் வலைத்தளங்களில் தொடர்ந்து தவறாக பதியப்படுகிறது. இந்த நோய் முற்றிலும் நீங்கி விடும் என்று நான் கூறவில்லை என்றும் கூறியுள்ளான்.\nஜூன் மாதத்திற்கு பிறகு படிப்படியாக குறைந்து ஜூலை மாதத்தில் மீண்டும் வலுப்பெற்று தானாகவே குறைந்துவிடும் என்று கணித்துள்ளான். இதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇதனால் மக்கள் அனைவரும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளான்.\nதற்போது, நாடெங்கிலும் பயிர்களை நாசம் செய்து கொண்டிருக்கும் வெட்டுக்கிளி கூட்டத்தை அகோரப் பசியுடன் காணும் பொழுது உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.\nஇந்த வெட்டுக்கிளிகள் பருவநிலை மாற்றம் அடைவதில் தோற்றத்திலும், தன்மையிலும் வித்தியாசமாக உருவானவை என்பதையும், 2500 பேர் எடுத்துக்கொள்ளும் உணவை ஒரே நாளில் தின்று தீர்த்து விடுவதாகவும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.\nசர்வதேச ரீதியாக மக்கள் நோயுடனும், உணவு பஞ்சத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு காரணமாக அச்சிறுவன் கூறுவது, விலங்குகள் கொல்லப்படுவதை தான். அசைவ உணவை தவிர்ப்பதும், விலங்குகள் கொல்லப்படாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் மக்களுக்கு நல்லது என்று கூறுகிறான்.\nநோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை தவிர வேறு ஒன்றும் வழியில்லை. நாம் அன்றாடம் சமைக்கும் உணவில், மஞ்சள���, வேம்பு, அமிர்தவல்லி இந்த மூன்று மூலிகை உணவுகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறான்.\nஇந்த ஒரு வேளையில், இதை விட ஒரு பேரழிவு காத்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதினமும் தமிழில் செய்திகளை படிக்க தினமிளிர் உடன் இணைந்திருங்கள்\nபாம்பை கடிக்கவைத்து கொலை செய்யப்பட்ட பெண்... பாம்பு பிடிப்பவரின் பகிரங்க வாக்குமூலம்\nமாஸ்க் அணியாமல் வந்த பெண்ணிடம் கேட்கப்பட்ட கேள்வி... நொடியில் ஜீன்ஸ் பேண்டைக் கழற்றி அரங்கேற்றிய அசிங்கம்\nகாமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு பெரிய மகனா\nபூஜை அறையில் தவறிக்கூட இந்த படங்களையெல்லாம் வைச்சிடாதீங்க அது பாரிய சிக்கலை ஏற்படுத்துமாம்…\nடாய்லெட்டில் அமர்ந்தபடி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் உண்டா..\nகொரோனா குறித்து கர்ப்பிணி பெண்கள் பயம் கொள்ள வேண்டியது அவசியம் தானா\nகொரோனா குறித்து கர்ப்பிணி பெண்கள் பயம் கொள்ள வேண்டியது அவசியம் தானா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nபிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2012/09/blog-post.html", "date_download": "2020-10-22T03:23:11Z", "digest": "sha1:PCSVYNQ57NCFSY74L65FQNNWDXNTI63T", "length": 43078, "nlines": 262, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அரசியல் கயிறிழுப்பில் அல்லாஹ் யாரின் பக்கம் ?", "raw_content": "\nஅரசியல் கயிறிழுப்பில் அல்லாஹ் யாரின் பக்கம் \n'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் திருக்குர்ஆன் -அல் இம்ரான் 3:103)\nசுமார் 23 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த மரச் சின்ன அடையாளத்துடன் போட்டியிட்ட வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மீண்டும் தனித்து பிரிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மரச் சின்னத்தில் மீண்டும் முதன் முறையாகப் போட்டியிடுகிறது . இம்முறை நடைபெறும் கிழக்கு மாகான சபைத் தேர்தலில் இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசியலை செய்பவர்கள் நாங்களே என்று பிதுரார்ஜித உரிமை கோரும் மத முனைப்புப் பெற்ற அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சூழல் முன்னைய தேர்தல்களை விட இப்போது அதிகமாகக் காணப்படுகிறது.\nமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசியல் கருத்தோட்டங்கள் மீண்டும் புதிய மெருகுடன் இன்றைய மொத்த தேசிய அரசியல் சூழலை கருத்திற்கொண்டு வீரியம் பெற்றிருப்பதனைக் காணக் கூடியதாகவுள்ளது.வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் மறுமை நாளில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று பயமுறுத்தாட்டப்பட்டது. நோன்பு பிடித்துக் கொண்டு வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்ற வேண்டு கோளின் மூலம் தேர்தல் வாக்களிப்பு மத அனுஷ்டானமாக முன்வைக்கப்பட்டது.\nஅல்லாஹ்வின் கயிறும் அரசியல் கயிறிழுப்பும்\nஅல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள் என்று குர் ஆனில் சொல்லப்பட்ட வசனம் அல்லாஹ்வின் கயிறு என்பது குர் ஆணும் அதன் விளக்க ���ரையான நபி மொழிகளுமாகும் என்பதாக கற்றறிந்த இஸ்லாமிய மத அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் குரானின் எல்லா தமிழ் ஆங்கில பெயர்ப்புக்கள் பின்வருமாறு கூறுகின்றன . 'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் திருக்குர்ஆன் -அல் இம்ரான் 3:103)\nஇந்த பொருள்படவே வாக்கியங்கள் பிரபல ஆங்கில குரான் மொழி பெயர்ப்புக்களில் பினவருமாறு காணப்படுகிறது .\nஆனால் முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால மேடைகளில் , \" ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்\" என்று மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. அல்லாஹ்வின் கயிறு என்பதில் உள்ள முதல் சொல்லான \"அல்லாஹ்வின் கயிறு \" என்ற வசனத்திலுள்ள \"அல்லாஹ்வின் \" என்ற சொல் மேடைகளில் சொல்லப்படவில்லை அதற்குப் பதிலாக ஒற்றுமை என்றே சொல்லே பயன்படுத்தப்பட்டது. (இத்தனைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் , யூசுப் அலியின் ஆங்கில குரான் மொழி பெயர்ப்பினை அடிக்கடி வாசிப்பவர்) எனவே முஸ்லிம்களே ஒன்று படுங்கள் முஸ்லிம் காங்கிரசை ஆதரியுங்கள் என்பதற்காக முடுக்கி விடப்பட்ட பிரச்சாரங்கள் முஸ்லிம் மக்களுக்குள் குரானிய போதனையாக முன் வைக்கப்பட்டது.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் குர் ஆனிய மேற்கோளை தமது சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்தும் வகையில் மேற் சொன்ன வாறெல்லாம் பாவித்தவர்கள் முஸ்லிம் காங்கிரசினரே. “அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்” என்பதை தவிர்த்து “ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றி பிடியுங்கள்” என்று கூறுவதன் மூலம் அரசியல் செய்வதில் ஒற்றுமை காண்பது இலகுவாக இருக்கலாம் . அப்துர் ரவூப் மௌலவியையும் , பயில்வான் சீடர்களையும், சீயாக்களையும் அஹமதிக்காரர்களையும் சூபிகளையும் (சேகு இஸ்ஸதீன், பசீர் உட்பட ) இன்னும் பல குழுவினரையும் இணைப்பதில் முஸ்லிம் காங்கிரசுக்கு சிக்கல் ஏதும் ஏற்பட வாப்பில்லை. அதுவும் முஸ்லிம் காங்கிரசுக்கு அரசியல் வெற்றிக்கு வழிவகுக்கலாம்\nதேர்தல்களில் அல்லாஹ் எந்தப் பக்கம் நிற்கிறான் என்று யாருக்கும் தெரியாது , ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அஸ்ரப் , ஹக்கீம் , பசீர் போன்றோர் தாங்கள் தேர்தல்களில் வெற்றியீட்டிய வேளைகளில் அல்லாஹ் தங்களின் பக்கமே நிற்கிறான் என்று சொல்லி வந்திருக்கிற���ர்கள் , ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பசீர் , தான் தோற்ற வேளைகளில் அல்லாஹ் தன்னை தோற்கடித்தான் , தன்னுடன் தேர்தல்களில் எதிராகப் போட்டியிட்ட மாற்று கட்சி போட்டியாளனை அல்லது தமது அரசியல் எதிரியை (உட் கட்சியிலும் அரசியல் போட்டி உண்டு என்பதனையும் கவனத்தில் கொண்டு) அல்லாஹ் வெற்றியடையச் செய்தான் என்று சொல்லி தங்களின் தோல்விக்கு மத நியாயம் கற்பிக்க விரும்பவில்லை. அந்த தோல்விகளை இறைவனின் நாட்டமே என்று அங்கீகரிக்கவுமில்லை. அதாவது அல்லாஹ் எனது /எங்களது பக்கம் இருக்கவில்லை என்று சகஜமாகவேனும் சிலாகிக்கவுமில்லை.\nகடந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் சேகு தாவூத் பசீர் எதிர்கொண்ட பாரிய சவால் அலி ஸாகிர் மௌலானாவின் ஏறாவூர் உள்ளூராட்சித் தேர்தல் பிரவேசமாகும் , அத் தேர்தல் வெற்றி மூலம் தனது அரசியல் இருப்பை மௌலானா தக்க வைத்துக் கொண்டால் தனது சொந்த அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றியீட்டிய சந்தர்ப்பம் எதிர்காலத்தில் மீண்டும் கை நழுவிப் போய்விடும் என்று பசீர் பயந்தார். மௌலானாவை எப்படியும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதை கைவிடுமாறும தானே முன்னின்று அவரை கிழக்கு மாகாண சபை அமைச்சராக்கிக் காட்டுவேன் என்று பசீர் வாக்குறுதி வழங்கினர். போயும் போயும் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , அரசியலில் பிரபலமானவர் ஒரு சாதாரன மூன்றாம் வரிசை அதிகார உறுப்பினராக அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் அமர்வதா என்றெல்லாம் பரிதாபப்பட்டும் , பல அரசியல் தகிடுதத்தங்கள் செய்தும் மௌலானா அசையவில்லை. பசீரின் வலையில் மௌலானா சிக்கவில்லை.\nஅந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர் பிரதேசத்தில் போட்டியிட்ட அலி சாகிர் மௌலானாவிற்கெதிராக வெளியிட்ட பிரசுரங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அல்லாஹ்வுக்கு (இறைவனுக்கு ) மிக நெருக்கமான கட்சி என்ற தோற்றப் பட்டை ஏற்படுத்தும் வகையில் மக்களிடம் இலகுவாக சென்றடைய முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை பயன்படுத்தும் உத்திகளைக் கையாண்டனர் . அந்த தேர்தலில் தேர்தல் நடக்கும் தினத்துக்கு முந்திய இரவில் சேகு தாவூதின் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர் அலி சாகிர் மௌலானாவை தாக்கிவிட்டார் என்று சொல்லப்பட்டது. அலி சாகிர் மௌலானாவைத் தாக்குவது என்பது அவரின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண சம்பவம் அல்ல. அந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இரவோடிரவாக மௌலானா நாடகமாடுகிறார் , சதிகளின் அரங்கேற்றமே மௌலாவின் தாக்குதல் நாடகம் என்றெல்லாம் துண்டுப் பிரசுரங்களை வேகமாக கணனிகளின் மூலம் தயாரித்து ஊர் முழுவதும் பகிரச் செய்தது. அந்த துண்டுப் பிரசுரங்களில் காணப்பட்ட இஸ்லாமிய மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட பகுதிகள் பசீரின் கட்சியினரை -தாக்குதல் மேற்கொண்டதாக சொல்லப்படுவோரை -நிரபராதிகள் என்று வாதிடும் வகையில் இறைவனையே துனைக் கழைத்து தமது தரப்பின் நியாயத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்தது.\nஅது மட்டுமல்ல அந்த துண்டுப் பிரசுரம் மௌலானாவை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காகக் கொண்டு சென்ற தனது அரசியல் எதிரிகளை \" உடனடியாக அங்கு விரைந்தோடிவந்த சதிகாரக் கூட்டத்தின் சாத்தான்களான அமீர்அலி , ஹிஸ்புல்லாஹ் ,சுபைர் ஹாஜியார் போன்றவர்கள் மொலானாவை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குப் போனார்கள் ... \" என்று பசீரின் அரசியல் எதிரிகளை எல்லாம் சாத்தான்களாக, சதிகாரர்களாக சாடியிருந்தது. மேலும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தான் சொல்வதே உண்மை உண்மையைத்தவிர வேறில்லை என்ற நீதிமன்ற கோதாவில் , இறைவனே மறைவானவற்றை அறிவான் , ஆகவே அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று இறுதிப்பகுதியில் சொல்லப்பட்டிருந்தது.\n“இதுதான் உண்மை இதுதான் ஹக்கு \nமேலும் இன்னுமொரு அத்தகைய கடுகதிப் பிரசுரத்தில் \"கடந்த ஆறு வருட காலம் தேர்தல்களின் போது அமைதியாக இருந்த இந்த ஊர் மீண்டும் சதிகளுக்கு ஆட்பட்டிருக்கின்றது . ஒரு சாதாரண தேர்தலுக்காக மேடைகளிலும் , சொல்கின்ற நடிக்கின்ற அத்தனை பொய்களையும் மறைவானவற்றையும் அறியும் ரப்பில் ஆலமீன் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கிறான் .நாளை சரியான தீர்ப்பை அல்லாஹ் வழங்குவான். அல்லாஹ் போதுமானவன் , அல்ஹம்துலில்லாஹ்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது..\n\" இரகசியமானவற்றையும், பரகசியமானவற்றையும் ;, உண்மையையும், பொய்யையும் ;, நடப்பையும் , நடிப்பையும் உள்ளமையையும் இல்லாமையையும் நன்குணர்ந்தவன் றப்பில் ஆலமீன் .அல்லாஹ் \nஅல்லாஹ் நாளை மிகச் சரியான தீர்ப்பு வழங்குவான் அவன் ���ொருட்டே நாங்கள் பாரஞ் சாட்டுகிறோம்\nஅவரே எல்லா துண்டுப் பிரசுரங்களினதும் மூலகர்த்தாவயினும் குறிப்பாக இந்த பிரசுரத்தில் அவர் கையெழுத்திட்டிருந்தார்.\nஒரு சாதாரண தேர்தலுக்காக மேடைகளிலும் , சொல்கின்ற நடிக்கின்ற அத்தனை பொய்களையும் அல்லாஹ் அறிவான். அல்லாஹ்தான் நாளை நல்ல தீர்ப்பை வழங்குவான் என்று பசீர் சேகு தாவூத் சொல்லி அடுத்த நாள் மௌலானா வெற்றியீட்டி விட்டார். இப்போது அந்தத் தீர்ப்பு எதை சொல்லுகிறது என்று நீங்கள் யாரும் மௌலானாவின் ஆத்மார்த்த ஆதரவாளர்களிடம் கேட்டால் , மௌலானாவின் புகழ் பாடியே , கேட்போரை அசத்தி விடுவார்கள் . எப்படியாயினும் மௌலானா வெற்றி பெற்றதன் பின்னர் ஒரு சாதாரண தேர்தலுக்காக பொய் சொன்னவர்கள் நடித்தவர்கள் யார் என்று எதிரிடையான பொருளைக் கொள்ளலாமா\nஅது மட்டுமல்ல , உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்தவாறு கிடைக்காமையால் மௌலானா தோல்வியைத் தழுவிய பொழுது , பசீர் சேகு தாவூத் முதன் முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபொழுது அவரின் இறை நம்பிக்கை அப்போது பின்வருமாறு வெளிப்பட்டது.\n\"வேட்பு மனுவைத் தாக்கல் செய்தேன் அல்லாஹு அக்பர். வல்லோன் அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த நான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். சகோதரர் அலி ஸாகிர் மௌலானா வெற்றிபெற முடியவில்லை \"\nஆகவே பசீர் முன்னைய தேர்தல்களில் அல்லாஹ் மீது தவக்கல் (தவக்குல்/தவக்கல் என்பதன் பொருள் அல்லாஹ்வைத் தன் பொறுப்பாளன் ஆக்கிக் கொள்வதும், அவன் மீது முழு நம்பிக்கை வைப்பதும் ஆகும். நன்றி : தகவல் அப்துர் ரஸாக், துபாய் ) வைத்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை , அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளவில்லை , அதனால்தான் அவர் தோற்றார் என்று பசீர் சொல்லாமல் சொல்வதாக அவரின் கூற்றை அர்த்தப்படுத்த முடியுமா . மௌலானா , ஹிஸ்புல்லாஹ் போன்றோர் அதற்கு முன்னைய நாடளுமன்றத் தேர்தல்களில் (2004 முன்பு) முஸ்லிம் காங்கிரஸ் கெதிராக போட்டியிட்ட பொழுதெல்லாம் மௌலானாவும் ஹிஸ்புல்லாஹ்வும் இவரை விடவும் தவக்கல் வைத்ததனால் அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளில் அச���க்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததனால் வெற்றி பெற்றார்கள் என்று பொருள் கொள்ளலாமா . மௌலானா , ஹிஸ்புல்லாஹ் போன்றோர் அதற்கு முன்னைய நாடளுமன்றத் தேர்தல்களில் (2004 முன்பு) முஸ்லிம் காங்கிரஸ் கெதிராக போட்டியிட்ட பொழுதெல்லாம் மௌலானாவும் ஹிஸ்புல்லாஹ்வும் இவரை விடவும் தவக்கல் வைத்ததனால் அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததனால் வெற்றி பெற்றார்கள் என்று பொருள் கொள்ளலாமா . ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள இறைவன் மீது தவக்கல் கொண்ட உண்மை முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்த்துப் \"பேரினவாதிகளின் \" கட்சிகளில் போட்டியிடும் \"பேரினவாதத்தின் நண்பர்கள்\" என்று குற்றம் சாட்டப்படுவோர் (உதாரணமாக மடக்களப்பு மாவட்டத்தில் மௌலானா ஹிஸ்புல்லா போன்றோர் ) தேர்தலில் வெற்றியீட்டினால் , அவர்களின் இறை நம்பிக்கை இவர்களை விட உசத்தி என்று சொல்லலாமா . ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள இறைவன் மீது தவக்கல் கொண்ட உண்மை முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்த்துப் \"பேரினவாதிகளின் \" கட்சிகளில் போட்டியிடும் \"பேரினவாதத்தின் நண்பர்கள்\" என்று குற்றம் சாட்டப்படுவோர் (உதாரணமாக மடக்களப்பு மாவட்டத்தில் மௌலானா ஹிஸ்புல்லா போன்றோர் ) தேர்தலில் வெற்றியீட்டினால் , அவர்களின் இறை நம்பிக்கை இவர்களை விட உசத்தி என்று சொல்லலாமா\nஇன்று முஸ்லிம் காங்கிரஸில் பையத் எடுத்தல் , கிலாபா எனப்படும் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி அமைத்தல் என்றெல்லாம் நாளுக்கு நாள் பல அரசியல் அதிசயங்கள் நடந்தேறுகின்றன. இந்த சமாச்சாரங்கள் ஒன்றும் புதியதல்ல என்பதும் , அது பற்றிய கருத்தாடல்கள் அரசியல் தமாசாக்கள் அல்ல என்பதை புரியும் நிலையில் கட்சியின் தலைவர்களோ அவர்களின் தொண்டர்களோ இல்லை என்பதும . அடிப்படை இஸ்லாமிய கோட்பாடுகள் எப்படி முஸ்லிம் காங்கிரசினால் காலத்துக்குக் காலம் மீறப்பட்டன என்பதும ஒரு பாரிய ஆய்வுக்குரிய விஷயம். ( தொடரும் கட்டுரைகளில் பார்ப்போம்) பையத் என்பது அரபு மொழியில் ஒப்பந்தம் அல்லது உறுதிமொழி என்ற பொருளைக் கொண்டது . ஆனால் “பையத் “ என்ற மத உறுதிமொழியையும் \"அரசியல் வியாபாரத்துக்கான\" கட்சி உறுதி மொழியையும் ஒன்றாக காட்டுகின்றதான முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அபத்தம் முஸ்லிம்களை பிழையான வழிநடத்��லுக்கு தங்களின் கட்சியிலுள்ள மத அறிஞர்களின் உதவியுடன் இட்டுச் செல்கிறது. “பையத்” எனும் உறுதிமொழி செயற்பாட்டை சிங்கள போராளிகளுக்கு எப்படிச் செய்யப் போகிறார்கள்.\nஇது பற்றி இலங்கையில் முஸ்லிம் ஒரு சில மத அறிஞர்கள் மெதுவாக ஆங்கங்கே முனுமுனுப்பது கேட்கிறது ஆனாலும் அவை பகிரங்கமாக வரவில்லை. அந்த வகையில் எனக்கு ஞாபகத்துக்கு வரும் விசயத்தையும் இங்கு சொல்லிவிட்டால் நல்லது என்று நினைக்கிறன். புலிகள் அரசின் இறுதிச் சமாதான காலத்தில் , கருணா புலிகளிலிருந்து விலகிய பின்னர் முஸ்லிம் மக்களை கிழக்கிலே அரவணைக்க வேண்டிய தேவையும் தங்களின் வட மாகான அரசியல் சமூக ஆயுத அதிகாரத்தை நிலைநிறுத்தும் தேவையும் புலிகளுக்கு ஏற்பட்டது . அந்த வகையில் கவசல்யனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள மட்டக்களப்புக்கு புலிகளின் தலைவர் எஸ்..பீ. தமிழ் செல்வன் வந்த பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்கள் , சமூக பிரமுகர்கள் என தமிழ் செல்வனை கொக்கொட்டிச் சோலையில் (14.02.2005) சந்தித்தத் பொழுது மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா அல் குர்ஆனில் இருந்து ஜிஹாத் எனும் புனித மத அடக்கு முறைக்கு எதிராக குர் அணில் சொல்லப்பட்ட வாசகங்களை ஓதிக் காட்டி ( உண்மையையும் , நன்நெறியையும் நீதியையும் பிரதான கொள்கையாகக் கொண்ட உங்களின் சுதந்திரப் போராட்டம் இறுதியாக வெல்லும் ( that Truth, Righteousness and Justice ultimately wins and therefore the Tamil Freedom struggle based on those three cardinal principles, would eventually win.) என்று தமது சமூகத்தை கொன்றழித்தவர்களின் , வடக்கில் விரட்டி அடித்தவர்களின் தலைவர்களில் ஒருவரிடம் பிழையாக குரானிய மேற்கோள் காட்டிய உலமாக்களை என்னவென்று சொல்வது இந்த செய்தியைக் கண்டதும் நான் உடனடியாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரை (ரஹ்மானை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு . இப்படி அபத்தமாக பேசிய உலமாக்கள் அல்லது முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளன பிரமுகர்களை பற்றிய செய்தி உண்மையா என வினவ , அவர் அவர்களின் சந்திப்பு உண்மை , அங்கு நடந்த நிகழ்வுகள் பற்றி தான் அறியவில்ல என்றும் விசாரிப்பதாகவும் கூறிய பின்னர் , மீண்டும் அவரைத் தொடபு கொண்ட பொழுது , ஆம் அப்படி நடந்ததே என்பதை உறுதி செய்தார். அதன் பின்னர் அது பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையையும் நான் எழுதியிருந்த��ன். (http://www.bazeerlanka.com/2011/03/statue-of-terrorism-vs-statute-of-anti.html )எனவே முஸ்லிம்களின் அரசியலில் மத அறிஞர்கள் ஒருபுறம் எப்படி அபத்தமான கருத்துக்களை ஒரு புறம் சொல்லிய பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸின் மதம் சம்பந்தப்பட்ட பையத் கிலாபா அபத்தங்கள் குறித்தும் வாளாவிருக்க முடியவில்லை.\nஎப்படியோ முஸ்லிம்களின் அரசியல் மேடைகளில் இப்போதெல்லாம் அவர்களின் மத நம்பிக்கைகளினை ஆதார சுருதியாகக் கொண்ட கருத்துக்கள் உச்சஸ்தாயியில் உலா வருகின்றன. தேர்தலுக்கு நாள் நெருங்க நெருங்க இன்னும் என்னனென்ன புதினங்களை கேட்கப் போகிறோமோ \nபஷீர் அவர்களுக்கு நன்றிகள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அப்துல் றஹ்மான் எனக்குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆனால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு தலைவர் என்று தனிமனித வழிபாடு அங்கு கிடையாது. மாறாக, அங்கு சூறா என்கின்ற கூட்டுத்தலைமைத்துவ ஒழுங்குதான் காணப்படுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, முடிந்தால் உங்களுடைய கட்டுரையில் விடப்பட அந்த வசனத்தை திருத்தம் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஅரசியல் கயிறிழுப்பில் அல்லாஹ் யாரின் பக்கம் \nஊர்ப்பட்ட ஊகங்களும் கிழக்கின் இரண்டாவது முதல்வர் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/nissan/kicks/price-in-khurja", "date_download": "2020-10-22T04:40:21Z", "digest": "sha1:BQVG5FJ5TJMUXUCEBXANKPI25GHAGW47", "length": 22519, "nlines": 418, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் குரிஞ்ஜா விலை: கிக்ஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் கிக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்கிக்ஸ்road price குரிஞ்ஜா ஒன\nகுரிஞ��ஜா சாலை விலைக்கு நிசான் கிக்ஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.5 எக்ஸ்எல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in குரிஞ்ஜா : Rs.10,71,573*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in குரிஞ்ஜா : Rs.11,27,362*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)\non-road விலை in குரிஞ்ஜா : Rs.13,66,367*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)Rs.13.66 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)\non-road விலை in குரிஞ்ஜா : Rs.14,57,828*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)Rs.14.57 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்)\non-road விலை in குரிஞ்ஜா : Rs.15,49,290*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்)Rs.15.49 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)\non-road விலை in குரிஞ்ஜா : Rs.15,77,872*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)Rs.15.77 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)\non-road விலை in குரிஞ்ஜா : Rs.16,00,737*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)Rs.16.00 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்) (top model)\non-road விலை in குரிஞ்ஜா : Rs.16,29,319*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்)(top model)Rs.16.29 லட்சம்*\nநிசான் கிக்ஸ் விலை குரிஞ்ஜா ஆரம்பிப்பது Rs. 9.49 லட்சம் குறைந்த விலை மாடல் நிசான் கிக்ஸ் 1.5 எக்ஸ்எல் மற்றும் மிக அதிக விலை மாதிரி நிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி உடன் விலை Rs. 14.14 லட்சம். உங்கள் அருகில் உள்ள நிசான் கிக்ஸ் ஷோரூம் குரிஞ்ஜா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை குரிஞ்ஜா Rs. 9.81 லட்சம் மற்றும் க்யா Seltos விலை குரிஞ்ஜா தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Rs. 15.49 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Rs. 16.29 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option dt Rs. 16.00 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Rs. 13.66 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்எல் Rs. 10.71 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்வி Rs. 11.27 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre Rs. 14.57 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option Rs. 15.77 லட்சம்*\nகிக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகுரிஞ்ஜா இல் க்ரிட்டா இன் விலை\nகுரிஞ்ஜா இல் Seltos இன் விலை\nகுரிஞ்ஜா இல் நிக்சன் இன் விலை\nகுரிஞ்ஜா இல் டஸ்டர் இன் விலை\nகுரிஞ்ஜா இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகுரிஞ்ஜா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிக்ஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,494 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,145 1\nடீசல் மேனுவல் Rs. 4,394 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,495 2\nடீசல் மேனுவல் Rs. 8,544 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,545 3\nடீசல் மேனுவல் Rs. 7,194 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,295 4\nடீசல் மேனுவல் Rs. 5,294 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,945 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிக்ஸ் சேவை cost ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nஎல்லா நிசான் செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the cost அதன் adding பாதுகாப்பு அம்சங்கள் to ஏ 2019 நிசான் Kicks\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிக்ஸ் இன் விலை\nபுலேண்ட்ஷார் Rs. 10.71 - 16.29 லட்சம்\nநொய்டா Rs. 10.71 - 16.29 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 10.71 - 16.01 லட்சம்\nகாசியாபாத் Rs. 10.71 - 16.29 லட்சம்\nமோடிநகர் Rs. 10.71 - 16.29 லட்சம்\nபுது டெல்லி Rs. 10.64 - 16.23 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/k_4-7x.html", "date_download": "2020-10-22T02:52:48Z", "digest": "sha1:MG7SVM6EQAZISDUZBUL2MESANT2IPVT5", "length": 3853, "nlines": 37, "source_domain": "unmaiseithigal.page", "title": "இந்திய-சீன இராணுவ அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை - Unmai seithigal", "raw_content": "\nஇந்திய-சீன இராணுவ அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை\nஇந��திய எல்லையின் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.\nபிரச்னைக்கு சுமுக தீர்வு காண இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை லடாக் அருகே சீன எல்லைக்குள் உள்ள மோல்டோ என்ற இடத்தில் 21.09.2020 துவங்கியது.\nநம் தரப்புக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும் சீனாவுக்கு மேஜர் ஜெனரல் லியு லின்னும் தலைமை வகித்தனர்.முதல் முறையாக இந்த பேச்சின் போது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்\" என்பது உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் நேற்றைய பேச்சுவார்த்தை நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mullainews.com/2020/08/01/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-22T04:09:07Z", "digest": "sha1:C2FORWWJOQ5MDIYLA4C6IBUXADIJSCPY", "length": 9200, "nlines": 92, "source_domain": "www.mullainews.com", "title": "கணவரின் விருப்பத்துடன் மனைவிக்கு வேறு நபருடன் நடந்த திருமணம்..! வெளியான அ திர்ச்சி தகவல்! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா கணவரின் விருப்பத்துடன் மனைவிக்கு வேறு நபருடன் நடந்த திருமணம்.. வெளியான அ திர்ச்சி தகவல்\nகணவரின் விருப்பத்துடன் மனைவிக்கு வேறு நபருடன் நடந்த திருமணம்.. வெளியான அ திர்ச்சி தகவல்\nஇந்தியாவில் புதிதாக திருமணமான பெண்ணை அவரின் கணவர் விருப்பத்துடன் அப் பெண் பல வருடங்களாக காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று அ ரங்கேறியுள்ளது.\nஇந்தியாவில் பீகார் மாநிலத்தின் தட்ஜேசி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து���்ளனர். திருமணத்துக்கு பின்னர் புதுமாப்பிள்ளை வேறு ஊரில் பணிக்கு சென்றுவிட்டார்.\nஅவரின் மனைவி திருமணத்துக்கு முன்னரே கரம் பஸ்வன் என்ற இளைஞரை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார்.\nஅண்மையில் பஸ்வன், அப்பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார், இருவரும் தனிமையில் இருப்பதை பெண்ணின் குடும்பத்தார் பார்த்து அ திர்ச்சியடைந்தனர். இந்த விடயம் தொடர்பில் புகார் கிராம பஞ்சாயத்துக்கு போனது.\nஅப்போது பேசிய பஸ்வன், நானும் அவளும் வருடக்கணக்கில் தீவிரமாக காதலிக்கிறோம், ஆனால் வேறு நபரை அவருக்கு திருமணம் செய்துவிட்டனர் என கூறினார். இதையெல்லாம் அறிந்த பஞ்சாயத்துக்கு தலைவர்கள் அப்பெண்ணின் கணவருக்கு போன் செய்து மனைவியின் காதல் வி வகாரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனை அடுத்து குறித்த பெண்ணின் கணவரின் சம்மதத்தோடு பஸ்வனுக்கு அப்பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் பஸ்வன் மனைவியை தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து கூட்டி சென்றுள்ளார்.\nநடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் கூறுகையில், எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை, ஊர் பஞ்சாயத்து தலைவர்களே இந்த திருமணத்தை முன்னின்று செய்து வைத்துள்ளனர்.எனினும் இந்த விடயம் தொடர்பாக விசாரிப்போம் என தெரிவித்துள்ளனர்.\nPrevious article5 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி\nNext articleராகு கேது பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்காரர்களே உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்\nதாலியை அடகு வைத்து ஆடம்பர செலவு.. க ணவனை கு த் தி கொ லை செ ய்த ம னைவி..\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\nதாலியை அடகு வைத்து ஆடம்பர செலவு.. க ணவனை கு த் தி கொ லை செ ய்த ம னைவ���..\nதிருமணமான பின் ஆண், பெண் இரு பாலரும் செய்யக் கூடாதவை.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/investment/new-series-on-business-models-part-11-franchise-model", "date_download": "2020-10-22T04:21:39Z", "digest": "sha1:S5A7JDASM73VBM2NTEI7JR5TG7IKTVMA", "length": 12488, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 February 2020 - ஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்? | New series on Business Models: Part 11 Franchise model", "raw_content": "\nபட்ஜெட் 2020 பாசிட்டிவ் பங்குகள்\nஇரண்டு வகை வரிக் கணக்கீடு... யாருக்கு எது பெஸ்ட்\nஎல்.ஐ.சி ஐ.பி.ஓ... சரியா, தவறா\n : ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற முதலீடு\nஃபண்ட் கிளினிக் : ஓய்வுக்கால முதலீட்டுக்கான போர்ட்ஃபோலியோ\nஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடுத்த மைல்கல்\nதனியார் வசமாகும் ஏர் இந்தியா\nஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு\n4 இளைஞர்கள்... 80 ஹோட்டல்கள்... 25 ஊழியர்கள்\nடிவிடெண்ட் விநியோக வரி நீக்கம்... முதலீட்டாளர்களை பாதிக்குமா\nபொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள்\nஷேர்லக் : ஏற்றத்தில் வீட்டு வசதி நிறுவனங்கள்\nகம்பெனி டிராக்கிங் : சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\n - சில முக்கிய கம்பெனிகள்\nநிஃப்டியின் போக்கு : டெக்னிக்கல்படி சந்தை செயல்பட வாய்ப்பு குறைவு\nகேள்வி - பதில் : 26 வயது... ரூ.1 கோடி இலக்கு\nஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்\nமியூச்சுவல் ஃபண்ட் லாபம் பெறும் உத்திகள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்\nஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்\nஃப்ரான்சைஸ் தொழில் - 30 - ஃப்ரான்சைஸிங்... ஆலோசகர் அவசியம் தேவை..\nஃப்ரான்சைஸ் தொழில் - 29 - டே கேர்... ப்ரீஸ்கூல் ஃப்ரான்சைஸ் - வளர்ந்துவரும் தொழில் வாய்ப்பு\nஃப்ரான்சைஸ் தொழில் - 28 - கலக்கலான வாய்ப்பு தரும் கார் வாஷ்\nஃப்ரான்சைஸ் தொழில் - 27 - சக்சஸ் தரும் சர்வீஸ் ஃப்ரான்சைஸ்\nஃப்ரான்சைஸ் தொழில் - 26 - ஃபிட்னெஸ் துறையில் ஃப்ரான்சைஸ்\nஃப்ரான்சைஸ் தொழில் - 25 - கல்வித்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 24 - வாகனத்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 23 - அழகுக்கலை அள்ளித்தரும் வாய்ப்புகள்\nஃப்ரான்சைஸ் தொழ���ல் - 22 - உணவுச் சந்தையில் வாய்ப்புகள்..\nஃப்ரான்சைஸ் தொழில் - 21 - ஃப்ரான்சைஸரை மதிப்பீடு செய்வது எப்படி\nஃப்ரான்சைஸ் தொழில் - 20 - ஃப்ரான்சைஸ் தொழிலில் பெண்கள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 19 - வலிமையான ஃப்ரான்சைஸ் உறவு...\nஃப்ரான்சைஸ் தொழில் - 18 - தொழில்முனைவில் நான்கு தவறுகள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 17 - ஃப்ரான்சைஸி செய்யக் கூடாத 10 தவறுகள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 16 - முடிவெடுக்க உதவும் 15 கேள்விகள்\nஃப்ரான்சைஸ் தொழில் -15 - சிங்கிள் யூனிட் மல்டி யூனிட் ஃப்ரான்சைஸ்கள்\nஃப்ரான்சைஸ் தொழில் -14 - உங்களைக் கண்டறிய உதவும் ‘டிஸ்கவரி டே\nஃப்ரான்சைஸ் தொழில் - 13 - ஃப்ரான்சைஸர்... ராயல்டி கட்டணம்\nஃப்ரான்சைஸ் தொழில் - 12 - சரியான இடம்... தேர்வு செய்வது எப்படி\nஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்\nஃப்ரான்சைஸ் தொழில் - 10 - ஃப்ரான்சைஸ் வாங்கும் வழிமுறைகள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 9 - ஃப்ரான்சைஸரின் முழுமையான உதவி..\nஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்\nஃப்ரான்சைஸ் தொழில் - 7 - ஃப்ரான்சைஸ் கொடுப்பவருக்கும் எடுப்பவருக்கும்...\nஃப்ரான்சைஸ் தொழில் - 6 - ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் பொறுப்புகள்\nஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு\nஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...\nஃப்ரான்சைஸ் தொழில் - 3 - ஃப்ரான்சைஸ்... ஏணிகளும் பாம்புகளும்\nஃப்ரான்சைஸ் தொழில் - 2 - ஃப்ரான்சைஸ்... பல வகைகளும் வழிமுறைகளும்\nவிற்பனை உலகை மாற்றும் பிசினஸ் மாடல் - புதிய தொடர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-10-13-15-23-11/", "date_download": "2020-10-22T03:35:01Z", "digest": "sha1:TXRTZZXR7I5FPBLLJEAZCLBAIU24AEEP", "length": 8174, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடியுடன் போட்டியா அத்வானி மறுப்பு |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nநரேந்திர மோடியுடன் போட்டியா அத்வானி மறுப்பு\nவரவிருக்கும் மக்களவை_தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்காக நரேந்திரமோடியுடன் போட்டி இருப்பதாக கூறப்படுவதை அத்வானி மறுத்துள்ளார்.\nதொலைக்காட்சிகளும் , பத்திரிகைகளும் தலைப்பு செய்திக்காக இவ்வா றான செய்திகளை வெளியிடுகின்றன எ���்று தெரிவித்தார் .எனது\nஇந்தயாத்திரையின் பின்னணி, எங்களது கட்சி முன்னாள் எம்பிக்களை கைதுசெய்ததால் அதிருப்தியடைந்து அறிவித்தது என்றார்\nஇந்தயாத்திரை என்னை நானே ஒரு புதியவடிவில் முன்னிறுத்தி கொள்வதற்காகவா என சிலர் என்னை கேட்கின்றனர். இந்தயாத்திரை எனக்காகவோ . கட்சிக்காகவோ அல்ல. ஊழல் காரணமாக வெறுபடைந்துள்ள மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை உருவாக்கவே இந்தயாத்திரை நடத்தபடுகிறது என்று அத்வானி தெரிவித்தார் .\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம்…\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் தான் சொந்தநலன்\nமகாத்மா காந்தியின் நினைவு தினம் - பிரதமர் அஞ்சலி\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேண ...\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்தி� ...\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் ...\nலோக்சபா ஒழுங்கு முறை குழுவின் தலைவராக � ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-01-16-03-34-37/", "date_download": "2020-10-22T04:20:22Z", "digest": "sha1:SZ4YMSWEF56JY6PAU6YZJZXYIQJXCSUO", "length": 9069, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானுடன் உறவை நீட்டிப்பதில் இனி எந்த அர்த்தமும் இல்லை |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nபாகிஸ்தானுடன் உறவை நீட்டிப்பதில் இனி எந்த அர்த்தமும் இல்லை\nஇரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்த பிறகு , பாகிஸ்தானுடன் இயல்பான உறவு வைத்து கொள்வதற்கு, இனி என்னவேலை இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை, காட்டு மிராண்டி தனமானது, என்று பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; எல்லைபகுதியில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொண்ட விதம், ஈவு இரக்க மற்றது; காட்டு மிராண்டி தனமானது. இந்திய வீரர்களின் தலைகளை துண்டித்ததை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇதற்கு காரணமானவர்களை , சட்டத்தின் முன்நிறுத்தி, கடும்தண்டனை பெற்றுத் தரவேண்டும். பாகிஸ்தான் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பிக்கை உள்ளது. இது போன்ற காட்டுமிராண்டி தனமான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட பிறகும் , அந்த நாட்டுடன், இயல்பான உறவை வைத்துக்கொள்வது, இயலாதகாரியம். பாகிஸ்தான் ராணுவத்துடன் உறவை நீட்டிப்பதில், இனி எந்த_அர்த்தமும் இல்லை. தங்கள் மீதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம், தொடர்ந்து மறுத்துவருகிறது. இதை, அவர்களுக்கு புரியவைக்க, முயற்சி மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்…\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nஅமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க…\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு…\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nமாலத்தீவு நாட்டிற்கு சரியான நேரத்தில் ...\nமோடி அரசின் தவறு – மன்மோகன் சிங்\nமன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதம ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்ச���யங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://24x7tamil.com/2020/10/15/rajini-twit-about-his-marriage-hall-issue/", "date_download": "2020-10-22T04:14:53Z", "digest": "sha1:R5CEVY6XIC3FMV4CGMYPLYKDYC3C2QRW", "length": 7606, "nlines": 72, "source_domain": "24x7tamil.com", "title": "செய்த தவறுக்காக வருந்தும் ரஜினிகாந்த் ..!! அனுபவமே பாடம் என்று ட்வீட்..!!", "raw_content": "\nHome CINEMA NEWS செய்த தவறுக்காக வருந்தும் ரஜினிகாந்த் .. அனுபவமே பாடம் என்று ட்வீட்..\nசெய்த தவறுக்காக வருந்தும் ரஜினிகாந்த் .. அனுபவமே பாடம் என்று ட்வீட்..\nதமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் குறித்து அவவ்போது செய்திகள் வெளிவரும். இவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் செய்திகள் உடனே வைரலாகி விடும்.\nரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இந்த மண்டபத்திற்கு கடந்த 6 மாதமாக சொத்து வரியை கட்டச் சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஆனால் கடந்த சில மாதங்களாக மண்டபம் திறக்கப்படாததால் சொத்து வரியை குறைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு செப்டம்பர் 23ஆம் தேதி மனு ரஜினி சார்பில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவின் மீதான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்பதால் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் மனு அனுப்பப்பட்டது.\nஇந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பொறுமை காக்காமல் நீதிமன்றத்தை நாடி எதற்காக வந்தீர்கள், ரஜினிக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டரில் தற்பொழுது ரஜினிகாந்த் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நான் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும், தவறை தவிர்த்து இருக்கலாம், அனுபவமே பாடம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் அவரது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nராகவேந்திரா மண்டப சொத்து வரி…\nநாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.\nPrevious articleஎந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருந்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்..\nNext articleமாஸ்டர் பட ரம்யாவா இது.. ஸ்லீவ்லெஸ் சேலையில் இப்படியா போஸ் கொடுப்பது..\nபீட்டர் பால் -வனிதா விஜயகுமார் பிரிந்ததை குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கை.. இதுவும் கடந்து போகும் என கருத்து..\nகுழந்தையோடு சேர்ந்து இப்படியா புகைப்படம் எடுப்பது…\nமுடிவுக்கு வந்தது முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதி பிரச்சனை..\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ரேகா முதன் முதலில் பதிவிட்ட கண்ணீர் பதிவு..\nஇதுவரை பார்த்திராத பிரியா பவானி சங்கர்.. துபாய் ஹோட்டல் நீச்சல் குளத்தில் இப்படியா.. துபாய் ஹோட்டல் நீச்சல் குளத்தில் இப்படியா..\nகொரோனா சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் செவிலியர்களை நேரில் பார்த்து நன்றி தெரிவித்த நடிகை தமன்னா..\nதுணி வாங்கும் கடையில் ட்ரைல் ரூமில் அட்டகாசம் செய்த பிரபல நடிகை மாளவிகா..\nஆன்மீகத்தில் இறங்கிய பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா..\nபோலீசாகிறார் ராஜாராணி ஆலியா மானசா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/2020/04/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-22T04:14:52Z", "digest": "sha1:J5TVUEWCU7QNW7PU2EG724JZKEMCLZJK", "length": 9717, "nlines": 120, "source_domain": "pavoor.in", "title": "கொரானா வார்டு , விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்று கல்லூரியை ஆய்வு செய்த அரசு | pavoor.in", "raw_content": "\nசிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது சரத்குமார் வேதனை காவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி முதல்வர் தலைமையில் த��ழில் துறையின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது\nகொரானா வார்டு , விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்று கல்லூரியை ஆய்வு செய்த அரசு\nகொரானா வார்டு , விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்று கல்லூரியை ஆய்வு செய்த அரசு\nகொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள கேப்டன் விஜயகாந்த் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார் இந்நிலையில் இன்று செங்கல்பட்டு ஆட்சியர், மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்\nஇதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்\nகொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று,\nஇன்று (08/04/2020 ) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான், DRO திருமதி. பிரியாசெங்கல்பட்டு SP திரு. கண்ணன், மதுராந்தகம் DSP திரு. கந்தன், செங்கல்பட்டு RDO திரு. செல்வம், மதுராந்தகம் RDO திருமதி. லட்சுமி,\nஉள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்தனர்.தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.எனது வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்\nTags: France Good Places MMO ஆண்டாள் அழகர் கல்லூரி கேப்டன் தேமுதிக\nPrevious நம் தேசத்து மக்களின் தாகம் தனிய ஊரடங்கு விரைந்துவிடைபெறட்டும்-கல்வியாளர் இராஜசேகரன்\nNext நெல்லை மாவட்ட முதல் கொரோனா நோயாளி மகாராஜன் டிஸ்சார்ஜ்\n2 thoughts on “கொரானா வார்டு , விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்று கல்லூரியை ஆய்வு செய்த அரசு”\nசிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர்\nகருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்\nகாவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி\nசிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர்\nகருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்\nவிழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது சரத்குமார் வேதனை\n��ாவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி\nமுதல்வர் தலைமையில் தொழில் துறையின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது\nசிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர்\nகருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்\nவிழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது சரத்குமார் வேதனை\nகாவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/sreesanth-hats-off-to-ms-dhoni-for-his-play-against-srh-in-ipl-2020-qhmooo", "date_download": "2020-10-22T03:22:07Z", "digest": "sha1:XGVKXQ7WALEOQVAF4FTZL6ZWMAFR6LQS", "length": 9335, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: உனக்கு தலை வணங்குகிறேன் “தல”..! ஸ்ரீசாந்த் மரியாதை | sreesanth hats off to ms dhoni for his play against srh in ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: உனக்கு தலை வணங்குகிறேன் “தல”..\nதோனியின் விட்டுக்கொடுக்காத மனநிலைக்கும், அவரது அர்ப்பணிப்புக்கும் தலைவணங்குவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் கேப்டன் தோனிக்கும் நல்ல தொடக்கமாக அமையவில்லை.\nசிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.\nசிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சரியான ரிதமுக்கு திரும்பாதது சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. டுப்ளெசிஸை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதில்லை.\nசன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் சொதப்பல் தொடர்ந்தது. 42 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட சிஎஸ்கே அணியை தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து கரைசேர்க்க முயன்றனர். ஆனால் அவர்கள் மிடில் ஓவர்களில் படுமந்தமாக ஆடிவிட்டதால் கடைசியில் இலக்கை விரட்ட முடியாமல் போனது. 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே.\n7வது ஓவரிலேயே களத்திற்கு வந்த தோனி, கடைசி வரை களத்தில் நின்றும் இலக்கை விரட்ட முடியவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தின் சீதோஷ்ண நிலையை எதிர்கொண்டு ஆட, இளம் வீரர்களே திணறும் நிலையில், 39 வயதான தோனி, முதல் இன்னிங்ஸில�� 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்துவிட்டு, பேட்டிங்கிலும் 13 ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்று ஆடினார்.\nஆனாலும் கடும் களைப்படைந்த தோனியால், கடைசியில் அவர் எதிர்பார்த்ததை போல பெரிய ஷாட்டுகளை எளிதாக ஆடமுடியவில்லை. பேட்டிங் ஆடும்போது களத்தில் தோனி களைப்பாறியதை கண்டு ரசிகர்களே கலங்கினர். ஆனாலும் போராட்ட குணம் கொண்ட தோனி, கடைசிவரை தளராமல் போராடினார்.\nதோனியின் அர்ப்பணிப்பு மற்றும் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடியதற்காக அவருக்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீசாந்த்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்த 14 மாவட்ட மக்களும் கொஞ்சம் உஷாராக இருக்கனும்.. அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் இருக்குமாம்..\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் மனு தள்ளுபடி... ஓபிஎஸ் மகன் பதவிக்கு ஆபத்து..\nஎல்லையில் விடாமல் தொல்லை கொடுக்கும் சீனாக்காரன்: பொத்தி பொத்தி ரகசியம் காக்கும் வெளிவுறவுத்துறை அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/bodhura-has-been-arrested-again-after-the-3rd-racket-wa", "date_download": "2020-10-22T04:31:32Z", "digest": "sha1:YXJ6TR2NJNZTBJP4TKLTRENJ5FLWVD7H", "length": 10358, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கந்துவட்டி புகார் - பைனான்சியர் போத்ரா 3 வது வழக்கில் கைத��...", "raw_content": "\nகந்துவட்டி புகார் - பைனான்சியர் போத்ரா 3 வது வழக்கில் கைது...\nகந்துவட்டி புகாரில் சிறையில் உள்ள போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது 3 வது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து மீண்டும் போத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரபல சினிமா பைனான்சியர் எஸ்.முகுந்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.\nஇந்த நிலையில் தயாரிப்பாளர் சதீஷ்குமார், பைனான்சியர் போத்ராவிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை போத்ராவிடம் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து போத்ரா மற்றும் அவரது மகன்கள் இரண்டுபேரும் கந்து வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாக சதீஷ்குமார் புகார் கொடுத்திருந்தார்.\nஅந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nஅதைதொடர்ந்து, ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி என்பவர், போத்ராவின் மகன்கள் மீது புகார் அளித்தார்.\nஅந்த புகாரில் தான் ரூ.1.40 கோடி, போத்ராவிடம் வாங்கியதாகவும், இதுவரை 2 கோடி ரூபாய் வரை செலுத்தி உள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் அவர்கள் மீது 2 வது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகினர்.\nஇதைதொடர்ந்து நகை வியாபாரி ஹானந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இந்த மூன்றாவது புகாரில் போத்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமுரண்டுபிடிக்கும் பாமக.. கண்டுகொள்ளாத தேமுதிக.. அதிமுக கூட்டணியில் குழப்பம்\nமுதலமைச்சர் வேட்பாளர்.. மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு.. எல்.முருகன் பின்வாங்கியதன் பின்னணி..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உய��்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமுரண்டுபிடிக்கும் பாமக.. கண்டுகொள்ளாத தேமுதிக.. அதிமுக கூட்டணியில் குழப்பம்\nமுதலமைச்சர் வேட்பாளர்.. மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு.. எல்.முருகன் பின்வாங்கியதன் பின்னணி..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/neet-exam-problem-tomorrow-edapadi-meet-to-prime-minist", "date_download": "2020-10-22T03:49:09Z", "digest": "sha1:MBOXEEN4TPLYXMI7ZE6ELCQUNSRGR2YI", "length": 10660, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பிரதமரை நாளை சந்திக்கிறார் எடப்பாடி...", "raw_content": "\nநீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பிரதமரை நாளை சந்திக்கிறார் எடப்பாடி...\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார்.\nமருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, நீட் தேர்வு நடத்தப்பட்டும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.\nதமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரி வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nநீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக பேச உள்ளதாக தெரிகிறது.\nமேலும், துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை..8ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw-7-series-2012-2015/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-10-22T04:40:52Z", "digest": "sha1:2FL4Y3XES2VYDOOXDY7PQWHHM5CGTNEJ", "length": 6192, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 series 2012-2015 புது டெல்லி விலை: 7 சீரிஸ் 2012-2015 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ7 சீரிஸ் 2012-2015 road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nபிஎன்டபில்யூ 7 series 740எல்ஐ\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி எம் ஸ்போர்ட் பிளஸ்\nபிஎன்டபில்யூ 7 series 740எல்ஐ\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mullainews.com/2020/07/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-22T03:38:29Z", "digest": "sha1:JUYS747XURXQCAFOFJZWZD2GWJ4QA2DW", "length": 8536, "nlines": 92, "source_domain": "www.mullainews.com", "title": "நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி..!! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி..\nநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி..\nகடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற விபத்து…\nநாட்டில் வாகன விபத்துக்களினால் ஏற்படுகின்ற இறப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nபொரளை, ஹங்வெல்ல, பன்னலை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொரளை பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே, ஹங்வெல்ல அட்டிகல மீகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததுடன் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்து சம்பவம் நடந்துள்ளது.\nஇந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் இதேவேளை, பன்னலை – குளியாப்பிட்டி வீதியின் யக்பில பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார்சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யக்பில பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.\nஇதேவேளை, சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று கொள்கலனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nPrevious article100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு..\nNext articleபிரபல இளம் நடிகை திடீர் மரணம்…ரசிகர்களை சோகத்தில் ஆழ்திய செய்தி\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்…\nஈழத் தமிழருக்கு பெருமை சேர்த்த வன்னி மண்ணை சேர்ந்த பெண்…குவியும் பாராட்டுக்கள்..\nவவுனியா-சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் மாயமான இரு மாணவிகள்..\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\nதாலியை அடகு வைத்து ஆடம்பர செலவு.. க ணவனை கு த் தி கொ லை செ ய்த ம னைவி..\nதிருமணமான பின் ஆண், பெண் இரு பாலரும் செய்யக் கூடாதவை.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/chennai-medicine-company-staff-died-and-owner-hospitalized-in-corona-medicine-experiment/", "date_download": "2020-10-22T04:14:35Z", "digest": "sha1:I5OYC6V62UPW6W4JX4QXOCPXJNXNUWEK", "length": 14766, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை : கொரோனா மருந்து சோதனையில் உயிரிழந்த மருந்து நிறுவன ஊழியர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை : கொரோனா மருந்து சோதனையில் உயிரிழந்த மருந்து நிறுவன ஊழியர்\nசென்னை : கொரோனா மருந்து சோதனையில் உயிரிழந்த மருந்து நிறுவன ஊழியர்\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்ட ஒரு மருந்து நிறுவன ஊழியர் மரணம் அடைந்து அந்த நிறுவன அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசுஜாதா பயோடெக் என்னும் நிறுவனம் டாக்டர் ராஜ்குமார் என்பவரால் உருவக்கபட்டது. இந்த நிறுவனம் நிவாரண் 90 இருமல் மருந்து, வெல்வெட் ஷாம்பு மற்றும் மெமரி பிளஸ் மாத்திரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் மேலாளரான 47 வயதான டாக்டர் சிவநேசன் என்பவர் இங்கு 27 வருடங்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து மேலே குறிப்பிட்ட மருந்துகளைக் கண்டு பிடித்துள்ளனர்.\nஅவ்வகையில் ராஜ்குமார் மற்றும் சிவநேசன் ஆகிய இருவரும் இணைந்து கொரோனாவை குணப்படுத்த மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நோயைக் குணப்படுத்த இரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்னும் முடிவுக்கு இருவ்ரும் வந்துள்ளனர். இதையொட்டி ராஜ்குமாரின் ஜி என் செட்டி இல்லத்தில் உள்ள பரிசோதனை சாலையில் சோடியும் நைட்ரேட் மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர்.\nஇருவரும் உடனடியாக சோதனைச் சாலையில் மயங்கி விழுந்துள்ளனர். இதைக் கண்டு பதறிப் போன ராஜ்குமார் குடும்பத்தினர் இருவரையும் தி நகரில் உள்ள தனியர் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிவநேசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். ராஜ்குமார் அபாய நிலையைத் தாண்டி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவநேசன் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.,\nஇது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “குற்றவியல் சட்டம் 174 இன் கீழ் நாங்கள் வழக்கு பதிந்துள்ளோம். சிவநேசனின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மேற்கொண்டு நடவடிககைகள் எடுக்க உள்ளோம். இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. ராஜ்குமாரின் பரிசோதனை சாலையைச் சோதனை செய்த காவல்துறையினர் ஒரு சில மருந்துகள் மற்றும் ரசாயனம் ஆகியவற்றைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.\nமே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒரே நாளில் மேலும் 62 தெருக்கள்: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்வு… தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு… சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி\nPrevious திருமழிசை காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..\nNext வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : மத்திய அரசு\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/10/65.html", "date_download": "2020-10-22T04:11:34Z", "digest": "sha1:RY2JBDGSZZCTGBYC6PAXLHQ3BDIM6WH6", "length": 6143, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "முதியவர் ஒருவரை மிரட்டி சிறுநீர் குடிக்க வைக்க முயற்சித்த கொடூரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / முதியவர் ஒருவரை மிரட்டி சிறுநீர் குடிக்க வைக்க முயற்சித்த கொடூரம்\nமுதியவர் ஒருவரை மிரட்டி சிறுநீர் குடிக்க வைக்க முயற்சித்த கொடூரம்\nதாயகம் அக்டோபர் 14, 2020\nஉத்தர பிரதேசத்தின் லலித்பூரில் ரோடா என்ற கிராமத்தில் வசித்து வரும் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர், சோனு யாதவ் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஇந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறி கோப்பையில் இருந்த சோனுவின் சிறுநீரை முதியவருக்கு கொடுத்து குடிக்கும்படி சோனு கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு மறுத்த முதியவரை சோனு கம்புகளை கொண்டு அடித்து தாக்கியுள்ளார்.\nஇதுபற்றி அந்த முதியவர் கூறும்பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன் எனது மகனை கோடாரியால் சோனு தாக்கினார். இதுபற்றி போலீசில் நாங்கள் புகார் அளித்தோம். அதனால் சமரசம் ஆக போகும்படி, சோனு தொடர்ந்து எங்களை துன்புறுத்தி வருகிறார் என்று கூறினார்.\nஇந்த சம்பவம் பற்றி லலித்பூர் எஸ்.பி. மிர்சா மன்ஜார் பெக் கூறும்பொழுது, அதிகாரத்தில் இருக்கும் சிலர் ரோடா கிராமவாசிகள் 2 பேரை தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.\nமுக்கிய குற்றவாளியை கைது செய்து விட்டோம். இந்த புகாரில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் சகித்து கொள்வதில்லை என்று அவர் கூறினார்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=578", "date_download": "2020-10-22T03:15:33Z", "digest": "sha1:2C42VVQNANC7ZHMCIZCUBSFLCPXV2KHS", "length": 6861, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nநாகர்கோவிலில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில் பகுதியில் விவசாய நிலத்திற்கு சட்டவிரோதமாக வழங்கிய வீட்டுமனை பிரிவு வரைபட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்��து.\nஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் தினகரன் மற்றும் குமரி அலெக்ஸ், ஜெய்சிங், சார்லஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2020-10-22T03:30:37Z", "digest": "sha1:3VS424VDRGN6JH76YF667MRB6XS2QIGT", "length": 4823, "nlines": 37, "source_domain": "ohotoday.com", "title": "வந்துவிட்டது நரேந்திரமோடி ”ஆப்” : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்: | OHOtoday", "raw_content": "\nவந்துவிட்டது நரேந்திரமோடி ”ஆப்” : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்:\nநரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம்.\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பய���்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நரேந்திர மோடி என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையாக தகவல்கள், இமெயில்கள் மற்றும், மான்கிபாத் வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்கøளையும் தெரிவிக்கலாம். பிரதமருடன் கலந்துரையாடலாம்.\nதவிர அரசின் சாதனைகள் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக அப்டேட் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அந்த செயலியில் வசதிகள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் மோடி தெரிவித்துள்ளார். இந்த மோடியில் இந்த புதிய தொழில்நுட்ப முறைக்கு பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த அணுகுமுறையை டுவீட்டர் கணக்கில் தொடர்பர்கள் வெகுவாக பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sannaonline.com/2013/05/", "date_download": "2020-10-22T03:37:48Z", "digest": "sha1:WH7NAYGJC75BZDJ6SXFMLE3EJKEEDB7H", "length": 7114, "nlines": 127, "source_domain": "sannaonline.com", "title": "May 2013 – Sanna Online", "raw_content": "\nPosted in Interview Politics VCK அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் சமூக அரசியல் நிகழ்வுகள் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல்\nPosted in Article Politics சமூக அரசியல் நிகழ்வுகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் படைப்புகள் விமர்சனங்கள்\nஇடதுசாரிகளுக்கு மீண்டும் எழும் பழைய மோகம்\n– கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது….\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nதலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photo Gallery Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் படைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nராமச்சந்திரன் on தலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://srikalatamilnovel.com/product/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-10-22T03:57:45Z", "digest": "sha1:PMFN4WAG34KGI2EPLSE2YBZEIGH4BKYK", "length": 6873, "nlines": 233, "source_domain": "srikalatamilnovel.com", "title": "உறவாய் உயிராய் – Srikala Tamil Novel", "raw_content": "\nஇணையே என் உயிர் துணையே\nஇணையே என் உயிர் துணையே\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஉன் சுவாசத்தில் நான் Part 1 & 2 ₹350 ₹500\nஉள்ளம் சாய்ந்ததே உன்னிடம் & மனதில் உறுதி வேண்டும் ₹200 ₹280\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/05/195.html", "date_download": "2020-10-22T04:18:18Z", "digest": "sha1:BIETUZCRLB4UFBAQDDMST74MXUK3M24M", "length": 22537, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "வன்னியில் 195 மில்லியன் ரூபா நாய்வீடு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / வன்னியில் 195 மில்லியன் ரூபா நாய்வீடு\nவன்னியில் 195 மில்லியன் ரூபா நாய்வீடு\nவவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கூட முழுமையாகப் பூர்த்தியாகாத நிலையில், எவ்விதப் பயனுமின்றி மூடியே காணப்படுகிறது. இதற்கு யார் காரணம் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த பஸ் நிலையம் வீணாக்கப்படுவதை பார்த்துக் கொண்டு அரசியல் தலைமைகள், உரிய அதிகாரிகள் கண்டும் காணதவர்கள் போல் திரிவது ஏன்\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையானது வவுனியா நகரில் உள்ள பஸ் நிலைத்திலும் தனியார் பஸ் சேவை வவுனியா நகரின் முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, இலுப்பையடி கந்தசாமி கோவில் வீதி, பண்டாரவன்னியன் வீதி உள்ளிட்ட 5 இடங்களில் இருந்தும் சேவையை முன்னெடுத்து வந்தன. ஆனால் வவுனியாவில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு பஸ் தரிப்பிடமில்லாத காரணத்தால், கடந்த 2012 ஆம் ஆண்டு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான தீர்மானம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வவுனியா நகரில் இருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் 4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக 2013 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.\nஇலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவையும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், புதிய பஸ் நிலையத்திலிருந்து தனியார் பஸ்களும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் சேவையில் ஈடுபடும் என தெரிவித்தே கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. 195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பஸ் நிலையம் இலங்கையில் முதல் தர பஸ் நிலையமாகும். இங்கு கட்டுநாயக்கா விமானநிலையத்தை ஒத்ததாக சுகாதாரமான வசதிகளும��� பாதுகாப்பு முறைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nஅதனையடுத்து, இரண்டுசேவைகளும் ஒரே பஸ் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன. எனினும், நேர சூசி முறையாக இன்மையினால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது. இரண்டு தரப்பினருக்குமிடையில் இந்த பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர் பழைய இடத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் இயங்க ஆரம்பித்ததுடன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் அவர்களிக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\nகுறித்த பிர்ச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக மார்ச் 31 ஆம் திகதி வரை புதிய பஸ் நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கான புதிய இணைந்த நேரஅட்டவணையை அமைப்பதாக மாகாண போக்குவரத்து அமைச்சரால் வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும், கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவுற்ற நிலையில் எவ்விததீர்வும் எட்டப்படாமல் 195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பஸ் நிலையம் இன்று ஆடு, மாடு, நாய்கள் தங்கும் கூடாரமாக பயன்படுகின்றது.\nபஸ் நிலையத்தின் இந்த அவல நிலையை நொந்து கொண்டு பொருளாதார மத்திய நிலையப் பிரேரணைக்கு நடந்த சீர்கேட்டைப் பார்ப்போம். மைத்திரி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும். குறித்த பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகரில் இருந்து 2கிலோமீற்றர் தூரத்துக்குள் அமைக்கப்பட வேண்டும் என்பது கிராமியபொருளாதார அமைச்சரின் கோரிக்கையாகும். இதற்கு அமைவாக தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. பொருளாதார மத்திய நிலையம் சந்தைப்படுத்தல் வர்த்தக நோக்கங்களைக் கொண்டது. போக்குவரத்து வசதிதொழில,; நுட்பவளர்ச்சி என்பவற்றுடன் பெருமளவு மக்கள் வாழும் வவுனியா நகருடன் அண்டிய பகுதி என்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇது இவ்வாறு இருக்கும் பொழுது எமது அரசியல்வாதிகளின் ஒற்றுமை இன்மையால் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள தாண்டிக்குளத்தில் அமைக்கப் பட வேண்டுமா அல்லது நகரில் இருந்து சற்றுத் தொலைவிலுள்ள ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டுமா என பல சர்ச்சைகள் கிளம்பின.\nவாதப்பிரதிவாதங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என ஏட்டிக்கு போட்டியாக தொடர்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையின் ஏகமனதான தீர்மானத்தின் படி தாண்டிக்குளத்தில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. எனினும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடையே ஒற்றுமை இன்மையால் இது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபட்டுக் கொண்டே போனது. இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் தமது சுயநலனை மட்டும் கருத்தில் கொண்டார்களே தவிர யாரும் பொதுமக்களதும் இது சார்ந்த அமைப்புக்களினதும் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. அனைவரும் அரசியல் சார்ந்து மட்டுமே சிந்தித்தார்கள்.\nஎமது அரசியல் தலைவர்களின் விட்டுக்கொடுப்பற்ற தன்மையால் வடக்கின் முதலாவது பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடத்தின் இறுதி முடிவினை மத்திய பொருளாதார அமைச்சர் எடுக்கும் நிலை வந்தது. நீண்டகால இழுபறிக்கு உள்ளாகியிருந்த வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கான தீர்க்கமான முடிவு வவுனியா கச்சேரியில் அரசாங்க அதிபர் புஸ்பகுமார தலைமையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பத்யூதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் 2016.08.15 அன்று எடுக்கப்பட்டது.\nஇதுமட்டுமல்லாமல் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 200கோடி ரூபாய் பணம் மதவுவைத்த குளத்துக்கு 100கோடியும் மாங்குளத்திற்கு 100கோடியும் என பிரிக்கப்பட்டது. இவ்வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.\nதமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மையும் அவர்களின் செயற்திறனற்ற நிலையும், அவர்களின் குழுநிலைவாதமும் தான் இன்று வன்னி மாவட்டத்துக்கு வரும் வரப்பிரசாதங்கள் எல்லாம் அவற்றின் பலனைத் தராமல் வீண்போகக் காரணமாக உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் தாம் மக்களுக்கு சேவை செய்யப் போவதாகக்கூறி வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்களிற்கு வாக்களித்து மக்களின் நலநன மறந்துவிடுகின்றனர்\nஇவர்கள் தமது பதவி தரும் அகங்காரத்தாலும் சுயநலக் கொள்கைகளாலும் ஏனோ மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து விடுகின்றார்கள்\nஇவர்களின் அசமந்தப்போக்கினால் இவர்களால் மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட முடியாதுள்ளது என்பது வேதனையான விடயம். மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு நடந்தது என்ன, பொருளாதார மத்திய நிலையம் மற்றும் வவுனியா நகரசபைக்காக யுனொப் நிறுவனத்தினால் வழங்கப்படட 900 கோடி ரூபாய் என்பவற்றுக்கு எல்லாம் நடப்பது என்ன என்கிற கேள்விகளை சாதாரண மக்கள் நித்தமும் கேட்கிறார்கள். மக்கள் நலனுக்காக அபிவிருத்திப் பணிகளை கூட ஒன்றாக இணைந்து முன்னெடுக்க முடியாத அரசியல்வாதிகள் இருந்தென்ன பயன்\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinavidiyal.news/educationnews/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-22T03:33:18Z", "digest": "sha1:ZHQTXZ5SKAYFDPMFYBJ75W34BBPEBJL7", "length": 11158, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "என்ஜினீயரிங் கலந்தாய்வு: ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு எப்போது? - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு: ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு எப்போது\nகொரோனா ஊரடங்கு காரணமாக என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ‘ஆன்-லைன்’ விண்ணப்ப பதிவு தள்ளிபோய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான ‘ஆன்-லைன்’ விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும் என்று மாணவர்கள், பெற்றோரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.\nஇதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்நிலையில் இருப்பதாக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவ்வப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.\nஇந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான பணிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிப்பதற்கான அ��ிவிப்பு அடுத்த வாரத்துக்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅதேபோல், கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அமைக்கப்பட்ட சேவை மையங்களுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டனர். தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக ‘ஆன்-லைன்’ மூலமாகவே சான்றிதழ் சரிபார்ப்பை நிறைவு செய்வதற்கு ஏதுவான பணிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n← மாநகர பஸ்களில் மின்னணு பண பரிவர்த்தனை: முதற்கட்டமாக 2 பஸ்களில் சோதனை\nகோலியே சிறந்த பேட்ஸ்மேன் – பிராட் ஹாக் கணிப்பு →\nபராமரிப்பின்றி பாழாகும் பல அரசுப்பள்ளிகள்\nஜூலை 1ம் தேதி பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு திட்டம்\nடேக் இட் ஈசி – பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் ���ி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2020/07/19/", "date_download": "2020-10-22T04:16:59Z", "digest": "sha1:2JSJ7NJC6D5Z37TQWEQWOUYO732YCFYM", "length": 23253, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 07ONTH 19, 2020: Daily and Latest News archives sitemap of 07ONTH 19, 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2020 07 19\nபெங்களூருவில் திடீரென கொரோனா கிடுகிடு.. இவங்க தான் காரணம்.. கர்நாடகா அரசு பகீர் குற்றச்சாட்டு\n90 மில்லி ரம்..மிளகு தூக்கலா 2 ஆஃப் பாயில்..கொரோனா போயே போச்சு..கர்நாடகா காங். பிரமுகர் வீடியோ வைரல்\nசீனா எதிர்பார்க்காத மூவ்.. ஆபரேஷன் அந்தமானை கையில் எடுத்த இந்தியா. அடுத்தடுத்து நடந்த 3 டிவிஸ்ட்\nகொரோனா : இன்று முழு லாக்டவுன் - திங்கட்கிழமை காலை 6 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருங்க\nதமிழகத்தில் இன்று முழு கட்டுப்பாடுகளுடன் தீவிர ஞாயிறு லாக்டவுன்\nசென்னையில் காலையிலேயே பல இடங்களில் வெளுத்த கனமழை.. செம்ம என்ஜாய்\nதிருக்குறள் ஆராய்ச்சி, அறநெறி பரப்பும் உலக மையம் நிறுவ வேண்டும்: மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை\nஉங்கள் வீட்டு மின் கணக்கீட்டு முறையில் சந்தேகமா.. மின் வாரியம் முக்கிய அறிவிப்பு\nஒரு நாள் தானப்பா கடையை மூடுறாங்க... அதுக்கே இப்படியா.. அதிரவைக்கும் டாஸ்மாக் வசூல்\nதனி விமானத்தில் ஊழியர்களை அழைத்து வந்த விப்ரோ - வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு மீட்குமா\nமின் கட்டணத்தில் சலுகை... மற்ற மாநிலங்களால் முடியும் போது தமிழகத்தில் ஏன் முடியாது -மு.க.ஸ்டாலின்\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தினால்... குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் -சரத்குமார்\nமுதல்வர் பழனிசாமிக்கு வந்த அழைப்பு.. எதிர்முனையில் பேசியது பிரதமர் மோடி.. என்ன கேட்டார்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று செம மழைக்கு வாய்ப்பு.. என்ஜாய் செய்ங்க மக்களே\n10 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னைக்கு நல்ல செய்தி.. 81 சதவீதம் டிஸ்சார்ஜ்.. இவ்வளவு தான் நோயாளிகள்.. முழு லிஸ்ட்\nகோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க. ஸ்டாலின்\nகம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் குறித்து ப���ஸ்புக்கில் மோசமாக அவதூறாக சித்தரிப்பு.. ஸ்டாலின் கடும் கண்டனம்\nகோவையில் கோயில்கள் சேதம்- மத மோதல்களை தூண்ட சதி: ராமதாஸ் சாடல் வைகோ, கே.எஸ். அழகிரி கண்டனம்\n1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்கள்... வீடியோ பதிவு.. பள்ளி கல்வித்துறை அறிக்கை\nவருமானம் முக்கியமில்லை.. உயிரோடு வாழவிடுவது தான் முக்கியம்.. மின் கட்டணம் குறித்து ஈஸ்வரன்\nஇதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்\nசத்தமே இன்றி சாதித்த சென்னை.. மும்பை, பெங்களூர், டெல்லிக்கு வழிகாட்டியாகும் \"தலை நகர்\".. பின்னணி\nமிகப்பெரிய சாதனை.. தமிழகத்தில் ஒரே நாளில் 52 ஆயிரம் கொரோனா சோதனைகள்.. எப்படி நடந்தது\nமுருகர் பெயரை ஸ்டாலின் உச்சரித்து நிந்தனை செய்தோரை எச்சரிக்க வேண்டும்: எஸ்.பி. வேலுமணி\nதிமுக கொலைகள், ஓசி பிரியாணிக்கு பாக்ஸிங்,துப்பாக்கி தொழிற்சாலை-பட்டியல் போட்டு சாடிய சி.வி.சண்முகம்\nகொரோனா= டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்- திமுக இளைஞரணி சிறப்பு கூட்டத்தில் 21 தீர்மானங்கள்\nகோவையில் கோவில்கள் முன்பு டயர்கள் எரிப்பு- சிசிடிவியில் சிக்கிய சேலம் கஜேந்திரன் போலீசாரால் கைது\nவிமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் ராவணன்- மிகப் பெரிய ஆய்வில் இறங்கும் இலங்கை\nபண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ.சத்யாவின் கணவருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி\nஅயோத்தி.. ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை.. பிரதமர் மோடிக்கு அழைப்பு\nஎய்ம்ஸ்-ன் கொரோனா தடுப்பூசி கோவேக்சின்.. இன்று முதல் மனித சோதனை தொடங்குகிறது\nஇந்தியாவில் செப்டம்பரில் கொரோனா பாதிப்பு மிகமிக உச்சகட்டமாக இருக்கலாம்- வல்லுநர்கள் குழு வார்னிங்\nகொரோனா தீவிர பாதிப்பு இருந்தால் ஹைட்ராக்சி குளோரோகுயின் தராதீங்க.. மத்திய அரசு அட்வைஸ்\nமிக உச்சமாக 24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா- மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை தாண்டியது பாதிப்பு\nதமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு- உருக்கமான பிரியா விடை\nஇந்தியாவில் சமூகப் பரவலாக மாறுகிறது கொரோனா - இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை\n10வது அட்டவணையில் ஆன்டிபாடி இருக்கு.. சிபிஐ விசாரணைக்கு காங். எதிர்ப்பு.. ராஜஸ்தான் ஆடியோ பூதாகரம்\nரபேலை துரிதமாக களமிறக்க முடிவு.. லடாக்கில் வேகம் காட்டும் இந்திய விமானப்படை.. மாஸ்டர் பிளான் ரெடி\nடெல்லியில் 3 மணிநேர கனமழை.. கால்வாயில் வெள்ள பெருக்கு.. வீட்டை அப்படியே உள்ளித்த நீர்.. பகீர் வீடியோ\nகொரோனா மரணங்கள் குறைந்தது .. தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் செம்ம மாற்றம்.. மத்திய அரசு\n\"கம்பேக்\" தர பிளான்.. இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய டிக்டாக் களமிறக்கும் திட்டம்.. என்ன நடக்கும்\nடெல்லியை புரட்டிய மழை.. பாலத்திற்கு கீழ் அப்படியே மூழ்கிய பேருந்து.. ஒருவர் பலி.. ஷாக்கிங் வீடியோ\nகிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி - ஓசூர் மருத்துவமனையில் அனுமதி\nமின் கட்டணம் வசூலிக்க சென்ற அதிகாரிகளை கம்பத்தில் கட்டி வைத்த கிராமத்தினர்.. பரபரப்பு\nகோமியத்தை குடித்தால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.. சொல்வது மே.வங்க பாஜக தலைவர்\nடெல்லியை தொடர்ந்து.. உத்தரகாண்டில் வெளுத்தெடுத்த மழை.. மொத்தமாக உடைந்த பாலம்.. வீடியோ\nபாட்டி போட்ட கல்யாண கவுனுடன்.. திருமணம் செய்து இங்கிலாந்து இளவரசி.. கொரோனாவால் சிம்பிளாக முடிந்தது\nரூ. 20 ஆயிரத்தோடு காணாமல் போன பை.. முதியவருக்கு உதவிய ஆசிரியர்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஇடி மின்னலுடன் இரவில் கொட்டிய திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பால் விடிய விடிய இருளில் தவிப்பு\nஆடி அமாவாசை வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்யுங்க - முன்னோர்களின் ஆசி கிடைக்கும்\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே.. ஊறு வரும்னு தெரிந்தும் ஊருக்கு உழைத்தவரே வருக.. போஸ்டரில் அதகளம்\nமிக மோசம்.. 3 லட்சம் கொரோனா கேஸ்களை தொட்ட மகாராஷ்டிரா.. மும்பையில் மட்டும் 1 லட்சம்\nஎன்னாது.. சுஷாந்த் ஆவி தனியா இல்லையா.. கூட இன்னொருத்தர் இருக்காரா.. பீதி கிளப்பும் ஆவி ஸ்பெஷலிஸ்ட்\nவுஹனுக்கு முன்பே.. 2019 செப்டம்பரிலேயே டிரம்பிற்கு கொரோனா பற்றி தெரியும்.. அதிர வைக்கும் ரிப்போர்ட்\nசீனாவின் அஸ்திவாரமே காலியாகும்.. இந்தியாவிற்காக \"ஜோ பிடன்\" இறக்கிய பிளான்.. டிரம்பிற்கும் சிக்கல்\nராகு பெயர்ச்சி 2020: செப்டம்பர் முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது\nகேது பெயர்ச்சி 2020: ஐஸ்வர்ய யோகங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது\nஆடி அமாவாசையில் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகம் - 1008 நெய் தீப வழிபாடு\nஅடேங்கப்பா.. என்னா மாதிரி ��ூறாவளி.. சுற்றி சுழன்றடித்த காற்று.. பதறிப் போன ஏனாம்.. வீடியோவ பாருங்க\nகொரோனாவே அண்டாது.. வெட்டிவேர், வேப்பிலை, துளசி கலந்த மூலிகை ஏர்கூலர் வடிவமைத்த சிவகங்கை இளைஞர்\n14 ஆண்டாக சுற்றி திரிந்த மனநலம் பாதித்தவர்.. கட்டிங், சேவிங் செய்து குடும்பத்திடம் ஒப்படைத்த காவலர்\nகொரோனாவால் உயிரிழந்த பாஜக பிரமுகர் உறவினர்... நல்லடக்கம் செய்த தமுமுக... மதம் கடந்த மனிதநேயம்\nகொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்\nவிபத்தில் சிக்கி முடங்கிய பறவை மனிதன் பால்பாண்டி.. குஞ்சுகளுக்கு மீன் வாங்க முடியாத கவலையில் தவிப்பு\nஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை\nஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்க\nவேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா .. 2 நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிப்பு\nராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று\nகொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி\nஅமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது - டொனால்ட் டிரம்ப்\nஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிபர் ஹாசன் ரவுகானி அதிர்ச்சி தகவல்\nஎனக்கு 35 உனக்கு 20 வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்ய பெண் - வித்தியாச காதல் கதை\nலாக் டவுன் நேரத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசை - அதற்கு கொடுத்த விலை ரொம்ப காஸ்ட்லி\nஇன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்\nமீண்டும் சீண்டிய நேபாளம்.. பீகார் எல்லையில் திடீர் துப்பாக்கி சூடு.. இந்தியர் படுகாயம்.. பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-on-agriculture-bill-farmers-have-been-given-new-independence-in-agriculture-398006.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T03:48:34Z", "digest": "sha1:A5F7TQFF33FWLAQOQJZ7UYWDQIBWUBAE", "length": 26377, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாய மசோதா வரலாற்று சம்பவம்.. விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் கிடைத்து விட்டது.. பிரதமர் மோடி | PM modi on Agriculture Bill : Farmers have been given new independence in agriculture - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nஅமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nவிஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்.. மீட்பு பணிகள் தீவிரம்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nதேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nஓடியாங்க.. ஓடியாங்க.. வீக் என்ட்டில் நெட்பிளிக்ஸ் இலவசம்.. இந்தியாவுக்கான ஃப்ரீ டிரையல் பிளான்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nSports நாங்க வெற்றி பெறுவோம்... கண்டிப்பா வெற்றி பெறுவோம்... ஜடேஜா உருக்கம்\nMovies அக்ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nAutomobiles கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாய மசோதா வரலாற்று சம்பவம்.. விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் கிடைத்து விட்டது.. பிரதமர் மோடி\nடெல்லி: விவசாய சீர்திருத்தம் தொடர்பான மூன்று மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மசோதா விவசாயிகளை இடைத்தரகர்களிடமிருந்து பாதுகாக்க உதவும் என்றார்\nவிவசாயிகள் சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உடன்பாடு-2020 மசோதா லோக்சபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டது.\nவிவசாயமும் சந்தையும் மாநிலங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , மாநில அரசுகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த மசோதக்களை நிறைவேற்றியதற்கு பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nவிவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு.. பாஜக கூட்டணியில் பிளவா விரைவில் முடிவு எடுக்கிறது ஷிரோமணி அகாலி தளம்\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியான ஷிரோண்மணி அகாலிதளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பாஜக கூட்டணி முறையும் நிலையில் இருக்கிறது. எதிர்காலத்தில் மிகப்பெரிய கார்பரேட்டுகள் விவசாய சந்தைக்குள் நுழைய வழிவகுக்கும் என்ற விவசாயிகளின் அச்சப்படுவதாக கூறி அகாலிதளம் கடுமையாக எதிர்த்தது.\nஇந்த மசோதாவை நிறைவேற்றியதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்பது குறித்து பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த மசோதாவுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். விவசாயிகளின் அச்சங்களுக்கு தீர்வு காணாமல் சபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை, அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன் என்றார்.\nமுன்னதாக இந்த மசோதாக்களை தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கும் முன்பு பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றத்தால், ஏற்கனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல் மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் ஷரத்துக்களை நசுக்காது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த மசோதாக்கள் உறுதி செய்யும்.\nசந்தை கட்டுப்பாடு, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை யாருக்கும் விற்கலாம் என்ற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது. இதுபோல் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு அரசுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. இந்த மசோதா மூலம் விவசாயத்துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தை போட்டி ஆகியவை அதிகரிக்கும். இதனால் விவசயாத்துறையின் உள்கட்டமைப்பு வலுப்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த மசோதா காரணமாக இனி விவசாயிகள் பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கிடைக்கும்\" என்றார்.\nவிவாதத்திற்கு பிறகு இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் மோடி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றார். இந்நிலையில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம் குறித்து இன்று பேசிய பிரதமர் மோடி, தேர்தலின் போது இந்த மசோதவை ஏற்க உறுதியளித்த அதே கட்சிகள் இப்போது இந்த பண்ணை மசோதாக்களை எதிர்க்கின்றன, ஏனெனில் நாங்கள் இதை செயல்படுத்துகிறோம்.\nமுன்னதாக அவர்கள் மாற்று விருப்பத்தை வழங்குவதற்காக ஏபிஎம்சி ஏற்பாட்டை திருத்துவதாக விவசாயிகளுக்கு உறுதியளித்தனர், இப்போது அவர்கள் அதே திருத்தங்களையும் விதிகளையும் எதிர்க்கின்றனர். அவர்கள் விவசாயிகளுக்கு உதவ விரும்பவில்லை, மாறாக அவர்கள் இடைத்தரகர்களுக்கு உதவ விரும்புகிறார்கள்.\nகாங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) பற்றி பேசுகின்றன, அவை தங்கள் ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் நிறைவேற்றவில்லை பல ஆண்டுகள் நாட்டை ஆண்ட இந்த கட்சியினர் குறித்து விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இப்போது விவசாயிகளை தங்கள் வார்த்தைகளாலும் சதித்திட்டங்களாலும் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இது எங்கள் விவசாயிகளை திண்ணைகளிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கை. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க அனுமதிக்க வேண்டும். இதுதான் இப்போது நாட்டுக்குத் தேவை.\nஇந்த வாக்குறுதியை நிறைவேற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான். எதிர்க்கட்சிகள் எம்.எஸ்.பி விதியின் கீழ் கோதுமை, அரிசி மற்றும் பிற பொருட்களை வாங்கப்போவதில்லை என்ற வதந்திகளை மட்டுமே பரப்புகிறார்கள். இது அவர்கள் பரப்பும் மற்றொரு பொய்.\nவிவசாயிகளுக்கு விவசாயத்தில் புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது தங்கள் தயாரிப்புகளை விற்க கூடுதல் விருப்பங்களையும் வாய்ப்புகளையும் பெறுவார்கள். மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு நான் வாழ்த்துகிறேன். இடைத்தரகர்களிடமிருந்து பாதுகாக்க இவற்றைக் கொண்டுவருவது அவசியம். இவை விவசாயிகளின் கேடயங்கள்\" இவ்வாறு கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nவிழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்\nபுதிய காற்றழுத்தம்: தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு இடியோடு மழை பெய்யும்\nகொரோனா தடுப்பில் அஜாக்கிரதை கூடாது... தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு WHO அறிவுறுத்தல்..\nகொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.. ஜேபி நட்டா அதிரடி\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi agriculture bill farmers நரேந்திர மோடி விவசாய மசோதா விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/news/82103/", "date_download": "2020-10-22T03:38:43Z", "digest": "sha1:6UE6MWY5OLWOGGEMKZ3TEQ3AOOPBOBS3", "length": 12537, "nlines": 158, "source_domain": "thamilkural.net", "title": "வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்\nவவுனியா புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து தரப்பினர்களிற்கிடையில் முரண்பாடான நிலமை ஏற்பட்டு வருகின்றது.\nகுறிப்பாக இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தி ஒரே நிரலில் நின்று இரு பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் விடயத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நீண்டகாலமாக குழப்பமான நிலை ஏற்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் இன்றையதினம் பேருந்து நிலையத்திற்கு சென்ற மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன மற்றும் காவல் துறை அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இணைந்த சேவை அட்டவணைப்படி, ஒரே நிரலில் நின்று இரண்டு பேருந்து தரப்புகளும் சேவையில் ஈடுபடுமாறு தெரிவித்திருந்தனர்.\nஇதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் அரச பேருந்து தரப்பினரால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இணைந்த நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். எனினும் ஒரே நிரலில் இருந்து இரண்டு தரப்புகளும் சேவையில் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அதற்கு நாம் இணங்க மாட்டோம் எனவும் அரச பேருந்து தரப்பினர் தெரிவித்தனர்.\nஇணைந்த சேவை அட்டவணைப்படி தனித்தனி பகுதிகளில் தரித்து நின்றே சேவையில் ஈடுபடுமாறே நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. எனினும் இலங்கை போக்குவரத்து சேவையை முடக்கும் எண்ணத்துடன் இவ்வாறான சதிச்செயற்ப��டுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு சில அரச உயர் அதிகாரிகளும் துணைபோவதாக அவர்கள் குற்றம் சுமத்தியதுடன்,அரச அதிகாரிகளுடனும் முரண்பட்டிருந்தனர்.\nநாட்டில் பல இடங்களில் நடைமுறையில் உள்ள இணைந்த நேர அட்டவணையை வவுனியாவில் மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கு அரச பேருந்து தரப்பினர் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். அத்துடன் வெளி மாகாணங்களில் இருந்து வருகை தரும் பேருந்துகளை பேருந்து நிலையத்தினுள் அனுமதிக்குமாறும் அவர்கள் கோருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பரவலிற்கு மத்தியில் இவ்வாறு செய்வதனால் வைரஸ் பரவல் அதிகம் ஏற்படும் நிலையே உருவாகும். அத்துடன் வெளி மாகாண பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியும்.\nநாமும் மக்களிற்கான சேவையையே முன்னெடுக்கிறோம் ஒரே நிரலில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தனியார் பேருந்து தரப்பினர் தெரிவித்தனர்.\nஇதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்ததுடன், பேருந்து நிலையப்பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகேப்ரில்லா – பாலாஜிக்கு இடையே காதல் மலருமா\nNext articleநியூசிலாந்தில் மீண்டும் பிரதமரானார் ஜசிந்தா ஆர்டெர்ன்\nமெனிங் சந்தை இன்று காலை 10.00 மணி முதல் மூடப்படுகின்றது\nவவுனியாவில் மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nமுன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்\nசர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது\nகட்சியின் சுய நலன்களை மேம்படுத்துவதற்காக சட்டமியற்றுவது துரதிஷ்டவசமானது-க.வி.விக்னேஸ்வரன்\n20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/280446", "date_download": "2020-10-22T04:03:21Z", "digest": "sha1:KGIAV6FVWECSQJNAYCNCII5MVLOF4DJS", "length": 5918, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "தனிமையில் பேண்ட் இல்லாமல் சமையல் அறையில் இளம்நடிகை.. படுகேவளமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\n7 வருடம் கழித்து குழந்தை எனக்கு விவாகரத்து ஆகவில்லை வதந்திக்கு முற்றிபுள்ளி வைத்த 42 வயது நடிகை பூமிகா\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nஹனிமூனில் கடற்கரையில் ஊர்சுற்றும் திரிஷாவின் முன்னாள் காதலர்\nஅறிமுகப்படுத்திய இயக்குநரை 14 ஆண்டுகளாக தூக்கி எறிந்துவரும் நடிகை நயன்\nஇளம் நடிகைகளுக்கு சவால் விடும் 50 வயது நடிகை.. இதுக்கு தான் அங்க போனாரோ\nதனிமையில் பேண்ட் இல்லாமல் சமையல் அறையில் இளம்நடிகை.. படுகேவளமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..\nமலையாள மொழி பேசும் நடிகையாக தமிழில் மிஷ்கின் இயக்கி விஷால் நடித்த துப்பறிவாலன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நட்கை அனு இம்மானுவேல்.\nஇதனைத் தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அணு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.\nகடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.\nசமீப காலமாக நடிகை அணு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nகொரானா லாகடனின் போது கதாநாயகிகளுக்கு இடையே பல்வேறு சேலஞ்சுகள் பிரபலமாகிவரும் நிலையில் அதையும் செய்து வந்தார். தற்போது சமையளறையில் பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் டீ குடிக்கும் படுமோசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nபாண்ட���யன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/comedian-come-hero-ramars-poda-mundam", "date_download": "2020-10-22T04:09:59Z", "digest": "sha1:7GS7XJ4XGXJPO5QICP46QSQATCN3XO2W", "length": 9911, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’! | comedian come hero ramar's poda mundam | nakkheeran", "raw_content": "\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட காமெடி ஷோக்களில் காமெடியனாக இருந்து, பிரபலமடைந்தவர் ராமர். இவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி நடிக்கிறார்.\nநாளைய இயக்குனர் என்னும் குறும்பட போட்டியில் பங்குபெற்ற மணிராம் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஷ்ணு விஜய் இசையமைக்க, கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nசமீபத்தில்தான் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ‘போடா முண்டம்’ என இப்படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார். மேலும் இதன் டைட்டில் டிசைனையும் வெளியிட்டுள்ளது படக்குழு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா - முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி வெள்ளம்\nநேபாளம் விடும் இராமர் பாணம் அதிரும் இந்துத்வா சக்திகள் - பேரா முனைவர் வெ.சிவப்பிரகாசம்\nஅது ராமரும் இல்ல, ஆஞ்சநேயரும் இல்ல.. அது ஒரு பழங்குடி தலைவன்- ஈராக் அரசின் விளக்கம்...\nஅயோத்திக்கு புறப்பட்ட ராம ராஜ்ஜிய ரத யாத்திரை\nவார இறுதியில் இலவசம்... நெட்பிளிக்ஸின் புது அசத்தலான திட்டம்\nசுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பதிவிடுவதா\nரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த சஞ்சய் தத்\nஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்... அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் வாழ்த்து\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nகுவியும் வாழ்த்து... சந்தோஷத்தில் திளைக்கும் நடிகர் சிவகுமார் குடும்பம்\nஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்... அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் வாழ்த்து\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்தி�� அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/07/blog-post_26.html", "date_download": "2020-10-22T03:32:53Z", "digest": "sha1:QLZN2JDX2WQQZPYE5ISLIOTXX24H6FZX", "length": 13975, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் உருது படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் செங்கோட்டையன் வேலூரில் பேட்டி - NMS TODAY", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் உருது படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் செங்கோட்டையன் வேலூரில் பேட்டி\nவருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் உருது படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் செங்கோட்டையன் வேலூரில் பேட்டி\nவேலூர் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 05 தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று வேலூர் பழைய மருத்துவமனை சாலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ சி சண்முகத்தை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை மருத்துவ துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தேமுதிக மத்திய மாவட்ட கழக செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பிரச்சாரத்தை துவக்கி வைத்ததோடு அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கேபிள் கட்டணம் உயர்ந்திருப்பதாக மக்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் விரைவில் கேபிள் கட்டண குறைப்பு முதல்வர் அறிவிப்பார் எனவும், வேலூரில் உருது பேசும் மாணவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.\nஅதே போல் அவருடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளனது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ர வெள்ளிக்கிழமை மாலைக்குள் உருது பாடபுத்தகங்கள் மாணவர்களின் கையில் தவிழும் என்று கூறினார். இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மை பெரும் மக்களுக்கும் முழு ஆதரவை கொடுக்கும் அரசாக அதிமுக அரசாக விளங்குகின்றது. அவை இவர்களுக்கு எந்த இடர்பாடு வந்தாலும் முழு ஆதரவு கொடுக்கும் அரசாக இருக்கும்.\nஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருவதை குறித்து கேட்ட கேள்விக்கு தமிழக முதல்வர் பாரதப்பிரதமர் மோடியிடம் மற்ற குழுவிடம் பேசி இரண்டு மூன்று நாட்களில் சுற்றுபயணம் செய்து பார்வையிடுவார். ஆந்திரா, கர்நாடக போன்ற மற்ற மாநிலங்களுடன் நதிநீர் பிரச்சனை மத்திய அரசு பேசி நல்ல முடிவு செய்து வருகிறது. அதே போல் மற்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் நதிநீர் பங்கீட வழக்கு தொடர்ந்து அதில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் உரிமையை என்றைக்கும் பாதுகாத்து நடவடிக்கை எடுப்பார் நமது முதலவர் என்று கூறினார்... மேலும் வேலூர் கிறித்தவ மத போதகர் பிசப் அவர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார்..\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-22T04:10:41Z", "digest": "sha1:RCCXZMKJQJSCSR2RVO7VTNOW3E5TQ7PO", "length": 8562, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "கட்டுபட்டுத்தபட்ட பகுதிகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்ப��யா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா : சென்னையில் 56 கட்டுப்பாடு பகுதிகள் மட்டுமே உள்ளன\nசென்னை சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. …\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய ந���த் பேசுவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tn-higher-education-minister-anbazhagan-affected-by-corona/", "date_download": "2020-10-22T04:12:07Z", "digest": "sha1:OZOVRSPYBBCNF6P4AHE4OTFKSXZAWZQD", "length": 11518, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇதைத் தடுக்க நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nஇதில் பங்கு பெற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமைச்சர் தற்போது மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nமநகாராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் காமராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்,\nகொரோனா : தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார் தமிழக ஆளுநருக்கு கொரோனா : மருத்துமனைக்கு விரைவு\nPrevious சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது : முக்கிய சாலைகள் மூடப்பட்டன\nNext கொரோனா : அகில இந்திய அளவில் குணமடையும் விகிதம் 53% ஆக அதிகரிப்பு\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம��…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://diamondtamil.com/india/india_history/pre_historic_india/harappan_civilization.html", "date_download": "2020-10-22T04:32:46Z", "digest": "sha1:HM4EJFCRAYLSWJMSDPSWXUX6KTPFF7R3", "length": 9176, "nlines": 59, "source_domain": "diamondtamil.com", "title": "ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization) - ஹரப்பா, நாகரிகம், வரலாறு, இந்திய, பண்பாட்டின், நிலை, முந்தைய, சிந்து, மக்கள், ஹெக்டேர், பண்பாட்டிற்கு, அகழ்வாய்வுகளின், மொகஞ்சாதாரோ, இந்தியா, அகழ்வாய்வுகள், பயனாக, சிந்துவெளி, முக்கிய", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 22, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட��டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிந்துப் பள்ளத்தாக்கில் மேற்கு பஞ்சாபிலுள்ள ஹரப்பா, சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சாதாரோ ஆகிய இரு இடங்களிலும்தான் முதன்முதலில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்னிரண்டு இடங்களும் தற்போது பாகிஸ்தாளில் உள்ளன. இந்த அகழ்வாய்வுகளின் பயனாக ஒரு சிறந்த நாகரிகம் சிந்து வெளியில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இந்த நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என வழங்கப்பட்டது. சிந்துவெளிக்கு அப்பாலும் இந்த நாகரிகத்தின் தடங்கள் பரவியிருந்தமையால் பின்னர் இது 'சிந்து நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது. முதலில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவுகூறும் வகையில் 'ஹரப்பா நாகரிகம்' என்றும் இது வழங்கப்படுகிறது.\nபல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை வருமாறு: சிந்துவிலுள்ள கோட் டிஜி, ராஜஸ்தானிலுள்ள காளிபங்கன், பஞ்சாபில் ரூபார், ஹரியானாவில் பினவாலி, குஜராத்திலுள்ள லோத்தல், கர்கோடாடா மற்றும் தோலவிரா. பெரிய நகரங்கள் பெரும்பாலும் நூறு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டவையாகும். சிந்துவெளி நகரங்களிலேயே மிகப் பெரியது மொகஞ்சாதாரோ. இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்படுகிறது.\nகடந்த எண்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளின் பயனாக ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை அறிந்துகொள்ள பயன்படுகின்றன. இதனை நான்கு முக்கிய நிலைகளாகப் பகுத்து அறியலாம்.\n1 . ஹரப்பாவிற்கு முந்தைய நிலை\n2 ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை\n3. ஹரப்பா பண்பாட்டின் முதிர்ந்த நிலை\n4. ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலை\nஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலையை கிழக்கு பலுச்சிஸ்தானத்தில் காணலாம். மொகஞ்சாதாரோவிற்கு வடமேற்கில் 150 மைல் தூரத்தில��ள்ள மெகர்கார் என்ற இடத்தில் ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன. இக்காலத்தில், மக்கள் தங்களது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையான வேளாண் வாழ்வைத் தொடங்கினர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization), ஹரப்பா, நாகரிகம், வரலாறு, இந்திய, பண்பாட்டின், நிலை, முந்தைய, சிந்து, மக்கள், ஹெக்டேர், பண்பாட்டிற்கு, அகழ்வாய்வுகளின், மொகஞ்சாதாரோ, இந்தியா, அகழ்வாய்வுகள், பயனாக, சிந்துவெளி, முக்கிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://whatstubes.com/?paged=29", "date_download": "2020-10-22T02:44:18Z", "digest": "sha1:BT3KXIUZUSFAJRTBLWM5JSEPLG635XR6", "length": 50810, "nlines": 449, "source_domain": "whatstubes.com", "title": "Whatstubes News | Tamil News | Srilanka News | India News | Whatstubes", "raw_content": "\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\nசினிமா உலகை பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அதைப்போல் சினிமாக்காரர்களின் திருமணங்கள் சினிமாவைப் போலவே முடிந்துவிடுகிறது. அதற்கு நல்ல உதாரணம் நம்ம வனிதா விஜயகுமார் தான். ��ற்கனவே இரண்டு…\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒவ்வொரு நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும். அந்த வகையில் தற்போது சம்பளத்தில் டாப் 3 இடத்தில்…\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது. இதில் மிகவும் நல்ல…\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க்…\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது…\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nவிஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. எனவே பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ‘ராஜா…\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சுயநலமாக அசத்தி வருகிறார்கள். இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி…\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்���ம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே…\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nஇளம் நடிகைகளுக்கு தற்போது டஃப் கொடுக்கும் விதமாக இந்த கொரானா லாக்டவுன் உருவாக்கியுள்ளது. அந்தவகையில் மூத்த நடிகைகள் கூட போட்டோஹுட் எடுத்து க்ளாமர் காட்டி வருகிறார்கள். அதில்அஜித்குமார்…\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா..வீடியோ இதோ\nவனிதா விஜயகுமார் 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து கடந்த ஜுன் 27ம் தேதி மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில…\nசெம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..\nஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன், தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக உள்ளார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்தி…\nபிக்பாஸ் இல் மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி.. இனி TRPவேற லெவல் தான்.. யார் தெரியுமா புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் 15 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனாவும் வருகை தந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களில் நடிகை…\nசோமை அடித்து கீழே தள்ளிய பாலாஜி.. பிக்பாஸ் டாஸ்கால் வெடித்த அடுத்த பிரச்சினை\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் மக்களிடையே…\nஅரக்கனாக சுரேஷ்… சிம்மாசனத்தில் வேல்முருகன் வடிவேலாக ரியோ… களைகட்டும் பிக்பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஒவ்வொரு மாற்றங்களும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைய டாஸ்க் மிகவும் வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இன்று சில போட்டியாளர்களை அரக்கர்களும், அரக்கிகளாகவும்,…\nஇசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் வீட்டில் நடந்த கொண்டாட்டம் உச்சகட்ட மகிழ்ச்சியில் மனைவி தீயாய் பரவும் மகளின் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த ஞாயிறு அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ்…\nவேல்முருகனை கடுப்பாக்கிய கப்பிரில்லா.. கடும் கோபத்தில் தாறுமாறாக திட்டி தீர்த்த சம்பவம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க,…\nதமிழ் திரையுலகில் வெளியான 18+ சர்ச்சைக்குரிய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ\nநம் தமிழ் சினிமாவில் சி இதுவரை பல விதமான கதைக்களங்களில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வெற்றிபெற்றுள்ளது. அதே போல் இளைஞர்களை கவர்வதற்கென்று கடந்த 5…\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\nசினிமா உலகை பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அதைப்போல் சினிமாக்காரர்களின் திருமணங்கள் சினிமாவைப் போலவே முடிந்துவிடுகிறது. அதற்கு நல்ல உதாரணம் நம்ம வனிதா விஜயகுமார் தான். ஏற்கனவே இரண்டு…\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒவ்வொரு நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும். அந்த வகையில் தற்போது சம்பளத்தில் டாப் 3 இடத்தில்…\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது. இதில் மிகவும் நல்ல…\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க்…\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்��ட்டது…\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nவிஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. எனவே பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ‘ராஜா…\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சுயநலமாக அசத்தி வருகிறார்கள். இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி…\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே…\n புகைப்படத்தை வெளியிட்ட கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஇந்தி சின்னத்திரையில் இருந்து பெரிய சின்னத்திரைக்கு வந்தவர் கவிதா ராதேஷ்யம். பான்ஞ் செண்ட்லி மெயின் பான்ஞ் குரோர் என்ற படத்தில்…\nவனிதாவின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தேவி… இறுதியாக வெளியிட்ட காணொளி\nதித்திக்குதே ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய பெண் குழந்தையா.. வைரலாகும் புகைப்படம்..\n39 வயதில் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிமாக மாறிய நடிகை கிரண்.. ரசிகர்கள் ஷாக்..\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமசூத்ரா நடிகையை மிஞ்சிய மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்.. தனுஷ் படத்துக்கு இது கூட பண்ணலனா எப்படி\nஹீரோயின் ஆகிறாரா கௌதமியின் மகள்…. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nஅஜித்தின் முதல் காதலி இவர்தானா.. காதல் முற்றி பெண் கேட்க சென்ற இடத்தில் அசிங்கப்படுத்திய நடிகையின் பெற்றோர்.\nஆணுறைகளை உபயோகிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ.. மறந்தும் கூட தெரியாம போய்டாதீங்க..\nபிக்பாஸ் மதுமிதாவை நேரில் பார்க்கச் சென்ற பிரபல நடிகை விருந்து வைத்து அசத்திய புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் 50 நாட்கள்வரை இருந்தவர் காமெடி நடிகை மதுமிதா. பின் உள்ளே ஏற்பட்ட சிறு சிறுசண்டைகள்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பிரபல நடிகர்\nநன்றி கூறிய ஈழத்து பெண் மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்… குவியும் வாழ்த்துக்கள்\nபிக் பாஸ் 1,2,3 பிரபலங்கள் ஒன்று கூடிய தருணம் சென்ராயன் தனது குழந்தையுடன் இதோ\nபிக்பாஸ் சாண்டிக்கு அடித்த அதிர்ஷ்டம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த விளையாட்ட விளையாடுறத���க்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nஓசோன் படலத்தின் ஓட்டையை மூடிய கொரோனா தீயாய் பரவும் உண்மை தகவல்…. கடும் வியப்பில் விஞ்ஞானிகள்\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nகலர் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. பிளக் கொண்ட ரெட்மி பேண்ட் அறிமுகம்\nகேம் ஸ்டிரீமிங் சேவை துவங்கும் அமேசான்\nவைக்க கூடாத இடத்தில கைவச்ச கேப்ரியலா.. ஷாக்கான ஆஜித்.. என்னடா நடக்குது அங்க\nபிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஜித்துக்கு ஃப்ரீ பாஸ்…\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை ஒப்புதல் அளித்த அரசு: எந்த நாட்டில் தெரியுமா\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்கதேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு…\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nஅஜித் தமிழ் சினிமாவில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு நடிகர். அண்மையில் அவர் பெயரில் ஒருவர் மோசடி செய்தது அவருக்கு தெரிய வந்துள்ளது. யார் என்பது தெரிந்தும் அவரை…\nகொரோனாவுக்காக இப்படியா பிக்பாஸ் சீசன் 4 …. புகைப்படத்துடன் வெளியிட்ட பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநாடெங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழ���களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு…\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nகொரோனா இந்த 2020 யாரும் எதிர்பாராத வகையில் உலகை ஆட்டிப்படைத்துவிட்டதோடு மக்களையும் அச்சுறுத்தியும், பொருளாதாரத்தில் சரிவடையவும் செய்துவிட்டது. உலகளவில் இந்நோயால் லட்சக்கணக்கானோர் மரணமடைந்துள்ளனர். இதற்கிடையில் சினிமா வட்டாரத்தில்…\nஎனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க.. இளம் இயக்குனரை அதிர வைத்த ரஜினி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி\nதமிழ் சினிமாவில் சரித்திர நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தான் ஹீரோவாக களம் இறங்கிய நாளில் இருந்து தற்போது வரை ரஜினி தான் நம்பர்…\nபிரித்தானியா தமிழர்களை இலக்கு வைக்கும் மோசடிக் கும்பல் தவறாமல் இந்த காணொளியை பகிருங்கள்\nபிரிதானியா வாழ் எமது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எச்சரிக்கை இது. அதாவது மோசடிக் கும்பல் ஒன்றும் தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.…\nகடல் அருகே நின்று போட்டோஷுட் நடத்திய புதுமண தம்பதிகள்.. பின்பு நடந்த விபரீதம்.. வைரல் காணொளி\nகலிபோர்னியாவில் புதுமண தம்பதிகள் போட்டோஷுட் எடுக்க கடல் அலை அருகே நின்று எடுத்தபோது எதிர்பாரதவிதமாக மனைவி கடல் அலை இழுத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின்…\nபெனிக்ஸின் கடைசி சிரிப்பு… கடைசியில் தண்ணீர் கேட்டு துடித்த ஜெயராஜ்.. வெளியான பகீர் உண்மை\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், போலீசார் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த காவல் நிலையத்தில் அப்போது பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிள் சாட்சியம்…\nநாலு பேர ஒரே நேரத்தில் வச்சி சமாளிக்க எனக்கு திறமை இருக்கு.. எகிறும் வனிதா\nசினிமா உலகை பொறுத்தவரை கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அதைப்போல் சினிமாக்காரர்களின் திருமணங்கள் சினிமாவைப் போலவே முடிந்துவிடுகிறது. அதற்கு நல்ல உதாரணம் நம்ம வனிதா விஜயகுமார் தான். ஏற்கனவே இரண்டு…\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதமிழ் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒவ்வொரு நடிகர்களின் சம்பளமும் மார்கெட்டில் உயரும். அந்த வகையில் தற்போது சம்பளத்தில் டாப் 3 இடத்தில்…\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது. இதில் மிகவும் நல்ல…\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க்…\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது, அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது…\nபாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு\nவிஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. எனவே பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ‘ராஜா…\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சுயநலமாக அசத்தி வருகிறார்கள். இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி…\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை என்பதே…\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரி���ங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nபிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Strike", "date_download": "2020-10-22T04:29:33Z", "digest": "sha1:H32S6R5PVHU5F2JWV2KH242XE5RXCB6F", "length": 4263, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Strike", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநாடு தழுவிய பொது வேலைந...\nஒட்டகக் குர்பானி தடை: ...\nசென்னை பல்லவன் இல்லம் ...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/2020-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-22T03:08:52Z", "digest": "sha1:TOZIRFBS6KKSKH4D4R5OZLATMHIYANZ2", "length": 11886, "nlines": 98, "source_domain": "makkalkural.net", "title": "2020 ல் தேர்வு செய்யப்பட்டவர்க��் 2021ல் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு: ஹஜ் குழு கூட்டத்தில் தீர்மானம் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n2020 ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் 2021ல் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு: ஹஜ் குழு கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்நாடு மாநில ஹஜ் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. ஹஜ் குழு தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். அரசு அதிகாரிகள் நஜ்முதீன், சந்திர மோகன், உறுப்பினர்கள் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ, தமீமுன் அன்சாரி எம்எல்ஏ, முஹம்மது அஸ்ரப், ஜவஹர் அலி, மௌலானா சுஹைப் அஹ்மது, அமதுல் ஆதிபா, முஹம்மது காசிப், லியாகத் அலி கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 15 கோடியில் ஹஜ் இல்லம் கட்ட தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை தமிழ் நாடு வக்ஃப் வாரியத்துடன் கலந்தாலோசித்து கட்டுமான பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n2020 – ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்து தேர்வானவர்கள் கொரோனா தொற்று காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால். வருகின்ற 2021 – ம் ஆண்டு ஏற்கனவே தேர்வானவர்கள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.\n2021 – ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மக்கா, மதீனாவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். அதற்காக சிறப்பு குழுவினரை அமைத்து முன்னதாக சென்று முன்னேற்பாடுகள் செய்தல் ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\nசென்னையில் ஊரடங்கை மீறியதாக 413 வழக்குப் பதிவு\nசென்னை, ஜூலை 23–சென்னையில் ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அதன்பேரில் சென்னையில் நேற்று (22–ந் தேதி) காலை 6 மணி முதல் இன்று […]\n12 கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது; அமைச்சர் பாஸ்கரன் தகவல்\nசிவகங்கை மணிமுத்தாறு வடிநிலக் கோட்டத்தில் 12 கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது; அமைச்சர் பாஸ்கரன் தகவல் சிவகங்கை, ஜூன்.12– சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பொதுப்பணித்துறையின் கீழ் மணிமுத்தாறு வடிநிலக் கோட்டம் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் முன்னிலையில் கதர் மற்றம் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் செய்திளாயர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தின் போது தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் திருமணவயல் ஊராட்சியில் […]\n13–வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது\nரசிகர்களின் ஆரவாரம் இல்லாமல் 13–வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிகள் மோதல் துபாய், செப். 19– ரசிகர்களின் ஆரவாரம் இல்லாமல் 13-வது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் […]\nமழை வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலை\nபுதிதாக நான்கு 108 அவசரகால ஊர்திகள் சேவை : அமைச்சர் காமராஜ் தொடக்கி வைத்தார்\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\nஎருமையில் சவாரி செய்து பிரச்சாரம்: வேட்பாளர் கைது\nகராச்சியில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 15 பேர் படு காயம்\nசவுதி இளவரசர் மீது துருக்கி பெண் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/oct/07/andhra-pradesh-government-helps-rs-10-lakh-3479103.html", "date_download": "2020-10-22T03:06:48Z", "digest": "sha1:T7XSICUPDTEOC3GK6OEWAJYESR6PWSYM", "length": 10675, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பதி கரோனா மையத்தில் சுவா் இடிந்து விழுந்து கா்ப்பிணி பலி: ஆந்திர அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nதிருப்பதி கரோனா மையத்தில் சுவா் இடிந்து விழுந்து கா்ப்பிணி பலி: ஆந்திர அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி\nதிருப்பதி: திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவக் கல்லூரி கொவைட்-19 மையத்தில் ஞாயிற்றுக்கிழமை சுவா் இடிந்து விழுந்ததில் கா்ப்பிணி ஊழியா் உயிரிழந்தாா்.\nஅவரது குடும்பத்துக்கு ஆந்திர அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.\nதிருப்பதியில் கரோனா சிகிச்சைக்காக சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பத்மாவதி மருத்துவக் கல்லூரி உள்ளது. இதனை கொவைட்-19 சிகிச்சைக்காக அரசு ஒதுக்கியுள்ளது. இக்கட்டடத்தின் தரைதளத்தில் கொவைட் மையம் செயல்பட்டு வருகிறது. இதே கட்டடத்தில் 4-ஆவது மாடியில் கட்டடப்பணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணி ஊழியா் ராதிகா மற்றும் 2 கரோனா நோயாளிகள் வெளியில் நின்று கொண்டிருந்தனா்.\nஅப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் 4-ஆவது தளத்திலிருந்து சுவா் இடிந்து தரை தளத்தில் நின்று கொண்டிருந்த 3 போ் மீது விழுந்தது. இடிபாட்டில் சிக்கிய பணியாளா் ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இரு கரோனா நோயாளிகளுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் உயிரிழந்த ராதிகா 3 மாத கா்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.\nஇச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nஆந்திர அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி: இந்த விபத்தில் இறந்த ராதிகாவின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சாா்பில் ரூ.10 லட்சமும், காயமடைந்த கரோனா நோயாளிகளுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது. சம்பவ இடத்தை, மருத்துவமனை நிா்வாகிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பாா்வையிட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வ���ங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/06/blog-post_24.html", "date_download": "2020-10-22T04:24:12Z", "digest": "sha1:7BRMIW7V6GNNK2LQKH24TL53KSMN2PG2", "length": 11742, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "வந்தவாசியில் முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து போது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / வந்தவாசியில் முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து போது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவந்தவாசியில் முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து போது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவந்தவாசி நகராட்சி 3-வது வார்டு பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை 9.30 மணியளவில் வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பாதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் பேச்சுவார்த்தையை ஏற்காத பொதுமக்கள், உரிய அலுவலர் வந்து பதில் அளித்தால் தான் கலைந்து செல்வோம் என கூறினர். நேற்று விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று இருந்த நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதியிடம் செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது குடிநீர் வழங்க உரிய ஏற்பாடு செய்வதாக அவ��் உறுதி அளித்ததை, போலீசார் பொதுமக்களிடம் கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் ��ற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/author/admin/", "date_download": "2020-10-22T04:24:09Z", "digest": "sha1:SGWYTN5J4R6OZAC4K3FOJAPF7YFWSJH6", "length": 15228, "nlines": 71, "source_domain": "ohotoday.com", "title": "admin | OHOtoday", "raw_content": "\nசர்க்கரைநோயினால் ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:\nமா இலை, அத்தி இலை, ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் புண்கள் குணமாகும். உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்கபோகும் முன் புண் […]\n01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் ….\n01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் …. ஓட்டுநர், பயணிப்பவர் இருவருக்கும்…. மீறினால் அனைத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் பறிமுதல்…. ஐ.எஸ்.ஐ. சான்று ரசீது காண்பித்தால் மட்டும் விடுவிப்பு…. என்று பொது மக்களுக்கு தமிழக உள் துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்\nலலித்மோடி விவகாரத்தில் 7 கேள்விகள்: மத்திய அரசை உலுக்கும் சிதம்பரம்\nசுஷ்மா சுவராஜை லலித்மோடி தொடர்பு கொண்டது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் 7 கேள்விகளைக் கேட்டு, அதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார். லலித்மோடி-சுஷ்மா சுவராஜ் விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள��ம் உதவியதாக லலித்மோடி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். குறிப்பாக, சிதம்பரத்தின் மீது அவர் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். கடிதங்களே சாட்சி: இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த […]\nகலாநிதி மாறன் கடிதத்திற்கு பதில் தர முடியாது… நீதிமன்றத்தில் சந்திக்க தயார்… உள்துறை அமைச்சகம் அதிரடி\nசன் குழுமத்தின் 33 தொலைக்காட்சி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரடியாக தலையிட வேண்டும் என கலாநிதி மாறன் எழுதிய கடிதத்திற்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளின் உரிமங்களை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக் கோரி, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை விதிகளின்படி, தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கான அனுமதியளிப்பதற்கு முன்பு, அதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் […]\nவந்துவிட்டது நரேந்திரமோடி ”ஆப்” : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்:\nநரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் […]\n உயிரற்ற மரம்போலல்ல உயிருண்டு மெய்யும் உண்டு உனக்கென இடமளித்தேன் உண்மை மட்டும் தான் எனதியல்பு உனக்கென்ன மேலே நின்றாய்\nகிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்\nகிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதம் தற்பொழுது வாட்ஸ் அப்பில் வெகுவாக பரவி வருகின்றது.அந்த கடிதத்தில் உள்ளவை பின் வருமாறு:- என் பெயர் உழவன் . வீட்டில் வைத்த பெயரைப் பற்றி நீங்கள் எந்த ஆய்வுக���கும் போகத் தேவையில்லை. ஏனெனில், எல்லாருக்கும் போலவே வீட்டில் எனக்கு வைத்த பெயர் மகிழ்வூட்டக்கூடியது. எல்லாரையும் போலவே அப் பெயருக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. என் கிராமத்தில் என்னை ஏமாளி என்றும், நகர எல்லைக்குள் கோமாளி என்றும் அழைப்பது வழக்கம். மாநகர எல்லைக்குள் […]\nஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது \nதிருநெல்வேலியை சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. […]\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ..\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்த மாணவ மாணவியர் கவணத்திற்கு, சென்னையில் உள்ள இனைப்பு (ரயில் ) பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட் அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்ப படிவம் வழங்க பட்டுவருகிறது ……. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் , நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இதனை பற்றிய விழிப்புர்ணர்வு அதிகம், அதன் காரணமாகதான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-22T03:31:21Z", "digest": "sha1:YWOTFPRCE7VXFOB6MGZUQRU3PKMIDUSD", "length": 5998, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெரியார் | | Chennai Today News", "raw_content": "\nஇவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி:\nஇது பெரியார் மண் அல்ல: சுப.வீரபாண்டியனுக்கு அஜித் பட இயக்குனர் பதிலடி\nரஜினி மீது வழக்குப்பதிவு ��ெய்யப்படுமா\nவெட்கமே இல்லாமல் எப்படி தஞ்சை கோவிலுக்கு போனிங்க: சீமானுக்கு நடிகை கேள்வி\nரஜினியை தாக்கி ஸ்டாலினை புகழ்ந்த சசிகலா சகோதரர்: பெரும் பரபரப்பு\nவெளிவந்தது 1971 துக்ளக்: ரஜினி சொன்னது அனைத்தும் உண்மையா\nபெரியார் சிலை உடைத்தது யார் தெரியுமா\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nரஜினி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை: திராவிட கழகம் பதில்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/03/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-22T04:23:49Z", "digest": "sha1:XRZJPGWXGQMQGEE5C4G5ZTVLRVMA4VIO", "length": 5746, "nlines": 75, "source_domain": "adsayam.com", "title": "இலங்கையில் இன்று மாலை வரை புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை - Adsayam", "raw_content": "\nஇலங்கையில் இன்று மாலை வரை புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை\nஇலங்கையில் இன்று மாலை வரை புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇன்று புதன்கிழமை மாலை 4.30 மணி வரை இலங்கையில் புதிய கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த இரண்டாவது நபர் இன்று புதன்கிழமை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.\nஇதுவரை இலங்கையில் மொத்தமாக 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி….\nகோடியில் புரள போகும் சிம்மம் தொடங்கும் புதிய தமிழ் மாதத்தில் இந்த 5…\nநாட்டில் நேற்று 74 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி\nஇதில் இருவர் தீவிர கிசிச்சை பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நோய்த் தொற்று சந்தேகத்தில் 227 பேர் உள்ளனர்.\nதனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களில் சுமார் 3300 ��ேரும், சுய தனிமைப்படுத்தலில் 15,000 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\n(26.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி….\nகோடியில் புரள போகும் சிம்மம் தொடங்கும் புதிய தமிழ் மாதத்தில் இந்த 5 ராசிக்கும்…\nநாட்டில் நேற்று 74 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி விதிகளை மீறினால் 10,000 ரூபா…\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-10-22T02:57:03Z", "digest": "sha1:QECHP7RWJS7XDVPS7QD3WJIXUZSWSXUL", "length": 9540, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உலகம் (1 பக்.)\n► நாடுகள் (32 பகு, 13 பக்.)\n► நிலா (6 பகு, 9 பக்.)\n► புவி அறிவியல் (16 பகு, 15 பக்.)\n► புவிசார் குறியீடு (7 பக்.)\n► புவியருகு விண்பொருட்கள் (8 பக்.)\n► புவியின் கட்டமைப்பு (2 பகு, 3 பக்.)\n► புவியின் சுற்றுப்பாதைகள் (5 பக்.)\n► புவியின் தோற்றப்பாடுகள் (1 பகு, 11 பக்.)\n► புவியின் வளிமண்டலம் (2 பகு, 6 பக்.)\n► பெருங்கடல்கள் (5 பகு, 4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsplus.lk/local/2520/", "date_download": "2020-10-22T03:08:04Z", "digest": "sha1:HY5RUUFGNRDM2GRQSKIWHA7FETOGMOXS", "length": 4214, "nlines": 67, "source_domain": "www.newsplus.lk", "title": "அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு – NEWSPLUS Tamil", "raw_content": "\nஅமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் குறைப்ப���\n70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.\nபாவனையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷேட விலைக்கழிவு இம்மாதம் 07ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபாஸ்மதி அரிசி 01 Kg 120.00\nவெள்ளை பச்சரிசி 01 Kg 60.00\nஉடைந்த அரிசி 01 Kg 59.00\nபெரிய வெங்காயம் 01 Kg 110.00\nதுண்டு மிளகாய் 01 Kg 220.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/brand", "date_download": "2020-10-22T04:29:38Z", "digest": "sha1:PVFRFBN5QI2MJSWHS7LUWP4ZL6GL2JLU", "length": 6444, "nlines": 164, "source_domain": "ta.wiktionary.org", "title": "brand - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிலாசம்; வணிகக்குறி; வணிகச் சின்னம்; வணிகச்சின்னம். வர்த்தகச் சின்னம்\n(தர) வகை; சுட்டுக் குறி; சூட்டுக் குறி; தரவகை;\nகால்நடையியல். கணம்; குறி; குழாம்; சூட்டுக்குறி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brand\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சூன் 2019, 16:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.csensems.com/tag/kaizen-consulting/", "date_download": "2020-10-22T03:26:02Z", "digest": "sha1:ZC35EZHOTFSWVV5EFLJAEYQMHYXKR4DN", "length": 9727, "nlines": 123, "source_domain": "www.csensems.com", "title": "kaizen consulting Archives - CSense Management Solutions", "raw_content": "\nநேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு (Time & Motion Study)\n| Categories: CSense Blogs, சிறந்த நிறுவனங்களை உருவாக்குவோம்\nஅறிவியல் சார்ந்த மேலாண்மை முறை 1908 ஆம் ஆண்டு தியோடர் ரூஸ்வெல்டின் உரையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உற்பத்தித் திறனுக்கான தேடல் அதிகரிக்கத் தொடங்கியது. அதே காலகட்டத்தில் பிரெட்ரிக் வின்ஸ்லோ டய்லர் (Frederick Winslow Taylor) என்ற பொறியாளரின் Principles of Scientific Management என்ற நூல் அமெரிக்க உற்பத்தி முறையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, உற்பத்தித் திறன் பற்றிய விழிப்புணர்வு பரவியது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் - அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய நேரக்கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்து அதன் மூலம் தினசரி உற்பத்தியைப் பலமடங்கு அதிகரித்தன. தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, ஒவ்வொரு உற்பத்திப் பிரிவிற்கான இலக்குகளை முன்கூட்டியே அந்நிறுவனங்கள் நிர்ணயித்தன. மேலாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும்...\n| Categories: CSense Blogs, சிறந்த நிறுவனங்களை உருவாக்குவோம்\nஒரு நீண்ட பயணம் உற்பத்தித் தரம் மற்றும் உற்பத்தித் திறனில் இன்றைய தொழில் நிறுவனங்கள் அடைந்திருக்கும் மிக உயர்ந்த நிலை ஓரிரு நாட்களை உருவாகவில்லை. யாரும் இதனைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை. ஒவ்வொரு வழிமுறையும் பல ஆண்டு அனுபவங்களால் பலரது நஷ்டங்களுக்குப் பிறகே வடிவம் பெற்றன. உற்பத்திப் பொருட்களின் தரம் ஒரு நூற்றாண்டிற்கு முன்புதான் வணிகத்தில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. படிப்படியாக, தரம் சார்ந்த சிந்தனைகள் வளர்ந்து, இன்று ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நம் வாழ்கை நிலை முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்றன. லீன், சிக்ஸ் சிக்மா, கய்சென், ISO, 5S, போன்ற பல வழிமுறைகள் இவ்வாறு உருவானவையே. இந்த வழிமுறைகளை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள அவற்றின் தோற்றத்தையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஜப்பான்...\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/584234-sevanthi-flower-sales.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-22T03:21:17Z", "digest": "sha1:7JHKX6CQDHN4YWQAWZB3G6OPTRHDHHJL", "length": 15394, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட கிடைக்காமல் செடியிலேயே வீணாகிறது | sevanthi flower sales - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட கிடைக்காமல் செடியிலேயே வீணாகிறது\nவலையபட்டி பகுதியில் விலை குறைவால் பறிக்காமல் விடப்பட்டுள்ள செவ்வந்திப் பூக்கள்.\nதிருப்பரங்குன்றம் அருகே வலைய பட்டியில் மஞ்சள் செவ்வந்திப் பூக்கள் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பறிப்புக் கூலிக்கான வருவாய்கூட கிடைக்காமல் செடியிலேயே வாடி வீணாகிறத��.\nமதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள வலையபட்டி, வலையங்குளம் மற்றும் இதன் சுற்றுப்புறங்களில் பல நூறு ஏக்கரில் பூ விவசாயம் நடக்கிறது. கரோனா காலத்தில் பூக்கள் விலை மிகக் குறைவாக இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது ஓரளவு விலை கிடைப்பதால் பூக்களை மார்க்கெட்டுக்கு அனுப்பி வருகின்றனர். வியாபாரிகள் நேரடியாகவும் கொள்முதல் செய்கின்றனர்.\nவலையபட்டியில் மஞ்சள் நிற செவ்வந்தி பூக்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அதிகம் பூத்துள்ளது. எனினும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஓரிரு நாட்களாக ஒரு கிலோ மஞ்சள் செவ்வந்தி கிலோ ரூ.15-வரை மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகியுள்ளது.\nஇது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பறிப்புக் கூலி, வண்டி வாடகை, போக்குவரத்துச் செலவு மட்டுமே கிலோவுக்கு ரூ.30 வரை ஆகிறது. இதனால் பலரும் பூக்களை பறிக்காமலேயே விட்டுவிட்டனர். கிலோ ரூ.60-வரை விற்றால் மட்டுமே அசலாவது கிடைக்கும். பூக்களின் தேவை குறைந்ததால் விலை போகவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு மட்டுமே நஷ்டம். இந்நிலை மாற வேண்டும் என்றனர்.\nSevanthi flowerOne minute newsசெவ்வந்திப் பூசெவ்வந்திப் பூ விற்பனைசெவ்வந்திப் பூ பறிப்புக் கூலிபூ பறிப்புக் கூலிசெடியிலேயே வீண்\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nராம்விலாஸ் பாஸ்வான் மறைவால் சிராக் பாஸ்வானுக்கு மத்திய...\n’பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா’;...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் மனு அனுப்பும் போராட்டம்;...\nதமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி...\nஅரசு தொழிற்பயிற்சி மையத்தில் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுப் பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந��து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் மறைவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை: சிறப்பு சிகிச்சையில்...\nதமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹுவுடன் ஆணையர் ஆலோசனை\nபொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண்:...\nகெய்லின் இருகால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின் ருசிகரம்\nஇளநிலைப் பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு: பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது- முழு விவரம்\n2019-20-ம் ஆண்டுக்கான போனஸ்: மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்திய பகுதியில் பிடிபட்ட சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/high-court-chief-justice-gokula-krishnan-passed-away-stalin-regret", "date_download": "2020-10-22T03:54:55Z", "digest": "sha1:74PNFZ6GYSEFY6X7OLRSGID5S57AWEMQ", "length": 9523, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்...! | high-court-chief-justice-gokula-krishnan-passed-away-Stalin regret | nakkheeran", "raw_content": "\nமுன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்...\nஅறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தால் மட்டும் போதாது, அந்த நூல்களில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பரிசோதித்து கண்டுபிடிப்புகளை உலகுக்கிற்கு தமிழ் மொழியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.\nஅவரது மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், \"மறைந்த நீதியரசர் கோகுலகிருஷ்ணன் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். சட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி, சமூக நலப்பணிகளிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக விளங்கியவர்\" என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'போராடுவதற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன அதற்காக ஸ்டாலின் போராடலாம்'-அமைச்சர் பாண்டிய��ாஜன்\nஇதற்காகத்தான் இ.பி.எஸ்ஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார் ஓ.பி.எஸ் -ஸ்டாலின் விமர்சனம்\nமுதல்வரை சந்திக்கும் மு.க ஸ்டாலின்\n'ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது'-ஓ.பி.எஸ் பேச்சு\nதமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு\nசேலத்தில் கொசு மருந்து வாங்கியதில் ஊழல்; பேரூராட்சி உதவி இயக்குநர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nடெங்கு காய்ச்சலை தடுக்க 2,900 போர் வீரர்கள் தயார்\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\nஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்... அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் வாழ்த்து\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/sivamagudam-series-40", "date_download": "2020-10-22T04:11:38Z", "digest": "sha1:FZIMSHY7ZB4KVUDTG23OFX5UU4YIMDEU", "length": 12184, "nlines": 278, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 December 2019 - சிவமகுடம் - பாகம் 2 - 40|Sivamagudam series 40", "raw_content": "\nதிருவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்\nதிருவண்ணாமலையில் மூலிகை லிங்க தரிசனம்\nமாசி பெரியண்ண சுவாமி கோயில்\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nமகா பெரியவா - 43\nஆதியும் அந்தமும் - 18 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 18\nரங்க ராஜ்ஜியம் - 44\nபுண்ணிய புருஷர்கள் - 18\nகடன் பிரச்னை தீர... ருணவிமோசன வழிபாடு\nகனவில் பழங்களைக் கண்டால் என்ன பலன்\nஸ்ரீசொர்ணகால பைரவர் திருக்கோயில் மகா கும்பா���ிஷேக விழா\nமனச்சாந்தி தரும் மூன்றாம்பிறை தரிசனம்\nசக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஅணிந்திருக்கும் போர்க்கவசமும், இடையில் தரித்திருக்கும் பெருவாளும், முதுகில் சுமந்திருக்கும் நெடுவேலும் ஒருபோதும் அந்தப் பேரரசிக்கு பாரமாய்த் தோன்றியதில்லை.\nவிகடன் குழுமத்தில் இதழாசிரியராகப் பணிபுரிகிறார். இதழியல் துறையில் 20 வருட அனுபவம் உண்டு. ஆன்மிகம், சரித்திரம் சார்ந்த துறைகளில் ஆர்வம் கொண்டவர். சக்தி விகடன் இதழில் இவரது தசாவதார திருத்தலங்கள் தொடர் வெளியானது. தற்போது `ஆலவாய் ஆதிரையான்' எனும் புனைப்பெயருடன் இவர் எழுதும் சரித்திரமும் ஆன்மிகமும் கலந்த `சிவமகுடம்' தொடர் வெளியாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_84.html", "date_download": "2020-10-22T04:05:01Z", "digest": "sha1:DBS4P7YSASFMWY2BBVTXFH5YBFBLMUWP", "length": 22735, "nlines": 202, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துரோணர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆச்சாரியர் ,குரு ,ஆசிரியர் ,ஆசான் என அனைத்திற்கும் இலக்கணமாக இன்றுவரை திகழ்பவர்துரோணாச்சாரியார் . அதனால் தான் விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளர்க்கு துரோணாச்சாரியார்விருது வழங்கப்படுகிறது .வில்லுக்கு விஜயன் என்றொரு சிஷ்யன் மூலமாக சிறந்த குருவாகமிளிர்ந்தார்.அத்தகைய துரோணர் அந்தண குலத்தில் உதித்தும் குருஷேத்திர போரில் வில்லை ஏந்தியதுவிந்தை தான் .ஏனென்றால் போரில் அந்தணர் நிற்க நெறியில்லை.தனுர் வேதம் படைக்கும் சாத்திரம்பெற்றவர், குருஷேத்திர போரில் கௌரவர் அணியில் நிற்க நேர்ந்தது ஊழ் வினைதான்.\nபீஷ்மரிடம் ஆசிகள் பெற்ற கர்ணன் மீண்டும் யுத்தகளம் புகும் முன்பு சந்திக்க விழைந்தது துரோணரைதான் .அப்போது துரோணர் கர்ணனிடம் தான் வாழ்வில் நிகழ்த்திய பிழைகளை உணர்ச்சிப்பூர்வமாகவிளக்குகிறார் .வெண்முரசு நூல் இருபது – கார்கடல் – 18 \"யோகிக்கும் அந்தணனுக்கும் அறிஞனுக்கும்கலைஞனுக்கும் அரசென்று ஒன்று இருக்கலாகாது” என்றபோது துரோணரின் குரல் தெளிந்தது. “ஆனால்நான் என் வாழ்நாளெல்லாம் அஸ்தினபுரியின் குடைநிழலை நாடினேன். நான் காட்டில் குடிலமைத்துஆசிரியனாக இருந்திருக்கவேண்டும். நான் அடிபிழைத்தவன். என் அச்சமும் வஞ்சமும் விழைவும் அரசைநாடும்படி என்னை தூண்டின.” அவர் முகம் துயர்கொண்டது. உன்பொருட்டு என் முந்தையோரிடம்நூறுநூறாயிரம் சொற்களில் பிழைபொறுத்தல் கோரினேன்.என்றார் .துரோணரின் உளச்சமநிலைபிறழ்ந்ததற்கு காரணம் புத்திர பாசம் தான் .ஆம் அவர் அசுவத்தாமன் மேல் கொண்ட பற்றுதான்.மஹாபாரதத்தில் வெளிக்காட்டாத புத்திர பாசத்தால் தவறிழைத்தவர்கள் என்றால் அது அரசர்திருதராஷ்டிரர் மற்றும் துரோணர் என்றால் மிகையில்லை .\n”வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61 பலராமர் அவனை நோக்க புன்னகையுடன்“நெறிகளில் முழுமையாக நிற்பவர்கள் நிகர்செய்ய ஒரு பிறழ்வை மறுதட்டில் கொண்டிருப்பார்கள்” என்றான்யுதிஷ்டிரர் மைந்தன் யௌதேயன்.ஆம் ஆசிரிய நெறிகளில் முழுமையாக நின்றவர் உச்சம் கண்டவர்துரோணர் .ஆனால் இளமையிலே அக்னிவேசர் குருகுலத்திலே அவர் அகத்தில் இருந்தது ஆசை.சாதாரணமனிதர்களிடத்தில் இல்லாத ஆசை ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 43 - துரோணர் வில்லைஎடுத்து நிறுத்தி நாணை இழுத்தபோது அவரது பின்பக்கம் சுனை அதிரத்தொடங்கியது. வில் தாழ்த்தி அவர்திரும்பி சுனையைப்பார்த்தார். பெருமூச்சுடன் அக்னிவேசரைப் பார்த்தார். “புரிகிறதல்லவா” என்றார் அவர். துரோணர் தலைகுனிந்தார். “துரோணா, வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும்கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது.” துரோணர் வணங்கினார். “நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே.அதற்கென்றே வில்லை ஆள்வாயாக” என்றார் அவர். துரோணர் தலைகுனிந்தார். “துரோணா, வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும்கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது.” துரோணர் வணங்கினார். “நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே.அதற்கென்றே வில்லை ஆள்வாயாக” என்றார் துரோணரின் குரு அக்னிவேசர்.\nஆனால் அந்த எதிரியை வெல்ல துரோணரால் முடியவில்லை என்பதுவுமே ஊழ்வினை தான் .அந்தஆசைகளால் துரத்தப்பட்டவர் கடேசியாக குருஷேத்திர யுத்தகளத்தில் அன்பு /முதன்மை சிஷ்யன்அர்ஜுனனுக்கு எதிராக வில்லேந்தும் கணம் வரை அவரை இழுத்து சென்றது .ஒரு ஆசிரியரின் உயர்வு /மதிப்பு அல்லது வீழ்ச்சி /வீழ்வு என்பதனை அவரை பற்றிய சித்திரம் எப்படி அவரின் மாணாக்கர்களிடம்எவ்வகையில் அமைகின்றது என்பதை பொறுத்தது தான் . ஒரு ஆசிரியர் தனது குடும்பத்தினரிடம் - மனைவி,மகன் மகள் ஆகியோரிடம் தனது முரண்செயல்களால் இழக்கும் நன்மதிப்பை விட ,தனது மாணாக்கர்களிடம்தான் அதிகமாக இழக்கிறார் .ஏனென்றால் மாணவனுக்கு ஆசிரியரே கண்கண்ட தெய்வம்(குருகுல முறையில்) மண்ணில் வாழும் தெய்வம்.AN IDEAL TEACHER IS A ROLL MODEL FOR STUDENTS.தனது செயல்களில்/கற்றறிந்தவித்தைகளில் ஆசிரியரை பிரதிபலிப்பவன் நன்மாணாக்கன் .துரோணரின் நன்மாணாக்கன் அர்ஜுனன் .நூல்எட்டு – காண்டீபம் –34 அர்ஜுனன் “நீ என்ன கண்டாய்” என்றான். “நீர்பிளந்து எழுந்து உன்னைக் கவ்வ வந்தபெருமுதலையை முதலில் நீ காணவில்லை. அந்த ஒரு கணத்தில் நீ உடல் கிழிபட்டு குருதி வழிய அதற்குஉணவாவதை நான் கண்டுவிட்டேன். நல்லவேளை மறுகணம் நீ திரும்பி அதன் இரு கைகளையும் பற்றிக்கொண்டாய். சித்தத்திற்கு அப்பால் உன் தசைகளில் உள்ளது போர்ப்பயிற்சி. அஞ்சி அதன் நீண்ட வாயை நீபற்றியிருந்தால் கைகளால் உன்னை கிழித்து எறிந்திருக்கும்” என்றது வர்ணபக்ஷன்(சிறிய மண்நிறக் குருவி) .“இப்போது வென்றது நானல்ல. எனக்கு போர்க்கலை பயிற்றுவித்த ஆசிரியர். அவர் பெயர் துரோணர். கற்றுமறக்காத கலை வெறும் ஆணவம் மட்டுமே, முற்றிலும் பயனற்றது என்று அவர் சொல்வதுண்டு” என்றான்அர்ஜுனன்.\nஅத்தகைய அர்ஜுனனுக்காக முதலில் துரோணர் இழைத்த பிழை ஹிரண்யதனுஸின் மைந்தன்ஏகலைவனிடத்தில் கட்டை விரலை தானமாக கேட்டது .பின்பு குருகுல மைந்தர்கள் பாண்டவர்களும்,கவுரவர்களும் குருகுல கல்வியால் அடைந்த திறமைகளை ஹஸ்தினாபுரி நகர் மன்றத்தில்நிகழ்த்திக்காட்டிய போது,அர்ஜுனனுக்கு போட்டியாக இறங்கிய கர்ணனை இகழ்ந்து அவனை அவமானப்படுத்தி போட்டியில் இருந்து வெளியேற்றியது .இவையாவையும் துரோணர் செய்ய காரணம்அவரது முதன்மை மாணவன் அர்ஜுனன் மீது கொண்ட அளவற்ற பற்றினால் தான் .ஆனால் குருதட்சணைஎன சொல்லி குருகுல இளவரசர்களை கொண்டு பாஞ்சால அரசன் துருபதனை யுத்ததில் தோற்கடித்து,தோற்ற துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்து வர அர்ஜுனனுக்கு ஆணையிட்டது துரோணர் இயற்றியபிழைகளின் உச்சம் .அது மட்டும் அல்ல பிள்ளைப்பாசத்தால் அந்தண குல அசுவத்தாமனுக்காக உத்திரபாஞ்சாலத்தை வலுக்கட்டாயமாக துருபதனிடம் இருந்து பெற்றதுவும் மற்றுமொரு பிழை .அதன் மூலம்அர்ஜுனன் தனது குரு துரோணர் பற்றி கொண்டிருந்த நல்லதொரு பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தார் .ஆம்அர்ஜுனன் துரோணர் துருபதனுக்கு இழைத்த அவமானங்களை ஜீரணிக்க முடியாமல் தவித்தான்\nவெண்முரசு .நூல் ஐந்து – பிரயாகை – 11“என்ன ஆயிற்று உனக்கு” என்றான் பீமன். “ஒன்றுமில்லையே”என்று சொல்லி பொருளில்லாமல் அர்ஜுனன் சிரித்தான். “நான் உன்னை எப்போதும்பார்த்துக்கொண்டிருப்பவன். உனது இந்த சஞ்சலம் தொடங்கியது நாம் துருபதனை வென்று திரும்பியபோது”என்றான் பீமன். “இல்லை” என சொல்லப்போன அர்ஜுனனை இடைமறித்து “அது ஏன் என்றும் நானறிவேன்”என்றான் பீமன். ”துரோணர் முன் துருபதனை கொண்டுசென்று போட்டபோது உன் கண்களையே நான்நோக்கினேன். நீ துரோணர் கண்களையே நோக்கினாய். அவர் புன்னகை செய்ததை உன்னால்ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.”நிமிர்ந்து நோக்கி “ஆம்” என்றான் அர்ஜுனன். “அந்த ஒ��ு கணத்தில்இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.ஆம் ஆசிரியரின் நெறிபிறழ்வை கண்டு வெதும்பியவன்அர்ஜுனன் .மேலும் அந்த அர்ஜுனனுக்கும் பிழை செய்தவர் துரோணர் . அசுவத்தாமன் மீது கொண்டபிள்ளைப்பாசத்தால் அர்ஜுனனிடம் ஆணைகளை பிறப்பித்தவர் துரோணர் .‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46 துரோணர் குடிலின் படலை மூடியபின் திரும்பி கனத்த குரலில் “உன் குருவாக என்ஆணை இது. நீ என்றென்றும் இதற்குக் கட்டுப்பட்டவன்” என்றார். “ஆணையிடுங்கள் குருநாதரே” என்றான்அர்ஜுனன். “ஒருதருணத்திலும் நீ என் மைந்தனை கொல்லலாகாது. எக்காரணத்தாலும்” என்றார் துரோணர். மறுகணமே “ஆணை” என்றான் அர்ஜுனன். துரோணர் நடுங்கும் குரலில் “அவன் ஒருவேளை மானுடர்கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை செய்தாலும்” என்றார். “ஆம், அவ்வாறே” என்றான்அர்ஜுனன். இத்தகைய நிகழ்வுகளால் சிறுமையுற்ற துரோணர் பதினாறாம் நாள் யுத்தத்தில் களம் கண்டார்என்பதே நாம் அறிவது .அதனையும் நிகழ்த்துவது இளைய யாதவர் கிருஷ்ணர் தான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/thirukumaran-entertainment-our-travel-so-far-our-journey-ahead/", "date_download": "2020-10-22T03:09:33Z", "digest": "sha1:JOX3CAZMVAYHYE6S4UAATGXYFMX7DA6F", "length": 2729, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Thirukumaran Entertainment - Our Travel so far... Our Journey ahead - Behind Frames", "raw_content": "\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilheritage.in/2016/03/", "date_download": "2020-10-22T03:50:25Z", "digest": "sha1:27KGH5FFQDSD2E55VRFIWEFRHALTYOHT", "length": 16829, "nlines": 255, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : March 2016", "raw_content": "\nஇசையை ஆவணப்படுத்துதல், எஸ்.எல். நரசிம்மன், 2 ஏப்ரல் 2016\nஇந்தியாவில் வயர் ரெகார்டிங் (Wire Recording) அறிமுகப்படுத்தப்பட்டது 1935-ல். அப்போதுமுதல்தான் இசைக் கச்சேரிகள் கருவிகளில் பதிவு செய்யப்படலாயின. பொப்பிலி மஹாராஜாவிடம் இவ்வகையில் பதிவு செய்யப்பட்ட சில நூறு மணி நேரங்களுக்கான இசை இருக்கிறது. இவை இன்றுவரை டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவில்லை. இதன் பின்னர் ஸ்பூல் டேப் முறையில் பதிவு செய்யும் கருவிகள் வரத்தொடங்கின.\nவட இந்தியாவில், ராஜ் சிங் துங்கர்பூர் என்ற கிரிக்கெட் வீரரின் மூத்த சகோதரர் 10,000 மணி நேரத்துக்கும் அதிகமான இந்துஸ்தானி இசைக் கச்சேரிகளை ஸ்பூலில் பதிவு செய்திருந்தார். அக்காலத்தில் பல சிற்றரசர்களும் ஜமீந்தார்களும் இசைக் கச்சேரிகளைப் பதிவு செய்துவைத்தனர். தமிழகத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த புகையிலை வியாபாரியான அங்குசாமி என்பவர் நிறையப் பதிவுகள் செய்திருந்தார். சென்னையின் இந்து ஜி. நரசிம்மன், வி.டி.சுவாமி, ஆட்டோபார்ட்ஸ் நடராஜன், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.எம்.சுந்தரம், என்ஃபீல்ட் சுந்தரம் ஐயர் போன்றோர் நிறைய ஆவணப் பதிவுகளைச் செய்திருந்தனர். ஆட்டோபார்ட்ஸ் நடராஜன், மியூசிக் அகதெமியின் செயலராக இருந்தவர். அவர், தான் செயலராக இருந்த காலத்தில் அகதெமியின் கச்சேரிகளைத் தனக்கெனத் தனியாகப் பதிவு செய்திருந்தார். திருச்சியில் எஃப்.ஜி.நடேச ஐயரும் தேவக்கோட்டையில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் உட்படப் பல செட்டியார்களும் கச்சேரிகளைச் சேமித்துவைத்திருந்தனர். கள்ளிடைக்க்குறிச்சியில் பூதப்பாண்டி வைத்தா என்பவர் நாகஸ்வரக் கலைஞர்களைப் பெரிதும் ஆதரித்துவந்தார். அவர் காருக்குறிச்சி போன்றோரின் பல மணி நேரக் கச்சேரிகளைப் பதிவு செய்துவைத்திருந்தார். வைத்தாவின் சீடரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மகாதேவனிடம் நிறையப் பதிவுகள் உள்ளன.\nகேரளத்தில் ஏ.வி.தாமஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆலப்புழை பார்த்தசாரதி ஐயங்கார், இசைக் கலைஞர்களைப் பெரிதும் ஆதரித்தவர். அரியக்குடியிடம் இசை பயின்றவர். அவர் நிறையப் பதிவுகளைச் செய்துவைத்திருந்தார். மைசூர் உடையார் அரச குடும்பத்தினர் தசரா கொண்டாட்டங்களின்போது நிகழும் இசைக்கச்சேரிகளை ஒலிப்பதிவாக மட்டுமின்றி, 16 எம்.எம் ஒளிப்பதிவுகளாகவும் செய்துவைத்தனர். ஆந்திரத்தில் மஹாராஜா ஆஃப் விஸயநகரம், குடும்ப ராவ், த்வாரம் முனிசாமி நாயுடு போன்றோர் இசை ஆவணப்படுத்தலில் ஈடுபட்டனர்.\nஎஸ்.எல்.நரசிம்மன் (எஸ்ஸெல்), கடந்த பல ஆண்டுகளாக இசைக் கச்சேரிகளை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். இசையை ஸ்பூலில் அல்லது வேறு வடிவில் சேமித்துவைத்திருப்பவர்களிடம் கெஞ்சி, இரவல் வாங்கி அல்லது ‘திருடி’ எடுத்துவந்து பத்திரமாக அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துவருகிறார். இதுவரையில் சுமார் 25,000-30,000 மணி நேரத்துக்கான இசையை டிஜிட்டைஸ் செய்திருகிறார். அதில் சுமார் 60% அளவுக்கான இசையை கேடலாக் செய்திருக்கிறார். இன்னும் தன்னிடம் 1,500 மணி நேரத்துக்கான இசை டிஜிட்டைஸ் செய்யப்படுவதற்காக உள்ளது என்கிறார். கடந்த சில வருடங்களில் பல இசைக் கச்சேரிகளை நேரடியாகச் சென்று டிஜிட்டல் பதிவுகளாகச் சேமித்தும் வருகிறார்.\nஇந்திய செவ்வியல் இசையை ஆவணப்படுத்தும் முக்கியமான சிலரில் இவரும் ஒருவர். கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வோருக்கும் கச்சேரி நிகழ்த்துவோருக்கும் உதவும் வகையில் இசையை ஆவணப்படுத்துவதில் இவர் தன் கவனத்தைச் செலுத்துகிறார்.\nஇந்த நிகழ்வில், இசையை ஆவணப்படுத்தியுள்ள முன்னோர்களைப் பற்றியும் அவர்களுடைய முயற்சிகள் குறித்தும், இசை ஆவணப்படுத்துதலில் தன் பங்கு குறித்தும் எஸ்ஸெல் விரிவாகப் பேசுவார். ஆங்காங்கே, பொருத்தமான பல அரிய இசைத் துண்டுகளையும் இசைக்கச் செய்வார்.\nசைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம், சத்குரு முத்துகுமரகுரு சுவாமி, 5 மார்ச் 2016\nசைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம்\nஇசையை ஆவணப்படுத்துதல், எஸ்.எல். நரசிம்மன், 2 ஏப்ரல...\nசைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம், சத்குரு முத்துகுமரகு...\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/health/women-health/b95bb0bcdbaabcdbaa-b9abc1b95bbeba4bbebb0baebcd/b86bb4bcdba8bcdba4-b89bb1b95bcdb95baebcd-b95bb0bc1-bb5bb3bb0bcdb9abcdb9abbfb95bcdb95bc1-b85bb5b9abbfbafbaebcd", "date_download": "2020-10-22T02:45:45Z", "digest": "sha1:SON4SP7VTDMOFKLYMU3T3AO7X2V7XDPQ", "length": 18615, "nlines": 210, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணி காலங்களில் பெண்கள் உறக்கத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.\nகர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nபுரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கும்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம்.\nஇரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது.\nஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nதலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது கால்களுக்கும் வைத்து உறங்குவது கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம்.\nஇரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், அஜீரணக் க��ளறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும்.\nபக்க மதிப்பீடு (136 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nகருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவுகள்\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nபிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் - அடிப்படை தகவல்கள்\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nபிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறனை மேம்படுத்துதல்\nபிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.\nவலியில்லாத பிரசவம் (‘எபிடியூரல் டெலிவரி’)\nகர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nகர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nகருப்பையை பலப்படுத்த வேண்டிய முறைகள்\nகர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவதன் பயன்கள்\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்\nகருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்கள்\nகர்ப்பக் காலத்தில் குழந்தையின் உணர்வுகள்\nகுழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nவிதை உற்பத்தியில் உயரிய தொழில்நுட்பங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Land_Rover/Chennai/cardealers", "date_download": "2020-10-22T04:43:22Z", "digest": "sha1:K4OTGPW6GMZGXFTC2XS4LLEM3RYWOCIZ", "length": 5738, "nlines": 114, "source_domain": "tamil.cardekho.com", "title": "சென்னை உள்ள லேண்டு ரோவர் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nலேண்டு ரோவர் சென்னை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nலேண்டு ரோவர் ஷோரூம்களை சென்னை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட லேண்டு ரோவர் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். லேண்டு ரோவர் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சென்னை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட லேண்டு ரோவர் சேவை மையங்களில் சென்னை இங்கே கிளிக் செய்\nலேண்டு ரோவர் டீலர்ஸ் சென்னை\nவி எஸ் டி கிராண்டூர்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/four-telugu-desam-party-rajya-sabha-mps-will-join-bjp-soon/articleshow/69876124.cms", "date_download": "2020-10-22T03:07:59Z", "digest": "sha1:USL3YDNFVSE2LZBTEO76MYCYPW7GJUSS", "length": 13354, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Telugu Desam Party MPs: காலியாகும் தெலுங்குதேசம் கட்சி கூடாரம்; பாஜகவிற்கு தாவும் முக்கிய எம்.பிக்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாலியாகும் தெலுங்குதேசம் கட்சி கூடாரம்; பாஜகவிற்கு தாவும் முக்கிய எம்.பிக்கள்\nசந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள வேளையில், அவரது கட்சியின் நான்கு எம்.பிக்கள் பாஜகவிற்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.\nசட்டமன்றத்தில் 23, மக்களவையில் 3 தொகுதிகளை மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கட்சி தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, தற்போது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார்.\nஇந்த சூழலில் அவரது கட்சியின் ராஜ்ய சபா எம்.பிக்கள் பாஜகவிற்கு தாவ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ராஜ்ய சபாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 எம்.பிக்கள் இருக்கின்றனர். அவர்களில் 4 பேர் பாஜகவிற்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது.\nராஜ்ய சபாவில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை சேர்க்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதன்மூலம் மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு சட்டங்களை எளிதில் நிறைவேற்ற வழிவகுக்கும். எனவே தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பிக்களை வளைத்துப் போட செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதன்படி, சமீபத்தில் உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷாவை 4 தெலுங்கு தேசம் எம்.பிக்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது கட்சி மாறும் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஇதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், காக்கிநாடாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கள் எதிர்காலம் குறித்து ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்த��, பலரும் தங்கள் கட்சியில் விரைவில் இணைய உள்ளதாக பாஜக தெரிவித்திருந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமீண்டும் வருகிறதா ஊரடங்கு; உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர்...\nநிஜமாவா... கொரோனா இரண்டாவது அலை வருகிறதா; தாக்குப் பிடி...\n எப்ப முழுசா ஓடிப் போகும் - வெளி...\nநாட்டு மக்களுக்கு இன்று உரை: மோடி வைத்த ட்விஸ்ட்\nயோகியை எதிர்த்த ராப் பாடகிமீது வழக்குப்பதிவு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாவெங்காய விலைக்கு தீர்வு: ஹேப்பி நியூஸ் மக்களே\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nFact CheckFACT CHECK: சத்தீஸ்கரில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கியதா காங்கிரஸ்\nகோயம்புத்தூர்கோவை: அனைத்து ஆலை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க கோரிக்கை\nசெய்திகள்விராட் கோலியின் தரமான கேப்டன்ஸி: கதாநாயகனாக மாறிய முகமது சிராஜ்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: சண்டை ஆக மாறிய டாஸ்க், வெளியேற விரும்பும் சுரேஷ்\nசெய்திகள்KKR vs RCB match Score: பெங்களூர் சேஸிங... லைவ் ஸ்கோர்\nதமிழ்நாடுகொரோனா குறையுது, டெங்கு கூடுது: தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி\nஅழகுக் குறிப்புடீன் ஏஜ் வயசிலயும் ஸ்ட்ரெச் மார்க் விழும்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்இந்தியாவில் உள்ள Xiaomi மற்றும் Redmi பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (22 அக்டோபர் 2020)\nமகப்பேறு நலன்கர்ப்பிணிகள் எல்லோருக்குமே வரக்கூடிய 10 பிரச்சனைகள் எப்படி தவிர்ப்பது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/08081404/1255207/Actress-TapseePannu-interview.vpf", "date_download": "2020-10-22T04:36:04Z", "digest": "sha1:YTL36W4JXU47T567FL4DTZTTLGLXDBUC", "length": 8166, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress TapseePannu interview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும்- நடிகை டாப்சி\nபெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை டாப்சி கூறியுள்ளார்.\nகேம் ஓவர் படத்துக்கு வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி. தற்போது 3 இந்தி படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நாம் வாழும் பூமியை ஆண்கள் உலகமாகவே பார்க்கின்றனர். சில வேலைகளை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். பெண்களால் செய்ய முடியாது என்ற நிலைமைகள் ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை. கல்பனா சாவ்லா விண்வெளியில் அடி எடுத்து வைப்பதுவரை அந்த துறை ஆண்கள் உலகம் என்றே இருந்தது.\nகுதிரை சவாரி என்பதும் ரூபா சிங் வருவதற்கு முன்பு வரை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைமையில்தான் இருந்தது. பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்பதை இவைகள் நிரூபித்து உள்ளன. குதிரை சவாரி வீராங்கனை ரூபாசிங் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. அதில் நான் நடிக்கிறேன். ரூபா சிங் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி டைரக்டர் கதை சொன்னார்.\nநான் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் செய்துவிட்டு இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். தோல்விகள் வந்தபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. சபானா, பட்லா, கேம் ஓவர் என்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நான் நடித்துள்ளதால் ரூபா சிங் வாழ்க்கை படமும் தேடி வந்துள்ளது. இந்த படத்துக்கு 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.”\nடாப்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகினி உடையில் பிரபல நடிகை... குவியும் லைக்ஸ்\nஉயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை\nவிஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா\nஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி\nடாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்\nமேலும் டாப்சி பற்றிய செய்திகள்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறத��� என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nபெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறிய குரங்கு பொம்மை நடிகை\nவிஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு\nதாக்கப்பட்ட சனம் ஷெட்டி... கதறி அழும் சுரேஷ்\nகாடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/car-makers/", "date_download": "2020-10-22T04:13:28Z", "digest": "sha1:UC7WWHHEIKRBW6H2SIDWBQEQCAVK36FV", "length": 8350, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "Car makers | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீனா: கார் தயாரிப்பாளர்களுக்கு கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்\nசீன அரசாங்கம் காற்று மாசடைவதைக் தடுக்க கடுமையான விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக கார் தயாரிக்கும்…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/7251", "date_download": "2020-10-22T03:37:38Z", "digest": "sha1:BUBCXKU2YTULU4NDEMQG3KLUVL6B27IS", "length": 6465, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!!! - The Main News", "raw_content": "\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ , லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nசென்னையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா..\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் நீதித்துறை\nநீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விண்ணபிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும்.\nஇந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை கட்டாயம���க்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2017 மற்றும் 2018ல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\n← கோவை விழா: குறிச்சி குளத்தில் நவீன பாய்மரக் கப்பல்கள், பார்த்து ரசித்த பொதுமக்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் ஓய்வு அறிவிப்பு →\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ , லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nசென்னையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-22T03:06:11Z", "digest": "sha1:EVRUHGZB22OCCERDNOMP5TPILWWSM5RS", "length": 5878, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மக்களவை தேர்தல் | | Chennai Today News", "raw_content": "\nதிமுகவின் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது: முக ஸ்டாலின்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nவாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறி பதவியேற்ற திமுக எம்பிக்கள்\nகொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவேன்: கரூர் எம்பி ஜோதிமணி\nபிரதமர் பதவியேற்றதும் மீண்டும் உலக சுற்றுப்பயணம் செய்யும் மோடி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nஉள்துறை அமைச்சர் ஆகின்றாரா அமித்ஷா\nவெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மோடிக்கு வாழ்த்து கூறிய பாரிவேந்தர்\nசென்னையில் நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்\nதிராவிட நிலத்தில் இருந்து ஊழல்வாதிகளை ஒழிப்போம்: பாஜக பிரமுகர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக��குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1964.01.16&oldid=362372", "date_download": "2020-10-22T04:01:34Z", "digest": "sha1:SH32XJV7L7LRHVJXNWJ3OWNMRVBML3O5", "length": 3015, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1964.01.16 - நூலகம்", "raw_content": "\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 30 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஈழநாடு 1964.01.16 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,596] இதழ்கள் [12,348] பத்திரிகைகள் [49,212] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,414] சிறப்பு மலர்கள் [4,983] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1964 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%A4_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-22T03:03:14Z", "digest": "sha1:WNLRCFCHITLYNKYJOSDXIPQRN5LQIVOF", "length": 16656, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோர்: த டார்க் வேர்ல்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தோர்: த டார்க் வேர்ல்டு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறிஸ் ஹோம்ஸ்வோர்த்,நடாலீ போர்ட்மேன், டாம் ஹிடில்ஸ்டன்\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்\nதோர்: இருண்ட உலகம் இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கன் சூப்பர் ஹீரோ திரைப்படம். இந்த திரைபடத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தோர் என்ற காமிக்ஸ் கேரக்டரை மையமாக வைத்து, 2011ல், ஒரு படம் எடுக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இப்போது, அதே கேரக்டரை மையமாக வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. ஆலன் டெய்லர் இயக்கியுள்ள இந்த படத்தில், கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஹீரோவாக நடித்துள்ளார்.\nஅமெரிக்காவில் வெளியாகும் முன் சென்ற வாரம் 36 வெளிநாடுகளில் தோர் - தி டார்க் வேர்ல்ட் வெளியானது. மார்வெலின் காமிக் கதாபாத்திரமான தோர் வெளியான மூன்றே நாள்களில் 109 மில்லியன் டாலர்களை வசூல் செய்து டிஸ்னிக்கு அளவில்லா மகிழ்ச்சியை தந்திருக்���ிறது.\nஇந்த திரைப்படம் தமிழ்மொழியில் தோர்: இருண்ட உலகம் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி தமிழ்நாடில் வெளியிடப்பட்டது.\nஜேன் ஃபாஸ்டரின் ஆராய்ச்சி ஒன்றின் போது திடீரென உயிர்ப்பெறும் ‘மேல்கித்’ இனத்தின் தலைவன், மீண்டும் தன் படைகளைத் திரட்டி ஆஸ்காடின் மீது போர் தொடுக்கிறான். அதோடு பூமியில் இருக்கும் ஜேன் ஃபாஸ்டரின் உடம்பில் தனக்குத் தேவையான சக்தி ஒன்று இருக்கவே, தங்கள் கிரக இயந்திரத்தை பூமியில் நிலைநிறுத்தி, மொத்த பிரபஞ்சத்தையும் கைப்பற்ற நினைக்கிறான். ‘மேல்கித்’ நினைத்ததை சாதித்தார்களா அவர்களை எதிர்த்து ‘தோர்’ என்ன செய்கிறான் அவர்களை எதிர்த்து ‘தோர்’ என்ன செய்கிறான் சிறையிலிருக்கும் சகோதரன் லோகி என்னவானான் சிறையிலிருக்கும் சகோதரன் லோகி என்னவானான் தோர் - ஜேன் ஃபாஸ்டர் காதல் என்னவாகிறது என பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது திரைக்கதை.\nகிறிஸ் ஹோம்ஸ்வோர்த் என தோர்\nநடாலீ போர்ட்மேன் என டாக்டர் ஜேன் ஃபோஸ்டர்\nடாம் Hiddleston என லோகி\nஆண்டனி ஹாப்கின்ஸ் என ஒடின்\nஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட்டின் என டாக்டர் எரிக் Selvig\nமுதன்மை புகைப்பட பார்ன் வூட், சர்ரே செப்டம்பர் 10, 2012 அன்று தொடங்கியது. ஒரு சில வாரங்கள் கழித்து, கிளைவ் ரஸ்ஸல் நடித்தார். மாத இறுதியில், Jaimie மழை நடைபயிற்சி போது அவர் வழுக்கி பின்னர் அலெக்சாண்டர், லண்டன் படப்பிடிப்பு காயமடைந்தார். படப்பிடிப்பு நடந்தது ஷெப்பர்ட்டன் ஸ்டுடியோஸ் அக்டோபர் முதல் டிசம்பர் 2012 வரை.\nநவம்பர் 28, 2013, தோர் போல்: டார்க் உலக $ 554,562,000 ஒரு உலகளாவிய மொத்த வட அமெரிக்காவில் $ 173,562,000 மற்றும் பிற நாடுகளில் உள்ள $ 381,000,000 பெற்றார். இது வெளியான 19 நாட்களுக்குள் அதன் முன்னோடி முறியடிக்கப்பட்டுள்ளது.\n2011ல் தோரின் முதல் பாகம் வெளியானது. உலக அளவில் 450 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இரண்டாவது பாகமான தோர் - தி டார்க் வேர்ல்ட் அதைவிட அதிகம் வசூலிக்கும் என்பதை படத்தின் ஓபனிங் நிரூபித்திருக்கிறது. மூன்றே தினங்களில் 109 மில்லியன் டாலர்கள்.\nயுகே-யில் இப்படம் 3 தினங்களில் 13.4 மில்லியன் டாலர்களும், ஃப்ரான்சில் 9.4 மில்லியன் டாலர்களும், மெக்சிகோவில் 8.2 மில்லியன் டாலர்களும், பிரெசிலில் 8.1 மில்லியன் டாலர்களும், ஜெர்மனியில் 7.9 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது. மேலும் பல நாடு���ளில் படம் வெளியாகும் போது - குறிப்பாக சீனா - படத்தின் வெளிநாடு வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇந்த திரைப்படம் தமிழ்மொழியில் தோர்: இருண்ட உலகம் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி தமிழ்நாடில் வெளியிடப்பட்டது.\nதோர் 2 தமிழ் முன்னோட்டம்\nஉலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த தோர்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Thor: The Dark World\nத இன்கிரிடிபுள் ஹல்க் (2008)\nஅயர்ன் மேன் 2 (2010)\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011)\nஅயன் மேன் 3 (2013)\nதோர்: த டார்க் வேர்ல்டு (2013)\nகேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014)\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014)\nஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)\nகேப்டன் அமெரிக்கா: சிவில் போர் (2016)\nகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017)\nஅவென்ஜர்ஸ்: முடிவிலி போர் (2018)\nஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018)\nஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019)\nமார்வெல் சினிமா யுனிவர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T02:55:28Z", "digest": "sha1:VVFW55QBEIQ4J2D2RB5WUUQSPM5SASL2", "length": 2780, "nlines": 28, "source_domain": "tamil.stage3.in", "title": "ஸ்டெர்லைட் போராட்டம்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர்\nசீயான் விக்ரமின் சாமி ஸ்கொயர் ட்ரைலர் வெளியீடு தேதி ஒத்தி வைப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா\nதீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்\nதமிழக மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ஜே பாலாஜி கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nநீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி\nகொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னைல ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/10/01073753/1931303/reverse-walking-benefits.vpf", "date_download": "2020-10-22T04:45:48Z", "digest": "sha1:KDZQKXI5UCGTE6TGT53UNXD266UFP3BG", "length": 16736, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா? || reverse walking benefits", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா\nபதிவு: அக்டோபர் 01, 2020 07:37 IST\nவாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.\nவாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.\nகாலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது .தினமும் ஒரே விதமாக நடிப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்ககள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெரும் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும்.சிந்தனை திறனை மேம்படுத்தும் .மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும் .பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும்.\nபின்னோக்கி நடைபயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது. விரைவில் காயங்கள் குணமாகும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.\nஉடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடை பயில்வது பயனளிக்கும். எழும்முகளும், தசைகளும் வழு பெறுவதற்கு பின்னோக்கி நடைபெறுவது நல்லது .உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். வீட்டிலேயே பின்னோக்கி நடைபெயர்ச்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் டிரெட்மில் பயன்படுத்தலாம். அதில் சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.முதலில் டிரெட்மில்லில் மெதுவாக நடக்க தொடங்கி பின்னர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.\nநடைப்பயிற்சி | உடற்பயிற்சி | Exercise | Walking Exercise\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nவாக்கிங் போகும் போது கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க....\nஉடற்பயிற்சி செய்ய நினைப்பவர்களுக்கு நடைப்பயிற்சியே போதுமானது\nட்ரெட்மில்லில் ஆனந்தமாய் ஓடுவோம்... நலமாய் வாழ்வோம்...\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப���பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/05/blog-post_52.html", "date_download": "2020-10-22T04:34:31Z", "digest": "sha1:N6EEIIR7UYFAIAKPP5KK7RTNQEHTLLN3", "length": 12545, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது\nஉசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த உத்தப்ப நாயக்கனூர் ஊராட்சி முத்துவீரன்பட்டியைச் சேர்ந்தவர் ஐயாச்சாமி என்பவர் அவரது தோட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அய்யாசாமி தோட்டத்தை ஆய்வு செய்தபோது கனகாம்பரம் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஸ்டீபன் ராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஐயாச்சாமியை கைது செய்து தோட்டத்தில் பயிரிடப்பட்ட 80க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும் கஞ்சா செடி வளர்ப்பதற்கு சாமிக்கண்ணு என்பவரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் சாமிக்கண்ணுவை தேடி வருவதை அறிந்து தலை மறைவாகி விட்டார். தப்பியோடிய சாமிக்கண்ணுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடம் மட்டுமே போதை தடுப்புபிரிவு மாவட்ட கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்ற பின்னர் மதுரை மாவட்டத்தில் மட்டும் கஞ்சா வியாபாரி ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது அவர்களிடமிருந்து ரூ 35 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து இதில் 4 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது இதனால் மதுரை தென் மாவட்டங்களில் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளதாக கண்காணிப்பாளர் மணிவண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது\nசெய்தியாளர் : காளமேகம் - மதுர�� மாவட்டம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமந��தபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2020/09/blog-post_768.html", "date_download": "2020-10-22T03:13:06Z", "digest": "sha1:L2AEGPZSIISSL5QH64MHXHBLY2WBCXWG", "length": 13601, "nlines": 99, "source_domain": "www.nmstoday.in", "title": "நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ‘திரைப்பட நடிகர் சூர்யா நடத்தி வரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும்’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்படி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் காலனி 2வது தெருவில் இருந்த நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால் நடிகர் சூர்யாவின் அலுவலகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அடையாருக்கு மாற்றியது தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் 9344020751 என்ற செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ்(28) என்ற வாலிபர் என தெரியவந்தது. இவர் ஏற்கனவே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய், நடிகர் அஜித் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் மரக்காணம் போலீசார் உதவியுடன் புவனேஷை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் புவனேஷை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போ��்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-22T04:41:23Z", "digest": "sha1:L2UGCNRVKDJ3YOVTED6B7BECAYT37J63", "length": 15110, "nlines": 172, "source_domain": "www.patrikai.com", "title": "குணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனாவுக்கு பிறகும் முகக் கவசம் அணியாத டிரம்ப்\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த பிறகும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகக் கவசம் அணியாமல் உள்ளார். உலக அளவில்…\n101 நாட்களுக்குப் பிறகு கொரோனாவில் இருந்து குணம் அடைந்த காங்கிரஸ் தலைவர்\nஅகமதாபாத் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி 101 நாட்களுக்குப்…\nஅமித்ஷா கொரோனாவில் இருந���து குணம் அடைந்தார்\nடில்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பிலிருந்து பூரண குணம் அடைந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த…\nகொரோனாவில் இருந்து மீண்ட தமிழக அமைச்சருக்கு சமூக இடைவெளியை மீறி வரவேற்பு\nமதுரை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து மீண்டதையொட்டி அளிக்கப்பட்ட வரவேற்பில் சமுக இடைவெளி மீறல்…\n105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி…\n105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி… கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94 வயதான தாமஸ்…\nகொரோனாவில் இருந்து மீண்ட சூரத் தொழிலதிபர் அமைத்த ஏழைகள் மருத்துவமனை\nசூரத் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ள காதர்ஷேக் என்னும் சூரத் தொழிலதிபர் தனது அலுவலகத்தை ஏழைகளுக்கான கொரோனா மருத்துவமனையாக…\nகொரோனாவில் இருந்து குணமடைந்த டில்லி சுகாதார அமைச்சர் பணியைத் தொடங்கினார்\nடில்லி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த டில்லி சுகார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று மீண்டும் பணியை தொடங்கினார்….\nகொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்..\nகொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்.. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சித்தேஷ்வர் தாலோ என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயது…\nகொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி..\nகொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி.. கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த மர்சிலினா சல்தானாவின் வயது 99. கொரோனா அறிகுறிகள்…\nமுன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா மனைவி கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்\nடில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவியும் 93 வயதான மூதாட்டியும் ஆன விமலா சர்மா கொரோனாவில்…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nகொரோனா : தனியார் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த அரசு மருத்துவர் குணமடைந்தார்\nசென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். கொரோனா…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nராஜஸ்தானிலும் மோடிஅரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் தெரிந்தது… ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T03:01:50Z", "digest": "sha1:U7YULVE3EVQ63AM5ZCAFY2QZVQI3EJ77", "length": 12183, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "லால்குடி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலால்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] லால்குடி ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் லால்குடியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, லால்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,238 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,344 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 463 ஆக உள்ளது. [2]\nலால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ லால்குடி ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/213", "date_download": "2020-10-22T03:34:57Z", "digest": "sha1:2Q6TBIGX2A4VAW2SRWQLAYZMQVD25TBB", "length": 6645, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/213 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n212 இ. ஒளவை சு. துரைசாமி\nமொழியுங்கால் அவன் பெரியதிற் பெரியன் என்றும் சிறியதிற் சிறியன் என்றும் மொழியும்; (கோயில் 12). சிவாகமங்களுக்குச் சித்தாந்த மென்பதும் பெய ராகலின் அவற்றைச் ைவசித்தாந்த மென்றும், அவற்றை இறைவனே உபதேசித் தருளினன் என்றும் சைவர் கூறுவர்; இக் கருத்தையே பட்டினத்துப் பிள்ளையாரும், கைவல நெல்லியங் கனியது போலச், சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர்வாய (கழுமல, 13) என்றும், வேதம், மந்திரம், வேள்வி, இசை முதலியவற்றையும், ஞானசிவாகம வகைக் கலைகளையு��் ஒழுக்க நெறிகளையும், பத்தி நெறிகளையும் விளக்குவன (கழுமல. 22) என்றும் கூறினர்.\nஇத்தத்துவ ஆராய்ச்சி நெறியால் தன்னை யறிவதும், அதனால் தலைவனான சிவனையறிவதும் வேண்டும் என்பர்; “தன்னை யறியத் தலைப்படும் தலைமகன்” என்றும் சான்றோர் கூறுவர். அத் துறையில் சென்று தற்காண்டல் முயற்சியில் ஈடுபட்ட பிள்ளையார், உடலை, மயிர், தோல், புண், குருதி, எலும்பு, எலும்பிடையுள்ள மூளை விழுது, அதனுள் ஒழுகும் வழும்பு, புழு, மலம், நரம்பு, பிணி எனப் பகுத்துக்கண்டு, ‘இன்னது யானென் றறியேன் என்னை, எங்குந்தேடினன் யாதிலும் காணேன்” (திருவிடை 13 என வுரைப்பர். உடற் கூற்றாராய்ச்சி யையும் தெரிந்து கொண்டு தெரியாதது காண்டல் வகையில் மயிர் தோல் முதலிய புறப்பொருளி\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/271839", "date_download": "2020-10-22T03:48:57Z", "digest": "sha1:X4GB5BVOOBAXHP7RYHHNQ5LJYNNPRZNG", "length": 6123, "nlines": 29, "source_domain": "viduppu.com", "title": "தனிமையில் படுமோசமாக அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட ரியாசென்.. ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n7 வருடம் கழித்து குழந்தை எனக்கு விவாகரத்து ஆகவில்லை வதந்திக்கு முற்றிபுள்ளி வைத்த 42 வயது நடிகை பூமிகா\nஹனிமூனில் கடற்கரையில் ஊர்சுற்றும் திரிஷாவின் முன்னாள் காதலர்\nஅறிமுகப்படுத்திய இயக்குநரை 14 ஆண்டுகளாக தூக்கி எறிந்துவரும் நடிகை நயன்\nஇளம் நடிகைகளுக்கு சவால் விடும் 50 வயது நடிகை.. இதுக்கு தான் அங்க போனாரோ\nதனிமையில் படுமோசமாக அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட ரியாசென்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபாலிவுட் சினிமாவில் விஷ்கன்யா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அ��ிமுகமானவர் நடிகை ரியாசென். இதன்பின் எட்டு வருட இடைவெளியில் இளம் நடிகையாக தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து புகழ் பெற்றார்.\nமேலும் குட்லக் படத்தின்மூலம் ப்ரசாந்திற்கு ஜோடியாக நடித்தும் அரசாட்சி படத்திலும் நடித்தார். படங்களில் நடித்து பிஸி நடிகையாக இருந்த நடிகை ரியாசென், சிவம் திவாரி என்பவரை கடந்த 2017ல்திருமணம் செய்து கொண்டு.\nஅதிலிருந்து படங்களில் கமிட்டாகாமல் கணவருடன் வாழ்ந்து வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆசையுற்று போட்டோஹுட் நடத்தி வருகிறார்.\nசமுகவலைத்தளத்தில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். தற்போது உள்ளாடை இல்லாமல் மேலாடை மட்டும் அணிந்து பாதி அங்கம் தெரியும்படியாக புகைப்படத்தினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2015/09/18/modi-govt-bid-to-suppress-teesta-setalvad/", "date_download": "2020-10-22T04:21:18Z", "digest": "sha1:JATFCM5KM7FX47MBD2UFIITCTSGVD76L", "length": 41064, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டு���ோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்ன���டிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி \nதீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி \n“தேசத் துரோகி” என்று மோடி அரசால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரான தீஸ்தா செதல்வாட், அவரைக் கைது செய்து சிறையிடத் துடிக்கும் மோடி கும்பலின் சதிகளிலிருந்து தற்காலிமாக மீண்டுள்ளார்.\nமோடி அரசால் ‘தேசத்துரோகி’ எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா சேதல்வாத்\nதீஸ்தாவினுடைய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் ஆகிய தன்னார்வ நிறுவனங்கள் 2004-லிருந்து 2006 வரையிலான காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் போர்டு பவுண்டேசனிடமிருந்து முறைகேடாக அந்நிய நிதியைப் பெற்றுள்ளதாகவும், அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்திற்கு (FCRA) எதிராகச் செயல்பட்டதாகவும், கிரிமினல் சதிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி கடந்த ஜூலை 8 அன்று மோடி அரசின் கூண்டுக்கிளியான மையப் புலனாவுத்துறை தீஸ்தா மீது வழக்கு தொடுத்தது.\nஒப்பந்த அடிப்படையில் அயல்பணிகளுக்கான கட்டணமாகவே இந்த நன்கொடையைப் பெற்றுள்ளதாகவும், இதில் சட்டவிரோதமான எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும், இதன் கணக்கு விவரங்கள் முறைப்படி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தீஸ்தாவும் அவரது வழக்குரைஞர்களும் விளக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலேயே தீஸ்தாவைக் கைது செய்து, அவரது செயல்பாட்டை முடக்கத் துடித்தது மோடி அரசால் ஏவிவிடப்பட்ட சி.பி.ஐ.\nகடந்த ஜூலை 14 அன்று தீஸ்���ாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, அந்நிய நன்கொடையைக் கொண்டு “ஜோதா அக்பர்’’, “பா” முதலான சினிமா பட சி-டிக்களை தீஸ்தா வாங்கியுள்ளதாகவும், முடி அலங்காரத்துக்கும், மூக்குக் கண்ணாடிக்கும் செலவிட்டுள்ளதாகவும், காது குடையும் தும்பு, நகவெட்டி, கொண்டை ஊசி வாங்கியுள்ளார் என்றெல்லாம் அற்ப விவகாரங்களை ஊதிப்பெருக்கி, ஏதோ நிதி மோசடியைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல அறிக்கை தயாரித்து அவரைக் கைது செய்ய சி.பி.ஐ. முயற்சித்தது. அது அம்பலப்பட்டுப் போனதால், தேசப் பாதுகாப்புக்கு தீஸ்தா அச்சுறுத்தலாக உள்ளார் என்றும், தீஸ்தாவின் சப்ரங் கம்யூனிகேஷன் என்ற தன்னார்வ அமைப்பானது மதவெறியைக் கிளறிவிடுவதாகவும், அந்நிய நிதியைக் கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் பொக்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய சி.பி.ஐ. துடித்தது.\nஇந்நிலையில் தீஸ்தா, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். ஜூலை 24 அன்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீஸ்தாவின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தது. அதை எதிர்த்து தீஸ்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னர், கடந்த ஆகஸ்டு 11 அன்று “தீஸ்தா இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானவர், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்” என்று வாதிட்ட சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுகளை மறுத்து மும்பை உயர் நீதிமன்றம் தீஸ்தாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.\nஇந்து வெறியாட்டத்துக்குத் துணையாக அரசு எந்திரத்தை ஏவிய மோடியின் உத்தரவுக்கு எதிராக நின்ற குற்றத்துக்காக, தற்போது மோடி அரசால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசு உயரதிகாரி சஞ்சீவ் பட்.\n2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த பெஸ்ட் பேக்கரி இந்துவெறி கொலைவெறியாட்ட வழக்கில் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக் என்ற இளம்பெண்ணை மிரட்டி தீஸ்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்தது அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி கும்பல். அரசு அதிகார பலத்தோடு இந்துவெறி பாசிசம் கோலோச்சும் மாநிலத்தில், இதனைச் சட்ட ரீதியாக முறியடித்ததோடு, இந்துவெறி பயங்கரவாதக் குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பையும் பெற்றுத் தந்தார் தீஸ்தா. இந்துவெறி பாசிச மோடி கும்பலுக்கு எதிராக நீதிமன்றத்தில் விடாப்பிடியான சட்டப் போராட்டத்த�� நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத வெறியாட்டத்தை நடத்திய இந்துவெறியர்கள் 117 பேர் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா எனுமிடத்தில் நடந்த முஸ்லிம் படுகொலை வழக்கில் குஜராத்தின் அன்றைய மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 26 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கும் அவரது கடும் உழைப்பும் முக்கியமானவை.\n2002 குஜராத் படுகொலைகளின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் காங்கிரசு எம்.பி. இஷான் ஜாப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்தியவர்தான் தீஸ்தா செதல்வாட். அதனாலேயே குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் தீஸ்தாவும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்தும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க நன்கொடை வசூலித்து கையாடல் செய்ததாகப் பொவழக்கு போட்டு அச்சுறுத்தியது மோடி கும்பல். கடந்த ஜூலை 27 அன்று இஷான் ஜாப்ரியின் துணைவியாரான ஜாகியா ஜாப்ரியின் மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வருவதால், அதில் சாட்சியங்களை முன்வைத்து தீஸ்தா வாதிட முடியாதபடி முடக்கவும், அச்சுறுத்திப் பணிய வைக்கவும் இப்போது புதியதொரு பொவழக்கைச் சோடித்து அவரைத் ‘தேசத்துரோகி’யாகச் சித்தரித்து கைது செய்து சிறையிட மோடி அரசு கீழ்த்தரமாக முயற்சித்தது.\nஇந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குச் சட்டப்படி தண்டனை அளித்த குற்றத்துக்காக, மோடி ஆட்சியில் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ள குஜராத்தின் சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோட்சனா யாக்னிக்.\nதீஸ்தா மட்டுமல்ல, இந்துவெறி பாசிச மோடி கும்பலுக்கு எதிராக நிற்கும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருகின்றனர். குஜராத்தில் நடந்த சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் அன்றைய மோடியின் குஜராத் அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதில், உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற நண்பராகவும் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞராகச் செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தின் பங்கு முக்கியமானது. அவ்வழக்கில் குஜராத் அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு உச்ச நீ���ிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. இதனாலேயே பிரதமராகியுள்ள மோடியின் அரசு கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு வன்மத்துடன் எதிர்ப்பு தெரிவித்தது.\nகுஜராத்தில் 2002-ல் கோத்ரா ரயில் தீ விபத்துக்குப் பிறகு நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளின் போது மாநில முதல்வராக இருந்த மோடி, “இந்துக்களின் கோபம் அடங்கும்வரை கண்டுகொள்ள வேண்டாம்” என்று உயர் போலீசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாவுக் குழுவிடம் அம்மாநில போலீசு உயரதிகாரியாகப் பணியாற்றிய சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார். ஆனால், அச்சிறப்புப் புலனாவுக் குழுவோ மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், தனது சாட்சியத்தை அவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்தார். அதனாலேயே 2011-ல் குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி அரசினால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பிரதமராகியுள்ள மோடியின் அரசால் இப்போது அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுளார்.\nஇதுமட்டுமல்ல, 2002-ல் குஜராத்தின் நரோடா பாட்டியாவில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பாபு பஜ்ராங்கி உள்ளிட்ட 32 பேருக்குத் தண்டனை அளித்த குஜராத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோட்சனா யாக்னிக் -க்கு மோடி ஆட்சியில் 22 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அகமதாபாத் நகர கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹிமான்ஷு திரிவேதி, மோடியின் இந்துத்துவத் திட்டங்களுக்கு உடன்பட மறுத்து 2003-ல் பதவி விலகினார். தற்போது நியூஜிலாந்தில் வசிக்கும் அவர், 2002 குஜராத் இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பின்னர் குஜராத்தின் அன்றைய மோடி அரசு எங்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிற்க வேண்டுமென பலவழிகளிலும் அச்சுறுத்தியதாலேயே நான் பதவி விலகினேன் என்கிறார்.\nதனது இந்துத்துவ – மறுகாலனியாதிக்கத் திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை ஒடுக்குவதற்காக கீழ்த்தரமாக ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் மோடி கும்பல், அதை வைத்து பொய்வழக்கு சோடித்து அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இப்படித்தான் அணுஉலைத் திட்ட எதிர்ப்பாளரும் சமூக அரசியல் விமர்சகருமான காலஞ்சென்ற பிரபுல் பித்வா, நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கர் முதலானோரும் ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான அந்நிய சதிகாரர்’களாக மோடி அரசால் குற்றம் சாட்டப்பட்டனர். இன்டால்கோ மற்றும் எஸ்ஸார் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ம.பி.யில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து வெளியேற்றுவதை அம்பலப்படுத்தி, இங்கிலாந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்ற இலண்டனுக்குப் புறப்பட்ட கிரின்பீஸ் எனும் சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனத்தின் பிரச்சாரகரான பிரியா பிள்ளையை, இதனாலேயே தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவர் மீது பொய்வழக்கு போட்டு அவரை வெளிநாடுகளுக்குச் செல்லத் தடைவிதித்து முடக்கியது மோடி கும்பல்.\nதீஸ்தா மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதைக் கண்டித்து மும்பையிலுள்ள சி.பி.ஐ அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டம்.\nஇந்துத்துவ – மறுகாலனியாதிக்கத் திட்டத்திற்கு எதிராக நிற்பவர்கள், மோடியின் சதிகளுக்கு உடன்படாத பதவியிலுள்ள அதிகாரிகள், நீதிபதிகள்; குஜராத் இந்துவெறி படுகொலைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள்; சுரங்கங்கள், அணைக்கட்டுகள், அணு மின் திட்டங்கள், மரபணு மாற்றப் பயிர்கள் முதலான ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வக் குழுவினர் முதலானோர் மோடியின் பார்வையில் தேசவிராத சக்திகளாவர்.\nமறுபுறம், மோடி – அமித்ஷா குற்றக்கும்பல் ஆட்சிக்கு வந்ததும் இந்துவெறி பயங்கரவாதக் குற்றவாளிகள் எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஒவ்வொருவராக விடுதலையாவதும், சலுகைகளோடு அதிகாரத்தில் அமர்த்தப்படுவதும் வேகமாக அரங்கேறி வருகிறது. முன்னாள் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான இஷான் ஜாப்ரி இந்துவெறியர்களால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரைம் பிரான்ச் கமிஷனரான ஏ.கே. சர்மா இன்று சி.பி.ஐ.யில் முக்கிய பொறுப்பில் மோடி அரசால் அமர்த்தப்பட்டுள்ளார். குஜராத் போலி மோதல் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத போலீசு அதிகாரியான டி.ஜி. வன்சாராவும், நரோடா பாட்டியா வழக்கில் 26 ஆண்டுகால ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானியும் இப்போது நீதித்துறையால் ��ிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமோடி ஆட்சியில் இந்துவெறி பாசிசம் புதிய பாய்ச்சலுடன் முன்னேறித் தாக்கி வருகிறது. மோடி கும்பலை அம்பலப்படுத்தி முடக்குவதற்கான வாய்ப்பாக இந்த விவகாரங்கள் உள்ள போதிலும், எதிர்க்கட்சிகள் போராடுவதில்லை. மதச் சார்பின்மை பேசும் கட்சிகள் இதற்கு எதிராக வாய் திறப்பதுமில்லை. பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடும் தீஸ்தா போன்றோர் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சட்டரீதியான போராட்டங்களுக்கான வாய்ப்புகள் மோடியின் ஆட்சியில் அருகிவிட்ட நிலையில், புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலைமையில் அமைப்பு ரீதியிலான மக்கள்திரள் இயக்கங்களும் போராட்டங்களும் மட்டுமே இந்துவெறி பாசிச பயங்கரத்தை வீழ்த்துவதற்கான ஒரேவழியாக நம்முன்னே காத்திருக்கிறது.\nபுதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://24x7tamil.com/2020/10/16/actress-malavika-moganan-images/", "date_download": "2020-10-22T03:19:25Z", "digest": "sha1:2GM7VIFC527SSRNTHQD5UTGZFOWC6D7R", "length": 6876, "nlines": 67, "source_domain": "24x7tamil.com", "title": "கவர்ச்சியில் எல்லை மீறும் மாஸ்டர் பட மாளவிகா..!! படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ஏங்கும் ரசிகர்கள்..!!", "raw_content": "\nHome CINEMA NEWS கவர்ச்சியில் எல்லை மீறும் மாஸ்டர் பட மாளவிகா.. படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என...\nகவர்ச்சியில் எல்லை மீறும் மாஸ்டர் பட மாளவிகா.. படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ஏங்கும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தின் மூலம் உச்ச நடிகையின் சம்பளத்தை வாங்குபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினி நடித்த பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.\nபடம் முழுவதும் சேலையில் வந்தாலும் அனைத்து இளைஞர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். இவருக்கு அடுத்த படம் தமிழ் உச்ச நடிகர்களில் ஒருவரான தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தற்போது நயன்தாராவுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுவதாக கோலிவுட்டில் பேச்சுகள் எழுந்து வருகிறது.\nஇவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மயங்கி வருகின்றனர். இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே எல்லாம் வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய மற்றும் தமிழ்நாட்டு முக கலாச்சாரம் இருப்பதால் இவரை தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றர்.\nசமீப காலமாக மாளவிகா கவர்ச்சியில் எல்லை மீறி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அது குறித்த புகைப்படங்கள் இதோ.\nPrevious articleபிரசவம் பார்த்த மருத்துவர் முகமூடியை இழுக்கும் பச்சிளம் குழந்தை.. இணையத்தில் வைரலாகும் நம்பிக்கைக்குரிய புகைப்படம்..\nNext articleநெய் ஹல்வா போல இருந்த தமன்னாவை இந்த நிலையில் பார்க்கவே கஷ்டமா இருக்கு… ரசிகர்கள் உருக்கம். வீடியோ உள்ளே.\nபீட்டர் பால் -வனிதா விஜயகுமார் பிரிந்ததை குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கை.. இதுவும் கடந்து போகும் என கருத்து..\nகுழந்தையோடு சேர்ந்து இப்படியா புகைப்படம் எடுப்பது…\nமுடிவுக்கு வந்தது முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதி பிரச்சனை..\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ரேகா முதன் முதலில் பதிவிட்ட கண்ணீர் பதிவு..\nஇதுவரை பார்த்திராத பிரியா பவானி சங்கர்.. துபாய் ஹோட்டல் நீச்சல் குளத்தில் இப்படியா.. துபாய் ஹோட்டல் நீச்சல் குளத்தில் இப்படியா..\nகொரோனா சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் செவிலியர்களை நேரில் பார்த்து நன்றி தெரிவித்த நடிகை தமன்னா..\nதுணி வாங்கும் கடையில் ட்ரைல் ரூமில் அட்டகாசம் செய்த பிரபல நடிகை மாளவிகா..\nஆன்மீகத்தில் இறங்கிய பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா..\nபோலீசாகிறார் ராஜாராணி ஆலியா மானசா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-22T03:55:27Z", "digest": "sha1:L6PRNLCM2SWAWKFW6PKPPMPUHH432IV4", "length": 16214, "nlines": 262, "source_domain": "nanjilnadan.com", "title": "நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அச���படங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை\nநாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’\nமதுரைவாசகன் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ புத்தகத்தின் உள்அட்டையில் இதை வாசித்ததும் வாங்காமல் இருக்க முடியுமா பள்ளியில் பத்து மதிப்பெண்ணுக்காக எனக்கு பிடித்த இட்லிகடைக்காரர், நான் மிளகாய் பஜ்ஜி கடை அதிபரானால் எனக் கட்டுரைக்கனிகள் படித்து கட்டுரைகளின்மீது வெறுப்பு கொண்டிருந்த நாளில் தொ.பரமசிவன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களின் கட்டுரை படித்துதான் கட்டுரைகள் மீதான ஈர்ப்பு வந்தது. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சித்திரவீதிக்காரன், நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், மதுரைவாசகன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநதியின் பிழையன்று நறும்புனல் இன்மை\nநதியின் பிழையன்று நறும்புனல் இன்மை http://umakathir.blogspot.com கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள் … Continue reading →\nPosted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எத���ர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (123)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ipl-2019-qualifier-1-mi-vs-csk-jasprit-bumrahs-no-ball-provides-lifeline-to-ms-dhoni-watch/articleshow/69223291.cms", "date_download": "2020-10-22T04:18:09Z", "digest": "sha1:YL46UVCJTUKNK5DB6AAN34RTNXTVN2NT", "length": 13618, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "jasprit bumrah no-ball: ஆனாலும் ‘தல’ தோனிக்கு அநியாயத்துக்கு அதிர்ஷ்டம்... : மும்பையை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆனாலும் ‘தல’ தோனிக்கு அநியாயத்துக்கு அதிர்ஷ்டம்... : மும்பையை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், சென்னை கேப்டன் தோனி அதிர்ஷ்டவசமாக இரு வாய்ப்பு பெற்றார்.\nசென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், சென்னை கேப்டன் தோனி அதிர்ஷ்டவசமாக இரு வாய்ப்பு பெற்றார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nIPL Live Score MI vs CSK: இஷான் கிஷான், சூர்ய குமார் நிதான ஆட்டம்...\nஇதன் லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.\nசகார் சுழலில் சுருண்ட சென்னை.... லேட்டா பறந்தாலும் லேட்டஸ்டா பறந்த ‘தல’ தோனி ‘ஹெலிகாப்டர்’...\nஇந்நிலையில் சென்னையில் நடக்கும் முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பழைய பங்காளியான மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதில் மும்பை பவுலர்கள் மிரட்ட, சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.\nIPL Live Score MI vs CSK: இஷான் கிஷான், சூர்ய குமார் நிதான ஆட்டம்...\nஇதில் சென்னை அணி பேட்டிங் செய்த போது போட்டியின் கடைசி ஓவரை மும்பை வீரர் பும்ரா வீசினார். இதன் முதல் பந்தை எதிர்கொண்ட தோனி, சிக்சருக்கு அனுப்ப முயன்றார்.\nஅதில் பேட் தோனியின் கையில் இருந்து நழுவி பறந்தது. பேட்டில் பட்டு பறந்த பந்தை இஷான் கிஷான் கேட்ச் பிடித்தார். இதனால் அவுட்டான தோனி பெவிலியன் கிளம்பினார். தோனியை தடுத்து நிறுத்திய களத்தில் இருந்த அம்பயர் நைஜல் லாங், மூன்றாவது அம்பயரிடம் ‘நோ-பால்’சோதனை செய்தார்.\nபும்ரா ‘நோ-பால்’ வீடியோ ......\nஅதில் பும்ரா வீசியது ‘நோ-பால்’ என தெரியவர, தோனி அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்றார். முன்னதாக, ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தோனி தப்பினார். இருந்தாலும் தோனி லேட்டாக அதிரடி காட்டியதால், சென்னை அணி சராசரி ஸ்கோரை கூட எட்ட முடியாமல் போனது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசூப்பர் ஓவர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது\nஐபிஎல் 2020: டாப் 5 சொதப்பல் மன்னர்கள் இவர்கள்தான்\nஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் இந்திய வீரர்கள்...\nபிளே ஆஃப் செல்லுமா சென்னை அணி சான்ஸ் இருக்கு பாஸ்\nசகார் சுழலில் சுருண்ட சென்னை.... லேட்டா பறந்தாலும் லேட்டஸ்டா பறந்த ‘தல’ தோனி ‘ஹெலிகாப்டர்’...\nஇந்த தலைப்புகளில் செய்��ிகளை தேடவும்:\nசெய்திகள்பேட்ஸ்மேன்களை கதறவிட்ட சிராஜ்; பெங்களூர் அணி மிரட்டல் வெற்றி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசெய்திகள்RCB vs KKR: எப்படி ஜெயித்தது பெங்களூர் கொல்கத்தா செய்த மூன்று முக்கியத் தவறுகள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசினிமா செய்திகள்சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்த சிம்பு: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஇந்தியாகொரோனாவை விட கொடியது; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பலியான சோகம்\nஉலகம்கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் மரணம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்\nதிருநெல்வேலிநெல்லை: கோயில் நிலத்துக்குப் பட்டாவா\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா\nஇந்தியாஅடுத்தடுத்த தளர்வு: இயல்பு நிலைக்கு திரும்பும் புதுச்சேரி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (22 அக்டோபர் 2020)\nஅழகுக் குறிப்புடீன் ஏஜ் வயசிலயும் ஸ்ட்ரெச் மார்க் விழும்\nடெக் நியூஸ்இந்தியாவில் உள்ள Xiaomi மற்றும் Redmi பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்\nமகப்பேறு நலன்கர்ப்பிணிகள் எல்லோருக்குமே வரக்கூடிய 10 பிரச்சனைகள் எப்படி தவிர்ப்பது\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/288445", "date_download": "2020-10-22T03:13:28Z", "digest": "sha1:RRQIDK7FEKYZGH3F7UWYOJRRFLXXQA2G", "length": 6608, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "மொட்ட பாஸ் ஆரம்பிச்ச அடுத்த பிரச்சனை.. சரமாரியாக கொளுத்திப் போடும் பிக்பாஸ்! வைரல் இமேஜ் - Viduppu.com", "raw_content": "\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n7 வருடம் கழித்து குழந்தை எனக்கு விவாகரத்து ஆகவில்லை வதந்திக்கு முற்றிபுள்ளி வைத்த 42 வயது நடிகை பூமிகா\nஅறிமுகப்படுத்திய இயக்குநரை 14 ஆண்டுகளாக தூக்கி எறிந்துவரும் நடிகை நயன்\nஹனிமூனில் கடற்கரையில் ஊர்சுற்றும் திரிஷாவின் முன்னாள் காதலர்\nஇளம் நடிகைகளுக்கு சவால் விடும் 50 வயது நடிகை.. இதுக்கு தான் அங்க போனாரோ\nமொட்ட பாஸ் ஆரம்பிச்ச அடுத்த பிரச்சனை.. சரமாரியாக கொளுத்திப் போடும் பிக்பாஸ்\n16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனாக ரம்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் ஏற்ற வேலை பிரித்தும் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி பேசியவிதம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.\nசமையல் செய்யும் குழுவில் நடிகை ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் செட்டி மற்றும் அனிதா சம்பத் என நான்கு பேர் இருந்தனர். இதில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அனிதா சம்பத்திற்கும் இடையே எச்சி பிரச்சனையால் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை இன்றுவரை முடிந்தபாடில்லை.\nஇந்நிலையில் இந்த சண்டை நேற்று அதிகமானதால் குக்கிங் டீமிலிருந்து தான் விலகி விடுவதாக சுரேஷ் மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். இதை மற்ற போட்டியாளர்கள் ஏற்க மறுத்தனர்.\nஇதை தொடர்ந்து கோபமாக கார்டன் ஏரியாவுக்கு சென்ற சுரேஷ், நான் பாத்ரூம் சுத்தமா கிளீன் பண்ணுவேன், என்று சற்று ஆவேசமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்லும் போது, மற்ற போட்டியாளர்களிடம், உப்பு போட்டு சோறு திங்கற எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான் என்று கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.\nஇப்படி சென்றால் தான் நிகழ்ச்சி ஸ்வரஷ்யமாக செல்லும் என்றும் ரசிகர்கள் கிண்டலும் செய்து வருகிறார்கள்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/tr/2/", "date_download": "2020-10-22T04:21:38Z", "digest": "sha1:MYSS4HMOM4TRW7EJGXAPWMCWXUMW3XDB", "length": 20052, "nlines": 900, "source_domain": "www.50languages.com", "title": "குடும்ப அங்கத்தினர்கள்@kuṭumpa aṅkattiṉarkaḷ - தமிழ் / துருக்கிய", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » துருக்கிய குடும்ப அங்கத்தினர்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎங்கள் குடும்பம் சிறியது இல்லை. Ai-- k---- d----. Aile küçük değil.\nஎங்கள் குடும்பம் சிறியது இல்லை.\n« 1 - மனிதர்கள்\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n3 - அறிமுகம் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + துருக்கிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/18135151/1985354/CM-Trivendra-Rawat-played-badminton-with-Corona-Winners.vpf", "date_download": "2020-10-22T03:25:32Z", "digest": "sha1:4VXAXBJPKHDP5JJ3O2PLBUWF7KSFUNYU", "length": 15694, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவில் இருந்து மீண்டவர்களுடன் பேட்மிண்டன் விளையாடிய உத்தரகாண்ட் முதல்வர் || CM Trivendra Rawat played badminton with Corona Winners, flagged off Walkathon", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவில் இருந்து மீண்டவர்களுடன் பேட்மிண்டன் விளையாடிய உத்தரகாண்ட் முதல்வர்\nபதிவு: அக்டோபர் 18, 2020 13:51 IST\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்த முதல்வர், அவர்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடி ஊக்கப்படுத்தினார்.\nபேட்மிண்டன் விளையாடிய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்த முதல்வர், அவர்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடி ஊக்கப்படுத்தினார்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nஅவ்வகையில் டேராடூனில் இன்று நடைப்போட்டி (வாக்கத்தான்) மற்றும் பேட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டன. நடைப்போட்டியை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nமேலும் பேட்மிண்டன் போட்டியையும் முதல்வர் துவக்கி வைத்து, கொரோனாவில் இரு���்து மீண்டவர்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடினார்.\nஇரட்டையர் பிரிவு ஆட்டத்தில் முதல்வரும், கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவரும் ஒரு புறம் களமிறங்க, மறுபுறம் செயலாளர் கேல் பிகே சந்த் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் முதல்வரின் அணி 10-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.\nநிகழ்ச்சியில் பேசிய முதல்வர், கொரோனாவால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இதில் இருந்து மீள முடியும் என்றும் கூறினார். கொரோனா நோய்த்தொற்றின் வீதம் குறைந்தபோதிலும், நாம் அனைவரும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nCorona Winners | Uttarakhand CM | உத்தரகாண்ட் முதல்வர் | கொரோனா மீட்பு\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nமகாராஷ்டிராவில் மழை நீடிப்பு- தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கி 26 பேர் காயம்\nஅவர் சொல்வதில் பாதி தான் உண்மை- ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்\nதேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர்: ஏக்நாத் கட்சே\nகொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டும்: சித்தராமையா\nமதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க தேசிய கட்சிகள் முயற்சி: தேவகவுடா குற்றச்சாட்டு\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/news-24-channel-controversy", "date_download": "2020-10-22T03:41:22Z", "digest": "sha1:KA2776YBKUX37APS6ZUQAIIT4OLI3P44", "length": 10463, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இஸ்லாமியரை பார்க்க மாட்டேன்... நேரலையில் முகத்தை மூடியபடி பேசிய அரசியல் பிரபலம்... | news 24 channel controversy | nakkheeran", "raw_content": "\nஇஸ்லாமியரை பார்க்க மாட்டேன்... நேரலையில் முகத்தை மூடியபடி பேசிய அரசியல் பிரபலம்...\nதொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட இந்து அமைப்பை சேர்ந்த தலைவர் ஒருவர், தொகுப்பாளர் இஸ்லாமியர் என்ற காரணத்தால் அவரது முகத்தை பார்க்க மாட்டேன் என கூறி முகத்தை மூடியபடி பேசியது பலரது எதிர்ப்புகளையும் பெற்றுள்ளது.\nசோமாட்டோ நிறுவன ஊழியர் இஸ்லாமியர் என்பதால் தனது ஆர்டரை கேன்சல் செய்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமித் சுக்லா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இது குறித்து நியூஸ் 24 என்ற செய்தி சேனல், விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.\nஇந்த நிகழ்ச்சியில் ’ஹம் இந்து (நாம் இந்து)’ எனும் வலதுசாரி அமைப்பு ஒன்றில் தலைவர் அஜய் கவுதம் கலந்துகொண்டார். ஆனால், நிகழ்ச்சியின் நெறியாளர் பெயர் காலீத் என அறிந்த அஜய் கவுதம், அவரைப் பார்க்க மறுத்ததோடு தன் கைகளால் கண்களை மறைத்தபடியே பேசியுள்ளார். மேலும் முஸ்லிம் நெறியாளரை கண்களால் பார்த்து பேச முடியாது எனவும் அவர் மறுத்து உள்ளார். அவர் இப்படி பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"உலகில் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடு இந்தியாதான்\" -ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு...\nகண்ணீர்விட்ட தம்பதி... கைகொடுத்த ஜொமாட்டோ... ஒரு நெகிழ்���்சி சம்பவம்...\nதிருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை… படங்கள்\n\"மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை\" - உச்சநீதிமன்றம்...\nபுதுச்சேரியில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்\n“அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளேன்\" -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nவெங்காய இறக்குமதிக்கு தளர்வு -மத்திய அரசு அறிவிப்பு\n\"உங்கள் சதித்திட்டம் என்ன என கண்டுபிடித்துவிட்டேன்\" -மத்திய அரசை விமர்சித்த ஒமர் அப்துல்லா...\nஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்... அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் வாழ்த்து\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\nபாஜகவிலிருந்து விலகிய மூத்த தலைவர்...\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2020/04/blog-post_9.html", "date_download": "2020-10-22T03:35:27Z", "digest": "sha1:JID74OKUJQ7DXFBFVTC5HEFWXFFCIXQ6", "length": 21168, "nlines": 99, "source_domain": "www.padalay.com", "title": "ஒற்றன்", "raw_content": "\nபெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.\nஅனுபவத்தைப் புனைவினூடு வெளிப்படுத்தும் நாவல் ஒற்றன். அமெரிக்காவிலுள்ள ஐயோவா பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் செல்லும் அசோகமித்திரனு���்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே இந்நாவல். ஒருவிதத்தில் இது பயணக்கட்டுரை. அல்லது பயணப் புனைவு.\nஎல்லோருமே இப்போது பயணம் செய்கிறார்கள். தவிர, வீட்டுக்கழிப்பறையிலிருந்தவாறே சென்பீட்டர்ஸ்பேர்கின் கொங்கிரீட் பிளாட்பாரத்தில் நம்மால் இப்போது நடக்கமுடிகிறது. அங்குள்ள கட்டடங்களையும் கடைகளையும் அவதானிக்கமுடிகிறது. அந்தந்த ஊர் மக்களின் வாழ்வை அங்குள்ள இலக்கியவாதிகளே எழுதிவிடுகிறார்கள். அல்லது நண்பர்களின் முகநூல் டைம்லைன் சொல்லிவிடுகிறது. இந்த நிலையில் வெளியிலிருந்து செல்லும் ஒருவர், ஒரு குறுகிய காலத்தில் ஒரு புது ஊரையும் மனிதரையும் எப்படி இனங்கண்டு எழுதிவிடமுடியும் பயண நூல்கள் காலவதியாவதற்கு இவையே காரணங்கள் என்று நினைக்கிறேன்.\nஇது தெரிந்தே ஒற்றனை அசோகமித்திரன் நாவலகாகத் தர முனைந்திருக்கிறார். ஐயோவா நகரத்தை விபரிக்க அவர் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தான் சந்தித்த மனிதர்களை ஓரளவுக்கு வெளிக்காட்ட முனைகிறார். அவர்களுடைய விழுமியங்களில் இருக்கும் நுணுக்கமான வித்தியாசங்களைத் தேடுகிறார். அதனை சொல்லாமல் சொல்லுவதுதான் அசோகமித்திரனின் எழுத்து. என்ன ஒன்று அசோகமித்தரன் ஒருபோதும் வீட்டுக்குள்ளே போவது கிடையாது. யன்னலுக்குள்ளாலும் எட்டிப்பார்ப்பது கிடையாது. அதனால் மிக நெருக்கமாகப் போய் மனிதர்களின் அந்தரங்கத்தை அவர் எழுதுவதில்லை. எட்டநின்றே விளிப்பார்.\nஒற்றனை தனியே நாவலாகவும் பார்க்கமுடியும். சிறுகதைத்தொகுப்பாகவும் பார்க்கமுடியும். பயண அனுபவமாகவும் பார்க்கமுடியும். இப்படியொரு வடிவத்தை எழுபதுகளிலேயே மனுசன் முயன்றிருக்கு. நூல் வெளிவந்த காலத்தில் அது பதிப்பாளர் வீட்டில் கட்டுக்கட்டாகத் தேங்கிக்கிடந்ததாம்.\nநூலில் ஓரிரு இடங்களில் கதை சொல்லிக்கு நெருக்கமான உறவுகள் சில கிடைக்கின்றன. பெண் உறவுகளும். அவற்றோடு ஒரு எல்லைக்கு மேலே நெருங்கமுடியாமல் கதையை மாற்றுகின்ற சூழல் அசோகமித்திரனுக்கு ஏற்படுகிறது. இப்படியான தற்புனைவு எழுத்துகளில் இருக்கின்ற சவால் இது. உண்மைக்கு மிக நெருக்கமாகப் புனைவு இருக்கவேணுமெனில் புனைவில் நிறைய உண்மைகள் இருக்கவேண்டும். அப்போது புனைந்து எழுதுவதையும் வாசிப்பவர்கள் உண்மை என்று நம்பிவிடுவர். வாசிப்பு நெருக்கமாகும். இதனுடைய எதிர்விளைவு என்னவெனில் எழுத்தாளரைத் தெரிந்தவர்கள் புனைவை உண்மை என்று நம்பிவிடுவதுதான். அதிலும் சமூக இணையத்தளங்களில் சிறுகதைகளை எழுதும்போது இந்தச் சங்கடம் மேலும் சிக்கலாகிவிடும்.\nசில வாரங்களுக்கு முன்னர் ‘ஊபர் ஈட்ஸ்’ என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். அடுத்தநாள் மிக நெருக்கமான நண்பன் ஒருத்தன் மெசேஜ் பண்ணியிருந்தான். “என்னடா வேலை போயிற்றா” என்று. இந்தக்கேள்வியை பொதுவான வாசகர்கள் கேட்பதில்லை. வாசகர்களுக்கு கதைசொல்லிதான் முக்கியம். அதை எழுதிய எழுத்தாளர் எக்கேடு கெட்டால் என்ன” என்று. இந்தக்கேள்வியை பொதுவான வாசகர்கள் கேட்பதில்லை. வாசகர்களுக்கு கதைசொல்லிதான் முக்கியம். அதை எழுதிய எழுத்தாளர் எக்கேடு கெட்டால் என்ன அப்படியொரு வசதி இருக்கும்போது எந்த எல்லைவரை சென்று ஆடலாம். அசோகமித்திரன் தளைகள் ஏதுமின்றி எழுதியிருப்பின் கதைசொல்லிக்கும் அந்த இலாரியாவுக்கும் இடையிலிருந்த அன்பு இன்னமும் நீண்டிருக்கமுடியும்.\nசுஜாதாவுக்கும் அசோகமித்திரனுக்குமிடையில் சின்னதான ஒரு கோட்டுத்தொடர்பு உண்டு. சுஜாதாவிடமிருக்கும் வணிகத்தன்மையை நீக்கினால் அதில் அசோகமித்திரன் தெரிவார் என்று தோன்றியது. “ஒற்றன்” நாவலின் “அம்மாவின் பொய்கள்” என்றொரு சிறுகதை உண்டு. அதில் ஞானக்கூத்தனின் கவிதை மிக அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதை வாசிக்கையில் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்” நினைவுக்கு வருவதைத் தடுக்கமுடியவில்லை.\nதவறு மேல் தவறு செய்யும்\nஎன் அம்மாவும்கூட நான் உயர்தரப்பரீட்சை எடுத்தபின்னர் ஏனோ தன் பொய்களை நிறுத்திவிட்டமை முதற் தடவையாக உறுத்தியது.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதைய���, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/1704", "date_download": "2020-10-22T03:41:16Z", "digest": "sha1:JTI53Z7QGPKQQBQXUMKO4TF5LYSM4TXL", "length": 11994, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "பெசிலின் மனு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ம் திகதிக்கு ஒத்திவைப்பு | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nவவுனியா ஊடக அமையத்தின் கடும் கண்டனம்\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ப.கார்த்தீபன்\nதிருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் கைதான கணவன் மற்றும் மனைவி விளக்கமறியலில்\nHome செய்திகள் இலங்கை பெசிலின் மனு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ம் திகதிக்கு ஒத்திவைப்பு\nபெசிலின் மனு விசாரணை எதிர்வர���ம் ஜூன் மாதம் 8 ம் திகதிக்கு ஒத்திவைப்பு\non: March 28, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதம்மை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக் ஷவினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநீதவான் கே. ஶ்ரீ பவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதி குழு முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nதமக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்கள் நான்கில் 5 விடயங்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மேல் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகார் ஓட்டப் பந்தய வீரர் டிலாந்த மாலகமுவவுக்கு எதிராக நிதி மோசடிக் குற்றச்சாட்டு\nமொரட்டுவ வசந்தவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர். posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இராணுவ புலனாய்வாளர்- கொலை என சந்தேகம்\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். posted on October 15, 2020\nவவுனியா விபத்தில் இருவர் பலி-சற்றுமுன் ஏற்பட்ட விபரீதம் \nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chinthanaiazeez.blogspot.com/2008/03/", "date_download": "2020-10-22T03:39:25Z", "digest": "sha1:XEKIELBB3KPXTGWRO5Q2LTL7URMFBV5X", "length": 121716, "nlines": 111, "source_domain": "chinthanaiazeez.blogspot.com", "title": "சிந்தனைச் சரம்: March 2008", "raw_content": "\nமாத இதழில் வெளியான கட்டுரைகள்\nமுஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள் என்று என்று அழைக்கப்படுகிற்து.\nஆஸூரா என்றால் பத்தாவது என்று பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும். 10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.\nஇந்தியாவில் அன்று தேசிய விடுமுறை விடபப்டுகிறது. அடுத்த நாள் செய்த்தித் தாள்களில் முஹர்ரம் ஊர்வலங்களைப் பற்றிய செய்திகள் பிரதானமாக இடம்பிடித்திருக்கும். கத்தி போடுதலும் நெஞ்சில் அடித்துக் கொள்ளுதலும் விஷேசமாக காட்டப் படும். இந்த ஆண்டு வித்தியாசமாக முஹர்ரம் தீ மிதியை காட்டினார்கள். காஷ்மீரில் முஹர்ரம் ஊர்வங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதையும், தடையை மீற முயன்றவர்களை ராணுவம் விரட்டுவதையும் கூட காட்டினார்கள்.\nஎனக்கு சிறு வயது முதல் ஒரு சந்தேகம் இருந்த்து. நமது நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்புக்கு விடுமுறை இல்ல��. முஹர்ரம் 10 க்கு மட்டும் லீவு விடுகிறார்களே ஏன் ஒரு வேளை அன்றைய தினம் நாம் நோன்பு வைப்பதாலா ஒரு வேளை அன்றைய தினம் நாம் நோன்பு வைப்பதாலா அப்படியானால் 9 ம் நாளுக்கும் அல்லவா விடுமுறை தரவேண்டும் அப்படியானால் 9 ம் நாளுக்கும் அல்லவா விடுமுறை தரவேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தெரிய சில வருடங்கள் பிடித்தது. இந்த விடுமுறை நம்மைப் போன்ற முஸ்லிம்களுக்காக அல்ல. ஷியாக்களுக்காக விடப்பட்ட விடுமுறை இது.\nஅதற்குப் பிறகு நீண்ட நாட்களாக இன்னொரு ஒரு கேள்வி இருந்த்து. ஷியா என்றால் யார் இந்த ஊர்வலங்களும் கத்தி போடுதலும் எதற்காக இந்த ஊர்வலங்களும் கத்தி போடுதலும் எதற்காக இந்தக் கேள்விக்கு அந்த வயதில் ஒரு விளக்கம் கிடைத்தது. ஷியா என்பவர்கள் அலியார் கூட்டத்தை சார்ந்தவர்கள். தங்களை முஸ்லிம் என்று நிரூபித்துக் கொள்வதற்காக இதை எல்லாம் செய்து காட்டுகிறார்கள் என்ற கருத்துக் கிடைத்தது.\nஇது நக்கல் மிகுந்த ஒரு விமர்ச்சனம் என்பது எனக்கு பின்னாள் புரிந்த்தது. அப்போது அலி(ரலி)யாருக்கும் அவரது மகனும் பெருமானார்(ஸல்) அவர்களின் பேரருமான ஹுசைன் (ரலி) அவர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கும் எந்த ஒட்டோ உறவோ இல்லை என்பதும்,அவர்களது பெயைர்ச் சொல்லிக் கொண்டு அரசியல் நடத்திய ஒரு பிரிவினர்களே இவர்கள் என்பதும் பின்னர் தெளிவாகிய விசயங்கள்.\nஅலி (ரலி) அவர்களது குடும்பத்தோடு மாத்திரமல்ல இஸ்லாத்தோடும் கூட அவர்களது தொடர்பு மிக மெலிதானதே அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் உருவாக்கப் பட்ட ஒரு அரசியல் பிரிவாக வளரத் தொடங்கிய இவர்கள் காலப் போக்கில் ஒரு சமயப் பிரிவாக அடையாளம் காணப் பட்டாலும் சில மெல்லிய இழைகளே அவர்களயும் இஸ்லாம் என்ற சொல்லையும் பிணத்து வைத்திருக்கிறது. இஸ்லாமிய சமய நம்பிக்கை களிலிருந்தும் அதன் வழிகாட்டுதல் களிலிர்ந்தும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள். முஹர்ரம் 10 ம் நாளன்று அவர்கள் செய்து காட்டுகிற வித்தைகளும் விபரீதங்களும் இதற்குச் சான்று\nஇஸ்லாத்தில் முதன் முதலாக தோன்றிய தீவிரவாதக் குழுவான காரிஜிய்யா எனப் படுவோரால் முஹம்மது (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் செய்த அலி (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள் அப்போது ஏற்பட்டஅனுதாபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட ஒரு குழுவினர் உருவாக்கிய தத்துவம் தான் ஷீஇய்யத் எனப்படும் ஷியா தத்துவம். அலி ரலி அவர்களைத் தொடர்ந்து அவரது மகன் ஹுசை (ரலி) அவர்கள் அரசியல் இடைத்தரகர்களின் கொடுஞ்செயலால் ஹிஜ்ரீ 61 ம் ஆண்டு முஹர்ரம் 10 ம் நாள் (கீ.பி .680 அக்டோபர் 10 ) இராக்கில் உள்ள கர்பலா எனும் இடத்தில் படுகொலை செய்யப் பட்டார்கள். அப்போது ஏற்பட்ட் குழ்ப்பத்தை பயன்படுத்தி பெருமளவில் தங்களுக்கு ஆதரவை திரட்டிக் கொண்டார்கள் ஷியா தத்துவத்தின் உற்பத்தியாளர்கள். அந்த ஆதரவை தக்கவைக்கவும் தங்களது கொள்கைய நியாயப் படுத்திக் கொள்ளவும் ஆண்டுதோர்றும் முஹர்ரம் 10 இந்த வேடிக்கை விநோதத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.\nஆனால் முஸ்லிம் சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாத்தான். நடந்து விட்ட சோக நிகழ்வுக்காக அவர்கள் வருந்தினாலும் கூட மார்க்கத்தில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் அரசியல் குறுமதியாளர்களின் சூழ்ச்சிக்குள் அவர்கள் பலியாக வில்லை. இத்தீய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கினார்கள். இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வர்களுக்கு உதவியது.\nஆனால் ஹுசைன் (ரலி) அவர்களை தங்களது பிரச்சினையில் இழுத்து விட்டு பிறகு அவரை நட்டாற்றில் சிக்க வைத்து விட்டு ஏமாற்றி விட்டுப் போனவர்கள் தங்களது போலியான பற்றை வெளிப்படுத்திக் கொள்ளவும் அரசிய்ல வளர்சிக்கும் இந்த வழிமுறையே சிறந்த்தது என்று இதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதனால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளையு வழிகாட்டு தலையும் பறி கொடுத்தார்கள்.\nமுஹர்ரம் ஊர்வலங்களின் போதும் அதை தொடர்ந்து நடக்கிற நிகழ்சிகளின் போதும் நடக்கிற விசயங்கள் எதுவும் இஸ்லாமிய விழுமியங்களுக்கோ அதன் வழிகாட்டுத்லுக்கோ உடன்பாடனதோ ஒப்பானதோ அல்ல. மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்று முழு உலக்மும் புரிந்து வைத்திருக்கிறதோ அதற்கு நேர் மாறானவை.\nயாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் உத்திரவு என்பதும் அதே போல யாருடைய இறப்பிற்காக வும் ஓலமிட்டோ நெஞ்சில் அடித்துக் கொண்டோ சட்டையை கிழித்துக் கொண்டோ அழக்கூடது என்பது இஸ்லாமின் திட்டவட்டமான வழிகாட்டுதல் என்பதும் முழு உலகுக்கும் தெரிந்த உண்மை. எங்கள் தெருவில் உள்ள இந்துப் பாட்டிக்கு கூட யார் சாவுக்கும் முஸ்லிம்கள் ஒப்பாரி வைக்க மாட்டார்கள் என்பது தெரியும்.\nஇது விசயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் தெளிவானது.\nஅல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும்(ஆணும்) ஒரு இறப்பிற்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவனை இழந்த பெண்ணைத்தவிர அவள் நான்கு மாதம் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். ( ஸஹீஹுல் புகாரி 5334)\n(துக்கத்தில்) கன்னத்திஅடித்துக் கொள்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும், அறியாமைக்காலத்து ஒப்பாரி வைப்பவனும் நம்மாச் சார்ந்தவன் அல்ல. (( ஸஹீஹுல் புகாரி 1294)\nதுக்கத்தில் மொட்டை அடித்துக் கொள்பவனும், ஒப்பாரி வைப்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல. (அபூதாவூது 2733)\nஇவர்கள் ஆண்டுதோரும் ஹுசைன் (ரலி) அவர்களுக்காக என்று சொல்லிக் கொண்டு அழுகிறார்கள், ஒப்பாரிப் பாட்டு பாடுகிறார்கள். கன்னத்திலும் நெஞ்சிலும் அடித்துக் கொள்கிறார்கள், உடலை கீறிக் கொள்கிறார்கள்.\nஹம்சா (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும், மகன் இபுறாகீம் (ரலி) அவர்களின் இறப்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள பெரிதும் பாத்தித்தவை. ஆனால் அதற்காக பெருமானார் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் எதையும் செய்யவில்லை. அதே போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது முஸ்லிம் சமுதாயத்திற்கு அதைவிட்ப் பெரிய துக்கம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஹஜ்ரத் அலி, ஹுசைன் (ரலி) போன்ற முஸ்லிம்கள் எவரும் ஒப்பாரி வைக்கவோ ஓலமிடவோ இல்லை. ஏன் இப்போது கூட ஷியாக்கள் பெருமானாருக்காக அழுவதில்லை. ஹுசைன் (ரலி) அவர்களுக்காக மட்டும் செய்யப்படுகிற இந்த ஆர்ப்பாட்டங்கள் எந்த வகையிலும் இஸ்லாத்தோடு தொடர்புடையது அல்ல. நண்பர் சொன்னது போல குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக பரிகாரம் செய்கிறார்களோ என்னவோ\nகாலப் போக்கில் ஷியாக்களில் பல பிரிவிகள் ஏற்படத்தொடங்கியது ஒவ்வொரு பிரிவும் மற்றவர்களைவிட வேகமாக இஸ்லாத்திலிருந்து அன்னியப் பட்டனர்.\nபத்ரிக்கைகளுக்கும் மீடியக்களுக்கும் ஷியாக்களின் முஹர்ரம் கூத்துகள் வேடிக்கையாக இருப்பதால் இது போல ஒரு வேடிக்கை முஸ்லிம்களின் மற்ற விஷேசங்களில் இல்லை என்பதால் இதை பெரிதாகக் காட்டுகின்றன. இதன் காரணமாக்வே முஹர்ரம் ஊர்வலங்கள் பிரபலமடைந்தன.\nமுஹர்ரம் 10 நாளை இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதற்கும், அன்றைய தினத்தில் நோன்பு நோற்கச் சொன்னதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹுசைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கும் நோன்பிற்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களில் சிலர் அறியாமையினால் முஹர்ரம் 10 ஐ இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதை ஹீசைன் (ரலி) அவர்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தி புரிந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் பலரும் முஹர்ரம் 10 என்றதும் ஹுசைன் (ரலி) அவர்களையே நினைவு கூறுகின்றனர்.\nஎதேட்சையாக ஆஷூரா நாளன்றோ அல்லது அதற்கு சமீபத்தில் வருகிற வெள்ளிக்கிழ்மை அன்றோ ஜுமா உரை நிகழ்த்துகிற இமாம்கள் பலரும் கர்பலாவைப் பற்றிப் பேசுகின்றனர்.\nகர்பலாவின் சோக நிகழ்வுகளும், அததிலிருந்து சமுதாய்ம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் சொல்லப் பட வேண்டியவை தான் என்றாலும் அது ஆஷூராவின் சிறப்பு குறித்து தவறான புரிதலை ஏற்ப் படுத்துவதால் இந்த சமயத்தில் அதைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாம். அல்லது இரண்டு விசயத்திற்கும் இடையே எந்த தொடர்புமில்லை என்பதை புரிய வைத்து விட்டு கர்பலாவைப் பற்றிப் பேசலாம்.\nஅதன் மூலம் இஸ்லாம் ஆஷூரா நாளன்று நோன்புக்கு உத்தரவிடப்பட்ட பிறகு அறுபது வருடங்கள் கழித்து அதே தினத்தில் ஏற்ப்பட்ட ஒரு பெரும் விபத்து என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வழி ஏற்படும்.\nஇஸ்லாம் ஆஷூர நாளை சிறப்பித்துச் சொன்னதற்கான காரணம் வேறு. அன்று தான் நபி மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் செங்கடல் பிளந்து வழிவிட்டது அந்த வழியாக அவர்கள் பிர் அவ்னிடமிருந்து தப்பித்தார்கள். மனித சமூகத்தின் பெரு மகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் உரிய ஒரு விசயத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அன்றைய தினம் நோன்பு நோற்கும்படி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்\nமுஹம்மது (ஸல்) அவ்ர்கள் மதீனாவுக்கு வந்த போது அங்கிருந்த யூதர்கள் ஆஷூரா நாளன்று நோன்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதன் காரணத்தை கேட்டார்கள். அதற்கு பதிலளித்த யூதர்கள் ஆஷூரா நாளில் தன் மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் பிர் அவ்னுக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை அளித்தான் அந்நாளை கண்ணியப் படுத்த்வே தாங்கள நோன்பு நோற்பதாக கூறினர். அப்போது பெருமானார் (��ல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று கூறிவிட்டு முஸ்லிம்களையும் நோன்பு நோற்க உத்தரவிட்டார்கள்.\nமூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதற்கு அழுத்த்மான காரணம் இருந்த்து.\nமூஸா (அலை) அவர்கள் ஒரு நபி. இலட்சியவாதி. கொள்கையாளர்.\nலட்சியவாதிகளுக்கு வாரிசுகளாக அவர்களது கொள்கையை கடைபிடிப்பவர்களும் அதை முன்னெடுத்துச் செல்பர்களும் தான் இருக்க முடியுமோ தவிர அவருடைய பிள்ளைகளோ குடும்பத்தினர்களோ அல்ல. தேசத் தந்தை காந்தி, ஒரு இலட்சியவாதி இந்திய மக்களின் முன்னோடி என்றால் அவரது உண்மையான வாரிசுகள் அவரது கொள்கை வழியை பின்பற்றுவோறே தவிர அவருடைய குடும்பத்தினர் அல்ல.குடும்பத்தினருக்கு சொத்தில் பங்கு கிடைக்கலாம். அவரது கொள்கை வழியில் செல்லாமல் அவருக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் காந்தீய வாதிகளுக்கு கிடைத்த் மரியாதை காந்தியின் சொந்தப் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை அல்லவா அது போலத்தான் நபிமார்களுக்கும் அந்நபிமார்களது கொள்கையை பின்பற்றுபவர்கள் தான் வாரிசாக உரிமை கொண்டாட முடியும். (நபிமார்கள் சொத்துக்களுக்கு கூட அவர்களது சொந்தப் பிள்ளைகள் வாரிசுரிமை கோரமுடியாது. அது வேறு விசயம்.) அந்த அடிப்படையில் மூஸா (அலை) அவர்களது குடும்பத்தினர் என்ற அடிப்படயில் யூதர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனல் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டுவந்து கொடுத்த தவ்ராத்தின் நேரிய வழியிலிருந்து அவர்கள் வெகு தூரம் விலகிவந்து விட்டனர். முஹம்மது (ஸல்) அவர்களோ அந்த நபித்துவத்தின் தொடர்ச்சியாக அதே சத்திய நெறிய இன்னும் செறிவாகவும் தெளிவாகவும் போதித்து வந்தார்கள். முஸ்லிம்களோ அன்னாரது வழியை இழை பிசகாது கடைபிடித்து வந்தார்கள் என்வே தான் மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக அருகதை உடையவர்கள் என்று கூறிய முஹம்மது (ஸல்)அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்கும் படி உத்தர்விட்டார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் யூதர்களிடமிர்ந்து முஸ்லிம்களின் நட்வடிக்கைய வேற்படுத்திக் காட்டுவதற்காக முஹர்ரம் 9 ம் நாளும் நோன்பு வைக்கச் சொன்னார்கள்.\nமூஸா (அலை) அவர்கள் பிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாறு மனித வரலாற்றின் மிக முக்கியமான ஒரு அத்தியாய மாகும். ஆச்சரியங்கள் நிறைந்த உலக நடப்புக்களில் அது மகா ஆச்சரியாமான நிகழ்வு.\nமூஸா (அலை) அவர்களை நம்பி அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டதற்காக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுருந்த 6 லட்சம் யூதர்கள் சில மணித்துளிகளில் இன்றுவரை வாழ்கிற மனிதர்கள் வாய் பிளந்து ஆச்சரியப் படும் வகையில் கடல் பிளந்து காப்பாற்றப் பட்டார்கள். அவர்கள் காப்பாற்றப் பட்ட அதே வேகத்தில் எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னன் பிர அவ்னும் அவனது லட்சக்கணக்கான் படையினரும் கண்மூடித்திறப் பதற்குள் நீரல் மூழ்கடித்து அழிக்கப் பட்டார்கள்.\nகீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கனித்துச் சொல்கிற இந்நிகழ்சி , (ஜவாஹிருல் குரான் – தமிழ் தப்ஸீர். முதல் பாகம் பக்கம் 197. - வேலூர், அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் வெல்ளியீடு) 3500 வருடங்களுக்கு முந்தியதாக இருந்தாலும், இன்றளவும் வாழ்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கும், இனி யுக முடிவு நாள் வரைக்கும் பிறக்கப் போகிற அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும், ஒடுக்கப் படுவோருக்கும், சிறுபான்மையினருக்கும் உறுதியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்சியையு தருகிற செய்தியாகும்.\nஇறைவனை நம்பக் கூடியவர்கள் சோதனையின் விளிம்பில் கூட எவ்வாரெல்லாம் காப்பாற்றப் படக்கூடும் என்ற பாடத்த தருகிற அதே சமயத்தில் அக்கிரமக்காரர்கள் எத்தகைய வலிமையாயிருக்கிற நிலையிலும் ஒரு நாள் வீழ்த்தப் படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் இந்த நிகழ்சி தருவது போல இன்னொரு நிகழ்சி தரமுடியாது.\nமூஸா (அலை) காப்பாற்றப் பட்டார்கள் என்பத்தை மட்டுமல்ல் மனித வாழ்வின் செம்மையான போக்குக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை இந்நிகழ்சி தருகிறது என்பதையும் சேர்த்து எண்ணிப்பார்த்து நோன்பு வைத்தால் அந்த நோன்பின் அர்த்த பரிமாணம் கனமானதாக இருக்கும் கத்தி வீசும் காரியங்களை விட.\nஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.\nகுறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்ற திருக்குர் ஆனின் 2.203 வசனத்திற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தருகிற விளக்கத்தின்படி து��் ஹஜ் 10 ம் நாளாகிய பெருநாள் தினமும் அதை தொடர்ந்து வருகிற மூன்று நாட்களும் அய்யாமுத்தஷ்ரீக் எனப்படுகிறது. அந்நாட்களில், கூட்டுத்தொழுகைகளுக்குப் பின் தொடர்ந்து ஓதப்படிகிற தக்பீரின் ஒலியால் முஸ்லிம் மஹல்லாக்களில் உற்சாகமும் பக்திப்பரவசமும் படர்கிறது. அது மட்டுமல்ல முஸ்லிம்களின் வீடுகள் தோரும் குர்பானி இறைச்சி சுக்க வைப்பதற்காக தோரணங்கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும். அய்யாமுத்த்ஷ்ரீக் என்ற வார்த்தைக்கான பொருளே குர்பானி இறைச்சியை உலர வைக்கிற நாட்கள் என்பது தான். அந்த காய்ந்த இறைச்சி அடுத்த காலாண்டுகளுக்காவது ஹஜ்ஜுப் பெருநாளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.\nசில பகுதிகளில் ஹஜ்ஜுப் பெருநாளை பெரிய பெருநாள் என்றும் குறிப்பிடுவதுண்டு. அது எதனால் என்பது ஒரு ஆராய்சிக்குரிய விசயம் தான். ஒரு நாளோடு முடியாமல் பல நாட்களுக்கு தொடரும் அதன் அடையாளங்களாலா அல்லது பெருந்தகை ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்கள் நினைவு கூறப்படுகிற நாள் என்பதாலா அல்லது பெருந்தகை ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்கள் நினைவு கூறப்படுகிற நாள் என்பதாலா என்ற கேள்விகள் தொடர்ந்தால் அதில் பல சுவையான தகவல்கள் கிடைக்கலாம். எப்படி இருப்பினும் ஹஜ்ஜுப் பெருநாள் அந்தப் பெயருக்கு பொருத்தமான நாள்தான்.\nஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை விட ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற செய்திகளும் அது தருகிற சிலிர்ப்பூட்டும் உணர்வுகளும் பெரியது தான். பெரியது மாத்திரம் அல்ல, ஏராளமானதும் கூட. ஏராளமானது மாத்திரம் அல்ல தொடர்ச்சியானதும் கூட.\nஇன்றிலிருந்து சுமார் 4167 வருடங்களுக்கு முன்னாள் இராக்கிலிருந்து புலம் பெயர்ந்து சிரியாவிலும் பின்னர் மக்காவிலுமாக வாழ்ந்த ஒரு சிறு குடும்பத்தின் கதையை பன்னூறு தலைமுறைகளுக்கு அப்பாலும் வரலாற்றின் வேகமும் விசித்திரங்களும் நிறைந்த ஓட்டங்களை வென்று வாழும் படி செய்து கொண்டிருப்பதனால் சந்தேகத்திற்கிடமின்றி ஹஜ்ஜுப் பெருநாள் பெரிய பெருநாள் தான்.\nஅந்த்ச் சிறு குடும்பம் ஹஜ்ரத் இபுறாகீம்அவரது மனைவி ஹாஜரா குழ்ந்தை இஸ்மாயீல் (அலை) ஆகிய மூவரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் நடந்த எதேச்சையான விசயங்களும் அது சந்தித்த சிரமங்களும் வாழையடி வாழையாய் மனித சமூகம் அனுபவிக்க வேண்டிய கடமைகளாக மாற��ன.\nஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கை தலைமுறைகளைத் தாண்டி நிலைக்கவும் பின்பற்றப்படவும் காரணமாக அமைந்த விசய்ங்களை மிகுந்த அக்கறையோடு கவனிக்க மனித சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் பாலோருக்கு சிறு குடும்பம் தான். ஆனால் அச்சிறு குடும்பத்தின் தேவைகளுக்காகவும் சுக வாழ்வுக்காகவும் மனித சமூகம் இழக்கிற மனிதத்தன்மையும் நிகழ்கிற கொடுமைகளும் அதிகம். மிக அதிகம்.\nஒரு இன்ஷியல் மாற்றத்திற்காக வரும் மாணவரிடம் 50 ரூபாய் வசூலிக்கிற சாதாரண குமாஸ்தாவிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக 500000 லட்சம் வசூலிக்கிற மக்கள் பிரதிநிதி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அது எதற்காக என்று கேட்டுப்பார்த்தால் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் என்று பதில் வரும்.\nகுடும்பத்தின் சுக வாழ்வுக்காகவே தேயிலையிலிருந்து தேன் வரை ஒவ்வொன்றிலும் கலப்படம் அல்லது எடை குறைவு செய்கிறார் வியாபாரி.\nகொலை கொள்ளை போன்ற கொடுஞ் செயல்கள் செய்கிற குண்டர்களை விசாரித்தால் குடும்பத்தை காப்பாற்று வதற்காகவே இத்த்னையும் செய்வதாக கூறுகிறார்கள்.\nஆபாசமாக நடிக்கிற நடிகைகளை அல்லது மோசமான நடத்தை கொண்ட பெண்களிடம் கேட்டால் குடும்த்திற்காகவே இவ்வாறு வாழ்வதாக சத்தியம் செய்வார்கள்.\nதேசத்தை கட்டிக் கொடுக்கிற ஈனச் செய்லில் ஈடுபடுபவர்களை பிடித்து விசாரித்தால் குடும்பத்தின் நன்மைக்காவே இந்த கொடுமையை செய்ய நேர்ந்தது என்று புலம்புவார்கள்.\nஅவர்களது குடும்பம் எவ்வளவு பெரிது என்று விசாரித்தால் எண்ணிக்கை 5 விரல்களை தாண்டாது. தனது சிறு குடும்பத்தின் தேவையை பெரிது என்று கருதுபவர்கள் பல சமயத்திலும் சமுதாயத்திற்கு மிகப் பெரும் தீமைகள இழைத்து விடுகிறார்கள்.\nஅத்தோடு அவர்களது மனிதப்பண்பையும், கண்ணியத்தையும், சுய கவுரவத்தையும் கூட இழந்து விடுகிறார்கள்.\nஇதற்கு அவர்களது குடும்பத்தினரும் உடந்தையாகவே உள்ளனர். அல்லது கண்டுகொள்வதில்லை.\nகுடும்ப வாழ்வில் நீதி, தர்மம், சுய மரியாதை ஆகிய பண்புகளை கவனத்தில் கொள்கிற மனைவி அல்லது குழ்ந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக்வே இருக்கிறது.\nகலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த்தாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஒரு பால் வியாபாரியின் வீட்டில் ஒரு உரையாடல் நடக்கிறது. பாலில் தண்ணீரை கலக்குமாறு அந்த வீட்டின் தலைவி கூறுகிறார். அவர்களது மகளோ அதை மறுத்து, அம்மா கலீபா உமர் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் கடுமையாக கோபித்துக் கொள்வார்கள் கலப்படம் செய்யாதே என்கிறாள். உமர் இப்போது நம்மை பார்த்துக் கொண்டா இருக்கிறார் என்று தாய் கேள்வி கேட்க, அம்மா உமர் பார்க்காவிட்டாலும், நம்முடைய இறைவன் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான் என்று மகள் சொன்னாராம்.\nஇப்படி ஒரு இல்லம் வரலாற்று பக்கங்களில் மட்டுமே வாசிக்கக் கிடைடக்கிறது. இன்றைய வாழ்வியல் போங்கிலோ, எப்படியாவது சம்பாதித்துக் கொடு என்று கேட்கிற மனைவி, என்ன செய்தாவது வசதிகளை செய்து கொடு என்று கேட்கிற பிள்ளைகள் இருக்கிற போது ஒரு சிறு குடும்பமே பெரும் சமுதாயச் சீரழிவிற்கு போதுமானதாக இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் நூற்றுக் கணக்கான குழ்ந்தைகள் எரிந்து சாம்பலனதின் பின்னணியில் ஏதோ ஒரு அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்த அனுமதிதான் காரணம் என்பதை அறியும் போது ஒரு குடும்பத்தின் மதிப்பீடற்ற வாழ்க்கை காரணமாக நிகழக்கூடிய ஆபத்தின் கனபரிமாணத்தை உணர முடியும்.\nஇந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் (அலை) அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது.\nஇபுறாகீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.\n என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், '',wtNd (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், '',wtNd eP vdf;F Qhdj;ij mspg;ghahf. NkYk;> ey;ytHfSld; vd;idr; NrHj;J itg;ghahf (26:84>) என்ற அவரது பிரார்த்தனை அவரது குடும்பம் பிற்கால சமுதாயம் போற்றும் வண்ணம் புகழ்பூத்ததாக விளங்க வேண்டும் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை புலப்படுத்துகிறது.\nஒரு பார்வைக்கு ஒரு தந்தையாக அவரது சில நடவடிக்ககள் கருணைக் குறைவானதாக, நெகிழ்சி அற்றதாக தோன்றினாலும் கூட அது புறத்தோற்றமே தவிர எதார்த்தமல்ல. ஒரு இலட்சிய வேகம் கொண்ட மனித���ின் உறுதியின் கடுமை சில வேளைகளில் அவரது நடவடிக்கயில் வெளிப்படும். அந்த நடவடிக்கையை அந்த பின்புலத்தோடுதான் மதிப்பிட வேண்டும். ஒரு திரட்சியான வீரன் அவனது மனைவியை ஆசையோடு அணைக்கையில் சில வேளைகளில் அது அவளை நோகச் செய்யக் கூடும். ஆனால் அந்தக்கடுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படது அவனது ஆசைதான் கவமிக்கப் படும்.அது போலவே இபுறாகீம் அலை அவர்களின் கடுமயான நடவடிக்கை களை அவரது கொள்கை உறுதிப்பாட்டின் பின்னணியில் தான் கவனிக்க வேண்டும். ஒரு இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த இறைவனுக்கு கட்டுப்படுகையில் ஏற்படுகிற எந்தச் சிரமமும் சுகமானதாக்வும் நன்மையானதாக்வும் மாறுவதை அனுபவித்து அறிந்த பிறகு ஒரு தெளிவான மனிதரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க முடியும். இவ்வாரன்றி வேறெப்படி இருக்க முடியும்\nஹாஜ்ரா அம்மையாரையும் குழ்ந்தை இஸ்மாயீலையும் பாலை வனப் பொட்டல் வெளியில் தனியாக விட்டு வரும்போதாகட்டும், மகனை அறுப்பதற்காக கத்தியை தீட்டிய போதாகட்டும் இபுறாகீம் அலை அவர்களிடமிருந்து வெளிப்படுவது நம்ரூதின் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது தனது வாழ்வைப் பற்றிய எந்த உறுதிப்பாடு அவருக்கு இருந்ததோ அதே உறுதி தான்.\nஇறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கயில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது. ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்��ள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்.\nஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.\nஒரு குடும்பத்தலைவனிம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும் பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும் பத்தை வழி நடத்த அது உத்வும்.\nநபி இபுறாகீம் (அலை) அவர்களிடம் உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.\n நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)\nபிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான்.\nஒரு குடும்பத் தலைவனின் உன்னதமான லட்சியமும் அந்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் காட்டுகிற உறுதிப்பாடும் அவர் வென்றெடுக்கிற சோதனைகளும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எத்தகைய இரவா புகழைத் தேடித்தரக் கூடியது என்படற்கு இபுறாகீம் (அலை) அவர்களது குடும்பம் மிகச்சிறந்த உதாரணம்.\nமனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் இபுறாகீம் நபியின் இரண்டாவது மனைவி அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்த்துவது அரிது. தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலவியாக அன்னை ஹாஜரா அவார்கள் திகழ்கிறார்கள். ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து இது இறைவனின் திட்டமா என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அன்னையின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு, ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.\nமனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜராவோ மிக குறைவாக பேசிய அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள்.அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது.\nஇறைபக்தியும் அறிவும் துணிச்சலும் ஒரு சிறந்த குடும்பத்த்லைவிக்கான இலக்கணங்கள் என்ற செய்தியையும் ஹஜ்ஜுப் பெருநாள் சுமந்து வருகிறது. அன்னை ஹாஜரா அம்மையாரைப் பற்றிய நினைவுகள் இந்தபப் பாடத்தை தருகின்றன. முஸ்லிம் குடும்பத்தலைவிகள் இந்த மூன்று அம்சங்களிலும் தங்களது தரத்தை பரிசீலனை செய்து கொண்டால் இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இருக்கிற ஏராளமான சீர்கேடுகளை கலைந்து விட முடியும்.\nஉங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவை இறைவன் உங்களுக்கு வழங்கிய கொடைகள் என தத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. தனக்கு கொடையாகத் தருமாறு இபுறாகீம் (அலை) இறைவனிடம் கேட்டுப் பெற்ற பிள்ளை தான் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.அவர் தான் இந்தப் புனிதக் குடும்பத்தின் மூன்றாவது பிரஜை.\nஉனக்காக நான் என் தலையையே தருவேன் என்று பேசுபவர்களப் பார்த்திருப்போம். பத்து ரூபாய் கடன் கேட்டு விட்டால் பிறகு தலையையே காட்டமாட்டார்கள். செந்தப் பிள்ளகள் கூட அப்படி அமைந்து விடுவதுண்டு. காலில் தூசி படாதவாறு தோளில் சுமந்து சென்ற தந்தையை அவர் கண்ணில் பூ விழுந்திருக்க்கிற போது அவரது விரல் பிடித்துச் செல்லத் தயங்குகிற காட்சிககள் ஒன்றும் அரிதானதல்ல.\nஆனால் நபி இபுறாகீம் (அலை) அவர்களது அன்புப் பிள்ளையோ தந்தையின் கனவை - பெற்ற பிள்ளையையே அறுத்துப் பலியிடும் கனவை - நனவாக்குவதற்காக உண்மையிலேயே தலையை தரிக்கக் கொடுத்தார். தந்தையே உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள் உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள் நான் குப்புறப் படுத்துக் கொள்கிறேன்.என்றார்.அல்குர் ஆன் :37:102,1030)\nஒரு நல்ல மகனது இலட்சணத்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் வழியாக ஹஜ்ஜுப் பெருநாள் சமுதாயத்திற்கு அடையாளப் படுத்துகிறது. பெற்றோரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கட்டுபடுவதும் அவர்களது பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களது பெருமையை பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதே நல்ல குழந்தையின் இலக்கணம் என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.\nஇஸ்மாயீல் (அலை) அவர்களின் கட்டுப்பாடு மெச்சப்படுகிற அதே நேரத்தில் அவரது அம்மாவின் வளர்ப்பும் கவனிக்கப் பட வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை தாயின் வளர்ப்புதான் தனயனிடம் ஏற்படுத்தும். ஹாஜரா அம்மையாரின் வளர்ப்பின் வாலிப்பான அனுபவமாகவே இஸ்மாயீல் (அலை) திகழ்கிறார்கள். தந்தை ஒன்றை சொல்லும் போது, அது கிடக்குது போ நீ போய் உன் வேலையை பாரு நீ போய் உன் வேலையை பாரு என்று சொல்லுகிற அனனையாக ஹாஜரா அம்மைமயார் இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.\nஏதாவது நல்ல குழந்தைகளை பார்த்துவிட்டால் தாய்க்குலம் பெருமுற ஒரு வார்த்தையுண்டு. இது வல்லவோ பிள்ளை எனக்கும் இருக்கிறதே நான்கு நாரப்பிள்ளைகள்\nஇப்படிப் பேசிவோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கைய ஒரு முறை யோசித்து விட்டுப் பேசுவது நல்லது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஎல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள் தாம் அவற்றை யூதர்களாக்வோ கிருத்துவர்களாகவோ திருப்பிவிடுகிறார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1385)\nஒரு பெற்றோரின் பிரதான கடமை தங்களது பிள்ளைகள் தங்களால் சீர்கெட்டுப் போய்விடாதவாறு பார்த்துக் கொ��்வது என்ற எச்சரிக்கையை இது தருகிறது.\nஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு நல்ல குடும்பத்தின் வரலற்றை நினவூட்டி உலக மக்கள் அனைவரும் தமது குடும்பத்தை சீர்தூக்கிப் பார்த்துக கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குடும்பத்தலைவனிடத்தில் உறுதி, குடும்பத்தலவியிடத்தில் தெளிவு, குழந்தைகளிடம் கட்டுப்பாடு என்ற மூன்று அம்சங்களும் ஒரு நல்ல குடும்பத்திற்கான இலக்கணங்கள் என்பதை ஹஜ்ஜுப் பெருநாள் தனக்கே உரிய சிலிர்ப்போடு சொல்லிச் சொல்கிறது.\nஹஜ்ஜுப் பெருநாள் நினைவூட்டுகிற இபுறாகீம் நபியின் குடும்பத்தின் வரலாற்றை படித்து விட்டு, எனக்கும் இப்படி ஒரு குடும்பம் அமையாதா என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கும் ஒரு வழியை ஹஜ்ஜுப் பெருநாள் காட்டுகிறது. அல்லாஹ்வை முன்னிருத்துவோருக்கு, அவனையே பெரிதென்று நினப்போருக்கு, நல்ல லட்சியமும் அதில் உறுதிப்பாடும் உள்ளோருக்கு நல்ல குடும்பத்தை அல்லாஹ் அமைத்துத் தருவான்.\n1998 ம் ஆண்டு சிந்தனைச் சரம் ஏப்ரல் மாத இதழில் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், அதன்பிறகு நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக விரிவாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சீலிடப்பட்ட ஒரு நகராக இருந்த கோவையை பற்றியும், அங்கிருந்த முஸ்லிம்களின் வாழ்கையை சீரழித்ததில் காவல் துறைக்கு நிகராக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பாக த.மு.மு.க அமைப்பின் பங்கு குறித்தும் விரிவான பல தகவல்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அக்கட்டுரை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது.கோவை நகரம் சந்தித்த முந்தய கலவரங்களுக்கும் இக்கலவரங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. இக்கலவரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் பரவலாக நிர்மூலப்படுத்தப்பட்டன. அதில் இந்துப் பொது மக்கள் பலரும் பங்கேற்னர். அத்தோடு முஸ்லிம்களின் மீது அனுதாபப்படுவோர் குiறாவகவும் ஆத்திரப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் மாறியிருந்தது.குண்டு வெடிப்பிற்காக அல்உம்மா அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றால் கோவை நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான ஒரு வன்மம் பிற சமூக மக்களிடத்தில் பரவு வதற்கு த.மு.மு.க வினரின் அடாவடிப் போக்கும் பக்குவமற்ற நடவடிக்கைககளும் தான் காரணம் என்பதை அக்கட்டுரையில் விவரித்திருந்தேன். அது எனக்கேற்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.நான் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்த பீளமேடு பகுதியில் பிரபலமான பல கல்லூரிகள் அப்பகுதியில் இருப்பதால் கனிசமானோர் தொழுகை;கு வந்தாலும் கூட முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் குறைவு. பள்ளிவாசலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் 10 க்கும் குறைவான குடும்பங்களே இருந்தன. அவர்கள் பாரம்பரியமாக இந்துக்களுடன் சகஜ உறவை பேணி வந்தனர். நடைபாதையில் பழவண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு த.மு.மு.க வினரால் அந்தப் பகுதியில் நிலவிவந்த அந்த சௌஜன்யம் குலைந்து வந்ததை நான் அன்றாடம் உணர்ந்து வந்தேன். உச்சகட்டமாக டிசம்பர் 6 சென்னையில் தொழுகை என்ற விளம்பரத்தை மிகப் பெரிய அளவில் அங்குள்ள ஒரு மில் சுவற்றில் எழதி வைத்தனர். அங்குள்ள மரங்களில் எல்லாம் விளம்பர வாசகங்களை தொங்க விட்டிருந்தனர். அந்தத் தெருக்களில் ஒரு நூறுபேர் நடந்து சென்றார்கள் என்றல் அதில் இரண்டுபெராவது முஸ்லிமாக இருப்பார்களா என்பது சந்தேகம். அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அது பெரும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களோ மற்றவர்களோ கூட எதையும் வெளிப்படுத்த வில்லை. அப்போதைய காவல் துறையும் அரசாங்கமும் த.மு.மு.க வினரை கண்டு கொள்ளாமல் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிற பகுதிகளிலிருந்து ஒரு கூட்டமாக திரண்டுவந்து ஆக்ரோஷமாக பிரச்சினை செய்வது அவர்களது வாடிக்கையாக இருந்தது. பீளமேட்டிலிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் தஙர்கள் மட்டுமே இந்த உலகில் இஸ்லாமை காப்பாற்றுவதற்காக பிறந்தவர்கள் என்பது போல நடந்து கொண்டனர். ஆவர்களுடைய மொத்த துணிச்சலுக்கும் காரணம் அவர்களுக்குப்பின்னால் முஸ்லிம் பகுதியில் இருசக்கர வாகண வசதி கொண்ட ஒரு கூட்டம் மின்னல் வேகத்தில் வந்து செர்ந்த விடும் காவல் துறை கடுமையாக நடந்து கொள்ளாது என்ற எண்ணம் தான.1998 பிப்ரவரி 14 ம் தேதி குண்டு வெடித்த போது அங்கிருந்த பள்ளிவசால் உடைக்கப்பட்டது முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சொத்தக்கள் சூறையாடப்பட்டன. அந்த இரண்டு இளைஞர்களும் அன்று அங்கிருந்து ஓடியவர்கள் தான். பிறகு அந்தப் பகக்ம் தலைகாட்டவில்லை. கோவை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே இரண்டு ���ாரம் பிடித்தது.முஸ்லிம்கள் கனிசமாக வாழந்து காலி செய்த ஒரு பகுதியிலலே கூட நான்கு வாரங்கள் ஜும்அ தொழுகை நடக்கவில்லை. ஆனால் பீளமேடு பகுதி பொது மக்கள் மிக விரைவாக செயல்பட்டு சுற்றியிருந்த இந்துக்களுடன் நல்லுறவை பலப்படுத்தி மிக விரைவாக பள்ளவிhசலில் தொழுகையை தொடர்ந்தனர். சனிக்கிழமை இஷா தொழுகை நிறுத்தப்பட்ட பள்ளிவாசலில் செவ்வாய் கிழமை லுஹர் தொழுகையிலிருந்து தொழுகை தொடர்நதது. எனக்கு அன்று ஏற்பட்ட வெறுப்புத்தான். மிகக்குறைந்த எண்ணிக்கையிலிருந்த எளிய முஸ்லிம்கள் சிரமப்பட்டு ஒரு பள்ளவாசலை உருவாக்கி வைத்திருந்தால் அதை அடிப்படையாகக்க கொண்டு வாழ்கையை அமைத்துக் கொண்டு அங்கேயே குழப்பங்களை விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்தி விட்டு ஓடிவிடுகிற அந்த சாத்தானிய குணம் என்மனதில் நீங்காது இடம் பெற்றதன் விiளாவகவே இன்று வரை த.மு.மு.க என்ற அமைப்பின் மீது ஒரு கடுகளவிலான மரியாதை கூட ஏற்படவில்லை. வெளிப்பூச்சுக்கு பெருந்தலைவர்களைப்பொல அவர்கள் தோன்றினாலும் என்னைப் பொருத்தவரை நாகரீகமாக சொல்வதானால் குறும்புக்காரர்ககளின் கூட்டம் என்று மட்டுமே சொல்வேன். இரத்த தானம் ஆம்புலன்ஸ் சேவை என்தெல்லாம் கூட அவர்களது சேவைக்காக அடையானமாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. எப்படியயாவது ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஆதிக்கம் பெறுகிற வழிகள் என்று தான் என்னால் கருத முடியகிறது. இந்தப் பத்து வருடங்களில் என்னுடைய கருத்தோட்டத்தை மறுபரிசீலனை செய்கிற ஓரிரு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன என்றாலும் கூட எங்கள் நகரததிலிருந்த அவ்வமைப்பைச் சாhந்தவர்களின் போக்கு அவர்கள் விசயத்தில் ஒரு நல்ல எண்ணத்திற்கு என்னை கொண்டு சேர்க்கவே இல்லை.குண்டு வெடிப்பிற்குப்பின்னால் முத்துக்குளிப்பவர்கள் போல மூச்சடக்கி முடங்கியிருந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் ஆள்ஆரவாரம் காட்டாமல் இருந்தார்கள். நல்ல பிள்ளைகளாக ரத்ததானம் புத்தக அன்பளிப்பு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு என மூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் கலைஞர் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்குள் பழைய குறுகுறுப்பு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. அவர்களவர் வக்போர்டின் தலைவராகியவுடன் பழைய குறும்புத்தனத்திற்கு கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். புஞ்சாயத்துக்கள் ரகளைகளுக்கு தலைமையேற்கத் தொடங்கினர். ஜமாத்துகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்.கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக த.மு.மு.க.வினரின் பஞ்சாயத்து அரசியல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தகொண்டிருந்தது. ஓரு பிரபலமான பொறுப்பான மருத்துவரை இயக்கப்பேர் சொல்லி கும்பலாக வருவோம் எச்சரித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்ற செ;யதி என்கு நேரடியாக வந்தது.ஒரு பள்ளவிசால் ஜமாத்தார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்பட்ட ஒரு பெணு;ணுடயை சர்ச்சைக்குரிய ஜனாஸாவை தங்களுடைய புதிய கபருஸ்தானில் அடக்க முடியாது, இன்னும் முறையான அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை மேலும் இந்தப் பெண் எங்கள் மஹல்லாவின் கட்டப்பாட்டை மதித்து வாழ்ந்தவர் அல்ல அதனால் முஸ்லிம்களின் பொது கபரஸ்தானில் அடக்க எற்பாடு செய்வதாக சொன்ன போது த.மு.மு.க கும்பல் அங்கு போய் ரகளை செ;யதிரக்கிறது. எங்களுயைட வக்பு வாரியத்தலைவர் இருக்கிறார். அதைஎல்லாம் நீ பயப்படத்தேவையில்லை இங்குதான் அடக்கம் செ;யய வேண்டும் என்று அந்த ஜமாத்தின் விருப்பத்தை மீறி அந்த ஜனாஸாவை அங்கேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். நாங்கள் படாத பாடுபட்டு பள்ளிவசல் கட்டி கபரஸ்தானை உருவாக்கி வைத்தால் எங்கிருந்தோ இவர்கள் நாட்டாமை செய்ய வந்து விடுகிறார்களே இந்த அக்கிரமத்தை தடுப்பதற்கு யாரும் இல்லையா என்று அந்தப்பள்ளிவாசலின் செயலாளர் பலரிடம் புலம்பியது போல என்னிடமும் புலம்பினார்.த.மு.மு.கவினரின் இது போன்ற கொட்டங்கள் பெருகிவருவைத ஜமாததுககள் கவலையோடு கவனித்து வந்தன. ஆயினும் இப்போது அவர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமானர்களாக இருப்பதால் அவர்களை பகிரங்கமாக எதிர்ப்பதற்கு தயக்கம் காட்டினர். சிங்கா நல்லூர் என்ற இடத்திலுள்ள பள்ளிவாசல் ஜமாத் விசயத்தில் த.மு.மு.கவினர் தலையிட்டு குழப்பம் செய்த போது அதை எதிர்த்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கொவை மாவட்ட ஜக்கிய ஜமாத் யோசித்தது.பல ஆண்டுகால பிரச்சினைகளுக்ப்பிறகு கோவை நகரத்தின் அமைதி முற்றிலுமாக மீட்டெடுக்கப்பட்ட சூழ்நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் அனுபவித்து விட்டவர்கள் ஜாமீனில் வெளிவரக் கூடும் என்ற எதிர்பார்க்கபட்டுக் கொண்டிருந்த நிலையில் தம.மு.முக. 1997 ஞாபகப்பட��த்தும் வiகில் ஒரு ரவுடி ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தது.இந்த சூழலில்தான் அவர்களது சமீபத்திய நடவடிக்கை கோவை நகரிலுள்ள ஆலிம்கள்அனைவரையுமு; பொதுமக்களையும் பெரிதும் கவலைகட்குளடளாக்கிய அரபுக்கல்லூர்ச் சம்பவம் நடைபெற்றது. கோவை போததனுஸர் ரோட்டல் அமைந்தள்ள அந்த அரபுக்கல்லூரியின் மாணவர்கள் மொத்தம் 18 பேர். சுமர் 60 பேர் கொண்ட த.மு.மு.க கும்பல் காலை 6.30 மணயளவில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது. இரவே திடம்மிடடிருந்தால் ஒழிய அந்த இடத்திற்கு அவ்வளவு பேர் திரள்வது சாத்தியமல்ல. தொடாந்து சிறு சிறு குழக்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை சுற்றியிருந்தததாக பகத்தில் இருந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உள்ளே நுழைந்த கும்பலை பாhத்ததும் முதல்வர் என்ன ஏது என்று புரியாமல் அதிர்சிசியடநை;திருக்கிறார். உடல் நலமில்லை என்று சொல்லி விடுப்பு எடுத்தச் சென்ற ஒர மாணவனின் உறவனர்கள் அவர்களோடு இரந்திருக்கிறார். இந்தப் பையனுடன் தவறான உறவு கோண்டதாக சில பேர் மீது குற்றம் நீருபிக்கப்பட்டால் என்ன செய்வீர் ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூறியிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்த��� வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒருவர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்லை என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் க���ட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை காலை 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அ���ர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெருமையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல்வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூற���யிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்து வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒர���வர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்லை என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை காலை 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாந���ர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெருமையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல்வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே ஜமாத்துல் உலமாவின் மாநிலத்தலைவர் அப்துல் காதிர் பாகவி வழுத்தூரில் முதல்வராக இருக்கிற அரபுக் கல்லூரி Nதிசய லீக் கட்சியை சாhர்ந��த பஷீர் அவர்களால் நடத்தப்படுகிறது. அவருக்கும் எங்களுக்கும் ஒரு பகை இரக்கிறதது. ஆதனால்தான் எங்களுக்கு எதழிராக அப்துல் காதிர் பாகவி பேசுகிறார் என்று அவர் சொல்லியிருக்கிறார். எப்டியிருக்கிறது பாருங்கள் அவர்கள் கட்டி விடுகிற கதை. கோவையின் முஸ்லிம்களைப் பொறுத்த வரை த.மு.மு.க எந்த வகையிலும் செல்வாக்குப் பெற்ற மரியாதையான அமைப்பல்ல. சுன்னத் ஜமாத்துக்கள அது சார்ந்த மக்களைப் பொறுத்த வரை அவர்கள் செல்லாக் காசுகளே. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிற கோவை நகரில் அதிக பட்சமாக ஆயிரத்து ஐநூறு நபர்களைத் திரட்டி பொதுப் பெயர்களில் ஆர்ப்பாட்டம் செய்வது அதிலும் பெண்களை முன்னிறுத்தி தப்பித்துக் கொள்ளப்ப பார்ப்பதை தவிர அவர்களால் ஆன காரியம் எதுவும் இல்லை. இப்பொதைய அரசயில் பவுசு அவர்களை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது.இப்படி ஆட்டம் போட்டவர்கள் சமுதயாத்ததை சிக்கலில் சிக்க வைத்த விட்டு வெகு சிக்கரமே காணாமல் போனார்கள் என்பது தான் கோவை நகரத்தின் கடந்த கால வரலாறு. தங்களுடைய புராதான தலைவர்கள் பற்றிய அந்த வரலாற்றை த.மு.மு.க ஒரு முறை நினைவு படுத்திப்பார்த்துக் கொள்வது நல்லது. இந்தத் தலைமுறையோடு அதன் வரலாறு முடிந்து போகாமல் இருக்க அது உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyavidiyal.in/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T04:19:51Z", "digest": "sha1:DBLFBAMX5DKG2URUP6QZE4V3AWCBRPGW", "length": 4400, "nlines": 55, "source_domain": "puthiyavidiyal.in", "title": "Warning: \"continue\" targeting switch is equivalent to \"break\". Did you mean to use \"continue 2\"? in /nfs/c12/h08/mnt/215370/domains/puthiyavidiyal.in/html/demo/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2854", "raw_content": "\nமரம் முழுவதும் மருத்துவம் – வேம்பு மருத்துவ பயன்கள்\nஇந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\n* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nஇந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு (neem tree benefits). இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\n* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/t20/", "date_download": "2020-10-22T04:15:45Z", "digest": "sha1:6EAQABT2PDA4XHOHR23XJHNF7ANJEAPI", "length": 6007, "nlines": 104, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "T20 | | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு தோல்வி:\nஇந்தியா இலங்கை டி20 போட்டி ரத்து ஏன்\nசொந்த மண்ணில் மீண்டும் இலங்கைக்கு தோல்வி\nமேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்\nபெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி: ஐதராபாத் அடுத்த சுற்றுக்கு செல்லுமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதல் டி-20: இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம்\n3வது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி: தொடரை சமன் செய்தது\n11 ஓவர்களில் 90, 5 ஓவரில் 46 என இந்தியாவுக்கு இலக்கு: அடுத்த என்ன ஆச்சு தெரியுமா\nஇந்திய அணியில் இருந்து தோனி திடீர் நீக்கம்\n143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: 70 ரன்களில் ஆட்டமிழந்த அயர்லாந்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B?page=1", "date_download": "2020-10-22T04:52:25Z", "digest": "sha1:OP3FVR4SNJGUYMASID52JALZCJHBUYVP", "length": 4701, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மெட்ரோ", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னை மெட்ரோ நிலையங்களில் விரைவ...\nஇனி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பயணிக்...\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேர...\nசென்ட்ரல்- பரங்கிமலை இடையே மீண்ட...\nசென்னை: ஐந்து மாத காலத்திற்கு பி...\nசென்னை: செப்டம்பர் 7-ஆம் தேதி மு...\n”டோக்கன் இல்லை, பணப்பரிவர்த்தனை ...\n“மெட்ரோ பெயர்ப்பலகையில் இருந்து ...\nநான்காம் கட்ட தளர்வில் மெட்ரோ ரய...\nமெட்ரோ ரயில் நிலையங்களை கட்டி மு...\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்க...\nசென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களு...\nதடுப்பூசி வந்ததும் பள்ளிகள் மெட்...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=0576", "date_download": "2020-10-22T03:46:57Z", "digest": "sha1:LPTLOI42HJ7RZKGYFETEEKVUSGIOF6EL", "length": 5417, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "மலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும் Malayavin Maatchiyum Kashmir Amarnath Kaatchiyum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nஆசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nஆசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-22T04:36:37Z", "digest": "sha1:DDGVF2II4SYFALM4KOCBRNI45O4ZTWNO", "length": 5400, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குசராத்தி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் குசராத்தி மொழி பற்றிய கட்டுரைகள் அடங்கும்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► குஜராத்தி மொழி ஊடகங்கள் (1 பகு)\n\"குசராத்தி மொழி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2020, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/thesathinkural/views/71554/", "date_download": "2020-10-22T03:24:17Z", "digest": "sha1:75GAZHIYXFEB2PZUQ7AEYZ3WHGOSQH7S", "length": 50789, "nlines": 194, "source_domain": "thamilkural.net", "title": "அம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome தேசத்தின்குரல் பார்வைகள் அம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n‘அம்பாரை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக மகிந்த ராஜபக்ச அணியினரால் களமிறக்கப்பட்டவர்தான் கருணா அம்மான், மற்றும்படி தான் வெல்வதற்கோ அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகவோ போட்டியிட வந்தவர் அல்ல’ எனும் போலிப் பிரச்சாரம் கருணா அம்மான் அம்பாரையில் போட்டியிட முன்வந்த நாள் தொடக்கம் தற்போதுவரை மிக வலுவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் அவர்களின் புலம்பெயர் ஆதரவாளர்களினாலும் கட்டமைக்கப்பட்டு கூறப்பட்டு வருகின்றது. இதன் உண்மைத் தன்மையினையும் கருணா அம்மானின் தோல்விக்கான காரணங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது.\nமுதலில், அம்பாரை மாவட்டத்துக்கு கருணா அம்மான் பொருத்தமான வேட்பாளர் என்ற தெரிவு எவ்வாறான அரசியல் சூழ்நிலையில் யாரால் எடுக்கப்பட்டது என்பது தொடர்பாகத் தெளிவு இருத்தல் வேண்டும்.\nதமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உள்ள காலம் வரை மேற்படி கட்சிகளின் தலைவர்கள் அம்பாரை மாவட்டத்துக்கான அரசியல் பொறிமுறையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரே மாதிரியான கொள்கையினையே கடைப்பிடித்து வந்துள்ளனர். அதாவது முஸ்லிம்கள் என்ன செய்தாலும் அது குறித்துக் கேள்வி கூடக் கேட்டு அவர்களின் மனதை நோக டிக்கக்கூடாது, அவர்களுக்காக எந்தவிதமான விட்டுக்கொடுப்பையும் நாம் விட்டுக் கொடுக்க வேண்டும் எனும் தாரக மந்திரத்தினைத் தமது தேசியக் கொள்கையாக 70 வருடங்களாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இக்காலப் பகுதியில் சமூகங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் வளர்ச்சி முரண்பாடுகள்,தேவைப்பாடுகள் என்பனபற்றி எவ்வித அக்கறையுமின்றி ஒரே கொள்கையினை ஒரு அம்பாரை மாவட்டத் தமிழ் மக்கள் மீது இத் தலைமைகள் திணித்தன.\n1956ம் ஆண்டு கல்முனைத் தொகுதியில் எம்.எஸ்.காரியப்பர் அவர்களையும் பொத்துவில் தொகுதியில் எம்.எம்.முஸ்தபா அவர்களையும் 1960ம் ஆண்டு கல்முனைத் தொகுதியில் எம்.சி.அகமட் அவர்களையும் தமிழரசுக் கட்சியில் நிறுத்தி தமிழர்களின் வாக்குகளால் வெல்லவைக்கப்பட்டார்கள். அவர்கள் வெற்றியீட்டிய மறுகணமே ஆளும்கட்சிக்கு மாறித் தமது இனத்துக்குச் சேவையாற்றினார்கள்.\n1976ம் ஆண்டு பொத்துவில் இரட்டை அங்கத்துவத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரே ம.கனகரெட்ணம் அவர்கள் அம்பாரையில் முதல் தமிழ்ப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டார். சுதந்திரம் கிடைத்த காலம் முதல் அம்பாரையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாததால் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் சமூகப் பொருளாதாரச் சமமின்மை உருவாகியிருந்தது. இந்தச் சமமின்மையை நிவர்த்தி செய்து அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்குச் சமனாக தமிழர்களைக் கொண்டு வருவதற்கான எவ்வித அரசியல் பொறிமுறையும் கனகரெட்ணம் அவர்கள் வேட்பாளராக நின்று வெற்றியீட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இருக்கவில்லை. அதனை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்குக் கூடத் தமிழர் விடுதலைக் கூட்டணி அக்கறை காட்டவில்லை. இதன் காரணத்தினால் அம்பாரை மாவட்டத் தமிழர்களின் நலன் கருதி கனகரெட்ணம் அவர்கள் ஆளும்கட்சியுடன் இணைந்து தமிழர்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார். அதனைத் துரோகமாகப் பார்த்த தமிழ் தேசிய ஆயுதத���ரிகளால் அவர் சுடப்பட்டார்.\n1989 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் TELO, ENDLF, EPRLF ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இத்தேர்தலில் TELO வின் சார்பில் போட்டியிட்ட திவ்வியநாதன் அவர்கள் வெற்றியீட்டினாலும் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையே காணப்பட்டது.\n1994ம் ஆண்டு மாவை சேனாதிராசா அவர்கள் தனது யாழ்மாவட்டத்தை விட்டு அம்பாறையில் போட்டியிட்டார். மாவை சேனாதிராசா அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டதை விரும்பாத அம்பாரைத் தமிழர்கள், அம்பாரை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் சார்பில் சுயேட்சையாகப் போட்டியிட்டதன் காரணத்தினால் வாக்குகள் பிரிக்கப்பட்டு இம்முறை போல் தமிழர் பிரதிநிதித்துவம் அம்பாரையில் இல்லாமல் போனது. அதற்கான முழுப்பொறுப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணியினையும் மாவை சேனாதிராசா அவர்களையுமே சாரும்.\n2000 ஆம் ஆண்டு EPDP யின் சார்பில் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு குறுகிய காலம் தமிழர்களுக்கான அபிவிருத்தி அரசியலை முன்னெடுத்திருந்த போதும் ஒரு வருடத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதினால் அவரால் தொடர்ந்தும் அவ்வழியில் பயணிக்க முடியாமல் போய்விட்டது.\n2001, 2004, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் முறையே சந்திரநேரு, பத்மநாதன், பியசேன, கோடிஸ்வரன் போன்றவர்கள் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களாக இருந்த போதிலும் இவர்கள் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. கடைசியாக நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்து அவர்களைத் தாங்கிப் பிடித்த கூட்டமைப்பினரால் கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகத்துக்கு ஒரு கணக்காளரைத்தானும் நியமிக்க முடியாத வங்குரோத்து அரசியலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இருந்ததை யாவரும் அறிவர். இது போன்றே கிழக்குத் தமிழர்கள் நம்பிக் கையளித்த கிழக்கு மாகாண சபையையும் முஸ்லிம்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து விட்டு தமிழ்த் தேசியக் கனவில் அம்பாரை மாவட்டத் தமிழர்களைத் தவிக்க விட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nபாராளுமன்ற, மாகாணசபை போன்ற ஜனநாயக வழியில் அதிகாரத்தினைப் பெற்று பல தமிழ் கிராமங்கள் முஸ்லிம் மயமாக்கலுக்கும் பல நூறு தமிழ் குடும்பங்கள் இஸ்லாமிய மதமாற்றத்துக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதோடு தமிழர்களின் விவசாயம், அதுசார்ந்த பொருளாதாரம் என்பன திட்டமிட்ட வகையில் முஸ்��ிம்களால் அழிக்கப்படுகின்றன. இவை தவிர வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, உட்கட்டுமான அபிவிருத்தியில் புறக்கணிப்பு, கல்வி, சமூகநலன் என்பவற்றில் பறக்கணிப்பு என தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்தவண்ணமேயுள்ளன. இது ஒரு வகையில் வீரமுனைப் படுகொலை, திராய்க்கேணிப் படுகொலை போன்றவற்றின் மறுவடிவமாக அரசியல் அதிகாரத்தினை தமிழ் மக்கள் மேல் முஸ்லிம் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் வழி எனக் கூறப்படுகின்றது.\nஎனவே இவற்றையெல்லாம் சீர் செய்து அம்பாரை மாவட்ட தமிழர்களின் சமூகப் பொருளாதாரம், கல்வி போன்றவற்றை முன்னேற்றகரமான நிலைக்குக் கொண்டு வர வேண்டுமாக இருந்தால் அவற்றைச் செய்வதற்குரிய செயல்திறனும் அரசியல் பொறிமுறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கிடையாது என்பதை உணர்ந்த கல்முனையில் இதுவரைகாலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக உழைத்த அதன் தீவிர ஆதரவாளர்கள் கருணா அம்மானுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியதோடு கல்முனையிலும் கல்முனைக்கு வெளியிலும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் சிறு சிறு கூட்டங்களை ஒழுங்கு செய்து அக்கூட்டங்களில் எதிர்வரும் தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவே கருணா அம்மானை அம்பாரை மாவட்டத்தில் நிறுத்துவது என்பதாகும்.\nஇந்த நிலையில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரிப்பது என்றும் அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்திருந்தது. இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபை போட்டியிடாததோடு அம்பாரை மாவட்டத்தில் தனது கப்பல் சின்னத்தில் தலைமை வேட்பாளராக கருணா அம்மானை நியமித்தது.\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கின் அரசியல் நிலைமை தொடர்பாக மிகச் சரியான தூரநோக்குச் சிந்தனையிலான மக்கள் நிலைப்பட்ட முடிவை எடுத்திருந்தது.\nஎனவே அம்பாரை மாவட்டத்தில் கருணா அம்மான் போட்டியிட வேண்டும் என்ற முடிவும் அவர் கப்பல் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முடிவும் கருணா அம்மானின் தனிப்பட்ட முடிவோ அல்லது அவர் மிக அதிகமாக விசுவாசிக்கும் ராஜபக்சயினரின் முடிவோ கிடையாது. அது அம்பாரை மாவட்ட வரலாற்று நிர்ப்பந்தமாகும். அந்த வரலாற்று நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியது தமிழரசுக் கட்சி தொடக்கம் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்துத் தாங்களே தமிழ் தேசியத்தைச் சிதைத்து விட்டு அதற்கான பொறுப்பினைப் பாதிக்கப்பட்ட மக்கள் மீதம் தனிநபர்கள் மீதும் சுமத்துவதை வறட்டுத்; தேசியவாதிகளும் அவர்களின் ஊடகங்களும் கைவிடுதல் வேண்டும்.\nகருணா அம்மானின் தோல்விக்கான காரணங்கள்\nஎந்த ஒரு வெற்றி தோல்வியையும் சரி அல்லது நிகழ்வுகளையும் சரி அகபுறக் காரணிகளே தீர்மானிக்கின்றன. அம்பாரை தேர்தல் நிலைமை தொடர்பாக நோக்குமிடத்து கருணா அம்மானின் வெற்றிக்கான புறக் காரணிகள் மிகச் சாதகமான நிலையிலே இருந்தன. அகக் காரணிகளே அவருடைய தோல்விக்கு அடிப்படையாய் இருந்திருக்கின்றன. அந்த வகையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.\nநிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான பிரச்சார செயலணி இல்லாமை.\nபொருத்தமான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படாமை\nதலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட கருணாஅம்மான் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகளைக் கேட்கத் தவறியமை.\nதலைமை வேட்பாளரான கருணா அம்மான் தனிமனித உறவுகளையும் தொடர்பாடல்களையும் பேணத் தவறியமை.\nமேடைப் பேச்சில் அரசியல் பக்குவமும் இங்கிதமும் இல்லாமை.\nநிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான பிரச்சார செயலணி இல்லாமை.\nமொத்த தமிழுலகமுமே கருணாஅம்மானைத் தமிழ் இனத் துரோகியாகவும், ஒழுக்கமற்றவராகவும் அடையாளமிட்டு அந்தப் பிம்பம் நிலைபெற்று விட்ட சூழலில்த்தான் கருணா அம்மான் தேர்தலைச் சந்தித்தார். இவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முஸ்லிம் இனவாதிகள்,புலம்பெயர் புலி ஆதரவாளர்கள், என மூன்று அணியினரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். இவரைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கோடிக்கணக்கான பணத்தினைச் செலவிட்டனர். சகல வளங்களும் கொண்ட ஒரு பலமான எதிரணியினையே கருணா அம்மான் தேர்தலில் சந்திக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்கொள்வதற்கு நிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான பிரச்சார செயலணி முக்கியமானதாகும்.\nஇந்தப் பிரச்சாரச் செயலணி ஒவ்வோர் கிராமங்களிலும் அடிமட்ட மக்கள் தொடக��கம் உச்சமட்ட மக்கள் வரை மக்களுக்கான அரசியல் எனும் கருத்தாக்கத்தைக் கொண்டு சென்று அதற்குப் பொருத்தமானவர் கருணா அம்மான்தான் எனும் செய்தியைக் கூறக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு செயலணியைக் கிராமங்கள் தோறும் நிறுவிப் பிரச்சாரத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கொண்டிருந்த போதிலும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்குக் கருணா அம்மான் முயற்சி எடுக்கவில்லை. அவர் தனது முன்னாள் போராளிகளும் அவருடைய விசுவாசிகளும் இப்பணியினைச் செய்வார்கள் என நம்பினார். அவர் நம்பிய போராளிகளுக்கு மக்கள் மட்ட அரசியல் அனுபவம் போதாமையினால் ஒவ்வோர் குடும்பங்களையும் தனிப்பட்ட ரீதியில் அணுகுவதை விடுத்து ஒவ்வோர் ஊர்களிலும் கூட்டங்களையே ஒழுங்கு செய்தார்கள். இக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களை அடிப்படையாகக் கொண்டு வெற்றி நிச்சயம் எனும் அதீத நம்பிக்கையை அம்மானுக்கு ஊட்டினார்கள். தேர்தல் அனுபவம் இல்லாத அம்மான் இந்த கூட்டங்களிலும் வரவேற்புகளிலும் உளம் மகிழ்ந்து எதிர்கால வெற்றிக்களிப்பில் மூழ்கிப்போனார்.\n2. நிதி வளம் போதாமை\nஅம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரை போட்டியிடுகின்ற தமிழ் கட்சிகளில் ஏதோ ஒரு கட்சியில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதிதான் தேர்வு செய்யப்படுவார் என்பதே யதார்த்தமாகும். அகில இலங்கை தமிழர் மகாசபை வேட்பாளர் பட்டியலைப் பொறுத்தவரையில் கருணாஅம்மானே வெற்றியீட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் மற்றைய ஒன்பது வேட்பாளர்களும் கருணா அம்மானின் வெற்றிக்காக உழைக்கும் வேட்பாளர்களே தவிர தங்களுடைய வெற்றிக்காக உழைக்கும் வேட்பாளர்கள் அல்ல. தங்களுடைய வெற்றிக்காக அல்லாமல் மற்றவருடைய வெற்றிக்காக உழைக்கும் போது தங்களுடைய நிதியினையும் செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வேட்பாளர்கள் கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கும் தன்னுடன் அரசியல் பணி ஆற்றவந்தவர்களுக்கு தேனீர், சிற்றுண்டி மற்றும் உணவு, போக்குவரத்து என ஏகப் பட்ட செலவுகளைஈடு செய்வதற்கும் அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். இவர்களுக்கான நிதி போதியளவு வழங்கப்படாததினால் அவர்கள் வினைத்திறனுடன் செயலாற்றவில்லை. இதனால் ஒவ்வொரு கிராமங்களையும் அம்மானுக்காக அணிதிரட்டப���படவில்லை.\n3. பொருத்தமான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படாமை\nவிகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் முழு மாவட்டமுமே ஒரு தேர்தல் தொகுதியாக அமைவதன் காரணத்தினால் போட்டியிடுகின்ற கட்சி முழு மாவட்டத்திலிருந்தும் பரந்தளவிலான வாக்குகளைப் பெறவேண்டும். அவ்வாறு பெறவேண்டுமாக இருந்தால் வேட்பாளர் பட்டியலானது மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கின்ற மிகச் சிறந்த நபர்களை வேட்பாளர்களாகக் கொண்டிருத்தல் வேண்டும். அந்த வேட்பாளர்கள் தனது பகுதியில் ஆகக் குறைந்தது சராசரியாக 5000 வாக்குகளையாவது பெறக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். ஆனால் அகில இலங்கை தமிழர் மகாசபையினருடைய வேட்பாளர் பட்டியலானது மேற்கூறப்பட்ட நியமங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது எனக் கூறமுடியாது. உள்;ராட்சி மன்றத் தேர்தலுக்கு பொருத்தமானதொரு வேட்பாளர் பட்டியலாகவே அது காணப்பட்டது. இதனால் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் அல்லது அவர்கள் சார்பாக கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் மிகக் குறைவானவையாகும். அகில இலங்கை தமிழர் மகாசபைக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கருணா அம்மானை மையப்படுத்தி அளிக்கப்பட்ட வாக்குகள்தான் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.\n4. தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட கருணா அம்மான் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகளைக் கேட்கத் தவறியமை.\nமிக நீண்டகால இராணுவ அணுகுமுறைகளைக் கொண்ட கருணா அம்மான் ஜனநாயக அரசியலுக்கு வந்தும் தன்னை ஜனநாயக அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டு செயற்பட முடியாமல் போய்விட்டது. குறிப்பாக அவர் போட்டியிட்ட கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுத்து தேர்தல் பணிகளை முன்னெடுக்கக் கூடியவராக இருக்கவில்லை. தனது சொல்லுக்கு எதிர்க்கருத்து தெரிவிக்காதவர்களையும் தன்னையே முழுமுதல் என நம்பும் விசுவாசிகளையும் அவர் அதிகம் நம்பினார். கட்சியினால் கூறப்பட்ட அரசியல் கலந்துரையாடல்கள், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், துண்டுப்பிரசுரங்கள் என எதுவுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாததோடு இறுதி நேரத்தில் கட்சியின் தலைமை கூட கருணா அம்மானால் ஓரங்கட்டப்பட்டது.\nஅம்மானுக்கு வெற்றியை விரும்பி அதற்காக உழைக்க முன்வந்தவர்களின் ஆலோசனைகளைத்தானும் கர��த்தில் எடுத்துச் செயற்படவில்லை. ஆரம்பத்தில் அம்மானை அம்பாரை மாவட்டத்துக்குப் பொருத்தமானவர் என அழைத்துவந்த பலர் ஓரங்கட்டப்பட்டு அமமானுடைய அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். இது கருணா அம்மானின் வெற்றியை கணிசமானளவுக்குப் பாதித்தது.\n5. தலைமை வேட்பாளரான கருணா அம்மான் தனிமனித உறவுகளையும் தொடர்பாடல்களையும் பேணத் தவறியமை.\nஒரு ஜனநாயக அரசியல்வாதிக்கு மிக அடிப்படையான பண்பு தனிமனித உறவுகளை விருத்தி செய்வதும் அவர்களுடன் ஒழுங்கான தொடர்பாடலைப் பேணுவதுமாகும். ஆனால் இந்த விடயம் கருணா அம்மானிடம் சிறிதும் காணப்;படவில்லை. மிக முக்கியமான அரசியல் செயற்பாட்டில் இருந்தவர்கள் கூட அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. தவறவிடப்பட்ட அழைப்புகளைப் பார்த்து அவ் அழைப்புகளுக்கு ஒரு போதும் அவர் அழைப்பெடுத்து அழைத்தன் நோக்கம் பற்றி அறிய விரும்பியதில்லை. குறுஞ்செய்தி அனுப்பினால் கூட அதற்கும் எவ்விதமான பதிலும் வழங்கமாட்டார். இதனால் பெரும்பாலான அம்பாறை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அம்மான் மேல் கொண்டிருந்த நம்பிக்கையினை இழந்து போயினர்.\nதற்போதைய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மக்களுடன் ஒரு உறவாடுகையை அவர் மெற்கொள்ளவில்லை. அவர் கையாண்ட அரசியல் பிரச்சார வழிமுறையானது 1980 ஆண்டுகாலத்தவையாகும். அத்துடன் அவரை அவரது ஆதரவாளர்கள் வழிநடத்திய முறையானது ஒரு வேட்பாளராக அல்ல, ஒரு அமைச்சராகவே வழிநடத்தப்பட்டார், வரவேற்கப்பட்டார். இதனால் சாதாரண தனிமனிதர்கள் ஓரங்கட்டப்பட்டு விசுவாசக் குழுவின் அதிகாரம் மேலெழுவதை சாதாரண பொதுமகன் விரும்பவில்லை. ஆனால் அம்மான் இவற்றைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றி விசுவாசக்குழுவின் போலி மாயைகளுக்குள் விழுந்து வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார்.\nமேடைப் பேச்சில் அரசியல் பக்குவமும் இங்கிதமும் இல்லாதமை.\nஅவருடைய மேடைப் பேச்சுக்கள் பெருமளவானவை தனிப்பட்டவர்கள் மேல் தாக்குதலாகவே இருந்தன. உயர் தகுதிவாய்ந்த ஒருவர் இவ்வாறு பேசுவது அவருடைய அரசியல் பக்குவமின்மையையே வெளிக்காட்டியது. மிக நல்ல உதாரணம் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரைக் கொன்றோம் எனக் கூறி ஒரு அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியிருந்தார். இவ்வாறே பலரையும் தனிப��பட்ட முறையில் இங்கிதமில்லாமல் தாக்கினார். இவ்வாறான அந்தப் பேச்சுக்களால் பலர் அசௌகரியமடைந்தனர். இது மக்களை அவரிடமிருந்து அன்னியப்படுத்தியதோடு அவருடைய எதிராளிகளை விழிப்படைய வைத்து அவருக்கெதிராகத் தீவிரமாகச் செயற்படவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.\nஎனவே மேற்கூறிய காரணங்களையும் மீறி கருணா அம்மான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால் அது கருணா அம்மான் எனும் தனிமனிதனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் தங்களுடைய தேவைகள் பிரச்சினைகள் என்ன என்று பாருங்கள், கேளுங்கள் என்ற மக்கள் திரளுகையின் பிரதிபலிப்பாகும்.\nஅம்பாரைத் தமிழ் மக்கள் இனி என்ன செய்வது\nபெருமளவான அம்பாரைத் தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தொடாந்தும் அந்த மக்களின் பிரச்சினைகள், தேவைகள் என்பவற்றைக் கவனத்தில் எடுக்காது மேலிருந்து திணிக்கப்படும் தமிழ்த் தேசியத்தினால் எவ்வித பயனும் இல்லை என்பதும் இதனால் ஒருசிலபேர் வாழ்கிறார்கள் என்பதும் கடந்த 70 வருடகாலத்துக்கும் மேலாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ்வழியில் பயணம் செய்து தங்கள் இருப்பையே இல்லாமலாக்கி விடும் நிலைக்கு அம்பாரை மாவட்டத் தமிழர்கள் விரும்பவில்லை.\nஇருக்கின்ற ஒரே வழி கிழக்கில் பலமான வாக்குவங்கிகளையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. அகில இலங்கை தமிழர் மகாசபை ஆகியன தங்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடுகளை மறந்து இந்த மக்களுக்காக ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு இம்மக்களை சமூக, பொருளாதார, கல்வி போன்றவற்றில் ஏனைய சமூகங்களுக்குச் சமனான நிலைக்கு கொண்டுவருவதற்கான அரசியல் செயல்திட்டத்தினை முன்னெடுப்பதாகும்.\nஅகில இலங்கை தமிழர் மகாசபை இவ்வாறான ஒரு ஒன்று திரளுகைக்காக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் ஒரு அரசியல் கூட்டை உருவாக்கியிருக்கிறது. எனவே அந்தக் கூட்டின் கீழ் அனைவரும் ஒன்று திரண்டு இந்த மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பொறிமுறையை விடுத்து தங்களுடைய கட்சி அரசியலுக்காகவும் தங்களுடைய அரசியலுக்காகவும் கிழக்குத் தமிழ் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்த முனையும் அனைத��துக் கட்சிகளையும் கிழக்கு மக்கள் நிராகரிக்க வேண்டும். அவ்வாறு நிராகரிக்கும் போதுதான் அம்பாரையும் அதன்பின் திருகோணமலையும் அதன்பின் மட்டக்களப்பும் காப்பாற்றப்படும் என்பதே இன்றைய யாதார்த்த நிலையாகும்.\n(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)\nPrevious articleரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் வெளியானது\nNext articleமரம் முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்து பாதிப்பு\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nமன்னார் நாணயங்கள் வடக்கு இலங்கைக்கே உரித்தானவை\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்\nசர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது\nகட்சியின் சுய நலன்களை மேம்படுத்துவதற்காக சட்டமியற்றுவது துரதிஷ்டவசமானது-க.வி.விக்னேஸ்வரன்\n20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/03-slip-test.html", "date_download": "2020-10-22T04:32:35Z", "digest": "sha1:SXKXFJCMNPLUZGWONGCTVN576E6FQAZ5", "length": 11748, "nlines": 61, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "ஜூன் 03 நடப்பு நிகழ்வுகள் slip test - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nHome slip test ஜூன் 03 நடப்பு நிகழ்வுகள் slip test\nஜூன் 03 நடப்பு நிகழ்வுகள் slip test\n ஜூன் – 3\n... (உலக மிதிவண்டி நாள் - 2018 முதல்)\n24. குட்கா, பான்மசாலா, புகையிலை பொருளுக்கு தமிழகத்தில் எந்த ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது\n... விடை : 2011 (மேலும் ஓராண்டு நீடிப்பு)\n25. சமீபத்தில் எந்த நாட்டில் ‘தேசியகீதச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது\n... விடை : சீனா (இதன்படி நினாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் எவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.)\n26. சி-வோட்டார் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின்படி மாநில முதல்வர்களில் முதலிடம் பெற்றவர்\n... விடை : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்\n27. ஐநா ப��துகாப்பு கவுன்சிலில் காலியாக உள்ள நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான போட்டியில் இந்தியா எந்தப் பிராந்தியத்திலிருந்து போட்டியிடவுள்ளது\n... விடை : ஆசிய - பசுபிக் பிராந்தியம்\n• கவுன்சிலின் ஜூன் மாதத்துக்கான பொறுப்பினை பிரான்ஸ் ஏற்றுள்ளது.\n• இதில் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன.\n• இதன் பதவிக் காலம் 2 ஆண்டுகள்\nஜூன் 04 நடப்பு நிகழ்வுகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (12) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (18) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n10 நாளில் 30 மதிப்பெண்கள் Short Notes PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsplus.lk/local/2580/", "date_download": "2020-10-22T02:58:56Z", "digest": "sha1:NRO76JNQLOS2XSPW65ODXYBS52HPX5S5", "length": 5750, "nlines": 64, "source_domain": "www.newsplus.lk", "title": "தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் - ஜனாதிபதி தெரிவிப்பு – NEWSPLUS Tamil", "raw_content": "\nதேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு\nநாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்த��ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நேற்று ஆரம்பமான 2018 பாதணிகள் தொடர்பான சர்வதேச கண்காட்சிகயை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஷனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nஉள்நாட்டு முதலீடு நாட்டுக்கு அத்தியாவசியமானதாகும். தேசிய கைத்தொழிலாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும்போது உள்நாட்டு கைத்தொழிலை அடிப்படையாகககொண்ட கொள்கைக்கு அமைய செயற்படுவது அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும்போது நாட்டின் வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதும் உரிய வளங்களை பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.\nஉள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு பாதிப்பi ஏற்படுத்தும் வெளிநாட்டு முதலீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்களும்இ வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் – என கூறினார்.\nஇந்தக்கண்காட்சி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும். கண்காட்சி முற்பகல் 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-22T04:40:29Z", "digest": "sha1:IG44FSCT56LI6FZQ467UUQ6U4VQATRLO", "length": 13460, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "திருநங்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு.. கேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப் பெண்ணாக வாழ…\nவெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை\nஅன்பம்மா… 48 வயதான திருநங்கை. பெரியமேடு பகுதியில் தனது வீட்டினருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் பூசாரி. அக்கம்பக்கத்தினர் எ���்லோராலும்…\nரேசன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கும் இலவச அரிசி பருப்பு வழங்க தமிழகஅரசு உத்தரவு\nசென்னை: ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கும் (மூன்றாம் பாலினித்தவர்) இலவச நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழகஅரசு, தற்போது, ரேசன்…\nதிருச்சி சிவாவின் திருநங்கைகளுக்கான தனிநபர் மசோதா நிறைவேறியது\nடில்லி: மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் மசோதா பாராளுமன்ற…\nஏ.டி.எம். முன் ஆடை அவிழ்த்த திருநங்கையின் சோகம்\nடில்லி: ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் திடீரென தனது மேற்சட்டையை கழற்றியதால் டில்லியில் பரபரப்பு…\nசெல்சியா மான்னிங் – அமெரிக்காவை அலற வைத்த திருநங்கை\nப்ராட்லீ எட்வர்ட் மேன்னிங் அமெரிக்க ராணுவ வீரணுக்கான சீருடையுடன் கம்பீரமாக வலம் வந்த இளைஞன். அவன் ஒரு திருநங்கையாக…\nசர்வதேச அழகு ராணி போட்டியில் இந்தியாவின் திருநங்கை பங்கேற்பு\nதாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம்…\nஇயக்குனர் சீனு ராமசாமியால் குடும்பத்துடன் சேர்ந்த நடிகை ஸ்நேகா \nதர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து அனைவரின் பாராட்டைப்பெற்றவர் திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா. பத்திரிகையாளர்களை சந்தித்த இவர், “என் சொந்த…\nநாட்டிலேயே முதல் முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை\nமூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கு நாட்டிலேயே முதல்முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அகாய் பத்மஷாலி என்பவர் தான் அந்த பெருமையைப்…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\n��லக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nராஜஸ்தானிலும் மோடிஅரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் தெரிந்தது… ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/numer-1-place-in-india-which-disease-you-know-2971", "date_download": "2020-10-22T04:15:39Z", "digest": "sha1:SAPWUXQSUC7FJJBFFPYQ6XAOVZOJ5IXX", "length": 7243, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோசனை சொல்லும் திருமாவளவன்.\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எடப்பாடி பழனிசாமி உத்தரவு.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோ...\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் ��ழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nகாவலர்கள் உயிர் தியாகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அஞ்சலி....\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nஇந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம் எந்த நோயில் என்று தெரியுமா\nஉலக அளவில் நம்பர் ஒன் வல்லரசு நாடாக நம் இந்தியா வளரவேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உண்டு. இப்போது இந்தியா நம்பர் ஒன் நாடாக வந்துள்ளது... ஆனால் வல்லரசாக அல்ல. உலக அளவில் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி உள்ளவர்கள் எண்ணிக்கையில் இந்தியாதான் நம்பர் ஒன் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.\n* இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்களும் சீனாவில் 43.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\n* நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டால் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட முடியும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.\n* நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிறகு கண்டுபிடிக்கப்படுவதே பெரும் சிக்கலுக்குக் காரணமாகிறது.\nநடைபயிற்சி, போதிய தண்ணீர், கொழுப்பு குறைவான சரிவிகித உணவு, எடை கண்காணிப்பு போன்றவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/69035/", "date_download": "2020-10-22T03:10:03Z", "digest": "sha1:R7I3RX6KYFKXPOIAFD4A3U6XXWPAYTOM", "length": 8462, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் ஒரே முறையில் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட வேண்டும். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் ஒரே முறையில் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட வேண்டும்.\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள மாணவர்களு���்கு நவீன முறையில் இல்லாது, ஒரே முறையில் சிகை அலங்கார செய்யப்பட வேண்டும். என்ற கருத்தினை மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் மு.அருட்செல்வம் இன்று(21) பிரதேசசபையின் அமர்வின்போது முன்வைத்தார்.\nசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற போதே, இதனை குறிப்பிட்டார்.\nபாடசாலைகள் அனைத்தும் புதிய வருட கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் தை மாதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். பிரதேசத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் நவீனமுறையில் இன்றி ஒரேமுறையில் சிகை அலங்காரம் செய்யவேண்டும். இதற்காக சிகை அலங்கார உரிமையாளர்கள் அனைவருக்கும் உடனடியாக அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். என்ற பிரதேசசபையின் உறுப்பினரின் கருத்துக்கு சபை ஆதரவு தெரித்ததுடன் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.\nமேலும், மகிழடித்தீவு சந்தியில் இருந்து மண்முனைப்பாலம் வரை செல்கின்ற வீதி உடைந்து குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால், கனியவளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் இவ்வீதியால் சென்றால், வைத்தியசாலையின் காவுவண்டிகள் அவசரமாக செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அதேபோன்று இதனால் பயணம் செய்கின்ற பயணிகளும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்காக கனியவளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை இவ்வீதியின் ஊடாக, குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படும் வரை செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தற்கமைய உரிய பிரேரணை முன்மொழியப்பட்டு உரிய திணைக்களங்களுக்கு உடனடியாக அறிவிப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nPrevious articleமண்முனை தென்மேற்கு பிரதேசசபை வரவு – செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.\nNext articleமட்டக்களப்பில் மரணவீட்டில் சூதாட்டம் முச்சக்கரவண்டி தீக்கிரை\nஇரட்டைக்குடியுரிமைக்கு எதிர்ப்பு 15அரச எம்பிக்களும் கையெழுத்து.\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை கட்சியின் பெரும்பான்மை எதிர்க்கிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 19 தடவை ஏமாற்றினார் மஹிந்த\nபரீட்சைக்குஇதுவரை அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/category/news/sri-lanka-news/up-country-news/page/10/", "date_download": "2020-10-22T02:52:53Z", "digest": "sha1:NTPD24JHOCFI6FWLPCOCUI2377SBXCZH", "length": 12871, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "மலையகம் | LankaSee | Page 10", "raw_content": "\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பழைய நூடுல்ஸை சாப்பிட்ட குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம்\n14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2019- 20ம் ஆண்டிற்கான போனஸ் அறிவிப்பு\nஇந்து கடவுள் துர்கா தேவியின் புகைப்படத்தை அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸூடன் சித்தரித்து வெளியிட்டதால் கடும் எதிர்ப்பு\nஇந்து சமய முறைப்படி வீட்டிலிருந்து நவராத்திரியை அனுட்டிக்கவுள்ளேன்: மஹிந்த அதிரடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்குள், 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை\nநெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரொனொ\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் பொலிஸ்மா அதிபரை பதவி நீக்க முடியாத ஜனாதிபதி பதவி எதற்கு\nகம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு\nமஸ்கெலியா தோட்ட லயனில் பாரிய தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில், இன்று சனிக்கிழமை(09) பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாக...\tமேலும் வாசிக்க\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார்\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் இது குறிபத்து விளக்கமளிக்கையில், பிரிபடாத ஒரே நாடு என்ற அடிப்படையில்...\tமேலும் வாசிக்க\nநுவரெலியாவில் வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு\nநுவரெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு. ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் மஞ்சள் கடவையினூடாக வீதியை கடக்க முயற்சித்த பெண் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த பெ...\tமேலும் வாசிக்க\nவடக்கு கிழக்கிற்கும் மலையகத்திற்கும் புதிய ஆண்டில் உறவுப் பாலம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன்\nமலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி...\tமேலும் வாசிக்க\nஊதியத்தை உயர்த்தாவிடின் கம்பனிகளை அரசாங்கம் கையகப்படுத்தும்\nதங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்காத பிராந்திய தோட்டக் கம்பனிகள், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரும்...\tமேலும் வாசிக்க\nதீக்குளிக்க முயற்சித்த நா.உ வடிவேல் சுரேஸ்: சம்பள உயர்வு குறித்த யோசனை உள்வாங்கப்பட்டது\nபாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். பாராளுமன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையி...\tமேலும் வாசிக்க\nபெருந்தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரம்: 5 சதத்தையேனும் உயர்த்தோம் – முதலாளிகள்\nபெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும், ஒ...\tமேலும் வாசிக்க\nஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினையை தீர்ப்பேன் – இராதாகிருஸ்ணன்\nஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்கள், அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது முகம்கொடுக்கின்ற பிரச்சினைக்கு ஒரு சில தினங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக கல்வி இராஜாங்க அமைச்...\tமேலும் வாசிக்க\nதமிழர் உரிமைகளை பறிப்பதை வேடிக்கை பார்க்க இயலாது – மனோ கணேசன்\nஅரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய தேர்தல் முறையில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படவிருக்கும் அநீதி சீர்ப்படுத்தப்படும் வரை அடுத்த தேர்தலுக்குச் செல்ல முடியாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அம...\tமேலும் வாசிக்க\nயுத்தத்திற்கு ஆதரவு வழங்கியது தவறு, அதற்காக இப்போது வருந்துகிறோம் – JVP\nகடந்த காலத்தில் யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற பிரதிக்குழ���க்களின் தவிசாள...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/03/01/1934-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-10-22T03:24:43Z", "digest": "sha1:CYPO5NF6NGRTRDMH2JO3NG7UAB7KTNQJ", "length": 7890, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "1934- களில் தமிழக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்!!! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n1934- களில் தமிழக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்\n1934- களில் தமிழக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்\nஅன்றைய நாட்கள் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும். ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க மதுரை செல்வந்தரான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன், மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தார். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.\nஅவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர்.\nதமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்). கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவுக்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றப் படங்களே. திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி, முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஒடி சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி.\n1934- களில் தமிழக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்\nசம்பள பணம் உங்கள் கையில் நிலைக்க செய்ய வேண்டியது இது தான் \nதருமபுர ஆதீனம் ‘சொல்லின் செல்வர்’ என்று பாராட்டிய பெருமைக்குரியவர்\nரஜினி விரைவில் புதிய கட்சி தொடங்குவார் திருச்சியில் கராத்தே தியாகராஜன்..\nபிகில் விஜய் கேரக்டர் – EXCLUSIVE\nவெப் சீரியஸாக வரவிருக்கும் பொன்னியின் செல்வன்\nநடிகர் சங்க தேர்தல்: நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\nபிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு\nமாற்றுத்-திறனாளிகளுக்கு இலவச கார்மெண்ட்ஸ் தொழிற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/285774", "date_download": "2020-10-22T03:12:07Z", "digest": "sha1:GQTQRG57ORQJFQP6OAA4QQZ7KSOI7WG4", "length": 6738, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "49 வயதான நடிகையிடன் கொச்சையான வார்த்தையில் மெசேஜ் செய்த ரசிகர்.. பதிலடி கொடுத்த குஷ்பு.. - Viduppu.com", "raw_content": "\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n7 வருடம் கழித்து குழந்தை எனக்கு விவாகரத்து ஆகவில்லை வதந்திக்கு முற்றிபுள்ளி வைத்த 42 வயது நடிகை பூமிகா\nஅறிமுகப்படுத்திய இயக்குநரை 14 ஆண்டுகளாக தூக்கி எறிந்துவரும் நடிகை நயன்\nஹனிமூனில் கடற்கரையில் ஊர்சுற்றும் திரிஷாவின் முன்னாள் காதலர்\nஇளம் நடிகைகளுக்கு சவால் விடும் 50 வயது நடிகை.. இதுக்கு தான் அங்க போனாரோ\n49 வயதான நடிகையிடன் கொச்சையான வார்த்தையில் மெசேஜ் செய்த ரசிகர்.. பதிலடி கொடுத்த குஷ்பு..\nதமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு மற்றும் தெலுங்கு, மலையாளம் நடிகர்கள் என பல மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.\nதற்போது குணச்சித்திர வேடங்களிலும் சீரியல்களிலும் நடித்தும் வருகிறார். தற்போது 50 வயதை நெருங்கிய நடிகை குஷ்பு இணையத்தில் அரசியல் சினிமா பற்றி பேசியும் வருகிறார்.\nநடிகை குஷ்பு அவ்வப்போது வா��் தகராறில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. எப்போதுமே குஷ்பு சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவிட்டால் அதற்கு மாறாக வம்புக்கு இழுப்பார்கள் ரசிகர்கள்.\nசமீபத்தில் நடிகை குஷ்பு பதிவிட்ட ஒரு பதிவுக்கு ரசிகர் ஒருவர், பிறந்தநாளுக்கு போட்டோ போடுவீங்க, திருமண நாளுக்கு அந்த புகைப்படத்தை போடுவீங்க. இதுதா உங்க சாமானியர் வாழ்க்கை முறை. அதாவது கூத்தாடிகளின் வாழ்க்கை என மெசேஜ் செய்துள்ளார்.\nஇப்படியாக பல ரசிகர்கள் மெசேஜ் செய்தாலும் இந்த இளைஞர் செய்த செயலால் செம டென்ஷன் ஆன குஷ்பு, உங்க அம்மா யாருடா கூத்தாடி பற்றி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க என சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.\nஇந்த செய்தி தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில சமயம் தொடர்ந்து நடிகைகளிடம் இதுபோன்ற ரசிகர்கள் எல்லை மீறி பேசுவது உண்டு.\nயாரு கிட்ட எப்படி பேசணும்னு தெரியாம பேசிட்டயே சிதம்பரம் என அந்த ரசிகருக்கு பல ரசிகர்கள் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/585836-minister-natarajan-on-aiadmk-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-22T02:53:10Z", "digest": "sha1:HH23SCIX6NQT2QUNFBQFFVQHARDC7XPZ", "length": 19942, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அமைச்சர்கள் சந்திப்பது சகஜமான நிகழ்வு; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்து | Minister Natarajan on AIADMK issue - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nமுதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அமைச்சர்கள் சந்திப்பது சகஜமான நிகழ்வு; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்து\nநகரும் நியாயவிலைக் கடையைத் தொடங்கி வைத்து, செறிவூட்டப்பட்ட அரிசியைப் பார்வையிடும் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி. உடன் ஆட்சியர் சு.சிவராசு, ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் உள்ளிட்டோர்.\nமுதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அமைச்சர்கள் சந்திப்பது என்பது சகஜமான நிகழ்வு என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.\nபுத்தூரில் உள்ள திருச்சி நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் இன்று (அக். 1) நடைபெற்ற கூட்டுறவு வங்கி புதிய வளைவு திறப்பு விழா, நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழா, சிறுபான்மையினருக்கான டாம்கோ கடன் வழங்கும் விழா ஆகியவற்றில் கலந்துகொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"அதிமுகவில் மட்டுமே சாதாரணத் தொண்டனும் முதல்வராக, அமைச்சராக உயர்ந்த பதவிக்கு வர முடியும்.\nமுதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்தக் கருத்து. எங்களைப் பொறுத்தவரை கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவோம். கட்சித் தலைமை நல்ல முடிவை எடுக்கும். அதிமுகவில் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படும் தொண்டர்கள் ஒன்றரை கோடி பேர் உள்ளனர்\" என்றார்.\nசசிகலாவின் விடுதலைக்குக் காத்திருப்பதாலேயே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் தாமதிப்பதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, \"அது உங்களது கற்பனை. அதற்குப் பதில் கூற முடியாது\" என்றும், சசிகலாவுக்கு எந்தக் காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என்று கூறப்படுவதற்கு, \"தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவோம்\" என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில் அளித்தார்.\nஅதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, \"சபையில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுவது இயற்கை. முதல்வர் வேட்பாளரை அக்.7-ம் தேதி அறிவிப்பது என்பது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அனைவரும் ஒரு சேர எடுத்த முடிவு\" என்றார்.\nமுதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அமைச்சர்கள் சென்று சந்திப்பது குறித்த கேள்விக்கு, \"முதல்வரை, துணை முதல்வரை, மூத்த அமைச்சர்களை நாங்கள் சென்று சந்திப்பதும், அவர்கள் எங்களுடன் பேசுவதும் சகஜம். எங்களுக்குத் தெரியாத விஷயங்களை நாங்கள் மூத்த அமைச்சர்களிடமும், மூத்த அமைச்சர்கள் முதல்வர், துணை முதல்வரிடமும் கேட்பார்கள். எனவே, சந்திப்பு குறித்து எதுவும் கூறுவதற்கில்லை\" என்று அமைச்சர் நடராஜன் பதில் அளித்தார்.\nசெய்தியாளர் சந்திப்பின்போது மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, ஆவின் தல��வர் சி.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்த மதுரை ஆட்சியர்: முகாமை தொடங்கி வைக்க வந்தவர் தானம் செய்ததால் நெகிழ்ச்சி\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை: அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி\nகோவை ரேஷன் கடைகளில் தரமற்ற முகக்கவசம் விநியோகிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சிறப்பு ஏற்பாடு: கரைகளில் தொட்டிகள் அமைக்கப்படுகிறது\nஅமைச்சர் நடராஜன்அதிமுகஎடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்அதிமுக அமைச்சர்கள்Minister natarajanAIADMKEdappadi palanisamyO panneerselvamAIADMK ministersONE MINUTE NEWSPOLITICS\nஅரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்த மதுரை ஆட்சியர்: முகாமை தொடங்கி வைக்க வந்தவர்...\nஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை: அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி\nகோவை ரேஷன் கடைகளில் தரமற்ற முகக்கவசம் விநியோகிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nராம்விலாஸ் பாஸ்வான் மறைவால் சிராக் பாஸ்வானுக்கு மத்திய...\n’பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா’;...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nதமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு சிங்கப்பூரின் முதலீடு, பங்களிப்பு அவசியம்: தூதரக அதிகாரிகளிடம் துணை...\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nகட்சிக் கொடி ஏற்றுவதில் போட்டி: விளாத்திகுளத்தில் அதிமுகவினர் மீது தடியடி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் மனு அனுப்பும் போராட்டம்;...\nஇந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் மறைவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை: சிறப்பு சிகிச்சையில்...\nதமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹுவுடன் ஆணையர் ஆலோசனை\nபொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு நீட் தேர்வில் பூஜ்��ிய மதிப்பெண்:...\nதற்காலிக மேற்கூரை இல்லாததால் பொருட்கள் வீணாகி நஷ்டம்: தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள்...\nமாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வலியுறுத்தல்\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி\nஅரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் தடுக்க நினைக்கின்றன: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nதொழிலாளர் அமைச்சக செயலாளராக அபூர்வ சந்திரா பொறுப்பேற்பு\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2020/09/blog-post_2.html", "date_download": "2020-10-22T03:49:43Z", "digest": "sha1:GODAKHJBTQUNDX435AYIW3WDBLKOMLTZ", "length": 20168, "nlines": 68, "source_domain": "www.padalay.com", "title": "\"சைக்கிள் கடைச்சாமி\" உரையாடல்", "raw_content": "\nசமாதானத்தின் கதையில் உள்ள 'சைக்கிள் கடைச் சாமி' என்ற சிறுகதையைப் பற்றி கேதாவும் நானும் உரையாடும் காணொலி இது (இணைப்பு முதல் கொமெண்டில்). ஓரளவுக்கு கதைக்குப் பின்னணியாக இருக்கும் எண்ணங்களைப் பற்றி பேசியிருக்கிறோம் என்று நம்புகிறேன்.\nஉரையாடலின் ஓரிடத்தில் 'The straw that broke the camel's back' என்ற சொல்லடையைத் தமிழில் எப்படிக் குறிப்பிடுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். காணொலியைப் பார்த்துவிட்டு கலாதேவி அதற்கு நிகராகத் தமிழில் திருக்குறளே இருக்கிறது என்று இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\n\"பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்\nஉரை : மயிலிறகையும் அளவுக்கு மிகுதி ஏற்றினால் பாரவண்டியும் அச்சு முறிந்து விடும்.\nஅந்த ஆங்கில சொல்லடைக்கும் மேற்கொண்ட குறளுக்கும் சிறு வேறுபாடு உண்டு என்று நினைக்கிறேன். 'The straw that broke the camel's back' என்பதில் அந்தக் கடைசி வைக்கோலைக் குறிப்பிடுவதில் பெரும் அர்த்தம் இருக்கிறது. எப்போதுமே ஒட்டகம் பாரம் தாங்காமல் ஒடிந்துவிழும்போது அதற்குக் காரணமான அந்தக் கடைசி வைக்கோல்தான் எம் கவனத்தில் புலப்படும். ஆனால் அதற்கு முன்னராக வைக்கோல்களின் சேர்ப்பே ஒட்டகத்தின் வீழ்ச்சிக்கான படிப்படிக்காரணங்கள். ஒருவரின் மரணத்துக்குக் காரணம் ஹார்ட் அட்டாக் என்று சொல்வதுபோல. ஹார்ட் அட்டாக் இங்கே கடைசி வைக்கோல் ஆகும். ஆனால் அதற்கு முன்னரான உணவுப்பழக்கவழக��கங்கள், உடல் மன நலங்களைப் பேணாமை, அதைத் தலைமுறை தலைமுறையாகச் செய்யாமற்போனது எல்லாமே தனித்தனி வைக்கோல்கள்தாம்.\nஆனால் 'பீலி பெய்' குறள் சொல்லும் ஆதார செய்தி அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு மாத்திரமே. எவ்வளவு எடை குறைந்த மயிலிறகே ஆனாலும் அளவுக்கு மீறி ஏற்றினால் பாரவண்டி உடைந்துவிடும் என்பது. இரண்டும் பேசும் சம்பவங்கள் ஒன்று. ஆனால் சொல்லும் செய்திகளில் மெலிதான வேறுபாடு உண்டு.\nஇதைப்பார்த்துவிட்டு இச்சொல்லடை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போயிருக்குமா அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் போயிருக்குமா என்ற கேள்விகள் அர்த்தமற்றது. மொழியும் வழக்குகளும் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தே வளர்வது. மனித வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும்கூட ஒரேமாதிரியாகவே உலகமெங்கும் வரலாறு முழுதும் இருந்திருக்கிறது. அவற்றைத்தானே கதைகளும் பழமொழிகளும் பிரதிபலிக்கின்றன. பைதகரசின் விதியை அந்தப் பெயரே இல்லாமல் பாரசீகர்களும் சீனர்களும் இந்திய உபகண்டத்தவர்களும் பைதகரசுக்கு முன்னமேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏனெனில் எல்லோருடைய வாழ்விலும் பயன்படக்கூடிய, கண்டுபிடிக்கவும் ஏதுவான கணித விதி அது.\nஇதே புள்ளியில் கடைசியாக ஒரு விடயம். நேற்று 'புதிய பாடல்கள்' என்றொரு பிளேலிஸ்ட் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பாட்டின் வரிகள் என்னைத் தூக்கிவாரிப்போட்டது.\n“ஒரு வெள்ளைக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா,\nஇவ வெள்ளரிக்கா வித்துகூட வீடு காத்து வாழ்வா”\nஎந்த மயிர்ச்சிந்தனையில் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. பல தமிழர்களுக்கு வெள்ளையர்கள், மேற்கத்தியர்களின் கலாசாரத்தை இழிவாகப் பார்ப்பதன்மூலமும் அதைக் குறைத்து மதிப்பிடுவதன்மூலமும் தம்மை உயர்வாக எண்ணும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. எனக்குத்தெரிந்து, வெள்ளைக்காரர்களுக்கு என்று மாத்திரமில்லை, உலகின் அத்தனை இனத்து மனிதர்களுக்குமே அடிப்படையான கூடிவாழும் அறம் உண்டு. இருபாற் சேர்க்கையாளர்கள் என்றாலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றாலும் பலபாற் சேர்க்கையாளர்கள் என்றாலும் தமக்கான இணையோடு, தமக்கான குடும்பத்தோடு நீடித்து உறவில் நிலைக்கவே உலகின் பெரும்பான்மை மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள். அது முடியாதபோது எதற்குச் சம��கத்துக்காகத் தம் ஒரே வாழ்வை வீணாக்கவேண்டும் என்று பிரிந்து, பின்னர் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பிறிதொரு இணையோடு சேருகிறார்கள். இதனைப் புரிந்துகொள்ளமுடியாமல் சும்மா மெயின் ஸ்ட்றீம் மலினத் திரைப்படங்களையும் டப்லோயிட் செய்திகளையும் பார்த்துவிட்டு ஏனைய சமூகங்கள் பற்றிய தவறான பார்வையைப் பலர் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். காசு தீர்ந்ததும் பிரிந்து போகிறவர்களை எஸ்கோர்ட் என்பார்கள். அதில் வெள்ளைக்காரி, வெள்ளைக்காரன், தமிழன், தமிழச்சி என்ற இன வேறுபாடு இல்லை. பொதுவாக அவர்களைப் பாலியல் தொழிலாளி என்று சொல்லலாம். அவர்கள் தொழில் அது. அதனை ஏன் அவர்கள் காசில்லாமல் செய்யப்போகிறார்கள் எந்தப் பாடலாசிரியரும் காசில்லாமல் திரைப்படங்களுக்குப் பாட்டு எழுதிக்கொடுப்பார்களா என்ன எந்தப் பாடலாசிரியரும் காசில்லாமல் திரைப்படங்களுக்குப் பாட்டு எழுதிக்கொடுப்பார்களா என்ன சரி விடுவோம். அந்த மகா வரிகளை எழுதக்கூடிய பெரும் கவிஞர் யாராக இருக்கக்கூடும் என்று தேடிப்பார்த்தேன்.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகை���்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/patrikaidotcom/page/304/", "date_download": "2020-10-22T04:39:46Z", "digest": "sha1:P3P3JCF5INE6L7Y3G43XN4Z2DVJAHXCB", "length": 15055, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "Patrikaidotcom | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 304", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா: புனேவில் 25% ஊழியர்களுடன் இயங்கும் ஐடி நிறுவனங்கள்\nபுனே கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ள நிலையில் புனே ஐடி நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. உலகெங்கும் உள்ள…\nஇலவசம்.. இலவசம்… இரண்டு லட்சம் திருப்பதி லட்டு\nதிருப்பதி திருப்பதி கோவிலில் லட்டுக்கள் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஏழுமலையானை போலவே, திருப்பதி லட்டும் உலகம் முழுக்க பிரசித்தம்….\nகனிகா கபூர் காலடி பட்ட இடங்களைத் தேடி அலையும் ஆயிரம் பேர்\nடில்லி பாடகி கனிகா கபூர் சென்ற இடங்களைத் தேடி ஆயிரம் பேர் கொண்ட குழு அலைகின்றது. லண்டனில் இருந்து கொரோனா வைரசைத் தொற்றிக்கொண்டு இந்தியா வந்த…\nபிரிட்டன் : தேசிய அளவில் சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டல் பாராட்டு\nலண்டன் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பிரிட்டனில் உள்ள அனைத்து மக்களும் சுகாதர ஊழியர்களை பாராட்டி கைதட்டி ஊக்கம்…\nகொரோனா : 20 கோடி பேருக்கு தலா ரூ.5000 வழங்க இந்தியத் தொழில் சம்மேளனம் சிபாரிசு\nடில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 20 கோடி பேருக்கு தலா ரூ.5000 வழங்க இந்தியத் தொழில் சம்மேளனம்…\nவாட்ஸ்அப் வதந்தியால் கோழிப் பண்ணைகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி இழப்பு\nடில்லி கொரோனா குறித்த வதந்திச் செய்தியால் இந்தியாவில் உள்ள கோழிப்பணைகளுகு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்��� பல…\nகொரோனா : 50 தெர்மல் ஸ்கேனர்களை வழங்கிய ராகுல் காந்தி\nவயநாடு கொரோனாவை கண்டறியும் 50 தெர்மல் ஸ்கேனர்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்துக்கு வழங்கி உள்ளார்….\nமக்கள் ஊரடங்கு : இன்று இஸ்லாமியர்கள் வீட்டுக்குள்ளேயே தொழுகை\nசென்னை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு இஸ்லாமியர்கள் இன்று வீட்டுக்குள்ளேயே தொழுகை நடத்துமாறு ஜமாத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா…\nதமிழகத்துக்கு கொரோனா முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு\nடில்லி மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. நாடெங்கும் பரவி வரும்…\nகாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு : இன்று அனைத்து கடைகளும் அடைப்பு\nசென்னை இன்று கொரோனா பரவுதலைத் தடுக்க நாடெங்கும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. உலகின் அனைத்து மக்களையும்…\nபூஜை மணி குறித்த மணியான தகவல்கள்\nபூஜை மணி குறித்த மணியான தகவல்கள் பூஜையின் போது அடிக்கப்படும் மணியை பற்றிய சில தகவல்களை காண்போம் மணியை எப்போதும்…\nகொரோனாவுக்கு புதிய மருந்துகள் : டிரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nராஜஸ்தானிலும் மோடிஅரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் தெரிந்தது… ஆனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nஇறங்கியது எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.60க்கு கோயம்பேட்டில் விற்பனை\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_69.html", "date_download": "2020-10-22T02:59:14Z", "digest": "sha1:3HBPC6K7S4HFTVXUVFOTRNS4XEDLC34C", "length": 7250, "nlines": 43, "source_domain": "www.puthiyakural.com", "title": "தன்னை நிரபராதியென வாதாடும் றிசாட் பதியுதீன் ஏன் தலைமறைவாக வேண்டும்? - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதன்னை நிரபராதியென வாதாடும் றிசாட் பதியுதீன் ஏன் தலைமறைவாக வேண்டும்\nஇன்று (18) கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி இணைப்பாளர் அஹமட் புர்க்கான் இக் கருத்தினை முன்வைத்தார் .\nதன்னை தானே நிரபராதி என பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும், அடிக்கடி அறிக்கைவிடும் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் நீதிமன்ற விசாரணைக்கும் முகம் கொடுக்காமல் தலைமறைவாகியிருப்பதானது.\nஅவர் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற ஏதுவாக அமைகிறது.\nமுன்னாள் அமைச்சர் றிசாட் அவர்கள் ஒரு தனிநபர் அல்ல மாறாக அவர் ஒரு கட்சியின் தலைவர், எனவே சமகாலத்தில் இந்த விடயத்தில் தனிநபர் சிந்தனையானது அவர் தலைமை வகிக்கும் சமூகத்தை ஒட்டு மொத்தமாக தலைகுணியச் செய்கின்றது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும், பெரும்பான்மை சமூகத்தின் பார்வையில் அவர் மாத்திரமல்ல அவருடைய கட்சிக்கு வாக்களித்த மக்களும் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காத போக்குடையவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் சட்டத்தை மதிக்காதவர்கள் என்ற செயலாகவே பா.உ றிஷாட் பதியுதீன் அவர்கள் சமூகத்தை சிந்திக்காது செயல்படுகின்றாரா இச்செயலானது முஸ்லிம்களை பிழையான உதாரண படுத்தலுக்கு ஏதுவாக அமையாதா இச்செயலானது முஸ்லிம்களை பிழையான உதாரண படுத்தலுக்கு ஏதுவாக அமையாதா என்பதை சிந்தித்து முன்னாள் அமைச்சர் றிஷாட் அவர்கள் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன் ஆஜராகி தனது பக்க நியாயங்களை முன்வைக்காமல் இருப்பதென்பதானது அவருடைய சமூகத்தின் அரசியல் தலைவனாக கற்றுக் கொடுக்கும் ஒழுக்கமான செயல்பாடா எனவும் கேள்வி எழுப்பினார்.\nமட்டுமல்ல 20 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தையும் றிஷாட் பா.உ அவர்களின் கைதையும் சம்பத்தப்படுத்தி சிலர் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் பேசுகின்றார்கள். இது அப்பட்டமானதொரு இட்டுக்கட்டலாகும் இவ்வாறு பேசி முஸ்லிம்களை மேலும் அரசாங்கத்திற்கு எதிரான போக்குடையவர்களாக காட்சிப்படுத்தி சுய அரசியல் இலாபம் அடைய சிலர் முயற்சிக்கின்றார்கள் எனவே முஸ்லிம்களையும் றிசாட் பா.உ அவர்களின் கைது தொடர்பான விடயத்தை சம்பந்தப்படுத்தி கருத்தாடல் செய்வது ஆரோக்கியமான போக்கு அல்ல என்பதை புரிந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/09/Ra.html", "date_download": "2020-10-22T04:25:04Z", "digest": "sha1:EV5ZHI7KMP3OHAKQVLZOPT7WCKMAFSE4", "length": 5338, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "ரத்மலான ரொஹா பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ரத்மலான ரொஹா பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி\nரத்மலான ரொஹா பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி\nஇலக்கியா செப்டம்பர் 24, 2020\nஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல்ட் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் இன்று அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்டல் ஒன்று மற்றும் 3 இலட்சம் இந்திய ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபர் பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2020-10-22T02:45:46Z", "digest": "sha1:WJWFXDMC3R4UGBK2BI6YQZSQL727NGCF", "length": 9619, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்! | Athavan News", "raw_content": "\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\n20ஆவது திருத்தம் – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று\n20ஆவது திருத்தம் எதற்காக கொண்டுவரப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது – ஹர்ஷ டி சில்வா\nஇதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்\nபாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்\nபாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்\nஅரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகல்வி அமைச்சு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் ��ாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\nஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது என இராஜ\n20ஆவது திருத்தம் – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழம\n20ஆவது திருத்தம் எதற்காக கொண்டுவரப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது – ஹர்ஷ டி சில்வா\n20ஆவது திருத்தம் எதற்காக கொண்டுவரப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ட\nஇதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nமினுவங்கொட கொத்தணியில் கொரோனா தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியு\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திண\nகொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nகொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளப\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி: இன்றும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று\nமினுவாங்கொட கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்று: மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தறபோது வெளியாகியுள்ளது.\nதமிழக சட்டமன்றத் தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரியுடன் தேர்தல் ஆணையாளர் ஆலோசனை\nதமிழக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் அதிகாரி சத்ய\nசந்தைக்கு வரமுன்னரே 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்புவைக்க முடிவு\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பு 52 கோடி மருந்து ஊசிகளை இருப்பு வைப்பதற்கு\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\nஇதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி: இன்றும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று\nகொரோனா தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-10-02-18-15-38/", "date_download": "2020-10-22T04:18:50Z", "digest": "sha1:5OR6ETXT5WAUKRZJSGOX6O42WQLKKGAJ", "length": 8552, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "தேமுதிக. தேர்தலை தனித்து சந்திக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்; பொன்.ராதாகிருஷ்ணன் |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nதேமுதிக. தேர்தலை தனித்து சந்திக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்; பொன்.ராதாகிருஷ்ணன்\nபா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில் அவர் தெரிவித்ததாவது :-\nசென்னை மேயர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் விடுதலைசிறுத்தை மற்றும் பாரதீய ஜனதா வேட்புமனுக்கள் ஒரே\nகாரணத்துக்காக தள்ளுபடி செய்யபட்டதாக தெரிவிக்கபட்டது.\nமறு பரிசீலனையின்போது விடுதலைசிறுத்தை வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளபட்டது. விடுதலை சிறுத்தைக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒருநீதியா இது மிகபெரிய ஜனநாயக படுகொலை. இந்த பிரச்சினைக்கு தேர்தல்நடத்தும் அலுவலரே பொறுப்பேற்க்க வேண்டும். இந்த பிரச்சினையை சட்டபூர்வமாக நாங்கள் சந்திபோம் .\nஉள்ளாட்சிதேர்தலில் தே.மு.தி.க. தேர்தலை தனித்து சந்திக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முந்தையகூட்டணியால் கைவிடபட்ட கம்யூனிஸ்டு கட்சியுடன் தேமுதிக. கூட்டணி வைத்துள்ளது. தேமுதிக. தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். இந்ததேர்தலில் அனைத்து கட்சியினரும் தனிதனியாக போட்டியிட்டிருந்தால் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவுசெல்வாக்கு உள்ளது என்பது தெரிந்திருக்கும். ஆனால் இந்ததேர்தல் மூலமாக ஒருகட்சியும் உண்மையான நிலையை தெரிந்துகொள்ள முடியாது என்று க���றினார்.\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nஅதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்பதவிக்கு நேரடித்…\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-10-24-04-50-45/", "date_download": "2020-10-22T02:58:25Z", "digest": "sha1:ZMXW7NVIINOEVTNCS6XZNJEOVPWGKHM5", "length": 7700, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது\nஇந்திராகாந்தி கொல்லப்பட்ட சம்பவத்தைக்கூறி வாக்குசேகரிக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது என்று பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறியதாவது; இரண்டு முறை ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளைக் கூறி வாக்குசேகரிக்க முடியாத நெருக்கடியில் ராகுல்காந்தி உள்ளதால் இவ்வாறு பேசுகிறார்.இதுபோன்ற உணர்ச்சிகரமான பேச்சுகளை வாக்காளர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றார் ரவிசங்கர்பிரசாத்.\nகுலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்\nபாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கேட்கமாட்டார்\nகாங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nராகுல் பேசியது மட்டும் சரியா\nஇந்திரா காந்தி, காங்கிரஸ், ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி\nராகுல் பேசியது மட்டும் சரியா\nதேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போ� ...\nசீன தூதரகத் திலிருந்து ராஜீவ்காந்தி அ� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nமுதலில் WRITE OFF மற்றும் WAIVERக்கான வேறுபாடை த� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20?page=1", "date_download": "2020-10-22T04:44:29Z", "digest": "sha1:PLHFMBEO55OCMKY546TGWBIH4DXDJDE2", "length": 3582, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐக்கிய அரபு அமீரகம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதீவிரவாதத்துக்கு நிதி திரட்ட ஆன்...\nஐபிஎல் 2020 : சென்னைக்காக விளையா...\nஐபிஎல் 2020 : ஐக்கிய அரபு அமீரகம...\nமுன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகம் ச...\n\"ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இ...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/LEFT%20?page=1", "date_download": "2020-10-22T04:29:06Z", "digest": "sha1:CBHIW5F4R3DUTXHOZBF4YJGQYHFVNNL5", "length": 3058, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LEFT", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/new-york/iss-may-affect-due-to-india-s-operation-says-nasa-on-mission-shakthi-345659.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-22T04:41:01Z", "digest": "sha1:H5HETBYA7N3EUCNQZGAGWKYYZ2GSYJQF", "length": 19588, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா! | ISS may affect due to India's operation says NASA on Mission Shakthi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஇந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம்\n\"என்மேல இருந்து கைய எடு\".. ஓவர்நைட்டில் புலிக்குட்டி ஒன்று பூனைக்குட்டி ஆன கதை.. மிரண்ட ரசிகர்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம் - பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nகெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nஜோ பிடன் மகனுக்கு சீனா கொடுத்த 1.5 பில்லியன்.. இந்தியாவுக்கு நல்லதில்லை.. ட்ரம்ப் மகன் எச்சரிக்கை\nகண்ணாடிகிளாஸை பிடிக்க பாய்ந்த பாட்டி.. நொடியில் தவறிவிழுந்த குழந்தை.. திட்டுறதா பாராட்டுறதானே தெரியல\nகொள்ளையர்களிடம் சிக்கிய அம்மா.. தைரியமாக சண்டை போட்ட 5 வயது குட்டிப்பையன்.. குவியும் பாராட்டுகள்\nஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ‘இந்த’ தந்தையின் அன்புக்கு முன்னால்.. கலங்க வைக்கும் நடனம்\n“நீதான் என் உயிர்த்தோழன்”.. 24 மணி நேரமும் எலும்புக்கூடுடன் சுற்றும் 2 வயது குட்டிப்பையன்\nSports ஐபிஎல்லுல நாங்க தான் டாப்ல இருக்கணும்.. ஆர்சிபி வீரர் டீ வில்லியர்ஸ் உற்சாகம்\nAutomobiles கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்\nMovies அக்ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா\nநியூயார்க்: இந்தியா நடத்திய மிஷன் சக்தி ஆப்ரேஷனால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கே ஆபத்து ���ற்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று நாசா கூறியுள்ளது.\nவிண்வெளியில் குறைந்த உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியா பெற்று இருக்கிறது என்று மோடி கடந்த வாரம் அறிவித்தார்.\nஇதன் மூலம் வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அழிக்க முடியும் என்று அவர் கூறினார். ஆனால் இந்தியாவின் இந்த மிஷன் சக்தி திட்டத்தை நாசா கடுமையாக எதிர்த்து இருக்கிறது.\nஇந்த ஆபரேஷன் காரணமாக விண்வெளியில் குப்பைகள் அதிகம் ஆகி இருப்பதாக நாசா கூறியுள்ளது. புதிதாக 400 குப்பைகள் இந்த சாட்டிலைட் தகர்க்கப்பட்டதால் உருவாகி உள்ளது. இது மிகப்பெரிய மோசமான ஆபரேஷன். இதை எப்படி இந்தியா நடத்தியது என்று நாசா விமர்சனம் செய்து இருக்கிறது.\nஎன்னப்பா இது இப்படி குப்பையைக் கொட்டிட்டு போய்ட்டீங்க.. மிஷன் சக்தியால் எரிச்சலான நாசா\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகள் மூலம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம்.\nபல நாட்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வதும் சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பின் மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தற்போது இந்த மிஷன் சக்தி ஆபரேஷனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நாசா தெரிவித்து இருக்கிறது.\nமிஷன் சக்தியால் உருவான புதிய குப்பைகள் தற்போது இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அருகில்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த குப்பைகள் எப்போது வேண்டுமானாலும் ஸ்பேஸ் ஸ்டேஷன் மீது மோதும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அது உலக நாடுகளுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஏற்கனவே சில வருடங்களுக்கு முன் சீனா இதே போல நடத்திய ஆபரேஷனால் நிறைய குப்பைகள் சேர்ந்தது. தற்போது மிஷன் சக்தியால் எப்போது வேண்டுமானாலும் ஸ்பேஸ் ஸ்டேஷன் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதலுக்கான வாய்ப்பு 44% ஆக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnasa satellite space narendra modi செயற்கைக்கோள் விண்வெளி நரேந்திர மோடி நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/doctor-saves-security-guard-s-life-after-he-collapses-in-beijing.html", "date_download": "2020-10-22T03:49:28Z", "digest": "sha1:EGEEW4Y6GNSGMT7PJT2ZCWOPAAOOQBIY", "length": 7182, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Doctor saves security guard’s life after he collapses in Beijing | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’\n\".. 'போலீஸைப்' பார்த்ததும் 'பால் பாக்கெட்' பையை 'மாஸ்க்காக' மாற்றி 'சமாளித்த' நபர்\n'ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்...' 'மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்...' 'சீனா தொழிலதிபர் ஜாக்மாவை பின்னுக்குத் தள்ளினார்...'\n'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு\n'ஆயிரக்கணக்கான' உயிர்கள் பறிபோக 'காரணமான...' 'சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்...' 'அமெரிக்க' வெளியுறவு அமைச்சர் 'மைக்பாம்பியோ' எச்சரிக்கை...\n‘அதிவிரைவு சோதனை மெஷின்களை’... ‘இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ள நாடு’... ‘ஒரேநேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு’... ‘சோதனை செய்ய முடியும்’\n'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்\nமற்றொரு 'வுகானாக' மாறிய 'சீன நகரம்'... 'மொத்தமாக முடக்கியது சீனா...' '28 நாள்' தீவிர கண்காணிப்பில் 'ஒரு கோடி பேர்...'\n'கொரோனா' தடுப்பில் 'நிக்கோட்டின்' பலனளிக்குமா... முதல்கட்ட 'சோதனையை' தொடங்கியுள்ள பிரான்ஸ் 'ஆராய்ச்சியாளர்கள்'...\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. முக்கிய தரவுகள்\n'தலைநகரை உலுக்கிய கொடூரம்'... 'பக்காவா பிளான் போட்ட பெண்'... 'துணை நின்ற கணவர்'... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரம்\n‘நான்காவது தூணை முடக்க வேண்டாம்’... ‘கோவை விவகாரத்தில்’... ‘கமல்ஹாசன் ட்விட்டரில் வலியுறுத்தல்’\n'அணியில் நிராகரிக்கப்பட்டபோது...' ''மனம் உடைந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்...'' 'மனம் திறந்த' ஸ்டார் 'கிரிக்கெட் வீரர்...'\n‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை.. சென்னை கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த ‘அழகான’ பெண்குழந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://periyarthalam.blogspot.com/2012/04/", "date_download": "2020-10-22T03:49:58Z", "digest": "sha1:BXMC6YKCTXQKOG5B23L4NCN5DUAKPFEE", "length": 7917, "nlines": 114, "source_domain": "periyarthalam.blogspot.com", "title": "பெரியார் தளம்: ஏப்ரல் 2012", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல், 2012\nசங்கமித்ரா உமக்கு எமது வீரவணக்கம்.\nஎமக்கு அறிவும், உணர்வும் ஊட்டிய பெருந்தகையே... உமக்கு எமது வீரவணக்கம்.\nஇடுகையிட்டது பெரியார்தளம் நேரம் பிற்பகல் 2:26\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கமித்ரா உமக்கு எமது வீரவணக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nமாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nஇரு சக்கர வாகன ஊர்வல��்\nபெரியார் பிறந்த நாள் விழா..2009\nபெரியார் பிறந்த நாள் விழா.. பெரியார் சிலைக்கு மாலை...\nஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-சூலூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nதிருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு- ஆர்ப்பாட்டம்-தோழர்கள் கைது\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார்பிறந்த நாள் விழா 22-9-2008 திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா 21-9-2008 திருப்பூர்\nபெரியார் பிறந்த நாள் விழா21-9-2008 திருப்பூர்\nஏராளமான கடைகள் தமிழ் விற்க\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nமூடநம்பிக்கை ஒழிப்பு போர் உடுமலை\nடெல்லி ஆர்ப்பாட்டம் மலைக்க வைத்த மழலைகள்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம்\nசிறிலங்கா அரசின் காட்டு மிராண்டித்தனமான செயல் - பெரியார் திராவிடர் கழகம் கோவையில் ஆவேச எதிர்ப்பு.\nபெரியார் பிறந்த நாள் விழா பொதுகூட்டம்\nராமன்பாலம் ஒரு வரலாற்று மோசடி கருத்தரங்கம் சுப்பராயன் எம்.பி பேசுகிறார்\nதிருப்பூர் பெரியார் பிறந்த நாள் விழா ஊர்வலம்\nகோவை வடக்கு மாவட்டத்தில் இரட்டை குவளை உடைப்பு போராட்டம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/150273/", "date_download": "2020-10-22T04:14:58Z", "digest": "sha1:64CYV7URCAGWKREKK6CV6H44FIVWFFG3", "length": 6546, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "தர்ஷா குப்தா - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கை இளைஞன்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nநடிகர் பிரித்விராஜ் கொரோ��ா தொற்றால் பாதிப்பு\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nபல ஐ.பி.எல் சாதனைகளுடன் கொல்கத்தாவை துவம்சம் செய்த பெங்களூர்\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபல ஐ.பி.எல் சாதனைகளுடன் கொல்கத்தாவை துவம்சம் செய்த பெங்களூர்\nமுகமது சிராஜ்ஜின் அசரவைக்கும் வேகப்பந்துவீச்சு, சாஹல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் அபாரமான பங்களிப்பால் அபுதாபியில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில்...\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-27.html", "date_download": "2020-10-22T03:55:18Z", "digest": "sha1:NMZXDHSN6U5TA365MTTPQZ4SQSS4UW57", "length": 33454, "nlines": 67, "source_domain": "harivamsam.arasan.info", "title": "இளையின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 27", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஇளையின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 27\nபகுதியின் சுருக்கம் : புரூரவனின் வழியில் வந்த ஜஹ்னு; ஜாஹ்னவி ஆன கங்கை; ஜஹ்னுவின் வழியில் வந்த குசிகன்; காதி, சத்யவதி, ரிசீகரின் கதை; விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமரின் பிறப்பு; விஷ்வாமித்ரரின் குலம்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"இளையின் மகனுக்கு {புருரவனுக்கு}, தேவலோகத்தில் பிறந்த தேவர்களின் மகன்களுக்கு ஒப்பான உயரான்ம மகன்கள் இருந்தனர்.(1) அவர்கள் ஆயு, தீமான், அமாவஸு, அற ஆன்மவான விஷ்வாயு, சிருதாயு, திருடாயு, வலாயு {வனாயு}, சதாயு ஆகியோராவர். அவர்கள் அனைவரும் ஊர்வசியின் மகன்களாவர். பீமன் மற்றும் நக்னஜித் ஆகியோர் அமாவஸுவின் மகன்களாவர்.(2) மன்னன் காஞ்சனப்பிரபன் பீமனின் மகன் ஆவ���ன். ஸர்வமேதமெனும் பெரும் வேள்வி செய்து கொண்டாடிய ஜஹ்னு என்ற பெயரைக் கொண்டவனைக் கேசினியிடம் மகனாகப் பெற்றவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனும், கல்விமானுமான ஸுஹோத்ரன் காஞ்சனனின் மகனாவான்.(3,4) கங்கை, தன் கணவனாகுமாறு அவனை {ஜஹ்னுவை} வேண்டினாலும், அவன் மறுத்ததால் அவள் அந்த யாகக் களத்தில் காட்டாறாகப் பாய்ந்தாள்.(5)\n பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இவ்வாறு கங்கையால் நீர் பெருகிய களத்தைக் கண்ட ஸுஹோத்ரன் மகன் ஜஹ்னு பெரும்கோபம் கொண்டவனாக அவளிடம்,(6) \"நான் உன் நீரைக் குடித்துத் தீர்க்கப் போகிறேன், உன் ஆணவத்திற்கான தண்டனையை நீ இவ்வாறே அடையப் போகிறாய்\" என்றான்.(7)\nஅந்த அரசமுனி {ஜஹ்னு} கங்கையைக் குடித்து முடித்தான், பெரும் முனிவர்கள் ஜானவி என்ற பெயரில் அவளை {கங்கையை} அவனது மகளாக்கினர்.(8) ஜஹ்னு யுவனாஷ்வனின் மகளான காவேரியை மனைவியாக்கிக் கொண்டான். யுவாஷ்வனின் சாபம் காரணமாக, கங்கை தன் மேனியின் ஒரு பாதியைக் கொண்டு ஆறுகளில் முதன்மையானவளும், களங்கமற்றவளும், ஜஹ்னுவின் மனைவியுமான காவேரியை அமைத்தாள்.(9) ஜஹ்னு காவேரியிடம் ஸுஸஹன் {ஸுனஹன்} என்ற பெயரில் அன்புக்குரியவனும், பக்திமானுமான ஒரு மகனை பெற்றான். அவனுடைய {ஸுஸஹனின்} மகன் அஜகன் ஆவான்.(10) அஜகனின் மகன், வேட்டைப் பிரியனான மன்னன் பலாகாஷ்வன் ஆவான். அவனுடைய மகன் குசன் ஆவான்.(11) அவனுக்கு {குசனுக்கு} தேவர்களைப் போன்ற பிரகாசமிக்க நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் குசிகன், குசநாபன், குசாஷ்வன், மற்றும் மூர்த்திமான் ஆகியோராவர்.(12)\nமன்னன் குசிகன் காட்டில் திரியும் பஹ்லவர்களுடன்[1] வளர்ந்து வந்தான். அவன் கடுந்தவங்களைச் செய்து இந்திரனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றான். {அவன் செய்த தவத்தின் மேல் கொண்ட} அச்சத்தால் தேவர்களின் மன்னன் அவனுடைய மகனாகப் பிறந்தான்.(13) அந்த அரசமுனி ஓராயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்த பிறகு சக்ரன் {இந்திரன்} அவனைக் கண்டான். ஆயிரங்கண்களைக் கொண்ட புரந்தரன் {இந்தரன்} அவனைக் கண்டு, அவன் சந்ததியைப் படைக்க வல்லவன் என்று நினைத்து அதன்படியே அவனுடைய சக்திக்குள் நுழைந்தான். தேவர்களின் மன்னனைக் குசிகன் மகனாகப் பெற்ற போது, அவன் குசிகனின் மனைவியான புருகுத்சனின் மகளிடம் {பௌருகுத்ஸியிடம்} பிறந்து மன்னன் காதியாக ஆனான்.(14-16)\n[1] \"ஸகரனால் தாடி வைத்துக் கொள்ளும்படி த���ர்ப்பளிக்கப்பட்ட தரந்தாழ்ந்த க்ஷத்திரிய குலத்தினரில் ஒரு குலத்தின் பெயரிது\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.\nஉன்னதமானவளும், இனியவளுமான சத்யவதி காதியின் மகளானாள். அவன் அவளைப் பிருகுவின் மகனான ரிசீகருக்கு {மனைவியாகக்} கொடுத்தான்.(17) பிருகுவின் மகன் அவளிடம் நிறைவடைந்து, தன் மகன்களுக்கும், காதியின் மகன்களுக்குமான சருவை அமைத்தார்.(18) பிருகுவின் மகனான ரிசீகர், தன் மனைவியை அழைத்து, அவளிடம் {சத்யவதியிடம்}, \"நீயும், உன் அன்னையும் இந்தச் சருவை உண்ண வேண்டும்.(19) (உன் தாயார்) க்ஷத்திரியர்களில் முதன்மையான ஒரு பிரகாசமான மகளைப் பெறுவாள். இவ்வுலில் வேறு எந்த க்ஷத்திரியனால் அவனை வீழ்த்த முடியாது. படைகளை நடத்தும் சாதியைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் அனைவரையும் அவன் அழிப்பான்.(20) ஓ மங்கலக் காரிகையே, இந்தச் சரு உன் மகனை நுண்ணறிவுமிக்கவனாகவும், புலன்களைக் கட்டுப்படுத்திய ஒரு பெருந்தவசியாகவும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவனாகவும் ஆக்கும்\" என்றார்.(21)\nபிருகுவின் மகனான ரிசீகர் தன் மனைவியிடம் {சத்யவதியிடம்} இதைச் சொல்லிவிட்டு, எந்தத் தடங்கலும் இல்லாமல் கடுந்தவங்களைச் செய்வதற்குக் காடுகளுக்குள் நுழைந்தார்.(22) அந்தச் சமயத்தில் தன் குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குப் பயணம் {தீர்த்த யாத்திரை} மேற்கொண்ட மன்னன் காதி, தன் மகளைக் காண்பதர்காக ரிசீகரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(23) முனிவரிடம் இருந்து பற்ற இரு குடுவைகளையும் எடுத்துக் கொண்ட சத்யவதி, பெரும் கவனத்துடன் அவற்றில் ஒன்றைத் தன் தாயாருக்குக் கொடுத்தாள்.(24) ஒரு தற்செயலான விபத்தில் அந்தத் தாயானவள் அறியாமலேயே தன் சொந்த சருவைத் தன் மகளுக்குக் கொடுத்து, தன் மகளுக்கெனக் கொடுக்கப்பட்டதைத் தானும் உண்டாள்[2].(25) அதன்பேரில் சத்யவதி க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்ல விதிக்கப்பட்ட பயங்கரக் குழந்தையைத் தன் கருவில் கொண்டாள். அப்போது அவள் பெரும் பிரகாசத்தில் ஒளிர்ந்தாள்.(26)\n[2] மஹாபாரதம், வனபர்வம் பகுதி 115 லும், அநுசாஸன பர்வம் பகுதி 4 லும் இந்தக் கதை சில பல மாறுதல்களுடன் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சரு மாறுவது தற்செயலாக இல்லாமல், வேண்டுமென்றே மாற்றியதாகவும் இருக்கிறது.\nஇருபிறப்பாளர்களில் முதன்மையான ரிசீகர் அவளைக் கண்டும், தியானத்தின் மூலம் அனைத்தையும் ��றிந்தும், தமது அழகிய மனைவியிடம்,(27) உன் அன்னையால் திணிக்கப்பட்ட சருவின் மாற்றத்தால் நீ மிகப் பயங்கரமான, இரக்கமற்ற மகனைப் பெற்றெடுப்பாய்.(28) உன் தம்பி, வேதங்கள் அனைத்தையும் அறிந்த பெருந்தவசியாகப் பிறப்பான். என் தபத்தின் மகிமையால் நான் வேதங்களில் உள்ள என் மொத்த அறிவையும் அவனுக்கு அளிக்கிறேன்\" என்றார்.(29)\nபெருமைமிக்கச் சத்யவதி, தன் கணவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவரிடம், \"நான் உம்மிடம் இருந்து இத்தகைய பிராமணர்களில் இழிந்த மகனைப் பெற விரும்பவில்லை\" என்று சொல்லி அவரைத் தணிவடையச் செய்ய முயற்சித்தாள்.\nஇவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்ட அந்தத் தவசி {ரிசீகர்}, அவளிடம் {சத்யவதியிடம்},(30) \"ஓ மங்கலமான இல்லத்தரசியே, நானும் கூட அத்தகைய மகனைப் பெற விரும்பவில்லை. தந்தை மற்றும் தாயின் காரணமாகவே மகன் கொடூரனாகிறான்\" என்றார்.\nசத்யவதி மீண்டும் அவரிடம்,(31) \"நீ விரும்பினால் உலகங்களையே படைக்க முடியும் எனும்போது ஒரு மகனைக் குறித்துச் சொல்வானேன். தன் புலன்களைக் கட்டுப்படுத்தவல்ல எளிய மனம் கொண்ட மகனையே நீர் எனக்குக் கொடுக்க வேண்டும்.(32) ஓ தலைவா, ஓ இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதை உம்மால் செய்ய முடியாதென்றால், என் இதயத்தில் இருந்து ஒரு பேரப்பிள்ளை {அவ்வாறு} பிறக்கட்டும்\" என்றாள்.(33)\nஅதன் பேரில் அவரது தவத்தின் மூலம் அவளிடம் தணிவடைந்த அவர், \"ஓ அழகியே, மகனுக்கும் பேரனுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. எனவே, நீ சொன்னதே நடைபெறட்டும்\" என்றார்.(34)\nபிறகு சத்யவதி, எப்போதும் தம் புலன்களைக் கட்டுப்படுத்துபவரும், கடுந்தவங்களைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டவரும், ஜமதக்னி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றாள்.(35) பிருகுவின் சரு மாற்றப்பட்டதன் காரணமாகவும், ருத்திரன் மற்றும் விஷ்ணுவின் (சக்திகள்) கலப்பினாலும், பின்னவனின் {விஷ்ணுவின்} சக்தியில் இருந்து ஜமதக்னி பிறந்தார். வாய்மை நிறைந்தவளும், பக்திமானுமான அந்தச் சத்யவதி, இப்போது கௌசிகி என்ற கொண்டாடப்படும் ஆறாகப் பாய்கிறாள்.(36,37)\nரேணுகன் என்ற பெயரில் இக்ஷ்வாகு குலத்தில் பலம்நிறைந்த மற்றொரு மன்னன் இருந்தான். பெருமைமிக்க ரேணுகை அவனது மகளே ஆவாள். பெருந்தவசியான ஜமதக்னி ரேணுகையிடம் {காமலியிடம்}, பயங்கரம் நிறைந்தவனும், பெரும் பிரகாசம் கொண்டவனும், க்ஷத்திரியர்க்ள அனைவரையும் அழிப்பவனும், அறிவியல்கள் அனைத்தின் ஆசானும், குறிப்பாக வில்லறிவியலில் ஆசானும், ராமன் {பரசுராமன்} என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றாள்.(38-40) இவ்வாறு ரிசீகர் தமது தபத்தின் பலத்தால் சத்யவதியிடம், பெருஞ்சிறப்புமிக்கவரும், வேதங்களை அறிந்தோரில் முதன்மையனவருமான ஜமதக்னியைப் பெற்றார்.(41) அவரது இரண்டாவது மகன் சிசுனசேபஹரும், இளைய மகன் சுனஹபுச்சஹரும் ஆவர். குசிகனின் மகன் காதி, தபம் மற்றும் தற்பாட்டின் குணம் கொண்ட விஷ்வாமித்ரரைத் தன் மகனாகப் பெற்றான். அவர் {விஷ்வாமித்ரர்} பிராமண நிலையை அடைந்து முனிவரெழுவரில் ஒருவரானார்.(42,43)\nஅற ஆன்மாவான விஷ்வாமித்ரர், விஷ்வரதன் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். பிருகுவின் ஆதரவினால் அவர் {விஷ்வாமித்ரர்}, தம் குலத்தைப் பெருக்குபவராகக் கௌசிகனில் இருந்து பிறந்தார்.(44) தேவராதனும், பிறரும் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்ட விஷ்வாமித்ரரின் மகன்களாவர். அவர்களின் பெயர்களைக் கேட்பாயாக.(45) அவர் தேவஷ்ரவையிடம் கதியைப் பெற்றார், அவனிடம் {கதியிடம்} இருந்து காத்யானர்கள் {காத்யான கோத்ரத்தார்} தங்கள் பெயரைப் பெற்றனர். அவல் சாலாவதியிடம் ஹிரண்யாக்ஷனையும், ரேணுவிடம் {ரேணுமதியிடம்} ரேணுமானையும் பெற்றார். ஸாங்கிருதி, காலவர், முத்கலர் ஆகியோரும் நன்கறியப்பட்டவர்கள். மதுச்சந்தரும், ஜயன், தேவலன், அஷ்டகன், கச்சபன் மற்றும் புரிதன் {ஹாரிதன்} ஆகியோர் அனைவரும் விஷ்வாமித்ரரின் சந்ததியே ஆவர். குசிகனின் உயரான்ம வழித்தோன்றல்களின் குடும்பங்கள் நன்கறியப்பட்டவையாகும்.(46-48)\nபாணிகள் {பாணினி}, பப்ருகள் {பப்ரவர்}, கரஜபார்கள் {த்யானாஜப்யர்} ஆகியோர் தேவராதனின் வழித்தோன்றல்களாவர். சாலங்காயனர்கள், பாஷ்கலர்கள், லோஹிதர்கள், யமதூதர்கள், காரீஷவர்கள், ஸௌஷ்ருதர்கள், ஸைந்தவாயனர்கள் ஆகியோர் அனைவரும் கௌசிகரின் வழித்தோன்றல்களாவர். தேவலர்கள், ரேணுக்கள் ஆகியோர் ரேணுகையின் பேரர்களாவர். யாஜ்ஞவல்கியர், அகமர்ஷணர், உடும்பரர் {ஔதும்பரர்}, அபிக்லானனர் {அபிஷ்ணர்}, தாரகாயனர், சுஞ்சுலர் ஆகியோர் ஸாலவதி மற்றும் ஹிரண்யக்ஷனின் பேரப்பிள்ளைகளாவர். ஸாங்கிருத்யர், காலவர், பாதராயணர் ஆகியோரும், பிறரும், நுண்ணறிவுமிக்க விஷ்வாமித்ரரின் சந்ததியராவர். இவ்வாறே கௌசிகரின் குடும்பம் {கௌசிக குலம்} அனைவராலும் நன்கறியப்பட்டதே. அவர்கள் தரத்துக்குத் தக்க திருமணம் செய்து கொண்டனர். பிராமணர்களுக்கு, க்ஷத்திரியர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு பூருவின் குடும்பம், பிராமணத் தவசியான வசிஷ்டரின் குடும்பம் மற்றும் கௌசிகர்களுக்கு இடையில் உள்ள தொடர்பும் எப்போதும் நன்கறியப்பட்டதே.(49-53)\nவிஷ்வாமித்ரரின் மகன்களில் சுனஹசேபர் மூத்தவனாவார். தவசிகளில் முதன்மையான பார்க்கவரும் கௌசிகரானார்.(54) விஷ்வாமித்ரரின் மகனான சுனஹசேபர், ஹரிதஷ்வனின் {ஹரிதஷ்வஸ்யனின்} வேள்வியில் கொல்லப்பட விதிக்கப்பட்டார்.(55) தேவர்கள் சுனஹசேபரை மீண்டும் விஷ்வாமித்ரரிடம் அவரைக் கொடுத்ததால் அதுமுதல் அவர் தேவராதர் என்று அழைக்கப்பட்டார்[3]. விஷ்வாமித்ரருக்கு, தேவராதரும் இன்னும் ஆறு பேரும் மகன்களாக இருந்தனர். அவருக்கு {விஷ்வாமித்ரருக்கு}, திருஷத்வதியிடம் அஷ்டகன் என்ற பெயரில் மகன் பிறந்தான். அஷ்டகனின் மகன் லௌஹி ஆவான். இவ்வாறே நான் {அமாவஸு வழி வந்த} ஜஹ்னுவின் குடும்பத்தை {குலத்தை} சொன்னேன், இனி ஆயுவின் சந்ததியைக் குறித்துச் சொல்லப் போகிறேன்\" என்றார் {வைசம்பாயனர்}.(58)\n[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், \"விஷ்வாமித்ரரின் மகன்களிடையே சுனஹசேபர் நற்பெயர் பெற்றிருந்தார். ரிசீகர் மற்றும் சத்தியவதியின் மூன்றாவது மகனாகப் பிராமணராக அவர் பிறந்திருந்தாலும், பின்வரும் நிகழ்வால், விஷ்வாமித்ரரின் மகனானதால் அவர் உண்மையிலே கௌசிக குலத்தவராக ஆகிவிட்டார். ஒரு முறை சுனஹசேபர் ஹரிதஷ்வஸ்யனின் {ஹரிஷ்சந்திரனின்} வேள்வியில் வேள்வி விலங்காகப் பயன்பட இருந்தார். ஆனால் விஷ்வாமித்ரர் சுனஹசேபருக்கு ஒரு ஸ்லோகத்தைக் கற்பித்ததன் மூலம் அதைத் தவிர்த்தார். அதன் பேரில் தேவர்கள் அவரை வேள்வி விலங்காவதில் இருந்து விடுவித்து விஷ்வாமித்ரரிடம் அளித்தனர். தேவர்களால் கொடுக்கப்பட்டதனாலேயே அவர் தேவராதர் என்று அழைக்கப்பட்டார்\" என்றிருக்கிறது. இந்தப் பகுதி {அத்யாயம்} முழுவதும் பிபேக்திப்ராயின் பதிப்பில் இல்லை.\nஹரிவம்ச பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 58\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: காதி, குசிகன், பரசுராமர், விஷ்வாமித்ரர், ஜஹ்னு, ஹரிவம்ச பர்வம், ஹரிவம்சம்\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அந்தகன் அரிஷ்டன் அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்���ிரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உல்பணன் ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சால்வன் சிசுபாலன் சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T03:39:18Z", "digest": "sha1:DCSCDJA34B7GH2KBUEVY2JIH32GT6IQY", "length": 6995, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம்\nசிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம் (Sistan and Baluchestan Province, பாரசீக மொழி: استان سيستان و بلوچستان) ஈரானின் 31 மாகாணங்களுள் ஒன்று. இது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை எல்ல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் சாகிதன் நகர் ஆகும். இம்மாகாணம் ஈரானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 181,785 கிமீ2 ஆகும். இதன் மக்கட்தொகை 25,34,327 ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2016, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T03:21:42Z", "digest": "sha1:Q4QVEDIIJQMVMFKI26DZPQBHCFUM6S4B", "length": 4730, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "முதாம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}\n(C. G.) உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2014, 14:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/285776", "date_download": "2020-10-22T03:00:19Z", "digest": "sha1:PN24LXSIVUWBGPS264EVLVJOD55B622U", "length": 7604, "nlines": 31, "source_domain": "viduppu.com", "title": "மரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி?.. வைரலாகும் வீடியோ.. - Viduppu.com", "raw_content": "\nஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\nட்ரையல் ரூம் புகைப்படத��தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\n7 வருடம் கழித்து குழந்தை எனக்கு விவாகரத்து ஆகவில்லை வதந்திக்கு முற்றிபுள்ளி வைத்த 42 வயது நடிகை பூமிகா\nஅறிமுகப்படுத்திய இயக்குநரை 14 ஆண்டுகளாக தூக்கி எறிந்துவரும் நடிகை நயன்\nஹனிமூனில் கடற்கரையில் ஊர்சுற்றும் திரிஷாவின் முன்னாள் காதலர்\nஇளம் நடிகைகளுக்கு சவால் விடும் 50 வயது நடிகை.. இதுக்கு தான் அங்க போனாரோ\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\nகடந்த 8 மாத காலமாக உலகம் முழுவதையும் கடும் கஷ்டத்தை கொடுத்து வருகிறது 2020 ஆம் ஆண்டு. கொரானா வைரஸ், பொருளாதார சரிவு, பிரபலங்கள், மக்களின் எதிர்பாராத மரணம் என கொடுமையில் தள்ளியுள்ளது இந்த ஆண்டு.\nசமீபகாலமாக இந்திய பிரபலங்களின் மரணம் சினிமா வட்டாரத்தையும் விடவில்லை. மன அழுத்தத்தால் தற்கொலை, இதய நோய் எனவும் மரணம் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.\nஅந்தவகையில் சில நாட்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி பிரபலமாக வளம் வந்த, நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்தது தான். சின்னத்திரை நடிகராக கலக்கப்போவது யாரு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.\nயாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்ளை கவர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெட்டப்புகளிலும் கலக்கியிருக்கிறார்.\nகடந்த 2 வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி சில நாட்களுக்கு முன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜி வெளியிட்ட அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.\nஅதில் பகவத் கீதை இடம்பெற்றுள்ள எதை நீ கொண்டு வந்தாய் கொண்டு செல்வதற்கு என்று கூறி இதுதான் உண்மை வரும்போது என்ன எதை எடுத்து வந்தோம் போகும் போது எடுத்து செல்வதற்கு\nபிறப்பு இறப்பு நடுவுல கொஞ்சம் கேப்.. அந்த கேப்புல சந்தோஷமா இருங்க.. அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாருங்க.. இதுல என்ன நீ பெரிய ஆளு, நான் பெரிய ஆளு.. என தனக்கே உரிய புன்னகையில் பேசி முடித்திருக்கிறார் வடிவேல் பாலாஜி.\nமற்றொரு காட்சியில் தனது கெட்டப்பினை மாற்றி மே��்கப் செய்துகொண்டு கண்ணீர் சிந்தியுள்ள காட்சியும் தற்போது தீயாய் பரவி வருகின்றது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..\nட்ரையல் ரூம் புகைப்படத்தை கூச்சமில்லாமல் வெளியிட்ட 41 வயதான அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்\nபடவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2592392&Print=1", "date_download": "2020-10-22T03:57:17Z", "digest": "sha1:OUI35VXA7WYWKQGD6JS453OC33TS2WA6", "length": 14087, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழருக்கு எதிரானவராக மோடியை காட்டப் பார்க்கிறீர்களா\nதமிழருக்கு எதிரானவராக மோடியை காட்டப் பார்க்கிறீர்களா\nகேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மண் சரிவு ஏற்பட்டு, தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த, 85 தமிழர்கள் புதைந்துள்ளனர். மண் சரிவில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவிக்கவில்லை.\n'பிரதமர் கவனத்திற்கு அந்த தகவல் உடனே போயிருக்காது. அதற்குள், தமிழருக்கு எதிரானவர், பிரதமர் மோடி என, பட்டம் கட்டப் பார்க்கிறீர்களே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மண் சரிவு ஏற்பட்டு, தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த, 85 தமிழர்கள் புதைந்துள்ளனர். மண் சரிவில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவிக்கவில்லை.\n'பிரதமர் கவனத்திற்கு அந்த தகவல் உடனே போயிருக்காது. அதற்குள், தமிழருக்கு எதிரானவர், பிரதமர் மோடி என, பட்டம் கட்டப் பார்க்கிறீர்களே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி அறிக்கை.\nகொரோனாவால் உயிர் நீத்த அரசு ஊழியர்களுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படுவது போல, அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.\n'நல்ல வேளை, கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும், 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, கேட்காமல் விட்டீர்கள்; அப்பாடா...' என, கூற வைக்கும் வகையில், தமிழ்நாடு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில பொது செயலர், தர்மராஜ் பேட்டி.\nஊரடங்கு விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்தியதுடன், மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல, 'இ - பா���்' தேவையில்லை என அறிவித்துள்ளது. அதை பின்பற்றி, பல மாநிலங்கள் ரத்து செய்துள்ளன. ஆனால், தமிழக அரசு ரத்து செய்ய மறுப்பது ஏன் என்பது, மர்மமாக உள்ளது.\n'மற்ற மாநிலங்களில், இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் வரவில்லையே; நம் மாநிலத்தில் அப்படியில்லையே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை.\nகொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு, இன்னுயிரை இழக்கும், முன்களப் பணியாளர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது, அந்த நிதி, 25 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே, சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாக, தமிழக அரசு செயல்படுகிறது.\n'அரசு ஊழியர்கள் தரப்பிலேயே யாருமே, இதை கூறவில்லையே; 'பீலா' அறிக்கையோ என்ற சந்தேகம் வருகிறதே...' என, சொல்லத் துாண்டும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.\nநாட்டின் அத்தியாவசிய தொடர்பு மொழியாக, ஹிந்தி இருக்கிறது. தனியார் பள்ளிகளில், வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஹிந்தி மொழி படிப்பு, தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.\n'உ.பி., மாநில கட்சியை சேர்ந்தவர் என்பதால், உங்களுக்கு இந்த எண்ணம் வந்துள்ளதோ...' என, சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், சமாஜ்வாதி கட்சி தமிழக தலைமை செய்தி தொடர்பாளர், சுப.சிவபெருமாள் யாதவ் பேட்டி.\nகாந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற, உலக நாடுகள் முன்வந்துள்ளன என, பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், காந்தியின், ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையை பின்பற்ற, மோடி இன்னும் முன்வரவில்லையே\n'ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு விரோதமாக, பிரதமர் மோடி என்ன செய்தார் என சொல்ல முடியுமா... என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., பேராசிரியர் அருணன் அறிக்கை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇ.ஐ.ஏ-2020 வரைவு ஆபத்தானது: ராகுல்(29)\nபேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரை���் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615558&Print=1", "date_download": "2020-10-22T04:39:58Z", "digest": "sha1:MHHSNOZ7E64ZPRNWTLFI5LY3RXDMZ2CD", "length": 9651, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பாதாள சாக்கடைக்கு குழி தோண்ட எதிர்ப்பு| Dinamalar\nபாதாள சாக்கடைக்கு குழி தோண்ட எதிர்ப்பு\nசேலம்: பாதாள சாக்கடைக்கு குழி தோண்ட, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை, பெரிய எழுத்துக்கார தெருவில், பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பணி, நேற்று நடக்கவிருந்தது. அதற்காக, பொக்லைனுடன், பணியாளர்கள் வந்தனர். ஆனால், அப்பகுதி மக்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், பாதாள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: பாதாள சாக்கடைக்கு குழி தோண்ட, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை, பெரிய எழுத்துக்கார தெருவில், பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பணி, நேற்று நடக்கவிருந்தது. அதற்காக, பொக்லைனுடன், பணியாளர்கள் வந்தனர். ஆனால், அப்பகுதி மக்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், பாதாள சாக்கடைக்கு குழிகள் தோண்டப்பட்டு, மூன்று மாதத்துக்கு மேலாக மூடப்படவில்லை. இதனால், பெரிய எழுத்துக்கார தெரு வழியாக, வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கும் குழி தோண்டினால், மக்கள் சென்று வர வழி இருக்காது. அதனால், அதிகாரிகள் மாற்று வழி ஏற்பாடு செய்து, விரைவாக பணியை முடிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, போலீசார், மாநகராட்சி அலுவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். இதனால், தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரதமர் நிதியுதவியில் ரூ.2.34 கோடி மீட்பு\nரயில்கள் மூலம் கனரக வாகனம் ஏற்றிச்செல்ல சோதனை ஓட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.mullainews.com/2020/08/02/%E0%AE%87-%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-22T03:12:07Z", "digest": "sha1:EPV3OWHEONMCO36C5C5ZGJ7Q4MLRBNKO", "length": 7722, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "இ றந்தும் 8 பேரின் உ யிர் கா த்த உன்னத இளைஞன்...அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம்..!! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா இ றந்தும் 8 பேரின் உ யிர் கா த்த உன்னத இளைஞன்…அனைவரையும் நெகிழ...\nஇ றந்தும் 8 பேரின் உ யிர் கா த்த உன்னத இளைஞன்…அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம்..\nகேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அணுஜித். இவருக்கு தற்போது 27 வயதாகும் நிலையில், இவர் பள்ளியில் மாணவராக கடந்த 2010 ஆம் வருடத்தில் ஐ.டி.ஐ மாணவனமாக பயின்று வருகையில், இரயில் தண்டவாளம் சேதமடைந்து இருப்பதாய் பார்த்து, கைகளில் சிகப்பு துணியுடன் 30 நிமிடம் ஓடி பலரின் உ யிரை காப்பாற்றிய பெருமைக்குரியவராவார்.\nதற்போது ஓட்டுநராக அணுஜித் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கொட்டாரக்கரையில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில், சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மூ ளை ச்சா வு அ டைந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்களின் சம்மதத்தின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடல் உறுப்புக்கள் தானத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து அணுஜித்தின் உடலில் உள்ள இதயம், சிறுநீரகம், கண்கள், கை எலும்புகள் மற்றும் சிறுகுடல் போன்ற 8 உறுப்புக்கள் எடுக்கப்பட்டு, 8 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. உடலால் அணுஜித் இ றந்திருந்தாலும், தனது உடல் உறுப்புகளால் 8 பேருடன் வாழ்ந்து வருகிறார்.\nPrevious articleபிள்ளைகளின் படிப்பிற்காக வறுமையிலும் தாய் ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல்…கண்ணீரை ஏற்படுத்திய சம்பவம்.\nNext articleராகு கேது பெயர்ச்சி 2020 : மகர ராசி அன்பர்களே வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையுமாம்\nதாலியை அடகு வைத்து ஆடம்பர செலவு.. க ணவனை கு த் தி கொ லை செ ய்த ம னைவி..\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண���ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\nதாலியை அடகு வைத்து ஆடம்பர செலவு.. க ணவனை கு த் தி கொ லை செ ய்த ம னைவி..\nதிருமணமான பின் ஆண், பெண் இரு பாலரும் செய்யக் கூடாதவை.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/25560", "date_download": "2020-10-22T04:10:32Z", "digest": "sha1:JW43BKFEVSHDJSB7P3DE2E33NSZ5KC7O", "length": 6047, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..! - The Main News", "raw_content": "\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ , லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nசென்னையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா..\nஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.\nதமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது குறித்தும், திருவள்ளூவர் பல்கலைக்கழகம் தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயாலளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆளுநரை முதல்வர் பழனிசாமி 6-வது முறை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.\n← திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. ஐபிஎல்லில் கம்பேக் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..\nசென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்.31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது..\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ , லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nசென்னையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/171/", "date_download": "2020-10-22T04:08:41Z", "digest": "sha1:TEMRD42HZGAHEGLR72JIZN7CVYCDX2BT", "length": 26649, "nlines": 276, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் 6050 Executive Ultramaxx ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பார்ம் ட்ராக் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ் டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\nபார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\n4.6 (8 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 50 HP\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1850\nகாற்று வடிகட்டி Oil bath type\nமின்கலம் 12 V 88 AH\nமாற்று 2 V 35 A\nமுன்னோக்கி வேகம் 2.4 - 27.5 kmph\nதலைகீழ் வேகம் 2.7 - 9.8 kmph\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2150 MM\nஒட்டுமொத்த நீளம் 3485 MM\nஒட்டுமொத்த அகலம் 1810 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 4350 MM\nதூக்கும் திறன் 1800 kg\nவீல் டிரைவ் 4 WD\nமுன்புறம் 7.5 x 16\nபின்புறம் 16.9 x 28\nபார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nசோலிஸ் 5015 E வி.எஸ் பார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nசோனாலிகா DI 745 DLX வி.எஸ் பார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nபிரீத் 4549 CR - 4WD வி.எஸ் பார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nஒத்த பார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nசோனாலிகா எம்.எம் + 45 DI\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nநியூ ஹாலந்து 3600 Tx ஹெரிடேஜ் எடிஷன்\nபார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nஜான் டீரெ 5045 D பவர்ப்ரோ\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 47 RX\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nகெலிப்புச் சிற்றெண் DI-550 ஸ்டார்\nபார்ம் ட்ராக் 45 கிளாஸிக்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 50 E\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-hassan/", "date_download": "2020-10-22T03:59:50Z", "digest": "sha1:7NIJOCNPKYIBTL5SQDW5QOJGTZF2JPCH", "length": 23261, "nlines": 215, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Hassan, 6 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Hassan", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டர�� டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n6 பயன்படுத்திய டிராக்டர்கள் Hassan நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Hassan டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Hassan சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Hassan ரூ. 1,10,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 3230 TX சூப்பர் - 2WD & 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nசோனாலிகா DI 745 III\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Hassan - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Hassan\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Hassan இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Hassan\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Hassan இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Hassan அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Hassan\nதற்போது, 6 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Hassan கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Hassan\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Hassan பகுதி ரூ. 1,10,000 to Rs. 5,50,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Hassan அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bellary\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Belgaum\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் வி���்பனைக்கு Bijapur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Raichur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bagalkot\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Haveri\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Gadag\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Dharwad\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Koppal\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Gulbarga\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Tumkur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Yadagiri\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamil.lifeberrys.com/tags/cauvery", "date_download": "2020-10-22T04:13:16Z", "digest": "sha1:KJW7HSKTRINENECOK2QDPLQDG6F2UQLY", "length": 3930, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "cauvery | cauvery News | cauvery Latest News | Photos | Videos", "raw_content": "\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 14 ஆயிரம் கனஅடியாக...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி...\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...\nமேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்ட வாய்ப்பு...\nதொடர்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிப்பு...\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...\nமேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு...\nமேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு...\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; நீர்மட்டம் தொடர் சரிவு...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக சரிந்தது\nமேட்டூர் அணை நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...\nநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிவு...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிப்பு...\nதண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு...\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை... மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு...\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-08-01-04-40-37/", "date_download": "2020-10-22T03:43:17Z", "digest": "sha1:HRURDYYTK4RIGRXT33LGKL2Q3MQUNNPJ", "length": 7298, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் மீண்டும் சிக்கல் |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nஅமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் மீண்டும் சிக்கல்\nஅமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது . பாகிஸ்தானில் அல்குவைதா இயக்கத்தலைவர் பின்லேடன் சுட்டுகொள்ளப்பட்டதை தொடர்ந்து இரண்டு நாடுகளிடையேயான உறவில்விரிசல் ஏற்பட் து.\nஇதனைதொடர்ந்து அமெரிக்க மக்கள் மற்றும் தூதரகஅதிகாரிகள் விசயங்களில் அதிக கெடுபிடிகளை பாகிஸ்தான் நடைமுறைபடுத்தியது. இந்நிலையில்\nஅமெரிக்க தூதரக அதிகாரி கேமரான் முண்டர் காராச்சிக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நோ_அப்செக்சன் சர்டிபிகேட் எதையும் வைத்திருக்க வில்லை.எனவே அவர் இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் சிறைவைக்கபட்டார் இது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் சிக்கலை உருவாகியுள்ளது\nஇந்தியாவுல முதலீடு செய்யுங்கள் ... தூண்டில் போடும் \nடிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் போஸ்ட்\n'எஸ் - 400' ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-37.html", "date_download": "2020-10-22T04:06:07Z", "digest": "sha1:7SCYX5SCWSTU2VHGVKO62J4UEPZTYOYB", "length": 28919, "nlines": 62, "source_domain": "harivamsam.arasan.info", "title": "பப்ருவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 37", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபப்ருவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 37\nபகுதியின் சுருக்கம் : சாத்வத குலத்தில் தோன்றிய தேவாவ்ருதன்; பர்ணஸை ஆற்றின் எண்ணம்; தேவாவ்ருதன் மற்றும் பப்ருவின் சிறப்புகள்; மார்த்திகாவத போஜர்கள்; ஆஹுகன் மற்றும் ஆஹுகி; ஆஹுகனின் மகன்களான தேவகன் மற்றும் உக்ரஸேனன்...\n மன்னா, நல்லியல்பின் குணத்துடன் கூடிய சாத்வதன், கௌஸல்யையிடம், பஜினன், பஜமானன், திவ்யன், தேவாவ்ருதன், அந்தகன், யதுவின் மகனான {யதுகுலத்தைத் தழைக்கச் செய்த} விருஷ்ணி எனப் பல மகன்களைப் பெற்றான். அவர்களுடைய மூதாதையரைக் குறித்து விரிவாகக் கேட்பாயாக.(1,2) பஜமானன், ஸ்ருஞ்ஜயனின் மகள்களும், பாஹ்யகை, உபபாஹ்யகை என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான இரு மனைவியரைக் கொண்டிருந்தான். {பஜமானனால்} க்ருமி, க்ரமணன், த்ருஷ்டன், ஸூரன், புரஞ்ஜயன் ஆகியோர் பாஹ்யகையிடம் பெறப்பட்டனர். மேலும், அயுதாஜித், ஸஹஸ்ராஜித், சதாஜித், தாசகன் ஆகியோர் ஸ்ருஞ்ஜயனின் மகளான உபபாஹ்யகையிடம் பஜமானனால் பெறப்பட்டனர்.(3-5)\n{சாத்வதனின் நான்காம் மகன்} வேள்விகளைச் செய்பவனான மன்னன் தேவாவ்ருதன், \"சிறப்புகள் அனைத்துடன் கூடிய ஒரு மகனை நான் கொள்ள வேண்டும்\" என்று தீர்மானித்துக் கடுந்தவங்களைச் செய்தான்.(6) அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, பர்ணசை ஆற்றில் நீராடி, அந்நீரைக் கொண்டே தன் வாயையும் அலசி வந்தான். அவனது தொடர் தீண்டலின் காரணமாக அந்த ஆறானாவள் அவன் விரும்பியதை நிறைவேற்றினாள்.(7) ஆறுகளில் முதன்மையானவளான பர்ணஸை, தனிமையில் சிந்தித்து, அந்த மன்னனுக்கு ஏதேனும் நன்மையைச் செய்யத் தீர்மானித்தாள். இவ்வாறு தியானித்த அவளால், அத்தகைய சிறப்புமிக்க மகனைப் பெறவல்ல பெண்ணின் மீது அவனது கண்களை நிலைக்கச் செய்ய முடியவில்லை. அதன்படியே, அவள் தானே அந்த மன்னனுக்கு மனைவியாவதெனத் தன் மனத்தில் தீர்மானித்தாள்[1].(8,9) எனவே அவள் {பர்ணசை ஆறு}, தானே கன்னிகையாகி, மிக அழகிய வடிவை ஏற்று, அந்த மன்னனை {தேவாவ்ருதனைத்} தன் கணவனாக ஏற்றாள். அவனும் அவளை விரும்பினான்.(10)\n[1] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், \"’சமூகத்தின் நலனுக்கான சரியான வழித்தோன்றலாக மாறக்கூடிய சிறப்புமிக்க மகனைப் பெறவல்ல பெண்ணின் மீது இந்த மன்னன் இதுவரை தன் கண்களைச் செலுத்தவில்லை. இங்கே அவன் தவம் செய்கிறான். எனவே, நானே அவனை அணுகி, அவனை என் துணைவனாக்கிக் கொள்ளப் போகிறேன்’ என்று நினைத்தாள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"’மனிதர்களின் தலைவனான இவன், நன்மையை நோக்கித் தன் மனத்தைத் திருப்பியிருக்கிறான். எனினும், அத்தகைய மகனைப் பெறக்கூடிய பெண்ணை அவன் இன்னும் அணுகவில்லை. எனவே நானே அவனை அணுகி, அவனது நோன்பில் பங்கெடுக்கப் போகிறேன்’ என்று நினைத்தாள்\" என்றிருக்கிறது.\nபிறகு அவள் அந்தத் தயாள மனம் கொண்ட மன்னனால் கருவுற்றாள். பத்தாம் மாதத்தில் அவள், மன்னன் தேவாவ்ருதனிடம் இருந்து, பப்ரு என்ற பெயரில் பெருஞ்சிறப்புமிக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், இந்தக் குடும்பத்தில் உன்னதனான தேவாவ்ருதனின் சிறப்புகளை விளக்கும்போது, \"மன்னன் தேவாவ்ருதன், தன் மாயாசக்தியின் மூலம் பல்வேறு வடிவங்களை ஏற்று, எங்களிடம் இருந்து தொலைவிலோ, எங்கள் அருகிலோ எங்கள் முன்னிலையிலேயே திரிவதை நாங்கள் காண்கிறோம்\" என்று சொல்வார்கள்[2].(11-13) மனிதர்களில் முதன்மையானாகப் பப்ருவும், தேவர்களுக்கு இணையானவனாகத் தேவாவ்ருதனும் இருந்தனர். தேவாவ்ருதன் மற்றும் பப்ருவினால் போரில் கொல்லப்பட்டு நானூற்று அறுபத்திரண்டாயிரம் {நான்கு லட்சத்து அறுபத்திரண்டாயிரம்}[3] மனிதர்கள் பிரம்மலோகத்தை அடைந்தனர். பப்ரு வேள்விகள் பலவற்றைச் செய்தான், கொடைகளைக் கொடுத்தான், கல்விமானாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவனாகவும் இரு���்தான். அவனுடைய ஆயுதம் வலிமைமிக்கதாக இருந்தது. மேலும் அவன் மகிமையான செயல்களைச் செய்பவனாகவும், பெரும்பிரகாசம் கொண்டவனாகவும், சாத்வதர்களில் முதன்மையானவனாகவும் இருந்தான். அவனது குடும்பம் மிகப் பெரியதாக இருந்தது, அவனது {தேவாவ்ருதன் மற்றும் பப்ருவின்} வழித்தோன்றல்கள் மார்த்திகாவத போஜர்களாக இருந்தனர்.(14-16)\n[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், \"எங்கள் முன்னிலையிலோ, தொலைவிலோ, தற்போதோ, மிகப் பழங்காலத்திலோ நற்குணங்களில் தேவாவ்ருதனுக்கு ஒப்பான எவனையும் நாங்கள் கண்டதில்லை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"பப்ரு மனிதர்களில் சிறந்தவனாவான், தேவாவ்ருதன் தேவர்களுக்கு இணையானவனாவான். இதற்கு முன்பு இத்தகைய ஒருவனைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இத்தகைய ஒருவனை அருகிலோ, தொலைவிலோ நாங்கள் கண்டதில்லை\" என்றிருக்கிறது.\n[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், \"தேவாவ்ருதனின் மகனான பப்ரு, ஏழாயிரத்து அறுபத்தாறு பகைவீரர்களை {கொன்று} சொர்க்கத்திற்கு அனுப்பினான்\" என்றிருக்கிறது.\n{சாத்வதன், கௌஸல்யையிடம், பெற்ற ஐந்தாவது மகனான அந்தகனிடம்} அந்தகனிடம், காசியனின் {த்ருடசிரவனின்} மகள், குகுரன், பஜமானன், சமி, மற்றும் கம்பலபர்ஹிஷன் என்ற பெயர்களைக் கொண்ட நான்கு மகன்களைப் பெற்றாள்.(17)\n{அந்தகனின் முதல் மகன் குகுரனின்} குகுரனின் மகன் த்ருஷ்ணுவும், த்ருஷ்ணுவின் மகன் கபோதரோமனும் ஆவர். அவனுடைய {கபோதரோமனின்} மகன் தைத்திரி ஆவான்.(18) அவனிடம் {தைத்திரியிடம்} புனர்வஸுவும், அவனிடம் {புனர்வஸுவிடம்} அபிஜித்தும் பிறந்தர்கள், அவனுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.(19) ஆஹுகன் (என்ற ஒரு மகன்) மற்றும் ஆஹுகி (என்ற ஒரு மகள்) ஆகியோர் நன்கறியப்பட்டவர்களாகவும், கொண்டாடப்படுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகவும் இருந்தனர். பின்வரும் ஸ்லோகம், ஆஹுகனைப் புகழ்ந்து பாடப்பட்டது.(20) \"தூய ஆன்மா கொண்ட வழித்தோன்றல்களால் சூழப்பட்ட அவன் {ஆஹுகன்} ஓர் இளம் குதிரையைப் போல (உன்னதமானவனாகவும், சக்திமிக்கவனாகவும்) இருந்தான். அந்த மன்னன் முதலில் படையெடுத்த போது அவன் தேவர்களால் பாதுகாக்கப்பட்டான்\"[4].(21)\n[4] \"இந்த உரைக்கு மற்றொரு பொருள் இருக்கிறது. அவன் எண்பது மனிதர்களால் இழுக்கப்பட்ட வண்டியில் வெளியே சென்றான். ��சீதி என்றால் எண்பது. சர்மணா என்றால் மரவண்டி, யுக்தம் என்றால் இருக்கை என்றும் பொருள். நான் பின்பற்றியிருக்கும் பொருள் இவ்வாறே அமைக்கப்பட்டது. அசீதயர்கள் என்றால் தேவர்கள், சர்மா என்றால் கணைகளைப் பாதுகாக்கும் தோலுறை, யுக்தம் என்றால் பாதுகாக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, தோலுறைகளில் பாதுகாக்கப்படும் கணைகளைப் போலத் தேவர்களால் அவன் பாதுகாக்கப்பட்டான். அதாவது தேவர்கள் அவனுக்குத் தோலுறைகளைப் போல இருந்தனர். இரு பொருள்களும் சரியானவையே. முன்னது அவனுடைய காந்தியைக் குறித்தும், பின்னது தேவர்கள் அவன்மீது கொண்ட நல்லெண்ணத்தையும் எடுத்துக் காட்டும்\" என இங்கே மன்மதநாததத்தர் விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், \"இந்த ஸ்லோகத்திற்கு \"ஆஹுகன், எப்போதும் போர்க்களத்தின் முன்னணியில் முன்னேறிச் செல்லும் இளைஞனைப் போல எண்பது தோல் கவசங்களை அணிந்து கொண்டவனாகவும், வெள்ளுடை அணிந்த படையினரால் சூழப்பட்டவனாகவும் சென்றான்\" என்று பொருள் கொள்ளலாம், அல்லது, \"ஆஹுகன் எண்பது மனிதர்களால் சுமக்கப்படும் வண்டியில், வெள்ளுடை உடுத்திய காவலர்களால் சூழப்பட்டவனாக ஓர் இளங்குதிரையைப் போல எப்போதும் வெளியே செல்வான்\" என்றும் கொள்ளலாம், அல்லது \"ஆஹுகன், தேவர்களின் பாதுகாப்புடனும், வெள்ளுடைய உடுத்திய காவலர்களுடனும் எப்போதும் வெளியே செல்வான்\" என்றும் கொள்ளலாம்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஆஹுகன் வெண்குதிரைகளால் சூழப்பட்டிருந்தான். அவன் பெரியவனாகவும், வடிவில் இளைஞனாகவும் இருந்தான். அவன் எண்பது கேடயங்களுடன் படையின் முன்னணியில் முன்னேறிச் சென்றான்\" என்றிருக்கிறது.\nஇந்தப் போஜ மன்னனை {ஆஹுகனை} பின்பற்றியவர்களில் பிள்ளை இல்லாதவர்களோ, நூறு கொடைகளைக் கொடுக்காதவர்களோ, ஆயிரம் வருடம் நீடித்த வாழ்வு இல்லாதவர்களோ, தூய செயல்களைச் செய்யாதவர்களோ, யாகங்களைச் செய்யாதவர்களோ எவரும் இல்லை.(22) கொடிகள் இணைக்கப்பட்டவையும், அடியில் மரத்துண்டுகளைக் கொண்டவையும், மேகம், தங்க மற்றும் வெள்ளி சங்கிலிகளின் சிணுங்கலைப் போல ஒலியுள்ளவையும், நுகத்தடிகளைக் கொண்ட பத்தாயிரம் யானைகளுடன் கூடியவையுமான பத்தாயிரம் தேர்கள், ஆஹுகனின் ஆணையின் பேரில் கிழக்குப் பகுதியை நோக்கிச் சென்றன.(23,24) அதற்கு இணையா��� எண்ணிக்கையிலான தேர்களும், யானைகளும் வடக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டன. ஆஹுகன், தன் தளபதிகள் அனைவரையும் {குறுநில மன்னர்களைத் தளபதிகளாக்கி} தன் கட்டுக்குள் கொண்டுவந்து, சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் தன் உற்றார் உறவினருடன் வெளியில் சென்றான்.(25)\nஅந்தகர்கள், ஆஹுகனுடன் பிறந்தவளான ஆஹுகியை அவந்தி மன்னனுக்கு அளித்தனர். ஆஹுகன், காசி மன்னனின் மகளிடம் இரு மகன்களைப் பெற்றான்.(26) அவர்கள் தேவர்களின் மகன்களைப் போல இருந்த தேவகனும், உக்ரஸேனனும் ஆவர்.\n{ஆஹுகனின் முதல் மகனான தேவகனுக்குத்} தேவகனுக்குத் தேவர்களைப் போன்ற நான்கு மகன்கள் இருந்தனர்.(27) அவர்கள் தேவவான், உபதேவன், ஸுதேவன், தேவரக்ஷிதன் ஆகியோராவர். அவனுக்கு {தேவகனுக்கு} இருந்த ஏழு மகள்களையும் வஸுதேவனுக்கு அளித்தான். அவர்கள் தேவகி, ஸாந்திதேவி, ஸ்ரீதேவி {ஸுதேவி}, தேவரக்ஷிதை, விருகதேவி, உபதேவி, ஏழாவதாக ஸுனாமதி {ஸுனாஸி} ஆகியோராவர்.(29)\n{ஆஹுகனின் இரண்டாம் மகனான உக்ரஸேனனுக்கு} உக்ரஸேனனுக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர், அவர்களில் கம்ஸன் மூத்தவனாவான். மற்றவர்கள் ந்யக்ரோதன், ஸுநாமன், கங்கன், சங்கு, ஸுபூமிபன், ராஷ்ட்ரபாலன், ஸுதேனு, அனாத்ருஷ்டி, புஷ்டிமான் ஆகியோராவர். அவர்களுக்கு, கம்ஸை, கம்ஸாவதி, ஸுதேனு, ராஷ்ட்ரபாலி, மற்றும் அழகிய கங்கை ஆகிய ஐந்து தங்கைகள் இருந்தனர்.\nகுகுர குலத்தில் பிறந்த உக்ரசேனனின் குடும்பத்தை நான் விளக்கிச் சொன்னேன்.(30-32) பெருஞ்சக்திவாய்ந்த இந்தக் குகுர குலத்தைத் தியானிக்கும் மனிதன் சந்ததியையும், பெரும் குடும்பத்தையும் அடைகிறான்\" என்றார் {வைசம்பாயனர்}.(33)\nஹரிவம்ச பர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 33\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: ஆஹுகன், உக்ரசேனன், தேவகன், தேவாவ்ருதன், பப்ரு, ஹரிவம்ச பர்வம்\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அந்தகன் அரிஷ்டன் அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உல்பணன் ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன��� சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சால்வன் சிசுபாலன் சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/98", "date_download": "2020-10-22T03:40:37Z", "digest": "sha1:R4D474FIB4XLQN3IEHEJXKRTM6Z65BU5", "length": 5882, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆன்மா அடையும் பயன்கள் 71 மகிழ்ந்தது சிந்தை, திருமாலே மற்றும் மகிழ்ந்தது, உன்பாதமே போற்றி; மகிழ்ந்தது அழல்ஆழி சங்கம் அவையாடி, ஆடும் தொழில்ஆகம் சூழ்ந்து துணிந்து. - (இரண். திருவந், 32) என்பது பூதத்தாழ்வாரின் பரவதநுபவம். உய்த்துஉணர்வு என்னும் ஒளிகொள் விளக்குஏற்றி வைத்து அவனை காடி வலைப்படுத்தேன்; மெத்தெனவே கின்றான் இருந்தான் கிடந்தான்என் நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து. (மூன். திருவந், 94) என்பது பேயாழ்வாரின் இறையநுபவம். இன்று.ஆக, காளையே ஆக இனிச்சிறிது நின்றுஆக நின்அருள் என்பாலதே நன்றாக கரன் உன்னை அன்றிஇலேன் கண்டாப், நரானனே மற்றும் மகிழ்ந்தது, உன்பாதமே போற்றி; மகிழ்ந்தது அழல்ஆழி சங்கம் அவையாடி, ஆடும் தொழில்ஆகம் சூழ்ந்து துணிந்து. - (இரண். திருவந், 32) என்பது பூதத்தாழ்வாரின் பரவதநுபவம். உய்த்துஉணர்வு என்னும் ஒளிகொள் விளக்குஏற்றி வைத்து அவனை காடி வலைப்படுத்தேன்; மெத்தெனவே கின்றான் இருந்தான் கிடந்தான்என் நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து. (மூன். திருவந், 94) என்பது பேயாழ்வாரின் இறையநுபவம். இன்று.ஆக, காளையே ஆக இனிச்சிறிது நின்றுஆக நின்அருள் என்பாலதே நன்றாக கரன் உன்னை அன்றிஇலேன் கண்டாப், நரானனே நீ என்னை அன்றி இலை. (நான். திருவந் 7) என்பது திருமழிசைபிரானின் பகவதநுபவம். தேனும் பாலும் கன்னலும் அமுத ஆகித் தித்திப்ப யானும் எம்பி ரானையே ஏத்தினேன் (திருவாய் 4.3; 10) என்பது நம்மாழ்வாரின் பகவதநுபவம். பரமபதத்தில் பரவாசுதேவனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டிருத்தலும் பகவதநுபவம் ஆகும்.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-gold-smuggling-case-minister-jaleel-appears-before-nia-397936.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-22T04:29:46Z", "digest": "sha1:UXSRZGDZWWD7IMFURT3EGST7I2O4WV7N", "length": 21527, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்க கடத்தல்.. கேரள அமைச்சரிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பதவி நீக்க பாஜக, காங்கிரஸ் போராட்டம்.. தடியடி | Kerala gold smuggling case: Minister Jaleel appears before NIA - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஇந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம்\n\"என்மேல இருந்து கைய எடு\".. ஓவர்நைட்டில் புலிக்குட்டி ஒன்ற�� பூனைக்குட்டி ஆன கதை.. மிரண்ட ரசிகர்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம் - பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nகெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nசபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா - தனிமை சிகிச்சை மையத்தில் அனுமதி\nஆபாச தளத்தில் 14 வயசில் நடிச்ச பலாத்கார காட்சிகள்.. தற்கொலைக்கு முயன்ற நடிகை.. கண்ணீர் வீடியோ\nஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ரூ 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளை\nஇட்லி, ஊத்தப்பம், பன்னீர் டிக்கா.. ஒரு மணி நேரத்தில் 33 வகை.. 10 வயது சிறுமியின் அசத்தல் சாதனை\nகேரளாவில் தொடர்ந்து விஸ்வரூபமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 9,347 பேருக்கு பாதிப்பு\nபேஸ்புக் காதலனை சந்திக்க கிருஷ்ணகிரி வந்த கேரள மாணவிக்கு .. ஓடும் காரில் நடந்த கொடூரம்\nSports ஐபிஎல்லுல நாங்க தான் டாப்ல இருக்கணும்.. ஆர்சிபி வீரர் டீ வில்லியர்ஸ் உற்சாகம்\nAutomobiles கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்\nMovies அக்ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்க கடத்தல்.. கேரள அமைச்சரிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பதவி நீக்க பாஜக, காங்கிரஸ் போராட்டம்.. தடியடி\nதிருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் கேரள உயர்கல்வித்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான ஜலீலிடம் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇந்த விசாரணையை தொடர்ந்து அவரைப் பதவி விலக வேண்டும் என்று முதல்வரை வலி��ுறுத்தி, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.\nதிருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்வப்னா சுரேஷ். இவருக்கு கேரள முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.\nஎந்த விதத்திலும் பொறுப்பு இல்லை.. திடீரென்று அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை.. என்ன காரணம்\nஇந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சிபிஐ, சுங்கத்துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த விசாரணையின்போது கேரள மாநில உயர் கல்வித்துறை மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சரான ஜலீலுக்கு இந்த தங்க கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து ஜலீலிடம் இன்று கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் காரில் அந்த அலுவலகம் வந்தார் ஜலீல். காலை 6 மணியளவில் அவர் அங்கு வந்த நிலையில் மதியம் 1 மணி வரை தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. உள்ளூர் மீடியாக்கள் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு இன்னொருவர் காரில் ஜலீல், அங்கு வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனிடையே ஜலீலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி, பாலக்காடு, கொல்லம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் பாஜக மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காவல்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து அவர்களை விரட்டியடித்தனர். பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ பலராம் காவல்துறை நடத்திய தடியடியின் போது காயமடைந்தார்.\nஅதேநேரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த விவகாரத்துக்காக ஜலீலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது சரியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக குர்ஆன் உட்பட பல்வேறு மத வழிபாட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ஜலீல் பெற்றுள்ளார். இதனுடன் தங்கமும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 கீழ் இவ்வாறு பரிசுப் பொருட்கள் பெறுவது குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோல பரிச��� பொருட்களை பெற்ற செயலுக்காக ஜலீலை பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுபற்றி முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், குர்ஆன் புத்தகத்தை பெற்றதற்காக பதவி விலக கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தங்க கடத்தலில் ஈடுபட்டதற்காக கடந்த ஜூலை மாதம் தேடப்பட்டு, பின்னர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதங்கை முறை.. திருமணமான பெண்ணை அடைய ஆபாச படம் அனுப்பி டாக்டர் செய்த வக்கிரம்\nடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளியின் படுக்கையில் புழுக்கள் .. கேரளாவில் பெரும் அதிர்ச்சி\nஇந்த ஆண்டு சபரிமலை செல்ல என்னென்ன விதிமுறைகள்.. யாருக்கு அனுமதி.. யாருக்கு தடை.. விவரம்\nமனிதர்களை மதிக்கும் மகான்.. டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்து வணங்கிய எஸ்பிபி.. வைரலாகும் வீடியோ\nகொரோனா மைய குளியலறையில் ரகசிய கேமரா .. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கைது\n24 வயதில் கோடீஸ்வரர்.. கோயில் ஊழியருக்கு அடித்தது ஜாக்பாட்.. 12 கோடி பரிசு.. ஆச்சர்யம்\nதலைவர்கள் ரொம்ப \"டார்ச்சர்\".. என்னால தாங்க முடியலை.. கட்சி ஆபீஸில் தூக்கில் தொங்கிய ஆஷா\nஅடிப்படை உரிமைகள் தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த கேசவானந்த பாரதி காலமானார்\nகொரோனா பாதித்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்.. அதிர்ச்சி\nகேரளா அமைச்சரவையில் முதல் கொரோனா.. நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தொற்றால் பாதிப்பு\n\"கோல்டன் கேர்ள்\".. பாஜகவுக்கு நெருக்கமான ரிப்போர்ட்டரின் ஷாக் வாக்குமூலம்.. வசமாக சிக்கும் ஸ்வப்னா\nகேரள தங்க கடத்தல் வழக்கு.. பாஜகவிற்கு நெருக்கமானவர்.. என்ஐஏ விசாரணை வலையில் மூத்த செய்தியாளர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala gold swapna suresh pinarayi vijayan கேரளா தங்கம் ஸ்வப்னா சுரேஷ் பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2015/05/28/beef-1087/?shared=email&msg=fail", "date_download": "2020-10-22T03:01:24Z", "digest": "sha1:RIB3IMASUNXVGT2HFCQWW43UQS34TFMH", "length": 17482, "nlines": 197, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்அரோகரா..", "raw_content": "\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nதமிழ் இலக்கணங்கள் கூறும், குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் என்கிற ‘தமிழ்’க் கடவுளுக்கு ‘மாட்டுக்கறி’ பிடிக்குமா இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா\nஉண்மைதான். பார்ப்பனர்கள் ஆறுமுகம், முருகன் என்று பெயர் வைப்பதில்லை; அதனால்; ‘முருகன்’ என்கிற வார்த்தை பார்ப்பன எதிர்ப்பு சொல்லாகி விடாது. ‘மண்ணாங்கட்டி’ என்று கூட பார்ப்பனர்கள் பெயர் வைப்பதில்லை.\n‘தேவர் பிலிம்ஸ்’ முருகனை ‘மட்டும்’ நம்பியே மோசம் போச்சு. இருக்கிற இடமே தெரியல.. இன்னுமா நம்பறது முருகனை.\n‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை\nஉழைப்பால் உயர்ந்தவர்; யாருடைய உழைப்பால்\nM Dhamodaran Chennai பெயர் வைக்கவே அவன கூப்பிட்ட எங்க உருபடும்\nகார்த்திக் என்று பெயர் வைத்த பல பார்ப்பனர்கள் உண்டு.\nஅய்யா அவர்கள் எல்லாவற்றிலும் தெளிவாக இருந்தார்கள் அறிவுக்கண்ணோட்டத்துடனதான் அனுகினார்கள் திராவிடர் ( திராவிட அன்று) கழகம் என்று பெயர் வைத்ததிலும் சரி … கடவுள் இல்லை என்று மூன்று முறை அழுத்தி சொன்னதிலும் சரி .. அவர் கடவுள் இல்லை என்று ஒரு முறை சொல்லிய…See More\nAmbeth K Samy குறும்பு மாறன்\nThalapathy Mdu அம்பேத்கர் என்பது பார்ப்பனர் பெயர். ஆனால் அவருக்கு பிறகு எந்த பார்ப்பனரும் அந்த பெயரை வைப்பதில்லை\nElango Veeraswamy அவாள் சரியாகத்தானிருக்கிறார்கள். இங்குள்ள கைக்கூலிகள்தான் வாதமென்ற பெயரில் வாயிலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nElango Veeraswamy பார்ப்பனீயத்துக்கு பக்க வாத்தியமிசைக்கிறார்கள்.\nவே மதிமாறன் இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா\nசரியா தெறியவில்லை மதிமாறன் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்\nஅவர் எப்படி இருந்தாலும் எந்த பாரப்பானும் முருகன் என்று பெயர் வைப்பதில்லை … சுப்ரமணியன் என்றுதான் பெயர் வைக்கின்றனர்\nGopalakrishnan Sudalaiyandi வஞ்சிக்கபட்ட இனமாக மலைவாழ் மக்களை அந்நியமாக்கிவிட்டு அவர்கள் வழிபட்ட முருகனை அபகரித்துகொண���டனர் …உண்மையில் மலைவாழ் மக்களின் கடவுள் முருகனுக்கு மாட்டு கறி மட்டுமன்றி காட்டில் கிடைக்கும் அனைத்து வகை கறியும் பிடிக்குமா இருக்கும்.. பார்ப்பன கைதியான பின்னர் பஞ்சாமிர்தம் மட்டும்தான் போல ….பாவம் முருகன் \nEswaran Ak முழுமையாய் வைதீகமாகிப் போயிருந்தால் முருகனை தமிழ் கடவுள் என்று கூறமுடியாது போயிருக்கும்.\nசசி குமார் Eswaran Ak புரியில…\nமுற்போக்காளனாக இருந்தாலும் ‘பிராமணன்’ என்று தள்ளிவைப்பதும்; பிற்போக்கு கழிசடையாக இருந்தாலும் ‘திராவிடன்்’ என்பதாக தலைமேல் தூக்கி வைத்துக் கொள்வதற்கு பெயர் தான் திராவிட தேசியமா\nGopalakrishnan Sudalaiyandi ஏதாவது ஒரு முற்போக்கு பார்ப்பானை காட்டுமே வைரஸ் …அதாவது சோழியன் குடுமி ஆடாமல் முற்போக்கு பேசுமே Sreedharan Sathiamoorthy …\nமுருகனைச் சொல்லாதீர்கள்..அவர் முருகனை வைத்துத்தான் சம்பாதித்தார்..குடித்து கும்மளமிட்டு பணத்தை விரயம் செய்தால் முருகன் என்ன செய்வார் மாடர்ன் தியேட்டர்ஸ் ஏன் வீழ்ந்தது, ஜெமினி, சாரதா, கற்பஹம்..இன்னும் எத்தனையோ கம்பெனிகள் வீழ்ந்ததற்கு யார் காரணம்…\nமுருகன் ஏன் தேவரை குடிக்க சொன்னார்..குடியில் இருந்து அவரை முருகன் காப்பாற்றவேண்டியதுததானே..\nVeera Kumar கடவுளை நம்பினோர் கைவிடபட மாட்டார்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nbigg boss க்கு முன்பு\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nதில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்\n'பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்'\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_536.html", "date_download": "2020-10-22T03:22:42Z", "digest": "sha1:XOBLZ7TT4GYAI4PCB72CK32JEZXA7XCE", "length": 7744, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பில் பொலிஸ் பிரிவுக்கு என்னால் வரமுடியாது - மைத்ரி \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பில் பொலிஸ் பிரிவுக்கு என்னால் வரமுடியாது - மைத்ரி\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விச...\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் தன்னால் குறித்த பொலிஸ் பிரிவிற்கு ஆஜராக முடியாது எனவும்\nகொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.\nஎனவே ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த தினத்தில் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nபோதையில் இருந்ததால் பூசகரை தாக்கிவிட்டோம். சம்பவம் சிசிரிவில் பதிவாகியிருக்கும் என்பதால்.... புங்குடுதீவு படுகொலையின் திடுக்கிடும் தகவல்கள்.\nYarl Express: உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பில் பொலிஸ் பிரிவுக்கு என்னால் வரமுடியாது - மைத்ரி\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பில் பொலிஸ் பிரிவுக்கு என்னால் வரமுடியாது - மைத்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://acpraac.org/details/Nursery_for_ornamental_plants__", "date_download": "2020-10-22T03:05:40Z", "digest": "sha1:WUTUF47DKOLCDAK7DOJ6YE3TS7TRVJKS", "length": 5836, "nlines": 81, "source_domain": "acpraac.org", "title": "அருப்பே கொள்கை ஆய்வு மையம் - அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nமரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )\nமரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் ��ளர்ப்பு )\nமரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )\nமரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )\nபிரிவு : மரக்கன்று நாற்று பண்ணை\nஉட்பிரிவு : மரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு )\nஅருட்பணி. முனைவர். பேசில் சேவியர், சே.ச, எம்ஏ, நெட் , எம்பில், பிஎச்டி\nஅருட்பணி. ஜேசு மைக்கேல் தாஸ், சே.ச,\nமுனைவர். மேபல் ஜோஸ்லின், M.Sc.,Ph.D.,NET\nதிரு. இ. எட்வின் ராஜா, M.A.,\nதிரு. த. சரத்குமார், M.A.,\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம்\nஅருள் ஆனந்தர் கல்லூரி ( தன்னாட்சி)\nகருமாத்தூர், மதுரை - 625514\nசரி பார்த்தவர் விபரம் : Click to view\nவெளியிடு : அருப்பே கொள்கை ஆய்வு மையம்-அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை\nமரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )\nபராமரிப்பு அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு\nமரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )\nபராமரிப்பு அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு\nமரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )\nஅலங்கார பூச்செடிகள் வளர்ப்பு மரக்கன்று பராமரிப்பு\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மேலும்\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம் (ACPR),\nஅருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=965", "date_download": "2020-10-22T03:21:53Z", "digest": "sha1:FQUUQ6RDYVRPDAXT45VOPUMDXVYQPYLO", "length": 6807, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nதிவாகர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅரங்கே���்றம்: ஷ்ரேயா சுரேஷ் - (Aug 2016)\nஜூன் 11, 2016 அன்று செல்வி. ஷ்ரேயா சுரேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் நியூ ஜெர்சி நார்த் ப்ரன்ஸ்விக் பள்ளி அரங்கில் நடைபெற்றது. ஷ்ரேயாவின் நடன ஆசிரியை திருமதி. செல்வி சந்திரநாதன்... மேலும்...\nபவள சங்கரியின் மூன்று நூல்கள் - (Jul 2014)\nபவள சங்கரியின் மூன்று நூல்கள்: வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (வாழ்க்கைக் கையேடு), யாதுமாகி நின்றாய் (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் கதை கதையாம் காரணமாம் (சிறுவர் கதைகள்) மேலும்...\nகேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்\nகேரளத்தைச் சேர்ந்த எட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அவற்றை வாசகர்களிடம் கொண்டு செல்லும் பணியையும் சங்கம் ஏற்றது... மேலும்...\nஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள் - (Jan 2014)\nஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான... மேலும்...\nவெ. துரைசாமி: 'கனவு மெய்ப்படவேண்டும்' - (Nov 2013)\n'கனவு மெய்ப்படவேண்டும்' என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கையில் ஒரு ஆச்சரியமும், படித்து முடித்தபின் ஒரு முடிவில்லா ஏக்கமும் வருவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பது... மேலும்...\nதமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) - (Aug 2012)\nசிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. மேலும்...\n'வம்சதாரா' வரலாற்றுப் புதினத்திலிருந்து - (Apr 2012)\nவெளி உலகத்தின் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு எதிர்மறையாக, பறவைகளின் இனிய கானங்கள் தவிர, மிக அமைதியோடு காணப்பட்ட புத்தமடத்தின் தோட்டத்தில் அந்தப் பெரிய மரத்தின் உச்சியில் இருந்து அண்ணாந்து பார்த்த... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/opposition-boycotts-lok-sabha-as-well-govt-tables-3-labour-codes-398409.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T03:54:53Z", "digest": "sha1:XKYV6SGG32BCUM6A6RYZO46COSFKKQPD", "length": 23444, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு | Opposition boycotts Lok Sabha as well, govt tables 3 labour codes - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nஅமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nதேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nஓடியாங்க.. ஓடியாங்க.. வீக் என்ட்டில் நெட்பிளிக்ஸ் இலவசம்.. இந்தியாவுக்கான ஃப்ரீ டிரையல் பிளான்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nSports நாங்க வெற்றி பெறுவோம்... கண்டிப்பா வெற்றி பெறுவோம்... ஜடேஜா உருக்கம்\nMovies அக்ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nAutomobiles கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு\nடெல்லி: ராஜ்யசபா கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று ராஜ்யசபாவில் இருந்தும் லோக்சபாவில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அனல் பறந்தது.\nமத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் ராஜ்யசபாவில் ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களை கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன் மீது வீச முயன்றதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.\nஅவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், இளமாறம் கரீம் ஆகியோரை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு.\nராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு\nசஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுக்கமிட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்லாமல் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇன்றைய காலை கூடிய ராஜ்யசபாவில் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இல்லையெனில் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என்று கூறினார்.\nஅப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ��ஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால், அவர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிப்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து பேசிய வெங்கையா நாயுடு, ராஜ்யசபாவில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. என்றும் இந்த நடவடிக்கை எம்.பிக்களுக்கு எதிரானது அல்ல. அவர்களது செயல்பாடுகளுக்கு எதிரானது என்றார். ராஜ்யசபா துணைத்தலைவர் 13 முறை கேட்டுக் கொண்டு எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளுக்கு செல்ல மறுத்துள்ளனர். இது ஆரோக்கியமான விஷயமல்ல என்றும் கூறினார். இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஅப்போது பேசிய வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்து அவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்கும் மனநிலையில் எதிர்கட்சி எம்பிக்கள் இல்லை.\nசஸ்பெண்ட் எம்எல்ஏக்கள் போராட்டம் வாபஸ்\nராஜ்யசபா காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும்வரை அவைக்குள் வரப்போவதில்லை என்று தெரிவித்தார்.கூட்டத்தொடரைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.\nஇதனிடையே பிற்பகலில் லோக்சபா கூடியதும் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 8 ராஜ்யசபா எம்பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரியும் வெளிநடப்பு செய்தனர். எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால் மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து பேசினர். இந்த சூழ்நிலையில் எதிர்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம்.பிர்லா சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. வ��டைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nவிழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்\nபுதிய காற்றழுத்தம்: தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு இடியோடு மழை பெய்யும்\nகொரோனா தடுப்பில் அஜாக்கிரதை கூடாது... தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு WHO அறிவுறுத்தல்..\nகொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.. ஜேபி நட்டா அதிரடி\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha rajyasabha boycott லோக்சபா ராஜ்யசபா வெளிநடப்பு நாடாளுமன்றம் parliament\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/4511", "date_download": "2020-10-22T04:12:07Z", "digest": "sha1:JFKAPECIVLZPXIW3X4YVKURVOI2KOSUJ", "length": 7844, "nlines": 97, "source_domain": "thesam.lk", "title": "கொரோனா ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்பதை WHO உறுதிப்படுத்துகிறது - Thesam", "raw_content": "\nகொரோனா ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்பதை WHO உறுதிப்படுத்துகிறது\nகொரோனா ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்பதை WHO உறுதிப்படுத்துகிறது\nகொரோனா வைரஸ் பரவி உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனொம் டெப்ரேஸ் கேப்ரயெஸ்ஸுஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nபல நாடுகளில் ஒரே நேரத்தில் பரவும் நோயின் உலகளாவிய தொற்றுநோயாகவும், “அவசர மற்றும் கடுமையான நடவடிக்கைகளை” கடைப்பிடிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nபல நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டியுள்ளன என்றும், பணியின்போது கோரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்போது, அரசாங்கங்கள் “சுகாதாரப் பாதுகாப்புக்கு இடையில் ஒரு சமநிலையைக் கண்டறிதல், மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை குறைத்தல் மற்றும் மனித வாழ்க்கையை மதித்தல்.” போன்ற விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகற்பிட்டி கடலில் டொல்பின் கூட்டம்\nஅஞ்சன இந்திரஜித் கார்ட்டூன் 2020-02-02\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2014/01/17/historical-movies-739/", "date_download": "2020-10-22T04:10:57Z", "digest": "sha1:2AHI4AS455OGHOUTXOYWBR4YEUKZ7L6Y", "length": 11674, "nlines": 135, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்", "raw_content": "\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ���ாமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nஇந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்\nகமர்சியல் படம், கலை படம், மிடில் சினிமா, ஜாதி உணர்வோடு படம் எடுக்கிறவர்கள், ஜாதி உணர்வற்ற நிலையிருந்து படம் எடுக்கிறவர்கள்; இவைகளை இவர்களின் படங்களை எல்லாம் ‘மயிர்’ பிளக்கும் விவாதங்களோடு ரசிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்கள் எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் படம்.\n‘ச்சீ இது குப்பை..’ என்று எழுதுவதற்கு கூட பல முற்போக்காளர்கள் தயாராக இல்லை.\nஅட்டை ஓவியம் வடிவமைப்பு: தோழர் மணிவர்மா\nவெளியீடு : அபசகுனம் வெளியீட்டகம்.\n7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 /9092390017 / 9750871000.\nகருப்பு பிரதிகள் 287 – கீழைக்காற்று – 369-370 பனுவல் – 605 – 606 அகநாழிகை 666 – 667 கடைகளில் கிடைக்கும்.\nதமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா\nஇசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\nசுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்\nசுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்\n‘ஜனாதிபதி முன்பு, துணைவேந்தரை செருப்பாலடித்த மாணவர்கள்..’ வரலாற்று நிகழ்வு\n4 thoughts on “இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்”\nஇத்திரைப்படத்தைப் பற்றி இங்கு எழுதியுள்ளேன். உங்கள் கவனத்திற்கு:\nPingback: ‘ஜனாதிபதி முன்னால் துணைவேந்தரை செருப்பாலடித்த மாணவர்கள்..’ வரலாற்று நிகழ்வு | வே.மதிமாறன்\nPingback: பிரபலங்களையும் புறக்கணிப்புகளையும் உள்குத்துக்களையும் தாண்டி.. | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nbigg boss க்கு முன்பு\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nதில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.learnkolam.net/2020/02/importance-of-ratha-saptami-learn-kolam.html", "date_download": "2020-10-22T02:48:46Z", "digest": "sha1:FLR3WWZC42XQGJ6MRT7BORLJAFY2T4EH", "length": 8770, "nlines": 61, "source_domain": "www.learnkolam.net", "title": "Importance of Ratha Saptami - Learn kolam", "raw_content": "\nஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி \n2. யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு\nதன்மே ரோகம் ச ஸோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ\n த்வாம் ஸப்த லோகைக மாதரம்\nஸப்தா ( அ ) ர்க்க பத்ர ஸ்நானேன மம பயம் வ்யபோஹய \nமேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள் :\n1. ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன்கூடிய ஸூர்யனின் ப்ரியமான தேவியே . ஏழு உலகங்களாலும் பூஜிக்க படுபவளே. ஹே ஸப்தமி தேவி ஏழு ஜன்மங்களில் நான் சேகரித்துள்ள பாபங்களை விரைவாக அபஹரித்துக்கொள். 2. மகர - தை மாத ஸப்தமியே ஏழு ஜன்மங்களில் நான் சேகரித்துள்ள பாபங்களை விரைவாக அபஹரித்துக்கொள். 2. மகர - தை மாத ஸப்தமியே என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட - ( ஏழு ஜன்மங்கள் என்பது)\n1.முன்பிறவியில் , 2.இந்த பிறவியில் , 3. மனதால் , 4.உடலால் , 5.வாக்கால் ,\n6. அறிந்தும் , 7.அறியாமலும் செய்தவை என ஏழு விதமான பாபங்களால்\nஏற்பட்ட , ஏற்படப் போகும் நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும்\n3. ஹே ஸப்தமி தேவியே ஏழுலகங்களுக்கும் தாயான உன்னை வணங்குகிறேன் .\nஏழு எருக்க இலைகளால் நான் செய்யும் ஸ்நானத்தால் எனது பாவத்தைப் போக்கி அருள் புரிவாயாக .\nஸ்நானம் செய்த பின் ஆடை உடுத்தி \" ரத ஸப்தமீ ஸ்நானாங்க ம் அர்க்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் கூறிக் கொண்டு\nஸப்த ஸப்தி ரதா ரூட ஸப்த லோகைக பிரகாஸக \nக் ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே \nதிவாகராய நம : இத மர்க்க்யம், இத மர்க்க்யம், இத மர்க்க்யம்\nஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்திருப்பவரே ஏழு உலகங்களுக்கும் ஒளி அளிப்பவரே ஏழு உலகங்களுக்கும் ஒளி அளிப்பவரே ஹே திவாகர ரத ஸப்தமியன்று என்னால் தரப்படும் இந்த அர்க்க்ய (ஜல ) த்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சூர்யதேவர்க்கு தூய்மையான தீர்த்தத்தால் மூன்று முறை அர்க்கியம் இட வேண்டும்\n( ஒரு தாமிர சொம்பினாலோ அல்லது பஞ்ச பாத்திரத்தினாலோ தீர்த்தத்தை சூரியனை நோக்கி நின்று கொண்டு கீழே விட வேண்டும்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/chemistry.html", "date_download": "2020-10-22T02:56:24Z", "digest": "sha1:ZI333LOH7V3DZNZQTZWBZKIP5E7OTONS", "length": 13883, "nlines": 109, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "வேதியியல் (Chemistry) Tnpsc Blueprint - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nத���னம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nதனிமங்களும் சேர்மங்களும் (11 Questions)\n1. கீழ்கண்டவற்றுள் அலுமினியம் பெற பயன்படும் கனிமம் (தாது) எது\n2. தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து வரிசையில் உள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன\n3. மணலின் வேதியியல் பெயர் என்ன\n4. இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஐந்து வகையான உலோகங்களை பட்டாசு வகைகளில் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளது. –\na) லித்தியம், மெர்குரி, ஆர்சனிக், ஆண்டிமணி மற்றும் காரியம்\n5. டியூராலுமினின் தோராயமான வேதி இயைபு\na) ஒரு அமில ஆக்சைடு\n7. தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் யார்\n8. பாரீஸ் சாந்து என்பது _____ ஆகும்.\n9. சலவைக் கல்லில் (பளிங்கு) _______ உள்ளது.\n10. பாக்டிரியாக்கள் மூலக்கூறு நைட்ரஜனை கீழ்க்கண்ட எந்த சேர்மமாக மாற்றுகிறது\n11. டெப்லான் தயாரிக்கப்பயன்படும் வினை ஊக்கி\nஅமிலங்கள், காரங்கள், உப்புகள் (8 Questions)\n1. ________ இரண்டும் இணைந்தது சாதாரண உப்பு ஆகும்\na) வலிமை மிகு அமிலம் + வலிமை மிகு காரம்\n2. பின்வருவனவற்றுள் எது காரத்தன்மை வாய்ந்த உப்பு\n3. ஜிப்சம் என்பது கீழ்க்கண்டவற்றில் எது\n4. ஆஸ்பிரின் மருந்தின் வேதிப்பெயர்\nc) அசிடைல் சாலிசிலிக் அமிலம்\n5. 25 C வெப்பநிலையில் 5x 10-3 M செறிவுள்ள பேரியம் ஹைட்ராக்ஸைடு Ba (OH)2 கரைசலின் pH மதிப்பு என்ன (log5 10 = 0.6990) (Ba (OH)2 முற்றிலும் அயனியாகின்றது)\n6. எந்த அமிலத்தை கண்ணாடி குடுவையில் வைக்க முடியாது\n7. கீழ்க்க ண்ட எந்த கரைசலில் Specific conductance குறைவாக இருக்கும்\n8. பின்வரும் வேதியல் வினைகளுள் உப்பு உருவாக்கும் வினை எது\nஉரங்கள், பூச்சிகொல்லிகள் (2 Questions)\n1. சிந்திரி உரம் என அழைக்கப்படுவது எது\n2. DDT என்பதன் விரிவாக்கம்\na) டைகுளோரோ டைபினைல் டிரை குளோரோ ஈத்தேன்\nஅறிவியல் வேதியியல் (Chemistry) Blueprint\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (12) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) ���க்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (18) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n10 நாளில் 30 மதிப்பெண்கள் Short Notes PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39347/rayane-mithun-wedding-ceremony-photos", "date_download": "2020-10-22T03:19:51Z", "digest": "sha1:6VLMRWPEO42FKDJSXZXZICFAIOINFQRK", "length": 4161, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ரெயானே - மிதுன் திருமண விழா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரெயானே - மிதுன் திருமண விழா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகன்னா பின்னா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசாம்பியன் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/product/puthiya-jananayagam-jan-2018-ebook/", "date_download": "2020-10-22T04:07:20Z", "digest": "sha1:X7P4XPZKNBVZFCEL5FIMZOFVNRURDK7W", "length": 18797, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் 2018 கரசேவை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபுதிய ஜனநாயகம் ஜனவரி 2018 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nCategory: Puthiya Jananayagam Tags: bjp, ebook, modi, puthiya jananayagam, அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு, ஒக்கி புயல், குஜராத் தேர்தல் முடிவு, பாபர் மசூதி இடிப்பு, பாபர் மசூதி வழக்கின் வரலாறு, புதிய ஜனநாயகம், மோடியின் 2018 கரசேவை\nஅன்று பாபர் மசூதி இடிப்பு இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு மோடியின் 2018 கரசேவை – பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. என்ற வரிசையில் சாமானிய மக்களின் கையிருப்பைத் திருடிக் கொள்ளும் திட்டத்தோடு நிதிமீட்பு மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.\nஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் \nஅன்று பாபர் மசூதி இடிப்பு இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு இன்று பொதுத்துறை வங்கி ���ழிப்பு\nஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை”\nஅலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி\nகுஜராத் தேர்தல் முடிவு : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் \nஇந்துத்துவ சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு\nபாபர் மசூதி இடிப்பு: என் பெயரைத் துறந்த நாள்\nஅலகாபாத் உயர்நீதி மன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்\nபத்திரிக்கை செய்தி : திருடர்கள் பதவியில் \nநெல் கொள்முதல் விலை: மீண்டும் வஞ்சனை\n13 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nநீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/32979/", "date_download": "2020-10-22T03:21:20Z", "digest": "sha1:7UPD2U5LLOVWGDQXOUYNTEUCOL4K7KKA", "length": 13399, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nவடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக பத்திரிக்கை விளம்பரங்கள் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டது.\nகுறித்த வெற்றிடங்களுக்கு வடமாகாணத்தில் 353 விண்ணப்பங்களே கிடைக்க பெற்று உள்ளன. அதனால் போட்டி பரீட்சை இல்லாமல், விண்ணப்பதாரிகள் கடந்த மே மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். குறித்த திகதிகளில் நேர்முக தேர்வுக்கு தோற்ற தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு , ஜூன் மாதம் 5ஆம் திகதியும் நேர்முக தேர்வு இடம்பெற்றது. 353 விண்ணப்பதாரிகளில் , 67 பேர் நேர்முக தேர்வுக்கு தோற்றவில்லை. 286 பேரே நேர்முக தேர்வுக்கு தோற்றி இருந்தனர்.\nநேர்முக தேர்வில் தோற்றிய 286 பேரில் 67 பேருக்கு நியமனம் வழங்க முடியாத தன்மை காணப்பட்டது. சிலருக்கு நேர்முக தேர்வில் தோற்றும் வேளை சான்றிதழ்கள் இல்லாமையினால் அவர்களால் நேர்முக தேர்வில் நியமனம் பெறுவதற்கான தகுதியினை இழந்து இருந்தனர்.\nநேர்குமுக தேர்வில் தகுதி காணப்பட்ட 219 பேருக்கான நியமன கடிதங்கள் ஜூன் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் நியமன கடிதம் வழங்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்த நிலையிலும் 38 பேர் இதுவரையில் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.\nவேலை கோரி பட்டத்தாரிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை நடாத்தி வரும் நிலையில் , வழங்கப்பட்ட வேலையினை பொறுபேற்கவிருப்பம் இல்லாமல் சிலர் இருப்பது கவலையளிப்பதாக கல்வி அதிகாரிகள் விசனம் தெரிவித்தனர்.\nTagsnorth province Srilanka science teacher வடமாகாண கல்வி அமைச்சு விஞ்ஞான பாட ஆசிரியர்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா இலங்கையில் சமூக தொற்று நிலைக்கு வந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்\n��டற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவு:-\nஉள்ளூராட்சி தேர்தலுக்கு முன் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் – மனோ கணேசன்\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு October 21, 2020\nகொரோனா இலங்கையில் சமூக தொற்று நிலைக்கு வந்துள்ளது October 21, 2020\nகடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை October 21, 2020\nஅக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு October 21, 2020\nபிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. October 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17045", "date_download": "2020-10-22T04:00:19Z", "digest": "sha1:ORDCOXOKKMHBMKM2HWM3G2JBXPGAIV7C", "length": 22839, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nமறைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்க��் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், டிசம்பர் 24, 2015\nசாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றக் கோரி ததஜ சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1658 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றி நிரந்தரத் தீர்வு காணவும், நோய்கள் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகிளை தலைவர் ஷம்சுத்தீன், செயலாளர் அபூதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனுவை அளித்தனர்.\nததஜ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. வழக்குகள் தவிர்க்க பட வேண்டும்...\nதமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினர்களின் பணிகள் பாராட்டுக்குரியது - மேலும் உங்களின் நகர் நல பணிகள் தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.\nகடந்த சில மாதம் முன்பு நகர்மன்ற தலைவர் மூலம் கூட்டப்பட்ட கூட்டதில் நகர்மன்ற தலைவர் கொண்டு வந்த மேஜை பெருளில் ஸீ-கஸ்டம்ஸ் சாலை (தார் மற்றும் ஜல்லி கொண்டு) அமைக்க கோரி அது உறுப்பினர்களால் நகர் மன்றத்தில் (தனி தனி கற்கள் கொண்டு அமைக்க) தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு அது விசியாமாக ஆணையாளர் காந்திராஜன் சமீபத்தில் டெண்டர் வெளியிட்ட செய்திகளை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் காயல்பட்டினம் கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிந்திருக்காலம் அதில் சொல்லப்பட்ட மிக பெரிய முறைகேடு என்ன என்பதையும் அறிந்திருப்பீர்கள் என நம்ப��கிறேன்..\nஆகவே நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக (ஆணையர் காந்திராஜன் வெளியிட்டு இருக்கும்) அந்த டெண்டரில் குறிப்பிட்டு இருக்கும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் தரம் 1 ஆண்டு போதுமானது என்பது கண்டிப்பாக நம்மில் எவராலும் ஏற்றுகொள்ள முடியாதது.. இவர் (ஆணையர்) ஏன் இப்படி செய்கிறார்.. இவர் (ஆணையர்) ஏன் இப்படி செய்கிறார்.. 1 ஆண்டு போதுமானது என்று இவர் டெண்டரில் குறிப்பிடுவதால் இவருக்கு என்ன லாபம்.. 1 ஆண்டு போதுமானது என்று இவர் டெண்டரில் குறிப்பிடுவதால் இவருக்கு என்ன லாபம்.. அல்லது என்ன நட்டம்..\nசுயநலன் தவிர்த்து பொது நலன் கருதி பணியாற்றும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் நிர்வாகிகளே... உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் இதோ :- நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக டெண்டர் வெளியிட்டு இருக்கும் இந்த ஆணையரின் கவனத்திற்கு அவரின் தவறுகளை எடுத்து சென்று நல்ல தரமான ஸீ-கஸ்டம்ஸ் சாலை அமைய பெற இந்த டெண்டர் மேட்டரை ஆணையரிடம் சுட்டி காட்டி நல்ல தீர்வு ஏற்பட வேண்டிகொள்கிறேன்.\nஉங்களின் (T N T J ன்) சுட்டி காட்டுதலுக்கு பிறகும் ஆணையாளர் அந்த தவறை திருத்திகொள்ள இயலவில்லையெனில் நகரின் பொது விசியங்களில் - நலனில் அக்கறையுள்ள எவரேனும் ஆணையர் வெளியிட்ட சாலைக்கான டெண்டர் குறித்து வழக்காடு மன்றதில் வழக்கு பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஅதுமாதிரி வழக்குகள் தவிர்க்க பட வேண்டும் என்பது பலரின் விருப்பாக உள்ளது..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 27-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/12/2015) [Views - 942; Comments - 0]\nஎழுத்து மேடை: “சேவையின் மறுபக்கம் சந்தோஷமா, சங்கடமா” – எழுத்தாளர் ஏ.எல்.எஸ். மாமா கட்டுரை” – எழுத்தாளர் ஏ.எல்.எஸ். மாமா கட்டுரை\nகாயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பின் சார்பில் கடலூர் சுற்றுவட்டாரத்தில் நிவாரணப் பொருட்கள் வினியோகம் மீள்குடியமர்வுக்கு ஏற்பாடுகள் செய்யவும் திட்டம் மீள்குடியமர்வுக்கு ஏற்பாடுகள் செய்யவும் திட்டம்\nவரலாற்றில் இன்று: காயல்பட்டினம் கடல் கொந்தளிப்பு, கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு டிசம்பர் 26, 2004 சுன��மி செய்திகள் டிசம்பர் 26, 2004 சுனாமி செய்திகள்\nநாளிதழ்களில் இன்று: 26-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/12/2015) [Views - 952; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/12/2015) [Views - 943; Comments - 0]\nமழை நீர் வழிந்தோடவும், சேதமுற்ற சாலைகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை கோரி நகராட்சி ஆணையரை வரவழைத்து YUF சார்பில் கோரிக்கை\nபுதுப்பள்ளி தலைவரின் சகோதரி காலமானார்\nதுளிர் பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா கொண்டாட்டம்\nதொடர்மழையால் பாதிக்கப்பட்டோருக்கு SDPI சார்பில் உணவுப் பொதி வினியோகம் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றிட ஆணையருக்குக் கோரிக்கை குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றிட ஆணையருக்குக் கோரிக்கை\nததஜ சார்பில், ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனை பரப்புரை\nநாளிதழ்களில் இன்று: 24-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/12/2015) [Views - 891; Comments - 0]\nஏழை-எளியோர் துயர்துடைப்பு - நகர்நலனுக்காக 2015ஆம் ஆண்டில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக ரியாத் கா.ந.மன்றத்தின் ஆண்டறிக்கை தகவல்\nநாளிதழ்களில் இன்று: 23-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/12/2015) [Views - 989; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/12/2015) [Views - 909; Comments - 0]\nஇணையதள மாற்றங்கள் (9): பொது நிகழ்ச்சிகள் தகவல் பக்கம் அறிமுகம்\nசிறப்புக் கட்டுரை: புதிய வீடுகளுக்கும் அகழ்வாராய்ச்சி அவசியமா... புதையுண்டு போகும் புதிய வீடுகள் குறித்து கத்தர் கா.ந.மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் சிறப்புக் கட்டுரை புதையுண்டு போகும் புதிய வீடுகள் குறித்து கத்தர் கா.ந.மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் சிறப்புக் கட்டுரை\nஅக்டோபர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 43 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nநாளிதழ்களில் இன்று: 21-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/12/2015) [Views - 1057; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலைய���்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/tag/demanding/", "date_download": "2020-10-22T04:19:10Z", "digest": "sha1:7P6FMEP6UU4U2ATLH5HIWAQIDTEL5XCZ", "length": 5143, "nlines": 92, "source_domain": "villangaseithi.com", "title": "Demanding Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசெடிகளை அழிக்க கோரி நூதன போராட்டம்\nகோவிலில் பாதுகாப்பினை பலப்படுத்தக்கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஇளையரசனேந்தல் பிர்காவை இணைக்க கோரி சாலை மறியல் ஈடுபட்ட 46 பேர் கைது\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/151518/", "date_download": "2020-10-22T03:57:13Z", "digest": "sha1:U57ZKCVP7V6647PROAXBF5URSRKCVXEW", "length": 12661, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "திருமணமாகாமலே ஒரே வீட்டில் வாழ்க்கை.. பணத்தால் வந்த பிரச்னை: பெண் மருத்துவர் கொலையில் நடந்தது என்ன? - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதிருமணமாகாமலே ஒரே வீட்டில் வாழ்க்கை.. பணத்தால் வந்த பிரச்னை: பெண் மருத்துவர் கொலையில் நடந்தது என்ன\nகேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் சோனா (30). இவர் கூத்தாட்டுக்குளம் அருகேயுள்ள கூட்டநெல்லூர் பகுதியில் கிளினிக் நடத்திவந்தார்.\nஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவர் வசதிபடைத்தவர் என்பதை அறிந்த பாவறட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சோனாவிடம் நெருங்கிப் பழகினார். இவர்களது பழக்கம் நட்பாக மாறியது. மகேஷ் அடிக்கடி சோனாவுக்கு உதவுவதுபோல் நடித்து நட்பைக் காதலாக மாற்றியிருக்கிறார்.\nசோனாவும் மகேஷை மிகவும் நம்பி அவருடன் நெருக்கமாகப் பழகினார். ஒருகட்டத்தில் திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிது சிறிதாக சுமார் 22 லட்சம் ரூபாய் வரை சோனாவிடமிருந்து மகேஷ் பெற்றிருக்கிறார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் சோனா தனக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி மகேஷிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். பணத்தைத் திருப்பிக் கொடுக்க மகேஷ் மறுத்திருக்கிறார். பலமுறை கேட்டும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால், இது குறித்து ஒல்லூர் காவல் நிலையத்தில் சோனா புகாரளித்திருக்கிறார்.\nஇதை அறிந்த மகேஷ், சோனாவின் கிளினிக்குக்குச் சென்று அவரிடம் தகராறு செய்திருக்கிறார். தகராறு முற்றியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோனாவின் வயிற்றில் குத்தியிருக்கிறார். சோனா ரத்த வெள்ளத்தில் சரியவும், மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.\nசோனா கத்தியால் குத்தப்பட்டதைப் பார்த்த அந்தப் பகுதியினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சோனாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சோனாவுக்கு அறுவைசிகிச்சை செய்ய��்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சோனா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவான மகேஷை போலீஸார் இன்று காலை திருச்சூர் மாவட்டம், பூங்குன்னம் பகுதியில்வைத்து கைதுசெய்தனர்.\nஇது குறித்து போலீஸார் கூறுகையில், “சோனா வசதிபடைத்தவர் என்பதாலும், அவர் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்வது தெரிந்ததாலும் மகேஷ் அவரை நெருங்கியிருக்கிறார். சோனாவிடம் பணம் கறப்பதுதான் மகேஷின் திட்டமாக இருந்திருக்கிறது. இது போன்று வேறு பெண்களிடம் மகேஷ் கைவரிசை காட்டியிருக்கிறாரா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.\nசிறைக்குள்ளிருந்து சசிகலா எழுதிய கடிதம்\nகிரிக்கெட் வீரர் தோனிக்காக தன் வீட்டை மஞ்சள் வண்ணத்தில் மாற்றிய கிராமத்து ரசிகர்\nபக்தியுள்ள திருடன்: உண்டியலில் காணிக்கையிட்டு, வழிபட்ட பின்னர் உண்டியல் உடைத்தார்\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகெய்லுக்கு பந்துவீச முன்னர் இரண்டு கால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்\nபஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பெற்ற பின் அந்த அணிக்கு புது உத்வேகம் கிடைத்து அபார வெற்றிகளைக் குவித்து வருகிறது. அன்று டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் இலக்கை விரட்டி...\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/sarvam+news-epaper-sarvam/edappadiyarai+vendumenre+seendinar+biremalatha+aalungadchi+koottaniyil+athiradi+bilavu-newsid-n216683676", "date_download": "2020-10-22T04:12:07Z", "digest": "sha1:L6X7T6BD3JFRYJ27GJXPXOFOP4LS6JJG", "length": 64999, "nlines": 57, "source_domain": "m.dailyhunt.in", "title": "எடப்பாடியாரை வேண்டுமென்றே சீண்டினார் பிரேமலதா: ஆளுங்கட்சி கூட்டணியில் அதிரடி பிளவு - Sarvam News | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஎடப்பாடியாரை வேண்டுமென்றே சீண்டினார் பிரேமலதா: ஆளுங்கட்சி கூட்டணியில் அதிரடி பிளவு\nகடந்த 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தே.மு.தி.க. ஜெயலலிதா முதல்வராய் அமர, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். ஆனால் சில காலத்திலேயே இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் மோதல் உருவாகி, இனி தே.மு.தி.க.வுக்கு எழுச்சியே கிடையாது. சரிவுதான் என்று சாபமிட்டார் ஜெயலலிதா. அது பலிக்கத்தான் செய்தது. அதன் பின் தே.மு.தி.க. கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து, அதன் வாக்கு வங்கி சதவீதமும் வெகுவாய் குறைந்தது.\nஇந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் உருவானது. அதன்மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அ.தி.மு..க.வுடன் கூட்டணியில் இருக்கிறது தே.மு.தி.க. பிரசாரத்தின் போதே தெளிவற்ற நிலையில் மனம் போன போக்கில் சில வார்த்தைகளை பேசி, கூட்டணிக்குச் சிக்கலை உண்டாக்கினார் பிரேமலதா. ஆனால் எடப்பாடியார் அதை பெரிய மனதுடன் மன்னித்தார். இந்நிலையில் இப்போது தேவையில்லாமல் அ.தி.மு.க.வின் உள் விஷயங்கள் குறித்துச் சில வார்த்தைகளைப் பேசி சீண்டியிருக்கிறார் பிரேமலதா.\nஇதற்கு அவருக்கு எச்சரிக்கை தொனியில் பதில் சொல்லியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பிரேமலதா தங்கள் கட்சி விஷயங்கள், விவகாரங்கள், பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொள்வது நல்லது.\nஅதுதான் ஆரோக்கியமான முறையும் கூட. அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் அவர் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வில் அமைச்சர்களை நியமித்தது புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தானே தவிர சசிகலா இல்லை. அமைச்சரவை விஷயத்தில் சசிகலாவின் பங்கு என்றும் இருந்ததில்லை, இது என்ன புதுக்கதையாக பேசுகிறார் பிரேமலதா.\nஎம்.எல்.ஏ.க்கள்தான் முதல்வரை தேர்வு செய்தோம். எங்கள் இயக்கத்தில் எந்த சலசலப்பும் இல்லை. என்று அதிரடியாய்க் கூறியுள்ளார்.\nஇதன் மூலம் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியில் பிளவு உருவாகியிருப்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தங்களுக்கு ஒதுக்கிய சீட்களில் பிரேமலதாவுக்கு திருப்தி இல்லை, ராஜ்யசபா சீட்டும் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். எனவே எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தாவிவிடும் எண்ணத்தில் இருக்கிறார் பிரேமா. அதை மனதில் வைத்துத்தான் வேண்டுமென்றே ஆளுங்கட்சியை சீண்டியிருக்கிறார். இதன் மூலம் உருவாகும் பிரச்னையின் அடிப்படையில் தே.மு.���ி.க. தன் முகாமை மாற்றும்\nஆனால் அதேவேளையில் கடந்த 2016 தேர்தலில் நம்ம கட்சியை உடைச்சு, காலி பண்ணிய ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் போய் சேருவது கேப்டனின் சுயமரியாதைக்கு இழுக்கு. என்று தே.மு.தி.க.வின் நிர்வாகிகள் பாவம்போல் கூறி வருகின்றனர்.\nஇதெல்லாம் பிரேமலதாவின் கவனத்தில் விழவா போகுது\nஅதிமுக கூட்டணிக்கு தாவ நினைக்கும் திருமாவளவன். கருணை காட்டுமா அதிமுக தலைமை.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்\n\"எந்த வழிமுறையா இருந்தா என்ன, காசு வருதா புகழ் வருதா... அது...\nவெங்காய விலை கண்டிப்பாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் - அமைச்சர் செல்லூர்...\nகெய்லின் இருகால்களையும் சேர்த்து கட்டிவிட வேண்டும்: அஸ்வின்...\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த ஐடி இலங்கையிலிருந்து...\nஇந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கே மருத்துவ படிப்பில்...\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/194", "date_download": "2020-10-22T03:23:51Z", "digest": "sha1:NKJ4IJTW3TNT7NXK6TLWOSCV55ERLKLL", "length": 6680, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/194 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n88) என்றாற் போல்வன, வினை செய்யுமிடத்து, எதிர்பாராமல் வரும் இடர்கட்கு உள்ளம் உடை யாமல் ஊக்கம் கோடற்கெழுந்தவை என்றும், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றாற்போல்வன, “இன்பமும் இடும்பையும் உணர்வும் பிரிவும், நண் பகலமையமும் இரவும்போல, வேறுவேறியலவாகி மாறெதிர்ந், துளவென வுணர்ந்தனை” (அகம் 327) எனவுணர்ந்து, இவற்றைப் பொருள்செய்யாது, செய்வினையைக் கடைபோக ஆற்றுவது குறித்துப் பிறந்த அறவுரையென்றும், “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையில்வழி” என்றாற்போல்வன, உயிரின் வழி வினை நிகழ் தலுண்டேயன்றி, வினையின்வழி உயிர் இயங்குவ தில்லை என்றும் காட்டக் காண்கின்றோம். இதுவே தேவார காலத்திற்கு முன்னிருந்த சான்றோர் கொண்டிருந்த வினையுணர்வாகும்.\nஇதற்கிடையே, “காமஞ் சான்ற கடைக்கோட் காலை மக்களொடு துவன்றிய கிழவனும் கிழத்தியும் சிறந்தது.பயிற்றல் வேண்டும் என்ற பண்டைய முறை மாறி, “குழவியிடத்தே து���வு விரும்பி, ‘இன்னா தம்மவுலகம், இனிய காண்க விதன் இயல்புணர்ந் தோரே” என்றும், “ஒடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே” என்றும் வந்த உரை களால், உலக வாழ்வில் மக்கட்கு. உவர்ப்பும், செய்யும் வினையாவும் துன்பமுடிவின என்ற முடியும் மக்கள் கருத்தில் இடம் பெறத்தொடங்கின. முயற்சியுடை\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/584280-girl-died-by-drowning-in-well.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-22T04:24:10Z", "digest": "sha1:EYFA2JHFZUBML2WQ5JXH3ACENQUJPVFQ", "length": 19170, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "செல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு | girl died by drowning in well - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nசெல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nலக்சனா தவறி விழுந்த விவசாயக் கிணறு.\nஆம்பூர் அருகே செல்போனில் விளையாடியபடி வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்துசென்ற இளம்பெண் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.\nதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் அபிகிரிப்பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (27). இவர் சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி லக்சனா (21). இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.\nசென்னையில் கணவருடன் வசித்து வந்தார் லக்சனா. கரோனா தொற்று வேகமாகப் பரவி வந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் இ-பாஸ் பெற்று ஆம்பூர் வந்தார். ஆம்பூர் தாலுக்கா, மிட்டாளம் அடுத்த குட்டகிந்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.\nதிருமூர்த்தி அவ்வப்போது வந்து மனைவியைப் பார்த்துவிட்டுச் சென்றார். வீட்டில் தனியாக இருந்த லக்சனா, தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் அடிக்கடி மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தினந்தோறும் நள்ளிரவு 1 மணி வரை ஆன்லைனில் அவர் 'கேம்' விளையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவரது குடும்பத்தார் கண்டித்தும் உள்ளனர்.\nஇந்நிலையில், நேற்றிரவு (செப். 26) 9.30 மணியளவில் தனது பாட்டி வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலம் அருகே வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்தபடியே ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார் லக்சனா. அப்போது அங்குள்ள விவசாயக் கிணற்றில் அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.\nசத்தம் கேட்டு அவரது பாட்டி மற்றும் குடும்பத்தார் ஓடிவந்து பார்த்தபோது லக்சனா கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனே, உமராபாத் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்தனர். அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் கிணற்றில் இறங்கிய தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் கழித்து இறந்த நிலையில் கிடந்த லக்சனாவின் உடலை மீட்டனர்.\nஇதுகுறித்து வந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உமராபாத் காவல் துறையினர் லக்சனா தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது தற்கொலை நோக்கத்துடன் கிணற்றில் குதித்தாரா அல்லது தற்கொலை நோக்கத்துடன் கிணற்றில் குதித்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலக்சனாவுக்குத் திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் வழக்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உமராபாத் காவல் துறையினர் தெரிவித்தனர்.\nகால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு; மக்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nஆலங்குடி அருகே ஆற்றுப் பகுதியில் தனி நபராக நாவல் பழ விதைகளை விதைக்கும் இளைஞர்\nவாணியம்பாடியில் கரோனா தொற்றால் எஸ்.ஐ. உயிரிழப்பு: அஞ்சலி செலுத்த வந்த எஸ்.பி.க்கு எஸ்.ஐ. மனைவி சல்யூட் அடித்து மரியாதை\nசெல்போன்ஆன்லைன் விளையாட்டுகள்தவறி விழுந்து உயிரிழப்புவிபத்துகாவல்துறை விசாரணைMobile phoneOnline gamesDeathAccidentPolice enquiryONE MINUTE NEWS\nகால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம்...\nரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு; மக்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள்:...\nஆலங்குடி அருகே ஆற்றுப் பகுதியில் தனி நபராக நாவல் பழ விதைகளை விதைக்கும்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்ச���யைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nராம்விலாஸ் பாஸ்வான் மறைவால் சிராக் பாஸ்வானுக்கு மத்திய...\n’பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா’;...\nதிருவள்ளூரில் திருடுபோன 140 செல்போன்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் மனு அனுப்பும் போராட்டம்;...\nதமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி...\nஇந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் மறைவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை: சிறப்பு சிகிச்சையில்...\nதமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹுவுடன் ஆணையர் ஆலோசனை\nபொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண்:...\nகோவையில் இருந்து திருப்பதிக்கு பயணித்த ஹெலிகாப்டர்; பனிமூட்டம் காரணமாக திருப்பத்தூர் அருகே தரையிறக்கம்:...\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை...\nவாணியம்பாடி உழவர் சந்தையில் இடப்பிரச்சினையால் விவசாயிகள் - வியாபாரிகள் இடையே திடீர் மோதல்;...\nஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா, உள்விளையாட்டு அரங்கம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/paidpost/01/239672", "date_download": "2020-10-22T03:07:28Z", "digest": "sha1:2YRGJ7YEIBJA5EGFXJQ4QDVIAMC3KXDU", "length": 23991, "nlines": 171, "source_domain": "www.tamilwin.com", "title": "உலக வாழ் மக்களுக்காய் London Barnetஇல் கதிர்காமக் கந்தனின் ஆலயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயி���ு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலக வாழ் மக்களுக்காய் London Barnetஇல் கதிர்காமக் கந்தனின் ஆலயம்\nகதிர்காம திருத்தலத்தில் பல ஆண்டுகளாக திரைமறைவில் இருந்து கந்தப் பெருமான் அருள்பாலித்தார். அவரது திருமுகத்தை திரையில் காண பல்லாயிரம் பக்தர்கள் திரண்டனர்.\nஅங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கந்தனின் விக்கிரகம் ஆண்டவன் கருணையால் சத்குரு ஸ்ரீ சரவணபாபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வு 2013 இல் நடைபெற்றது.\nஎப்போதும் ஒரு சத்குருவிடம் அது கையளிக்கப்பட்டது அன்றே ஈழநாட்டில் அமைதி திரும்பத் தொடங்கியது. பக்தர்கள் கந்தனைத் தேடி கதிர்காமம் போகின்றார்கள் அங்கே போகாதவர்களையும் போகமுடியாதவர்களையும் காண கந்தனே சத்குருவின் கைகளில் அமர்ந்து உலக வலம் வந்து இன்று London Barnet என்ற இடத்தில் தனக்கென ஒரு தலத்தை தேடி அமர்ந்திருக்கிறார்.\nஇது லண்டன் வாழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உலக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் பாக்கியம் ஆகும். இது இந்துக்களுக்கு மட்டும் உரிய புனித தலம் அல்ல. இது சர்வ மத ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் ஒரு மத்திய தலமாக உயர்ந்துள்ளது.\nஇந்து மத தெய்வங்களுடன் பௌத்த கிறிஸ்தவ புனிதர்களும் விருட்சங்களின் நிழலில் அமர்ந்து சாந்தம், அமைதி, ஒற்றுமை ஆகிய வாழ்க்கை நெறிமுறைகளை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.\nஆலயங்கள் பெரும்பாலும் ஒருவரால் அல்லது ஒரு குழுவினரால் உருவானவையே. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. ஸ்தலம், காலம் என்பவை ஒன்றுகூடும் வேலை எடுக்கும் முயற்சி திருவினையாக்கும். இதற்கு பல ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டியிருக்கும். ஆகும் நாள் என்று ஒன்று உள்ளது. அந்த பிரதிஷ்டா நாளை எதிர்பார்த்து இருந்தோம். அது 2020 ஜனவரி 26 என்பதை இன்று உலகம் அறிந்துள்ளது. அபிஷேகம், ஆராதனை, பூஜை மந்திர உச்சாடனம் ஆகிய அனைத்தும் இந்துமத வித்தகர்களால் பரிபூரணமாக நிறைவேற்றப்பட்டன.\nகும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வாக ஆச்சார்ய வர்ணம் எனும் ஆச்சாரியர்களை கௌரவித்தல் இடம்பெற்றது. இந்த அபிஷேகத்தை நிறைவேற்ற வைக்கும் பணி ஆச்சார்யர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆலயம் அமைந்திருக்கும் பூமியை புனிதமாக்கி பூமாதேவியின் ஆசி வேண்டி பூமி பூஜா செய்யப்பட்டது.\nஅன்று பிரத்யட்சமாக கோமாதா பூஜையும் இடம்பெற்றது. பசுவும் கன்றும் மண்டபத்தில் கொண்டுவரப்பட்டு ஆராதிக்கப்பட்டன. இந்த நிகழ்வு பலருக்கு புதிய அனுபவமாகவும் கண்கொள்ளாக்காட்சியாகவும் இருந்தது.\nதினசரி நிகழ்வுகள் மஹா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகின. விக்ரகங்களை ஜலத்திலிருத்தி குளிர வைக்கும் ஜலாதிவாசம் சடங்கு நடைபெற்றது. எல்லா உயிர்களும் நீரில் இருந்து உருவானவை. இந்த சடங்கு அந்த தத்துவத்தின் வெளிப்பாடாக இருந்தது.\nதனதான்ய பீடத்தில் அமர்த்தி பூசைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து விக்கிரகங்களுக்கு எண்ணெய் சாத்தும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது.\n2020 ஜனவரி 26ஆம் திகதி காலை 11 மணி 11 நிமிடத்தில் ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி மூல மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டார்.\nதீப அலங்காரத்துடன் மணியும் சங்கும் பேரொலி எழுப்ப குருமாருடன் சற்குருவும் ஆராதனை செய்யும் காட்சியை காண இரு விழிகள் போதாது.\nதேவலோகம் தெரிந்தது. உடல் புல்லரித்தது. எந்த ஆலயத்திலும் காண முடியாத ஒரு விசேட அம்சம் என்னவெனில் முருகப் பெருமானின் கர்ப்பக்கிரகத்தை நவக்கிரங்கள் அருவமாக சுற்றிவரும் படி பிரதிஷ்டை செய்யப்பட்டமையாகும்.\nமூலவரின் வலது புறம் ஸ்ரீ மகா கணபதியும் சீரடிமகான் சாய்பாபாவும் அமர்ந்திருக்க இடது புற ஸ்ரீ பிரகதீஸ்வரராக சிவலிங்கமும் நந்தியும் இருக்க ஸ்ரீ புவவேனஸ்வரியாக அம்பாளும் அமர்ந்திருக்கின்றனர். விக்கிரகங்களுக்கு தனித்தனியே பூஜை ஆராதனைகளும், ஹோமங்களும் அபிஷேகங்களும் நடைபெற்றன. விஷேட கலசாபிஷேகம் பல நூறு அடியவர்கள் முன்னிலையில் பக்தி பரவசமாக நடைபெற்றது.\nஇவ் ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு பகவான் ஸ்ரீ சத்தியசாய் பாபாவால் பல வருடங்களுக்கு முன் ஒரு அன்பருக்கு கையளிக்கப்பட்ட அவரது திரு உருவப்படம் ஒரு புறம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஅதன் அருகே கதிர்காம திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பூஜை செய்யப்பட்ட வள்ளி தெய்வானையுடன் மயிலேறி அமர்ந்திருக்கும் முருகப்பெருமானின் அழகிய திரைச் சேலையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதிர்காம கந்தன் கண்முன்னே நிற��த்திய உணர்வு ஏற்படுகின்றது. இதுவும் ஒரு அன்பரின் முயற்சியால் எமக்கு கிடைத்தது.\nதினமும் அஸ்டோத்திர பாராயணங்களும் சற்குருவின் சத்சங்கங்கள் நடைபெற்றன. நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்வதற்கு தனித் தனியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் அஸ்டோத்திரம் ஓதப்பட்டது. சுப்ரமணிய அஸ்டோத்திரம் உலக அமைதிக்காகவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும் பல முறை பலநூறு மக்களால் ஓதப்பட்டது.\nஉள்ளத்தை உருக்கும் பஜனைகளும் வேத காண ஸாரங்களும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தின.\nஆலயத்தின் சுற்றுப்புரம் சோலையாக காட்சித்தருகின்றது. ஆலயத்தின் முன்புறம் பிரயோக சித்தி கணபதி அமர்ந்துள்ளார். இஸ்ட சித்திகளை வழங்க வல்ல வரசித்தி கணபதியை 3 முறை வலம் வந்து வழிப்பட்டால் எமது சங்கடங்கள் தீரும்.\nஎமக்கும் சித்தியும் புத்தியும் கிட்ட யோகசித்தி கணபதி வழிபாடும் அமைவானது. ஸ்ரீ தட்சணாமூர்த்தி இயற்கை எழிலில் ஒரு பெரு விருட்டத்தின் அடியில் தெய்வீக புன்னகையுடன் அருள்பாலித்த வண்ணம் அமர்ந்துள்ளார். கொட்டும் மழையிலும் பக்தர்கள் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை சுற்றி நிற்க பிரதிஷ்டை நடந்தேறியது. மழையால் இயற்கையை மகிழ்வித்து தானும் மரத்தடியில் மகிழ்வோடு அமர்ந்தார்.\nஇன்னும் ஒரு விருட்சத்தின் நிழலில் நாகராஜாவும், நாகராணியும் அமர்ந்தனர். இந்த மரத்தின் கிளைகள் இயல்பாக முன்புறம் சரிந்து நாக தேவதைகளுக்கு குடையாக காட்சி தந்தன. குருதி சம்பந்தமான நோய்கள் உட்பட சகல தீரா நோய்கள் எனப்பட்டவையும் குணமாக நாக வழிபாடு அவசியம் என உணர்த்தப்பட்டது.\nஅத்துடன் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும் அகற்ற நாக வழிபாடு துணை செய்யும். நயினை நாகபூசணி அம்மனின் அருளாசி நிறைவாக கிடைத்ததன் பலனால் பிரதிஷ்டை ஆத்மார்த்தமாக நடைபெற்றது.\nபால், மஞ்சள் போன்ற திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. புத்த பகவான் நிஷ்டையில் அமர்ந்திருக்க அவர் முன்னே இயேசுநாதரும், மேரி மாதாவும் சாந்த சொரூபமாக அருள்பாலித்து நிற்கின்றனர்.\nஇதனால் இத்தலம் சர்வ மதஸ்காரம் சங்கமிக்கின்ற புண்ணிய பூமியாக அமைந்துள்ளது. இன, மத பேதமின்றி எல்லா ஜுவராசிகளும் ஆரோக்கியத்துடன் அமைதியான உலகத்தில் வாழ வேண்டும் என பிரார்த்திக்கும் ஒரு புண்ணிய சேத்திரமாக இவ்விடம் அமைந்துள்ளது.\nகுருவருளாலும், திருவருளாலும் ��ன நிறைவுக்கும் மன அமைதிக்குமான ஒரு மன சாந்தி நிவயம் காலத்தின் தேவையை உணர்ந்து உருவாகியிருக்கின்றது. ஒரு சற்குருவின் சங்கல்ப்பத்தில் அவரது வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அறப்பணியை ஒரு ஆண்மீகப் பணியாக பக்தர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்.\nசற்குருவின் வழி நடத்தலின்படி உலக அமைதிக்கான பிரார்த்தனைகள், தானங்கள் போன்ற பல நற்பணிகள் நடைபெற ஆரம்பித்துள்ளன.\nமுன்னோடி நிகழ்வாக பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு அனுபவமுள்ள ஆசான்களால் அறிவுறை வழங்கப்பட்டதுடன் காயத்திரி மந்திரம் பற்றிய ஒரு அழகிய மலரும், எழுத்தும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.\nவித்தியாதானம் உட்பட்ட அன்னதானம், சிரமதானம் போன்றனவும் இயற்கையை பாதுகாக்கும் நற் பணிகளும் நடைபெறும். சற்குரு எம் மனங்களில் இருக்கும் வரை அவர் அமைத்துத் தந்த புண்ணியதலம் எம்முடன் இருக்கும் வரை நாம் மன அமைதியுடன் வாழ்வோம்.\nநாம் புண்ணியம் செய்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சுவாமியிடம் சரணடைந்து அவரது தரிசனம் கிடைத்தாலே நம் வாழ்வு மட்டுமல்ல எங்கள் சந்ததியே தழைக்கும்.\nசரணாகதம் எமக்கு ஒளிமயமான வாழ்வை தரும்.\nஇளைப்பாறிய புவியியல் ஆசான் - யாழ். இந்துக்கல்லூரி.\nசிரேஷ்ட விரிவுரையாளர்,தொலைக்கல்வி ஆசிரியர் பயிற்சி நெறி - யாழ்ப்பாணம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://agalvilakku.com/", "date_download": "2020-10-22T03:18:25Z", "digest": "sha1:HNVPZCVAUJB6TIKBXQBLDDP3QHA2ZV5J", "length": 10149, "nlines": 184, "source_domain": "agalvilakku.com", "title": "அகல் விளக்கு - பல்சுவை இணைய இதழ் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | த���டர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஅகல் விளக்கு - புதிய வெளியீடுகள்\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகை யாளரை கைது செய்ய தடை\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉடல் - மனம் - புத்தி\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎந்த மொழி காதல் மொழி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டண���் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2098", "date_download": "2020-10-22T04:34:23Z", "digest": "sha1:AWBHZ4B5KEDSRPRAY3XHFXRP3PBW222I", "length": 12434, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "குமரி கோவில் கொள்ளை வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nகுமரி கோவில் கொள்ளை வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்\nநாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.\nஅதன்படி, நாகர்கோவில் நகருக்கு தற்போது குடிநீர் வழங்கி வரும் முக்கடல் அணையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அணையின் இருப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணி முழுமையாக முடிந்த பின்பு, நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.\nகுமரி மாவட்டத்தில் திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. சிலை திருட்டு சம்பவங்களுக்கும், சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. எனவே, குமரி மாவட்ட கோவில்களில் நடந்த கொள்ளை வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சிலை கொள்ளை சம்பவங்களுக்கு முழுமையாக துப்பு கிடைக்கும். குட்கா வழக்கு தொடர்பாக மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nதொடர்ந்து, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புத்தன் அணையை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆய்வின் போது, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் கதிரேசன், கோபால கிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.\nமுன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு நிதியில் இருந்தும், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக நாகர்கோவிலில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் நகராட்சி பூங்காவை பார்வையிட்டார்.\nஅப்போது மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பூங்காவுக்கு வந்திருந்த பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களிடம் பூங்காவில் உள்ள வசதிகள், குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச��சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/148432/", "date_download": "2020-10-22T03:27:44Z", "digest": "sha1:JW47Y7HEOKGMCAMMSQPPJDUXQAXXAWT3", "length": 11482, "nlines": 135, "source_domain": "www.pagetamil.com", "title": "மாவை அதிரடி: துரைராசசிங்கத்தின் 'காற்று பிடுங்கப்பட்டது'; மட்டக்களப்பு சிறப்பு பொறுப்பு அதிகாரியாக பொ.செல்வராசா! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமாவை அதிரடி: துரைராசசிங்கத்தின் ‘காற்று பிடுங்கப்பட்டது’; மட்டக்களப்பு சிறப்பு பொறுப்பு அதிகாரியாக பொ.செல்வராசா\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்ப பொறுப்பு அதிகாரியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த துணைத்தலைவருமான பொன்.செல்வராசா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகட்சியின் பொதுச்செயலாளராக இதுவரை பதவிவகித்து வந்த கி.துரைராசசிங்கம் இதுவரை கிழக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். கிழக்கு விவகாரங்களை கவனிக்கும்படி துரைராசசிங்கம் பொறுப்பளிக்கப்பட்டிருந்த போதும், அவர் எதையும் கவனிக்காமல் இருந்ததால் கட்சி கிழக்கில் சீர்குலைந்துள்ளது.\nகட்சியின் கிழக்கு கட்டமைப்பு குறித்து கட்சி உறுப்பினர்களிற்கிடையிலேயே அதிருப்தியும், அவநம்பிக்கையும் நிலவி வந்தது. கிழக்கில் கட்சியை வலுப்படுத்தாமல், தனக்கு ஒரு அணி சேர்க்கவே துரைராசசிங்கம் முயற்சித்து வந்தார்.\nஅவரை பதவிநீக்க வேண்டுமென கட்சியின் மத்தியகுழுவில் போர்க்கொடி தூக்கப்பட்ட போது, சாணக்கியன் தவிர்ந்த வேறு எந்த கிழக்கு உறுப்பினர்களும் ஆதரவளிக்கவில்லை. சாணக்கியன் மத்தியகுழு உறுப்பினரும் அல்ல. ஆனால் அழைக்கப்பட்டிருந்தார��.\nஇந்த நிலையில் துரைராசசிங்கத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் அகற்றிய கையுடன், கிழக்கு கட்டமைப்பை மீளுருவாக்க கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளார்.\nஇதன்படி, சில தினங்களின் முன்னர் பொ.செல்வராசாவிற்கு, மாவை சேனாதிராசா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “கட்சி யாப்பின் 13(அ)வின்படி எனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினடிப்படையில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்பு பொறுப்பு அதிகாரியாக உங்களை நியமிக்கிறேன். அம்பாறை விடயங்களையும் உங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளும்படி பணித்துள்ளேன்“ என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் அரசு கட்சி\nகூட்டமைப்பின் அடுத்த பேச்சாளர் யார்; தமிழ் அரசு கட்சி அதிரடி தீர்மானம்: சரணடைந்தார் சிறிதரன்\nஇலங்கை தமிழ் அரசு கட்சி அதிரடி நடவடிக்கை: மோதலில் ஈடுபட்ட இரண்டு குழுவிலும் ஒவ்வொருவர் நீக்கம்\nஎம்.ஏ.சுமந்திரனின் நடவடிக்கைகளில் இரா.சம்பந்தன் பெரும் அதிருப்தி: தமிழ் அரசியலில் அதிர்ச்சி திருப்பத்திற்கு வாய்ப்பு\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nமுன்னாள் வன்னி எம்.பி கே.பாலச்சந்திரன் காலமானார்\nஅதிகாலையில் மேலும் பல இடங்களிற்கு ஊரடங்கு\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nஇறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2009 ஜனவரி மாதம் விசுவமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் எறிகணை...\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nமுன்னாள் வன்னி எம்.பி கே.பாலச்சந்திரன் காலமானார்\nஅதிகாலையில் மேலும் பல இடங்களிற்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66268/Rajinikanth-press-meet-about-political-entry", "date_download": "2020-10-22T04:39:42Z", "digest": "sha1:D4G4TKDXFOXXSCMMZ2VZ422MN3PLWH64", "length": 7739, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எழுச்சி ஏற்பட்ட பின்னரே அரசியல் - ரஜினியின் சூசகம் | Rajinikanth press meet about political entry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎழுச்சி ஏற்பட்ட பின்னரே அரசியல் - ரஜினியின் சூசகம்\nசென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசினார். குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.\nஅதில், ''முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் நான் அரசியலுக்கு வருவேன். ரஜினி முதலமைச்சர் இல்லை என பட்டி தொட்டியெங்கும் எழுச்சி ஏற்படுத்துங்கள். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின் நான் அரசியலுக்கு வருகிறேன். 45 வயதுக்குள் இளைஞர்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.\nரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள், ரஜினியின் பேச்சு அவர் தற்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.\n“முதல்வர் பதவி வேண்டாம்” - நடிகர் ரஜினிகாந்த்\n“முதல்வர் பதவி வேண்டாம்” - நடிகர் ரஜினிகாந்த்\nஅரசியல் மாற்றத்திற்கு ரஜினிகாந்தின் 3 திட்டங்கள்...\nபதுக்கிவைக்கப்பட்டதாலேயே வெங்காய விலை உயர்வு - மு.க.ஸ்டாலின்\nபெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் பாலி சிஸ்டிக் ஓவரி.. தீர்வு என்ன\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் வேலைவாய்ப்புப் பதிவு\nகேரளாவில் ஒரு கவுண்டமணி கதை... கிழித்து வீசிய லாட்டரிக்கு ரூ.5 லட்சம் பரிசு..\nமதுரை: அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்... காரணம் இதுதான்\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப��படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முதல்வர் பதவி வேண்டாம்” - நடிகர் ரஜினிகாந்த்\nஅரசியல் மாற்றத்திற்கு ரஜினிகாந்தின் 3 திட்டங்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/PG%20courses%20?page=1", "date_download": "2020-10-22T04:35:18Z", "digest": "sha1:UWFZUWAWL6JKUMDR7HCO45BPPPK5ZRER", "length": 3066, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | PG courses", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு ...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/10/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2020-10-22T04:09:48Z", "digest": "sha1:PT232UNO7G3K536CU4TUM4GZ5KXMA4US", "length": 5339, "nlines": 112, "source_domain": "makkalosai.com.my", "title": "முகக்கவசம் அபராதம் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா முகக்கவசம் அபராதம் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம்\nமுகக்கவசம் அபராதம் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம்\nதிருவாடானை சப்-டிவிஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.60 ஆயிரம் வசூல் ஆனது.திருவாடானை டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சப்-டிவிஷனில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.இதில் நேற்று மட்டும் 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.60 ஆயிரம் வசூல் ஆனது.\nPrevious articleஇன்று பாஜகவில் இணைகிறார் குஷ்பு \nNext articleடிரம்ப் பிரசாரத்தில் விதிமீறல்; கேள்விக்குறியான சமூ��� இடைவெளி\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\nகள் விற்று குடும்பத்தை காக்கும் கராத்தே சாம்பியன்\nஊரடங்கால் வேலை இழப்பு: தனியார் ஊழியர் தற்கொலை\nஇன்று 865 பேருக்கு கோவிட் தொற்று- 3 பேர் மரணம்\nபுயல் ஓய்ந்த பிறகு குடிநீர் தொழில்துறையின் சவால்கள்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமருந்து ஏற்றுமதிக்கு அனுமதி; அதிபர் டிரம்ப் நன்றி\nபஸ் வசதி இல்லாததால் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/agriculture/cultivation-methods-of-guava", "date_download": "2020-10-22T04:46:45Z", "digest": "sha1:QW4PTAXEJN6KWRNLFGF4MON4SH7DYQCI", "length": 11288, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா சாகுபடி பற்றி தெரிஞ்சுக்குங்க...", "raw_content": "\nஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா சாகுபடி பற்றி தெரிஞ்சுக்குங்க...\nஅனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கொய்யா ஒரு அருமருந்தாகும். இது ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. தினமும் ஒரு கொய்யா உண்பதால் அணைத்து வகை வயிறு சம்மந்தமான நோய்கள் கட்டுப்படுத்த படுகின்றன. கொய்யாவை இயற்கை முறையில் வளர்ப்பதால் சுவை மிக்க பழங்கள் கிடைக்கின்றன.\nவைட்டமின் C. சத்து அதிகம் உள்ள பழம். தவறாமல் அனைவரது வீடுகளிலும் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய பழ மரம்.\nகொய்யாவில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில், லக்னோ - 49 வகை அதிகம் பயிரிடப்படுகிறது அதிக மகசூல் தரவல்லது. இந்த ரகம் வருடம் முழுவதும் காய்க்கும் தன்மை உடையது.\nசிலர் தாய்லாந்து கொய்யா பயிர் செய்கின்றனர். இவை அளவில் பெரியதாக இருப்பதால் அதிகம் பிரபலமாகவில்லை.\nகொய்யாவை பெரிய அளவில் வியாபாரத்திற்க்காக நடுவு செய்யும்பொழுது, சாதாரண நடவு முறையில் 15×15 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5×5 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய படுகிறது. தண்ணீர் தேங்காத அனத்து மண்ணிலும் நன்கு வளரும்.\nகொய்யாவிற்கு நுன்ஊட்ட சத்துக்கள் அதிகம் தேவை படும். இதனால் அவ்வப்போது நுன்ஊட்ட சத்துக்கள் கொடுக்க வேண்டும்.\nகொய்யாவை அதிகம் தாக்குவது மாவுபூச்சி. கற்���ூரகரைசல் தெளிப்பதன் மூலம் மாவுபூச்சியை எளிதாக கட்டுபடுத்தலாம்.\nபழ அழுகல் நோய் கொய்யாவை தாக்கும் நோய்களுள் ஒன்று. இந்நோய் பழ ஈக்களால் ஏற்படுகிறது. இந்த வகை ஈக்கள் தங்களின் முட்டைகளை கொய்யாவின் மேற்பரப்பில் இடுகிறது, இதிலிருந்து தோன்றும் புழுக்கள் உள்ளே சென்று இந்த அழுகல் நோயை உண்டாக்குகிறது.\nஆரம்பம் முதல் கற்பூர கரைசல் கொடுப்பதால் இந்த பழ ஈக்களை முற்றிலும் தடுக்கலாம். மீன் அமினோ அமிலம் தெளிப்பதால் பூக்கள் உதிர்வதை கட்டுப்படுத்தலாம். இதனால் திரட்சியான மற்றும் சுவை யான பழங்களை பெறலாம்.\nபழஜீவாமிருதம் கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வேரில் இடுவதால் மரம் நன்கு வளரும். உயிர் உரங்கள் கண்டிப்பாக இடவேண்டும்.\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nமத்திய அரசின் விருதுகளை தட்டி தூக்கிய இரண்டு தமிழ் படங்கள்\nமக்கள் வரிப்பணத்தில் 55 இலட்சம் செலவில் கட்டப்பட்ட பாலம் 10 மாதத்தில் இடிந்து விழுந்தது: வழக்கில் வென்ற வைகோ.\nஎல்லாமே தப்பா இருக்குங்க.. இந்த மாதிரி பிரச்னை வரும்னு முன்னாடியே தெரியும் மறைக்காமல் உண்மை சொன்ன பிளெம்மிங்.\nஇப்படி விளையாட வேற ஏதாவது பண்ணலாம்.. ஆரியை கடுப்பேற்றிய அரக்க குடும்பம்..\nபொதுமக்களே உஷார்... கொரோனா பாதிப்பால் பார்வையை இழந்த சிறுமி.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nமத்திய அரசின் விருதுகளை தட்டி தூக்கிய இரண்டு தமிழ் படங்கள்\nமக்கள் வரிப்பணத்தில் 55 இலட்சம் செலவில் கட்டப்பட்ட பாலம் 10 மாதத்தில் இடிந்து விழுந்தது: வழக்கில் வென்ற வைகோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vijay-in-puducherry-pf2t00", "date_download": "2020-10-22T04:38:38Z", "digest": "sha1:ODWU6FH4ISATFOI25DDNY44P2C3NKV2I", "length": 10036, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதுச்சேரியைக் கலக்கிய விஜய் !! ஹேஷ்டேக்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பயணம் !!", "raw_content": "\n ஹேஷ்டேக்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பயணம் \nபுதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஆனந்தின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள மனைவியுடன் சென்ற நடிகர் விஜய், அந்த மாநிலத்தையே கலக்கியுள்ளார். இது தொடர்பாக அவரது ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.\nபுதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு வந்து குவிந்தனர்.\nநடிகர் விஜய் தனது மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு வந்த உடன் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு அவரை பார்க்க சென்றனர்.பெரும்பாலானோர் விழா மேடையில் ஏறினர். சிலர் விஜய்யை காணும் ஆர்வத்தில் சேர்களின் மேல் ஏறி நின்றனர். இதனால் பெரும்பாலான சேர்கள் உடைந்து சேதம் அடைந்தன. இதனால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்து முடியவில்லை. எனவே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகூட்டத்தை பார்த்த உடன் நடிகர் விஜய் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு உடனடியாக திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார்.\nநடிகர் விஜய் புதுச்சேரிக்கு சென்றுள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண���டாடி வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலை தளங்களில் அவரது ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.\n“மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார்”... அப்பா எஸ்.ஏ.சி.யின் அதிரடி பதில்...\n அதிரடியாக விளக்கம் அளித்த எஸ்.ஏ. சந்திரசேகர்..\nஒரே நாளில் அடித்து தூக்கிய “மாஸ்டர்”... “க்விட் பண்ணுடா” பாட்டுக்கு முதல் நாளே இத்தனை மில்லியன் வியூஸ்களா\nட்ரெண்டிங்கில் தெறிக்கவிட்ட “க்விட் பண்ணுடா”... தாறுமாறு வைரலாகும் அனிருத் மேஜிக்..\n800 படத்திற்கு எதிராக எகிறும் கண்டனம்.. வாய் திறக்காத விஜய் சேதுபதி.. வாய் திறக்காத விஜய் சேதுபதி..\nபாஜகவில் இணைகிறாரா விஜய் அப்பா... எஸ்.ஏ.சி. கொடுத்த அதிரடி விளக்கம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபக்கத்தில் தான் வீடு ஸ்டாலினே வந்துட்டார்.. ஓபிஎஸ் வரலியே மீண்டும் எடப்பாடியுடன் மோதலா\nமுரண்டுபிடிக்கும் பாமக.. கண்டுகொள்ளாத தேமுதிக.. அதிமுக கூட்டணியில் குழப்பம்\nமுதலமைச்சர் வேட்பாளர்.. மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு.. எல்.முருகன் பின்வாங்கியதன் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/covid-19-chennai-and-district-updates-today-398799.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T03:55:12Z", "digest": "sha1:RPXQLLKSZZQ4MXTMLW4CHRO4UMXLHLI4", "length": 17961, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி | Covid 19 Chennai and District updates Today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nஅமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nநடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. மாநகரவாசிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கையே அதிகம்.. தமிழகத்தில் சந்தோஷ அலை\n7.5% இடஒதுக்கீடு- ஆளுநருக்கு எங்கிருந்தோ அழுத்தம்- அதிகார மையங்கள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்\nபாஜகவை ஒத்த வார்த்தையில் \"ஆப்\" செய்த எஸ்.ஏ.சி.. ஆனால் உடனே வரணும்.. \"அவர்\" மாதிரி இழுக்க கூடாது\nSports நாங்க வெற்றி பெறுவோம்... கண்டிப்பா வெற்றி பெறுவோம்... ஜடேஜா உருக்கம்\nMovies அக்ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nAutomobiles கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்��ில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nசென்னை: தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,647 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் இன்று 1187 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் மட்டுமே இன்று 3,545 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது என்றாலும் தினசரியும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.\nதமிழகம் முழுவதும் இன்று 5,75,017 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nசென்னையில் இன்று கொரோனாவிற்கு 1187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு கீழ் பதிவாகி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னையை அடுத்து கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. பல மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.\nதிருச்சி, கன்னியாகுமரியில் தலா 96 பேருக்கும் தருமபுரியில் 95 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லையில் 90 பேர் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n தமிழ் ��ேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"பாலியல் வக்கிரத்தோடு பதிவிடுவதா\".. விஜய் சேதுபதிக்காக வரிந்து கட்டி கொண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி\nவிஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nயார் கண்ணு பட்டுதோ, சொந்த கட்சிகாரங்களே சூனியம் வச்சா எப்படி.. அப்செட்டில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ\n\"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை\".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு\nசென்னை தி.நகரில் ரூ.2 கோடி தங்கம் வைரம் கொள்ளை - போலீஸ் விசாரணை\nதமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.. அரசு அதிரடி அனுமதி\n7.5% உள் ஒதுக்கீடு: அதிமுகவுடன் இணைந்து போராட்டம்- போராட்டத்தை முதல்வர் அறிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nவட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ\nசட்டசபை தேர்தல் 2021: விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் பங்கேற்றால் பரிசு நிச்சயம்\nஇறுக்கமும் உண்டு.. இரும்பு பிடியும் உண்டு.. பொங்கி வழியும் தாய்மையும் உண்டு.. இதுதான்டா போலீஸ்\nபசுபிக் கடலில் லா நினோ காலநிலை - வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கும்\nகண்ணுக்கெட்டிய தொலைவில் அதிமுகவில் கூட்டணி கட்சிகளையே காணோமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 india tamilnadu கோவிட் 19 இந்தியா தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tag/war-tension/", "date_download": "2020-10-22T03:48:32Z", "digest": "sha1:2EJK3GYXBK3GHZBY4Q7XRPNAT2NVZ2YM", "length": 6937, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "war tension", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது\nஇந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது. எல்லையில் இருதரப்பினரும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர். கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு…\nஇந்தியா சீனா இடையே மீண்டும் போர் பதற்றம்\nஇந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ…\nவரும் வழியில் ரஃபேலுக்கு தாகமோ.. தாகம்… நடுவானில் பெட்ரோலை ஊற்றி தாகம் தணித்தது பிரான்ஸ்\nபிரான்ஸின் டசால்ட் நிற��வனத்திடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய…\nமீண்டும் போர் பதற்றத்தை பற்ற வைக்கிறது சீனா\nகடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் இருந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. லடாக் பகுதியில் லே, கார்கில்…\nசீனாவுடன் போர் பதற்றம் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு\nசீனாவுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லையில் இன்று காலை திடீர் ஆய்வு செய்தார். கடந்த…\nசீனாவுடன் போர் பதற்றம் அதிகரிக்கிறது புதிதாக போர் விமானங்கள், ஏவுகணைகள் வாங்க அனுமதி\nபுதுடெல்லிலடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறுவதும் அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடிப்பதும் தொடர்கிறது. இதனால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து…\nஇந்தியாவில் 54,044 பேர்.. தமிழகத்தில் 3,086 பேருக்கு கொரோனா… October 21, 2020\nவீட்டின் முன் கோலம்; திருடியதும் சிக்கிக் கொள்ளும் இளைஞன் – சென்னை திருட்டை கண்டுபிடித்த அயர்லாந்து மகன் October 21, 2020\nதனியார் வங்கி ஏடிஎம்-களில் ரொக்க பணம் செலுத்தினால் கட்டணம் October 21, 2020\nதனியார் பள்ளி இலவச சேர்க்கைக்கு நவ. 7 வரை விண்ணப்பிக்கலாம் October 21, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mullainews.com/2020/08/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-22T04:19:49Z", "digest": "sha1:L4Y466UCVX2KHVM33VZXPHTFNOYEDAV6", "length": 6262, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநாட்டின் அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்டமையை போன்றே நாளையில் இருந்தும் செயற்படும் என்று கல்வி அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.\nஇதன்படி 2020 ஜூலை 28ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிர���பத்துக்கு அமையவே பாடசாலைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் குறித்த சுற்றுநிருபத்தை மீறி செயற்பட வேண்டாம் என்று கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களைக் கோரியுள்ளது.\nஇதேவேளை, கொரோனா தடுப்பு சுகாதார ஒழுங்குமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களிடம் கோரியிருக்கிறது.\nPrevious articleஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரின் முதன்மை ஆலோசகரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண்\nNext articleதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்…\nஈழத் தமிழருக்கு பெருமை சேர்த்த வன்னி மண்ணை சேர்ந்த பெண்…குவியும் பாராட்டுக்கள்..\nவவுனியா-சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் மாயமான இரு மாணவிகள்..\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\nதாலியை அடகு வைத்து ஆடம்பர செலவு.. க ணவனை கு த் தி கொ லை செ ய்த ம னைவி..\nதிருமணமான பின் ஆண், பெண் இரு பாலரும் செய்யக் கூடாதவை.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=University_of_Jaffna_DR._Arunasalam_Sivapathasundaram_Second_memorial_Lecture&action=history", "date_download": "2020-10-22T03:36:39Z", "digest": "sha1:QEDAGKZVNG76MFUK56BANF7ZPXB2JZIE", "length": 5597, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"University of Jaffna DR. Arunasalam Sivapathasundaram Second memorial Lecture\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 13:38, 5 பெப்ரவரி 2018 OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (1,122 எண்ணுன்மிகள்) (+215)\n(நடப்பு | முந்திய) 01:38, 29 மார்ச் 2016 Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) . . (907 எண்ணுன்மிகள்) (0)\n(நடப்பு | முந்திய) 05:39, 21 சூலை 2015 Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) . . (907 எண்ணுன்மிகள்) (+26)\n(நடப்பு | முந்திய) 06:43, 13 மே 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (892 எண்ணுன்மிகள்) (-59) . . (Text replace - \"பகுப்பு:பிரசுரங்கள்\" to \"\")\n(நடப்பு | முந்திய) 09:55, 22 ஏப்ரல் 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (961 எண்ணுன்மிகள்) (-1) . . (Text replace - \"{{ பிரசுரம்|\" to \"{{பிரசுரம்|\")\n(நடப்பு | முந்திய) 04:24, 3 மார்ச் 2015 Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) . . (962 எண்ணுன்மிகள்) (-2)\n(நடப்பு | முந்திய) 02:34, 24 பெப்ரவரி 2015 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (964 எண்ணுன்மிகள்) (+964) . . (\"{{ பிரசுரம்| நூலக எண் = 14767...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/4514", "date_download": "2020-10-22T02:48:37Z", "digest": "sha1:OGSLWNDVIE5B4Z5LEMFQALLEXRUSK6HM", "length": 4673, "nlines": 93, "source_domain": "thesam.lk", "title": "அஞ்சன இந்திரஜித் கார்ட்டூன் 2020-02-02 - Thesam", "raw_content": "\nஅஞ்சன இந்திரஜித் கார்ட்டூன் 2020-02-02\nஅஞ்சன இந்திரஜித் கார்ட்டூன் 2020-02-02\nகொரோனா ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்பதை WHO உறுதிப்படுத்துகிறது\nவயர்லெஸ் தொலைபேசிகள் இலங்கையில் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன\nகோவிட் – 19 உம் பொதுத் தேர்தலும்\nஅன்ஜன இந்திரஜித்தின் கார்ட்டூன் 28-06-2020\nஅஞ்சன இந்திரஜித்தின் கார்ட்டூன் – நடுங்கி போயுள்ள மத்திய வங்கி\nஅஞ்சன இந்திரஜித் கார்ட்டூன் – 07.06.2020\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/13/iip-growth-in-july-amid-economic-slowdown-016032.html", "date_download": "2020-10-22T02:50:35Z", "digest": "sha1:FYXV4L6NIQBT2SIO7XWG3NJKYPK67TRZ", "length": 24471, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..! | IIP growth in July amid economic slowdown - Tamil Goodreturns", "raw_content": "\n» பொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\nபொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\n12 hrs ago 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\n13 hrs ago தனியார் மருத்துவமனைகளின் லாபம் 35 – 40% குறையும்.. \n13 hrs ago ஜஸ்ட்டயஸ் புதிய துவக்கம்.. இந்தியாமார்ட் உடன் நேருக்குநேர் போட்டி..\n14 hrs ago பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. ஹெச்டிஎஃப்சி அறிவிப்பு..\nNews அமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nMovies தள்ளிப் போகிறதா சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ் அந்த சான்றிதழ்.. இப்படியொரு பிரச்னையாமே\nAutomobiles நீண்ட எதிர்பார்ப்பு நிறைவேறியது ஹம்மர் இ-கார் அறிமுகம் நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது\nSports முதல்ல சிராஜ்கிட்ட பௌலிங் கொடுக்கற ஐடியாவே இல்ல... லேட்டாதான் முடிவு பண்ணோம்.. விராட்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பல வர்த்தகத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தற்காலிக பணவீக்கம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பல ஆட்டோமொபைல் துறைகள் பல நாட்களாக உற்பத்தியை நிறுத்தியுள்ளனர் இது பிற வர்த்தகத் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.\nஇந்நிலையில் ஜூலை மாதத்தின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உற்பத்தி அளவீடுகள் பெரும்பாலான துறைகளில் பாதிப்படைந்த ஆகஸ்ட் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொழிற்துறை உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது. இது எப்படி நடந்தது..\nஇந்தியாவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மோசமாக இருக்கும் நிலையில் ஜூலை மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பு தான். 5வது முறையாகத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. இதன் எதிரொலியாகவே ஜூலை மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஇதன் படி மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் படி ஜூலை மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் வெறும் 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவட்டி குறைப்பின் காரணமாக நாட்டின் நுகர்வோர் பணவீக்கமும் 3.15 சதவீதத்தில் இருந்து 3.21 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 சதவீதம் வரையில் சரிந்து மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இது 6 வருடச் சரிவு என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பயம் உருவாகியுள்ளது.\nஇவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் கடந்த 6 வருடத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுகள் சரியாக இல்லாத காரணத்தால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது.\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்ய முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அவர் கண்டிப்பாக இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அது எப்போது என்பது சரியாகத் தெரியவில்லை.\nஇந்தியாவின் தற்போதைய வளர்ச்சியைக் கணித்து ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு வளர்ச்சி அளவை 6.9 சதவீதத்திலிருந்து 5.8-6.6 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேபோல் அடுத்த அரையாண்டு காலத்தில் பொருளாதாரம் 7.3-7.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனவும் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணவீக்கம் 10.3% தாண்டும்.. சமானிய மக்களுக்கு அதிக பாதிப்பு..\nகொரோனா காலத்திலும் இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் 5.91%\nஅடடே இது நல்ல விஷயமாச்சே.. சில்லறை பணவீக்கம் 6.58% ஆக குறைவு..\nஉணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\n14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \n10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாற��க உயர்வு..\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nபொய்த்துப்போன பருவமழை... உணவுப்பொருள் விலையேற்றம் - சில்லறை பணவீக்கம் 3.18% ஆக உயர்வு\nடிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு - காரணம் என்ன\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nசில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாகக் குறைந்தது\nஉணவு பொருட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..\n40,681 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nகல்யாண் ஜுவல்லர்ஸ்-க்கு ஜாக்பாட்.. ரூ.1750 கோடி ஐபிஓ-வுக்கு ஒப்புதல்..\nஅதிரடியாய் களத்தில் இறங்கும் டிமார்ட்.. ஜியோமார்ட்-க்கு அடுத்த அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaithendral.com/2015/10/achi-manorama.html", "date_download": "2020-10-22T04:00:03Z", "digest": "sha1:BYVXH3XHOSZKFZ7222KSVQ5WZLLKXQML", "length": 25099, "nlines": 270, "source_domain": "www.maalaithendral.com", "title": "மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை ஆச்சி வாழ்க்கை வரலாறு - Achi Manorama | மாலை தென்றல்", "raw_content": "\nHome » HISTORY HEROES » வரலாற்று நட்சத்திரங்கள் » மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை ஆச்சி வாழ்க்கை வரலாறு - Achi Manorama\nமனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை ஆச்சி வாழ்க்கை வரலாறு - Achi Manorama\nTitle: மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை ஆச்சி வாழ்க்கை வரலாறு - Achi Manorama\nஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும் , தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ' ...\nஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.\nதென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள்.\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.\nபத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர்\nகலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. ஆயிரம் படத்திற்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் நடிகை மனோரமா இடம் பெற்றுள்ளார்.\nதமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.\nகுடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.\nவைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக பெரிய அளவில் அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான்.\nதிமுக நிறுவனர் அண்ணா, மு. கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி திராவிட இயக்கத்தலைவர்களுடன் அவர் மேடை நாடகங்களில் நடித்தார். அவரது தெளிவான வசன உச்சரிப்பும், உச்சஸ்தாயியில் அநாயாசமாக பாடும் வல்லமையும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.\nமாலையிட்ட மங்கையாக திரைப்படத்துறைக்குள் வந்தார்\nநாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் அண்டு வெளியான \"மாலையிட்ட மங்கை\" என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.\nமனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் \"கொஞ்சும் குமரி\". மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.\nஅதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முதல் திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.\nஅந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.\nஜில் ஜில் ரமாமணியாக சிரிக்கவைத்தார்\nஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது. அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.\nஅவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் துவங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்கு போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர், பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் மனோரமா.நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. தனித்துவம் வாய்ந்தது.\nநகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி என பாராட்டப்பட்டார்\nநகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய பாடல்களும் இன்றளவும் நினைவில் நிற்கின்றன. மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.\nபொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் ‘வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்” என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல்; கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..” என்று அவர் பாடிய பாடல்; பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்ற பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்‘ என்கிற பாடல் என மனோ���மாவின் கம்பீரமான குரலில் ஒலித்தபாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.\nதமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு அதிகம். உலகின் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.\nபத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான இந்திய தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.\nதமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.\nஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.\nஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக தமிழ்த் திரையுலகில் நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.\nமாலையிட்ட மங்கையில் அறிமுகமாகி கடைசி வரை தனது நகைச்சுவை நடிப்பாலும், குணச்சித்திர நடிப்பாலும் உலகத் தமிழர்கள் மனதில் நகைச்சுவை அரசியாக வலம் வந்த மனோரமா 10.10.2015 இரவு 11 PM - மரணமடைந்தார். மாரடைப்பு மற்றும் முதுமை காரணமாக அவர் மரணத்தைத் தழுவினார். ஆச்சி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமாவின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகினர், பல்துறையினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் மனோரமாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nவழியெங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி தங்களை இத்தனை காலமாக சிரிக்க வைத்த அந்த நகைச்சுவை அரசிக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.\nLabels: HISTORY HEROES, வரலாற்று நட்சத்திரங்கள்\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்ற...\nஇளமைக்கு கியாரன்டி தரும் சப்போட்டா பழம் - அக்ரஸ் ச...\nசித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்\nசித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்\nமனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை ஆச்...\nதமிழக கேரள எல்லையில் செழுமையான இயற்கை வனப்புடன் அற...\nஅமானுஷ்யங்கள் நிறைந்த ஐந்து இந்திய சுற்றுலாத்தளங்க...\nகமலமுனி சித்தர் வரலாறு- திருவாரூர் கமலமுனி சித்தர் பீடம்- kamalamuni siddhar history- kamalamuni siddhar jeeva samadhi\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/demo_16.html", "date_download": "2020-10-22T03:20:07Z", "digest": "sha1:LRGCRX3JP2NBXMHUKRC3EYAJG3IFHLDP", "length": 17329, "nlines": 119, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "நடப்பு நிகழ்வுகள் (June 7 – 12) 2020 slip test 1 - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் (June 7 – 12)\n1. உலக சுகாதார அமைப்பின் தலைவர்\n______ விடை : டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ்\n2. கலைஞர் கருணாநிதி அவர்கள் வசனத்தில் வெளிவந்த ‘மந்திரகுமாரி’ திரைப்படம் தமிழின் எந்தக் காப்பியத்தினைத் தழுவி எடுக்கப்பட்டது\n______ விடை : குண்டலகேசி\n3. ‘சஞ்சாரம்’ என்ற நாவலின் ஆசிரியர்\n______ விடை : எஸ். ராமகிருஷ்ணன்\n4. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தேர்வாக இருப்பவர்\n______ விடை : ஜோ பிடான் (முன்னாள் துணை அதிபர்)\n5. டிராய் அமைப்பின் தற்போதைய தலைவர்\n______ விடை : ஆர். எஸ். சர்மா (செப் 30 வரை), (பதவிக்காலம் - 3ஆண்டுகள்)\n6. எந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் கால்குலேட்டர்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது\n______ விடை : மலேசியா\n7. · உலக பெருங்கடல் நாள் (1992 முதல்)\n· உலக மூளைக்கட்டி நாள்\n8. ஆட்சி மொழித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்\n9. வூகான் நகரில் எப்போது கரொனா நோய்த்தொற்றின் பாதிப்பு முதல்முறையாக கண்டறியப்பட்டது\n10. பிரேசிலின் தற்போதைய அதிபர்\n______ விடை : ஜெயிர் பொல்சொனாரோ\n11. சென்னையிலுள்ள கிழக்குப் பிராந்திய இந்தியக் கடலோரக் காவல்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ரோந்து கப்பலின் பெயர்\n______ விடை : சுஜய்\n12. ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் கண்டறியப்பட்ட 111-வது வகை வண்ணத்துப்பூச்சியின் பெயர்\n______ விடை : காமன் ஷாட் சில்வர்லைன்\n13. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டுவர இந்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டம்\n______ விடை : வந்தே பாரத் (மே 7 முதல்)\n14. தமிழக அரசின் தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, குறிப்பிட்ட பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது\n15. உலகப் பொருளாதார அமைப்பின்(World Economic Forum) இரட்டை மாநாடு எங்கு நடத்தப்படவுள்ளது\n______ விடை : சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் (Theme : சிறந்த மீளமைத்தல் – The Great Reset)\n16. ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தமற்ற உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்வாக உள்ளது\n17. அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது\n______ விடை : நீதிபதி கலையரசன்\n18. மிக முக்கிய பிரமுகர்களுக்காக பயன்படுத்தவுள்ள போயிங் ரக விமானத்தின் பெயர்\n19. இந்தியப் பாதுகாப்புத் துறையின் அமைச்சர்\n______ விடை : ராஜ்நாத் சிங்\n20. நியூசிலாந்தின் தற்போதைய பிரதமர்\n______ விடை : ஜெசிந்தா ஆர்டன்\n21. ஜி 7 மாநாட்டின் 45 வது மாநாடு நடைபெற்ற இடம்\n______ விடை : பிரான்ஸ் (சிறப்பு – இந்தியா, ஆஸ்திரேலியா)\n22. குவாரன்டா கியோர்னி’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள்\n______ விடை : 40 நாள்கள்\n23. ஐநாவின் பொருளாதார-சமூக ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ‘சிராகுசா கொள்கைகள்’ எங்கு, எப்போது ஏற்கப்பட்டது\n______ விடை : இத்தாலியின் சிராகுசாவில் 1984இல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்.\n24. வேளாண் அமைச்சகத்தின் என்ற இணையதளத்தின் பயன்\n______ விடை : இது வெட்டுக்கிளி கட்டுப்பாடு, பயிர்கள் பாதுகாப்பு, அதற்கான தற்கால முறைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது\n25. வேளாண் ஆமைச்சகத்தின் என்ற இணயதளத்தின் பயன்\n______ விடை : இது பா���ைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல், வெளிப்பாடு, அதிகரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை விவரிக்கிறது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (12) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (18) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n10 நாளில் 30 மதிப்பெண்கள் Short Notes PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Child-thrown-from-21-storey-building-Huge-issue-in-Mumbai-15661", "date_download": "2020-10-22T03:23:01Z", "digest": "sha1:PHYJO6XCS72GV2ROLALAXSFTCIYLM552", "length": 8193, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிறந்த அடுத்த நிமிடம்! 21 மாடி கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோசனை சொல்லும் திருமாவளவன்.\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எடப்பாடி பழனிசாமி உத்தரவு.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோ...\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nகாவலர்கள் உயிர் தியாகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அஞ்சலி....\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\n 21 மாடி கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்\nசில மணிநேரங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைகளை அடையாளம் தெரியாத நபர் 21 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே வீசியுள்ள சம்பவமானது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை மாநகரின் புறநகர் பகுதிகளில் ஒன்று கண்டிவாலி. இங்கு லால்ஜி படா என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியம் வீடுகளை கட்டி வருகிறது. இந்த வீடுகளுக்கு மத்தியில் மிகப்பெரிய 21 தளம் கொண்ட ஃபிளாட் அமைந்துள்ளது. இந்த வீடானது ஜெய் பாரத் காம்ப்ளக்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nஇன்று காலை திடீரென்று மிக உயரத்திலிருந்து கைக்குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அந்த அப்பார்ட்மெண்டின் காவலாளி பார்த்து அங்குள்ளவர்களை அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nகாவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை யார் வீசினார் என்பதும், எங்கிருந்து வீசப்பட்டது என்பதும் காவல்துறையினருக்கு இன்னமும் தெரியவரவில்லை. காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்து வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில், அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் தூக்கி வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது மும்பை புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/birthday-celebration-girl-fear-for-confetti-shooter-viral-video-13224", "date_download": "2020-10-22T03:59:03Z", "digest": "sha1:MGXW7KVOECG34QIUPICB7OE4QG54IMX5", "length": 7590, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கேக்.. கேண்டில் லைட்..! பிறந்த நாள் கொண்டாட தயாரான இளம் பெண்..! ஆனால் அங்கு நேர்ந்த பரிதாபம்! வைரல் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோசனை சொல்லும் திருமாவளவன்.\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எடப்பாடி பழனிசாமி உத்தரவு.\nபணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஆளுநர் ஒப்புதலே வேண்டாம். அரசாணை நிறைவேற்றினால் போதும். அரசுக்கு ஆலோ...\nஎல்லோரும் சேர்ந்து போராடலாம்… ஸ்டாலின் அழைப்பை ஏற்பாரா எடப்பாடி..\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nகாவலர்கள் உயிர் தியாகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அஞ்சலி....\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\n பிறந்த நாள் கொண்டாட தயாரான இளம் பெண்.. ஆனால் அங்கு நேர்ந்த பரிதாபம் ஆனால் அங்கு நேர்ந்த பரிதாபம்\nஒவ்வொருவரும் பிறந்த நாள் கொண்டாடும்போது மனதில் மறையாத அளவுக்கு ஏதாவது சம்பவம் நடக்கும். ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் கொண்டாடும்போது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் தொலைபேசியிலும், முகநூலிலும் நேரிலும் வாழ்த்து தெரிவிப்பது அனைவருக்கும் சந்தோஷமான விஷயமே.\nசிலர் எத்தனை வயதானாலும் தங்களது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வர். நண்பர்களும் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பரிசுகள் வழங்கி வாழ்ததுக்களை தெரிவிப்பர்.\nஇந்த வீடியோவில் பிறந்த நாள் கொண்டாடும் பெண் செய்த காரியத்தை பார்த்தால் நீங்களே அதிர்ச்சி ஆகிவிடுவீர். பிறந்த நாளுக்கு வெட்டுவதற்காக மேஜையில் கேக் வைக்கப்படுகிறது. ஒரு பெண் மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறார். பின்னர் பிறந்த நாள் கொண்டாடும் அந்த பெண் கையில் பாப்பர்ஸ் எடுக்கிறார்.\nஅதை செயல்படுத்தும்போது திடீரென வெடித்து சிதறுகிறது. இதனால் பெண் அலறியடிக்க, மற்றவர்கள் சிரிக்கிறார்கள். பின்னர் அந்த பெண்ணும் சற்று சுதாரித��துக் கொண்டு பின்னர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு சிரிக்கத் தொடங்கிறார்.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\nஉதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/RIL?page=1", "date_download": "2020-10-22T04:50:11Z", "digest": "sha1:WCMYQ4UNADZR3PQOLKBHWXD34V2UPC23", "length": 3377, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RIL", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுத்தையா முரளிதரனின் 800வது விக்...\nஜியோ ஃபைபரில் ரூ.11,200 கோடி முத...\nஜியோ கிகா ஃபைபர் பிராட்பேண்ட் தி...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T04:18:58Z", "digest": "sha1:2F477FI3RFOP7E5M34AXM5NUCZP4UDJL", "length": 10406, "nlines": 111, "source_domain": "www.thamilan.lk", "title": "தரையிறங்கும் விமானங்கள்! சிக்கலில் போயிங் 737 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, அந்த ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக பிரேஸில், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஆர்ஜெண்டீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம்(போயிங்-737 மேக்ஸ் 8) ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 ப��ரும் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக, அந்த ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக சீனா, எத்தியோப்பியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் திங்கள்கிழமை அறிவித்தன.\nஇந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 விமானப் பயன்பாட்டை நிறுத்துவதாக பிரேஸில், ஆஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா, தென்கொரியா ஆகிய நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அந்நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கூறியுள்ளதாவது:\nஎத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளானதால், அந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் தற்காலிகமாக அந்த விமானங்களின் சேவை நிறுத்தப்படுகிறது.\nவிமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்திய பின்னர், அந்த விமானம் மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளன.\nஇதனிடையே, விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு முடிவுகள் வரும் வரை, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இயக்கப்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.\nதேவைப்பட்டால் போயிங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை: போயிங் நிறுவனம் தயாரித்த போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தின் பாதுகாப்பில் கோளாறு இருந்தால் அந்நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானங்கள் மிகவும் அதிகமாக விற்கப்பட்டவை. அந்த ரகத்தின் புதிய தயாரிப்பாக போயிங் 737 மேக்ஸ் 8 தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் இந்த ரக விமானம் வெடித்து சிதறியது. இந்நிலையில், எத்தியோப்பியாவில் அண்மையில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அதனால் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், வரும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்றும் போயிங் நிறுவனத்தை அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. எத்தியோப்பியாவில் நடைபெற்ற விமான விபத்து தொடர்பான விசாரணைக் குழுவில், அமெரிக்க விமானப் போக்குவரத்து துறையின் நிபுணர்கள�� இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவாஜ்பாயை விடவா பலம் மிக்கவர் மோடி \nவாஜ்பாய் சக்தி வாய்ந்தவராக இருந்தபோதே கடந்த 2004 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். மோடி தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையான தலைவர் அல்ல\"\nதமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழுவிபரம்\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி தோல்வியை தழுவியது.\nபம்பலப்பிட்டியில் 4 பொலிஸார் தனிமைப்படுத்தலில் \nகொழும்பின் சில இடங்களுக்கு ஊரடங்கு \nஎதிர்க்கட்சியிலிருந்து டயானா – முஸ்லிம் எம் பிக்கள் இருபதுக்கு ஆதரவு \nஇருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது – மைத்ரி அதிரடி அறிவிப்பு \nஅகலவத்தையில் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \nஇருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது – மைத்ரி அதிரடி அறிவிப்பு \nஅகலவத்தையில் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன \nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://24x7tamil.com/2020/10/16/shivani-ramesh-in-miirror-house-in-bigboss/", "date_download": "2020-10-22T03:18:44Z", "digest": "sha1:GYUDW2DEXRHP6LL7TAIVJCH2YEF44WTY", "length": 8182, "nlines": 68, "source_domain": "24x7tamil.com", "title": "பிக்பாஸ் கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஜித்தன் ரமேஷ், ஷிவானி..!! காரணம் எதற்காக தெரியுமா.?", "raw_content": "\nHome CINEMA NEWS பிக்பாஸ் கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஜித்தன் ரமேஷ், ஷிவானி..\nபிக்பாஸ் கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஜித்தன் ரமேஷ், ஷிவானி..\nஇப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு இருக்கும் போட்டியாளர்கள் ஷிவானி, ரம்யா, சுரேஷ் சக்ரவர்த்தி. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில்ஷிவானிக்கு 2 மில்லியன் பாலோவர்ஸ்.\nஇவர்தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதற்கென ஆர்மியை தனியாக ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பிக்பாஸில் நேற்று கொஞ்சம் வித்தியாசமாக விறுவிறுப்பாக நடந்தது.\nவீட்டிற்கு புதுவரவாக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா 17வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள முதல் ப்ரமோவில் வீட்டில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைந்த நபர்��ளை கூறும் பொழுது நிறைய போட்டியாளர்கள் மற்றும் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் தற்போது கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nமேலும் இது குறித்து பல எதிர்ப்புகளும் வர உள்ளன, ஏனெனில் இவர்கள் இருவரும் தற்போது வீட்டில் சுவாரஸ்யமாக விளையாட ஆரம்பித்து விட்டனர், நடனம் பாட்டு என எல்லாவற்றிலும் அசத்தி வருகின்றனர். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த போட்டியில் இதற்கு தகுதியானவர்கள் ரேகா தான், சுவாரசியம் இல்லாமல் விளையாடி கொண்டிருப்பதாக பல கருத்துக்கள் கூறிவருகின்றன .\nமேலும் இது குறித்து பாலா பாவம் இந்த பொண்ண புடிச்சு அடைச்சிட்டாங்க என சுரேஷிடம் மிகவும் வருத்தப் படுகிறார். இதனால் பாலாவிற்கு ஷிவானி மீது ஒரு காதல் ஏற்பட்டது என்று கொளுத்திப் போட்டு வருகின்றனர்.\nPrevious articleவிஷ ஊசி போட்டு அடக்கம் செய்த நாய் எழுந்து வந்தது..\nNext articleபிரசவம் பார்த்த மருத்துவர் முகமூடியை இழுக்கும் பச்சிளம் குழந்தை.. இணையத்தில் வைரலாகும் நம்பிக்கைக்குரிய புகைப்படம்..\nபீட்டர் பால் -வனிதா விஜயகுமார் பிரிந்ததை குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கை.. இதுவும் கடந்து போகும் என கருத்து..\nகுழந்தையோடு சேர்ந்து இப்படியா புகைப்படம் எடுப்பது…\nமுடிவுக்கு வந்தது முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதி பிரச்சனை..\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ரேகா முதன் முதலில் பதிவிட்ட கண்ணீர் பதிவு..\nஇதுவரை பார்த்திராத பிரியா பவானி சங்கர்.. துபாய் ஹோட்டல் நீச்சல் குளத்தில் இப்படியா.. துபாய் ஹோட்டல் நீச்சல் குளத்தில் இப்படியா..\nகொரோனா சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் செவிலியர்களை நேரில் பார்த்து நன்றி தெரிவித்த நடிகை தமன்னா..\nதுணி வாங்கும் கடையில் ட்ரைல் ரூமில் அட்டகாசம் செய்த பிரபல நடிகை மாளவிகா..\nஆன்மீகத்தில் இறங்கிய பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா..\nபோலீசாகிறார் ராஜாராணி ஆலியா மானசா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/master-movie-trailer-release-update/26029/", "date_download": "2020-10-22T02:55:06Z", "digest": "sha1:NISPR4M6UWH2TRGWYEJRUPLYOPZN5BGA", "length": 40879, "nlines": 353, "source_domain": "seithichurul.com", "title": "மாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா? – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nகழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல.. வைரல் ஆன கேரள தம்பதிகள்\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\n2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உலக உணவுத் திட்டம் .. எதற்காக\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்புக்கு கோவிட்-19 தொற்று உறுதி\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின��� அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nசிம்புவின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி ���ெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇன்போசிஸ் காலாண்டு லாபம் 4,845 கோடியாக அதிகரிப்பு; ஊழியர்கள், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு\n2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.. ஐஎம்எப் ஷாக் ரிப்போர்ட்\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nமாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக 2021 பொங்கலன்று திரை அரங்குகளில் வெளியிடலாம் என்று கூறப்பட்டு வருகிறது.\nஎனவே தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது வரை கொரோனா பிரச்சினை தொடர்ந்தால் என்ன செய்வது என்றும், படத்தின் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் டிரெய்லர் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிரெய்லருடன் சேர்த்துப் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது ��ன்ற அறிவிப்பும் வருமாம். புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் திரை அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் திறக்கவில்லை. தீபாவளிக்கு முன்பு தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஅப்படித் திறந்தாலும், கொரோனா தொற்று பாதுகாப்பு கருதி, சிறிய படங்கள் மட்டுமே திரை அரங்குகளில் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி திரைப்படங்கள் வெளியான பிறகு வரும் சிக்கல்கள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப்பட்ட பிறகு மாஸ்டர் வெளியாகும்.\nசூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி, ஓடிடியில் வெளியாவது உறுதி. இப்படி ஓடிடியில் வெளியான, வெளியாகிய திரைப்படங்கள் எந்த காரணத்தைக் கொண்டு திரை அரங்குகளில் வெளியிடப்படாது என்று திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் உறுதியாக உள்ளன.\nஆனால் விஜய் ரசிகர்கள், ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப்போனாலும் பரவாயில்லை. தீபாவளிக்கு டிரெய்லர் வெளியாகினால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nதமிழ் திரைப்பட ரசிகர்கள், டிரெய்லர் வெளியானாலே அது ஏதாவது ஹாலிவுட் பட காப்பியா என்றும் கண்டு பிடித்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இதுதான் கதை என்று சமூக வலைத்தளங்களில் பரவி விடும். எனவே படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு டிரெய்லரை வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.\nஆனால் லோகேஷ் கணகராஜ் திரைப்படத்தின் கதைகளை அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க வாய்ப்பும் இல்லை.\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nபிரபல விஜய் பட இயக்குநர் காலமானார்\nதளபதி விஜய் ஜில்லா படப்பிடிப்பில் காஜல் அகர்வாலிடம் சேட்டை செய்யும் வைரல் வீடியோ\nநடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nகொரோனா நிவாரண பணிக்காக ரூ.1.30 கோடி நிதியுதவி செய்த விஜய்\nமகனை நினைத்து சோகத்தில் விஜய்.. ஏன்\n20 வருடங்களுக்கு முன்னாள் ரெய்டுகள் இன்றி நிம்மதி-விஜய்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nநடிகர் விஜய் சேதுபதியின் குடும���பத்தினர் மற்றும் பெண் குழந்தை பற்றி, ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாண்டிய ராஜன் உறுதியளித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.\nஇந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, தமிழின பற்றாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் எதிர்த்து வந்தனர். ஆனால், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் வரை பிரச்சினை ஆகவில்லை. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. செய்தி தொலைக்காட்சிகளில் விவாதமாகவே இந்த விவகாரம் வந்தது.\nஅரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் விஜய் சேதுபதியை அந்த படத்திலிருந்து விலகுமாறும் கோரிக்கை வைத்தனர். அதே நேரம் சில நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவாகவும் பேசினர்.\nஅதே நேரம் சமூக வலைத்தளத்தில் ஆசாமி ஒருவர், விஜய் சேதுபதி குடும்பத்தினர் மற்றும் அவரது பெண் குழந்தை பற்றி ஆபாசமாகப் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நடிகை ரோகிணி உள்ளிட்டவர்கள் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டிய ராஜன், “விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று அதிமுகவும் கேட்டுக்கொண்டது. அவரும் தற்போது விலகியுள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆபாச கொலை மிரட்டல் விடுத்துள்ள ரவுடி கைது செய்யப்படுவார். அவர் சமூக வலைத்தள ரவுடி தான். கண்டிப்பாகச் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nஇதே போன்று அண்மையில், தோனியின் மகள் மீதும் ஆபாச மிரட்டல் விடுத்த நபர், குஜராத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nகொரோனா ஊரடங்கு காரணமாக, ராகவேந்திரா திருமண மண்டபம் பயன்படுத்த முடியாமல் இருந்தது.\nஇந்த காலகட்டத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, சென்னை மாநகராட்சி விதித்துள்ள 6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி விதித்துள்ளது. இந்நிலையில் அதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், ரஜினிகாந���த் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅதை விசாரித்த நீதிபதிகள், இதுவெல்லாம் ஒரு பிரச்சினை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று ரஜினிகாந்த்தைக் கண்டித்தனர்.\nரஜினிகாந்த்துக்கு 6.50 லட்சம் கட்டுவது எல்லாம் ஒரு பிரச்சினையா, இதற்கெல்லாம் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சொத்து வரி விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்று இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அனுபவமே பாடம் என்று ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார்.\nரஜினிகாந்த்தின் டிவிட்டில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி…, நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்” என்று தெரிவித்துள்ளார்.\nராகவேந்திரா மண்டப சொத்து வரி…\nநாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாகத் தலைவி உருவாகி வருகிறது.\nஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ஒல்லி பெல்லியாக இருக்கும் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் வேடத்தில் எப்படி நடிப்பார் என்ற கேள்விகளும் எழுந்தது.\nதலைவி படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதும் ஜெயலலிதாவா இது ஏன் இப்படி தவறான தேர்வை ஏ.எல்.விஜய் தேர்வு செய்தார் என்றும் கூறப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்துக்காக கங்கனா ரணாவத், தனது உடல் எடையை 20 கிலோ வரை அதிகரித்துவிட்டாராம்.\nஇப்போது படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில், யோகா செய்வது போல ஒரு படத்தை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், தலைவி படம் ஷூட்டிங் முடிவடைய உள்ளது, எனவே முன்பு இருந்த உடல் நிலைக்கு ஒல்லியாகவும், உடலின் தோற்றத்தை வளைவு நெளிவுடன் மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/10/2020)\nதமிழ் பஞ்சாங்கம்8 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/10/2020)\nதாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. ��ேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nதினமும் இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nவேலை வாய்ப்பு18 hours ago\nவேலை வாய்ப்பு19 hours ago\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு19 hours ago\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழ்நாடு கால்நடை மருததுவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/09/217.html", "date_download": "2020-10-22T04:17:47Z", "digest": "sha1:BDK7M7PQRF27HGSWZZBWSXL4TW3GT3Y3", "length": 5524, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "சென்னைக்கு 217என்ற இலக்கை முன்வைத்தது ராஜஸ்தான் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome Unlabelled சென்னைக்கு 217என்ற இலக்கை முன்வைத்தது ராஜஸ்தான்\nசென்னைக்கு 217என்ற இலக்கை முன்வைத்தது ராஜஸ்தான்\n2020 ஜ.பீ.எல் தொடரின் 04வது போட்டி இன்று சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் இடம் பெற்றது.\nஇதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியானது 232 என்ற இலக்கினை சென்னை அணிக்கு முன்வைத்துள்ளது.\nஅரைச்சதத்தினை பூர்த்தி செய்த ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்மித் 18.2 ஓவரில் பிடி கொடுத்து 47 பந்து வீச்சுக்களுக்கு 69 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிளந்தார்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nசமூகத்திற்குள்ளிருந்து பல கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் கடும் ஆபத்து காணப்படுகின்றது என ...\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு\nகளுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...\nமேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 57 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயலணியின் தலைவர் இ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_-_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-10-22T04:37:24Z", "digest": "sha1:W5CFTTG5P3VND4HCSZI4IRJYXOJPVWRT", "length": 16848, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிறந்த திரைப்படத்துக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்\nநானும் ஒரு பெண் (1963)\nசிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1963 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறந்த திரைப்படதிற்கு வழங்கப்படுகிறது.[1]\n2018 பரியேறும் பெருமாள் பா. ரஞ்சித் [2]\n2017 அறம் கோட்டாபாடி ரமேஷ்\n2016 ஜோக்கர் எசு. ஆர். பிரபு\nஎசு. ஆர். பிரகாசுபாபு [3]\n2015 காக்கா முட்டை தனுஷ்\n2014 கத்தி அய்ங்கரன் இண்டர்நேசனல்\nஏ. ஆர். முருகதாஸ் [5]\n2013 தங்க மீன்கள் கவுதம் மேனன்,\n2012 வழக்கு எண் 18/9 என் லிங்குசாமி [7]\n2011 ஆடுகளம் கதிரேசன் [8]\n2010 மைனா ஜான் மேக்ஸ் [9]\n2009 நாடோடிகள் மைக்கேல் ராயப்பன் [10]\n2008 சுப்பிரமணியபுரம் சசிகுமார் [11]\n2007 பருத்திவீரன் கே இ நியானவேல்ராஜா [12]\n2006 வெயில் சங்கர் [13]\n2005 அந்நியன் (திரைப்படம்) ஆஸ்கார் ரவிச்சந்திரன் [14]\n2004 ஆட்டோகிராப் சேரன் [15]\n2003 பிதாமகன்[1] வி. ஏ. துரை\n2002 அழகி உதயகுமார் [16]\n2001 ஆனந்தம் ஆர். பி. சவுத்திரி [17]\n2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கலைப்புளி S. தாணு [18]\n1998 நட்புக்காக ஆர். பி. சவுத்திரி\n1996 இந்தியன் ஏ. எம். ரத்தினம்\n1993 ஜென்டில்மேன் கே டி குங்குமன்\n1992 ரோஜா ராஜம் பாலச்சந்தர்\n1989 அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன்\n1986 சம்சாரம் அது மின்சாரம் ஏ வி எம்\n1985 சிந்து பைரவி ராஜம் பாலச்சந்தர்\n1984 அச்சமில்லை அச்சமில்லை ராஜம் பாலச்சந்தர்\n1983 மண்வாசனை சித்திரா லக்சுமணன்\n1982 எங்கேயோ கேட்ட குரல் மீனா அருணாசலம்\n1981 தண்ணீர் தண்ணீர் பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி\n1980 வறுமையின் நிறம் சிகப்பு ஆர்.வெங்கட்ராமன்\n1978 முள்ளும் மலரும் வேனு செட்டியார்\n1977 புவனா ஒரு கேள்விக்குறி\n1975 அபூர்வ ராகங்கள் பி.ஆர். கோவிந���தராஜன் துரைசாமி\n1974 திக்கற்ற பார்வதி சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்\n1973 பாரத விலாஸ் டி. பாரதி\n1972 பட்டிக்காடா பட்டணமா பி.மகாதேவன்\n1969 அடிமைப்பெண் எம். ஜி. இராமச்சந்திரன்\n1964 சர்வர் சுந்தரம் [19]\n1963 நானும் ஒரு பெண்\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2010-01-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-02-23.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2009-06-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-02-20.\n\". Sify. மூல முகவரியிலிருந்து 2014-09-26 அன்று பரணிடப்பட்டது.\n52 வது ஆண்டு விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2020, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/198", "date_download": "2020-10-22T03:44:21Z", "digest": "sha1:J2HHEPBHSTXD4C2RXQCZTE3FFLLZ2OD5", "length": 6371, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/198 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதமிழ்ச் செல்வம் இ: 197\nகூடாமை கருதி, வினைப் பயன்களைக் கூட்டலும் பிரித்தலும் வல்ல அவனையே நல்குரவும் செல்வமும், துன்பமும் இன்பமுமாக உபசரித்துக் கூறியும், அவனுக்கு முதன்மையும் வினைகட்குக் கீழ்மையும் காட்டியும் நம் ஆளுடையபிள்ளையார் தெருட்டியருளுகின்றார்.\nவினைகள் தம் பயனை வினைமுதல் நுகருமாறு கூட்டும் அறிவுடையவல்ல வாயினும், அவ் வினை முதலைப் பற்றி விடாது தொடர்ந்து நின்ற, அவ்வுயிர் எத்துணைப்பிறவி யெடுக்கினும், பிறப்புத்தோறும் அதன்கட் கிடந்து தொடர்தல் குறித்து அவைகளை “அருவினை” யென விசேடித்தல் நம் நாட்டுச் சமயக்கணக்கர் மரபு. நம் ஆளுடைய பிள்ளையாரும், வினைகளை “அருவினை, யென்று விசேடிப்பாரா யினும், அவற்றின் அருமையினைச் சிதர்க்கும், தலைமை ஆண்டவற்குண்டென வலியுறுத்துவதை விடுவதிலர்.\n“பணிந்தவர் அருவினை பற்றுறுத் தருள்செயத் துணிந்தவன் தோலொடுநூல் துதை மார்பினில் பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண் டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே”\nஎன்பதும் பிறவுமாகிய திருப்பாட்டுக்கள் இவ் வுண்மையை நிலை நிறுவுகின்றன.\nஇனி, உயிர்களைப்பற்றிநிற்கும் வினைகளின் தொடர்பு கெடுதற்கு ஆண்டவனை வழிபடும்\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-surya-thanks-mhc-after-chief-justice-ap-sahi-declined-to-initiate-contempt-case-398053.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T02:56:27Z", "digest": "sha1:EKLAUHDOHTGT3SUKLIT2UJQBNDKOKLIN", "length": 22143, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டின் ஒரே நம்பிக்கை.. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது.. நடிகர் சூர்யா நன்றி! | Actor Surya thanks MHC After Chief Justice AP Sahi declined to initiate contempt case - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nவிஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்.. மீட்பு பணிகள் தீவிரம்\nஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ்\nநிதீஷ் குமார் மீது செம கோபத்தில் பீகார் மக்கள்.. பிரதமர் மோடிக்கு ஜே.. பரபரப்பு கருத்துக் கணிப்பு\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nநடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. மாநகரவாசிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கையே அதிகம்.. தமிழகத்தில் சந்தோஷ அலை\n7.5% இடஒதுக்கீடு- ஆளுநருக்கு எங்கிருந்தோ அழுத்தம்- அதிகார மையங்கள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்\nபாஜகவை ஒத்த வார்த்தையில் \"ஆப்\" செய்த எஸ்.ஏ.சி.. ஆனால் உடனே வரணும்.. \"அவர்\" மாதிரி இழுக்க கூடாது\nMovies தள்ளிப் போகிறதா சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ் அந்த சான்றிதழ்.. இப்படியொரு பிரச்னையாமே\nAutomobiles நீண்ட எதிர்பார்ப்பு நிறைவேறியது ஹம்மர் இ-கார் அறிமுகம் நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது\nSports முதல்ல சிராஜ்கிட்ட பௌலிங் கொடுக்கற ஐடியாவே இல்ல... லேட்டாதான் முடிவு பண்ணோம்.. விராட்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் ஒரே நம்பிக்கை.. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது.. நடிகர் சூர்யா நன்றி\nசென்னை: எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது, இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான், என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.\nநீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா இரண்டு நாட்களுக்கு முன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தமிழகம் முழுக்க பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஅவர் தனது அறிக்கையில், ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. இது போன்ற அவலம் எதுவும் இல்லை. ஒரு தேர்வெழுதப் செல்ல மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் நிலைக்கு நாம் சென்று இருக்கிறோம்.\nநடிகர் சூர்யா ஒரு தற்குறி ; அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை -ஜீவஜோதி\nதேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. அதன்பின் இதை கடந்து விடுகிறோம் .இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.\nஉயிருக்குப் பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தும் நீதிமன்றம், மாணவ��்களை அச்சமில்லாமல் போய்த் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள், என்று சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.\nநீதிமன்றங்களுக்கு எதிராக சூர்யா இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹுக்கு கடிதம் எழுதி இருந்தார்.ஆனால் இன்னொரு பக்கம் முன்னாள் நீதிபதிகளான அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன், சந்துரு, பாட்ஷா, சுதந்திரம் ஆகியோர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறினார்கள்.\nஇந்த வழக்கில் இன்று சென்னை ஹைகோர்ட் தனது முடிவை அறிவித்தது. அதில் சூர்யாவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு விசாரணை நடத்தப்படாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. அதில், சூர்யாவின் இது போன்ற விமர்சனம் தேவையற்றது. பொது விவகாரங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது கவனமாக பேச வேண்டும்.கொரோனா பாதிப்பிற்கு இடையே நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட்டுள்ளன என்று அறிந்து பேச வேண்டும். கொரோனாவிற்கு இடையிலும் 42 ஆயிரத்து 233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.\nஇனிமேல் நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் சூர்யா பேசக்கூடாது. குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் குறித்து விமர்சிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அவரின் சமூக சேவைகளை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்று சென்னை ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் நடிகர் சூர்யா இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை ஹைகோர்ட் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன், என்���ு நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"பாலியல் வக்கிரத்தோடு பதிவிடுவதா\".. விஜய் சேதுபதிக்காக வரிந்து கட்டி கொண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி\nவிஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nயார் கண்ணு பட்டுதோ, சொந்த கட்சிகாரங்களே சூனியம் வச்சா எப்படி.. அப்செட்டில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ\n\"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை\".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு\nசென்னை தி.நகரில் ரூ.2 கோடி தங்கம் வைரம் கொள்ளை - போலீஸ் விசாரணை\nதமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.. அரசு அதிரடி அனுமதி\n7.5% உள் ஒதுக்கீடு: அதிமுகவுடன் இணைந்து போராட்டம்- போராட்டத்தை முதல்வர் அறிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nவட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ\nசட்டசபை தேர்தல் 2021: விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் பங்கேற்றால் பரிசு நிச்சயம்\nஇறுக்கமும் உண்டு.. இரும்பு பிடியும் உண்டு.. பொங்கி வழியும் தாய்மையும் உண்டு.. இதுதான்டா போலீஸ்\nபசுபிக் கடலில் லா நினோ காலநிலை - வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கும்\nகண்ணுக்கெட்டிய தொலைவில் அதிமுகவில் கூட்டணி கட்சிகளையே காணோமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhigh court surya neet ஹைகோர்ட் நீட் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/flooded-chennai-marina-coastal-area-300522.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-22T04:39:28Z", "digest": "sha1:GKD6DGO2DIAKJ6HVDASJZKS3SSILTN6W", "length": 15944, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவு முழுவதும் கொட்டிய கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை | Flooded in Chennai marina coastal area - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\n7.5% இடஒதுக்கீடு- ஆளுநருக்கு எங்கிருந்தோ அழுத்தம்- அதிகார மையங்கள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்\nதேசிய மகளிர��� ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\nபாஜகவை ஒத்த வார்த்தையில் \"ஆப்\" செய்த எஸ்.ஏ.சி.. ஆனால் உடனே வரணும்.. \"அவர்\" மாதிரி இழுக்க கூடாது\nஅங்கே 15தான்.. எங்க பக்கம் 100 எம்எல்ஏ.. எடியூரப்பா சிஎம் பதவி காலி.. கர்நாடக பாஜகவில் வெடித்த கலகம்\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nபாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\n7.5% இடஒதுக்கீடு- ஆளுநருக்கு எங்கிருந்தோ அழுத்தம்- அதிகார மையங்கள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்\nபாஜகவை ஒத்த வார்த்தையில் \"ஆப்\" செய்த எஸ்.ஏ.சி.. ஆனால் உடனே வரணும்.. \"அவர்\" மாதிரி இழுக்க கூடாது\n\"பாலியல் வக்கிரத்தோடு பதிவிடுவதா\".. விஜய் சேதுபதிக்காக வரிந்து கட்டி கொண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி\nவிஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nயார் கண்ணு பட்டுதோ, சொந்த கட்சிகாரங்களே சூனியம் வச்சா எப்படி.. அப்செட்டில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ\n\"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை\".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு\nFinance ஜியோ 5ஜி சோதனை வெற்றி.. இந்தியாவிற்கு என்ன லாபம்..\nSports லங்கா பிரீமியர் லீக்... கண்டி அணியை வாங்கிய சல்மான் குடும்பம்.. கிறிஸ் கெயில் பங்கேற்பு\nMovies கேன்சர் நோயில் இருந்து பூரண குணம் பெற்றேன்.. மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் சஞ்சய் தத்\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nAutomobiles புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட் எஸ்யூவி... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்\nLifestyle உடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவு முழுவதும் கொட்டிய கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை\nகனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை- வீடியோ\nசென்னை விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சென்னை மெரினா கடற்கரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.\nசென்னையில் நேற்று மாலை முதல் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.\nஇந்நிலையில் சென்னையின் பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.\nபல இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் கடல்போலவே காட்சியளிக்கிறது. கடற்கரையே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.\nசாலை வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கடல் எது கரை எது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரைகடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னை தி.நகரில் ரூ.2 கோடி தங்கம் வைரம் கொள்ளை - போலீஸ் விசாரணை\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.. அரசு அதிரடி அனுமதி\n7.5% உள் ஒதுக்கீடு: அதிமுகவுடன் இணைந்து போராட்டம்- போராட்டத்தை முதல்வர் அறிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nவட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ\nசட்டசபை தேர்தல் 2021: விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் பங்கேற்றால் பரிசு நிச்சயம்\nஇறுக்கமும் உண்டு.. இரும்பு பிடியும் உண்டு.. பொங்கி வழியும் தாய்மையும் உண்டு.. இதுதாண்டா போலீஸ்\nபசுபிக் கடலில் லா நினோ காலநிலை - வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கும்\nகண்ணுக்கெட்டிய தொலைவில் அதிமுகவில் கூட்டணி கட்சிகளையே காணோமே\nகர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனி கொடியை அறிமுகப்படுத்திய பெரியார் ஆதரவாளர்கள்\nகொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் சந்திப்பு... காணொலியை தவிர்த்து நேரில் அழைத்த பின்னணி..\nஇன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திக��ை உடனுக்குடன் பெற\nchennai rain floods marina coastal areas சென்னை மழை சென்னை வெள்ளம் மெரினா வெள்ளம் மெரினா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vishnupuram.com/2012/12/06/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-22T02:56:56Z", "digest": "sha1:ZVWEWGU3ZZWIROYFGISP4SLNY7RPA7TR", "length": 25056, "nlines": 117, "source_domain": "vishnupuram.com", "title": "தத்துவத்தைக் கண்காணித்தல் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\n1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார். (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது) சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த நண்பர் சட்டென்று எழுந்து சென்று விட்டார். அவரை மீண்டும் பழய நிலைக்கு கொண்டு வர 5 வருடங்கள் ஆனது.\nஅன்றிலிருந்து நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். எந்த புத்தகத்தை படித்தாலும் அதிலிருந்து விலகி நின்று பார்ப்பதற்காக,கடைசியில் ஒரு கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டுமென்று. (சென்னைத் தமிழில், ………அதுக்கின்னா இப்போ) ஒரு மாத காலமாக தங்களின் தத்துவம் குறித்த ஆழ்ந்த கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்த பின்னர் எனக்கு தோன்றிய ஞாபகச் சிதறல்கள் இவை. தத்துவம் குறித்த பல்வேறு நூல்களை ஆழ்ந்து ஆனால் விலகி நின்றே வாசித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் அதன் சாரங்களை உங்களால் deep பாக analyse செய்ய முடிந்திருக்கிறது. நான் அதிகம் படித்ததில்லை.படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.\nமேலும் நீங்கள்..நீங்களாகவே இருப்பதுவும் வியப்பாக இருந்தது.\nநித்யாவின் பிரியமான சொற்றொடர் ஒன்றுண்டு. ”ஒரு புதிய கருத்தை கேட்கும்போது அது புதியது என்பதனாலேயே மனஎழுச்சி கொள்ளாமலிருப்பதே தத்துவ சிந்தனையின் முதற்படி”. தத்துவப்பயிற்சி ஒருபோதும் அப்படி ஒரு கருத்த���ல் நம்மை அடித்துக்கொண்டுசெல்ல வைக்காது என்பதே என் எண்ணம். பொதுவாக ஓர் அடிப்படை தர்க்கமன அமைப்பும் நான் சிந்திப்பவன் என்னும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் அவர்கள் வாசிக்க நேரும் முதல் வலுவான சிந்தனையால் அடித்துச்செல்லப்படுகிறார்கள். கொஞ்சநாள் கழித்துத்தான் அவர்கள் அதிலிருந்து மீள முடியும்.\nஆனால் அது தத்துவமல்ல. அது ஒரு கருத்து மட்டுமே. தத்துவம் கருத்துநிலையாக அறிமுகம் ஆகாது, ஓர் விவாதக்களமாக முழுமையாகவே நமக்கு அறிமுகமாகும்.\nதமிழில் முன்வைக்கப்படும் பெரும்பாலான சிந்தனைகள் இப்படிப்பட்ட உடனடி உணர்ச்சிவசப்படுதலின் விளைவாகவே அவை ‘இதோ சிந்தனையின் கடைசி வார்த்தை’ என்ற ஆரவாரத்துடன் முன்வைக்கப்படுகின்றன.\nகொஞ்ச நேரம் முன்பு ரவிக்குமார் [விடுதலைச் சிறுத்தைகள்] உரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ரவிக்குமார் ஓர் அனுபவத்தைச் சொல்கிறார். ரணஜித் குகா என்ற ஆய்வாளர் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஒரு நூல் எழுதினார். அதில் தலைகீழாக்கம் என்னும் கருத்தை முன்வைத்தார். [inversion] யாருக்கு எதிராக போராடுகிறோமோ அவர்கள் உருவாக்கிய அனைத்தையும் தலைகீழாக ஆக்குதல் என்னும் போராட்டவடிவம்தான் அது.\nஅதை படித்த தலித் சிந்தனையாளர் பேரா.ராஜ்கௌதமன் பெரிதும் ஊக்கம் கொண்டு அப்போது உருவாகிவந்த தலித் சிந்தனைகளில் அதை போட்டுப்பார்த்தார். விளைவாக ‘தலித் பண்பாடு’ என்ற நூலை எழுதினார். தலித்துக்கள் உயர்சாதியினர் உருவாக்கிய விழுமியங்களை தலைகீழாக்கவேண்டும் என்நும் தலைகீழாக்கக் கோட்பாட்டை அதில் முன்வைத்தார்.\nதலித்துக்கள் குடிக்கவேண்டும், அழுக்காக இருக்க வேண்டும், ஆபாசமாக பேசவேண்டும், குடும்பம் ஒழுக்கம் போன்ற அமைப்புகளை நிராகரிக்க வேண்டும், வேலைசெய்யக்கூடாது, சம்பாதிக்கக் கூடாது என்று அதில் வாதிட்டார். அந்நூலை தான் வெளியிட்டதாகச் சொல்லும் ரவிக்குமார் அந்த நூல் குறித்து தனக்கு அப்போதே ஐயம் இருந்ததாகவும் அதைப்பற்றி பின்னர் தலித் தலைவர்களிடம் பேசியபோது எளிய பட்டறிவின் அடிப்படையில் அவர்கள் அதை நிராகரிப்பதைக் கண்டு தெளிவடைந்ததாகவும் சொல்கிறார்.\nஇந்த நூல் இன்று ராஜ்கௌதமனாலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்றும்கூட பல இளைஞர்களிடையே ஆழமான செல்வாக்கைசெலுத்தும் நூல் இது. குறிப���பாக குடியை ஒரு கலகமாக காட்டுவதில் இந்நூல் வெற்றியடைந்தது என்கிறார் ரவிக்குமார். பல தலித் படைப்பாளிகள் குடியை ஆதர்சமாகக் கொண்டு வழிமாற இது காரணமாகியது. குடி என்பது தலித்துக்கள் மீது மேல்சாதியினரால் செலுத்தப்படும் கொடும் சுரண்டல் என்ற தன் இப்போதைய கருத்தை ரவிக்குமார் முன்வைக்கிறார்\nஇந்நூல் குறித்து அது வெளிவந்த காலத்திலேயே நான் கடுமையான எதிர்கருத்தை எழுதி பழமைவாதி என்று விமரிசிக்கப்பட்டிருக்கிறேன். ராஜ் கௌதமனின் இந்நுல் சொல்லும் கருத்துக்களை எந்த தலித்தும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒரு தலித்தின் முதற்கனவே நிலம் வாங்குவதும் வீடுகட்டுவதுமாகத்தான் இருக்க முடியும். அதுவே இயல்பு என எழுதினேன்\nராஜ்கௌதமனின் அந்நூலின் முக்கியமான குறையே இது ஒரு கருத்தை புதுமை என்பதனாலேயே ஏற்றுக்கொள்கிறது என்பதுதான். அதற்கிணையான எத்தனை கருத்துக்கள் பழமலை கவிதைகளுக்கான முன்னுரையில் அ.மார்க்ஸ் ஒரு வேடிக்கைசெய்கிறார். ·ப்ராய்ட் பண்பாட்டு உளவியலை குதமைய நோக்கு–வாய் மைய நோக்கு என பிரிப்பதை அப்படியே ‘கச்சாவாக’ கவிதையில் போட்டுப்பார்க்கிறார். நாகார்ஜுனன் முன்பு பிரம்மராஜன் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் தெரிதாவின் கட்டவிழ்ப்பு உத்தியை கவிதையை சொல்லாராய்ச்சி செய்வதுபோல பயன்படுத்தினார். பின்னர் அவர்களே அவற்றிலிருந்து வெகுவாக முன்னே சென்றுவிட்டார்கள்\nதமிழில் அமைப்பியல் , பின்நவீனத்துவம் எல்லாமே இப்படித்தான் அறிமுகமாகின்றன. தமிழவன் ஒருமுறை சொன்னார், இந்திய மொழிகளிலேயே அவர்தான் அமைப்பியலை அறிமுகம் செய்தவர் என்று. அதன் பயன்மதிப்பு , உண்மை என்பதைவிட அதன் புதுமையே முக்கியமாக இருக்கும் மனநிலை இங்கே தெரிகிறது.\nதமிழவன் நூல்களில் அவர் அப்போதுபேசும் சிந்தனைகளுக்கு கொஞ்சம் முன்னால் உள்ள சிந்தனைகளை எல்லாம் ‘பாடாவதி’ சிந்தனை என்று முத்திரை குத்துவதைக் காணலாம். சமீபத்தில் எம்.ஜி.சுரேஷ் டில்யூஸ்-கத்தாரி பற்றி எழுதிய சிறு நூலில் அவர்கள் ·ப்ராய்டை ‘கொட்டிக்கவிழ்த்து’ விட்டதாக எழுதியிருந்தார். இதுவும் ஆகப்புதிதே உண்மை என்ற எளிமையான மனநிலையின் வெளிப்பாடே.\nகடந்த வருடங்களில் தொடர்ச்சியாக நான் தத்துவத்தளங்களில் கருத்துக்களைக் கையாளும் விதம் குறித்து எழுதிவந்திருக்கிறேன். தத்துவ��்தில் உள்ள எக்கருத்தும் நிரூபணம் சார்ந்தது அல்ல. ஆகவே எதுவுமே ‘காலாவதியாகி’ விடுவதில்லை. மறுக்கபப்டாத கருத்தே தத்துவத்தில் இல்லை. முழுமையாக நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் கூட அழிந்துவிடுவதில்லை. நவீனத்துவ காலகட்டத்தில் முற்றிலுமாக நிராகரிக்கபப்ட்ட நீட்சே மற்றும் ஹெகல் போன்றவர்கள் பின் நவீனத்துவ காலகட்டத்தில் மீண்டெழுந்து வந்தார்கள்\nசிலசமயம் கருத்துருவங்கள் காலப்போக்கில் படிமங்களாக மாறி மீண்டு வரக்கூடும். ஈடிபஸ் காம்பெளெக்ஸ் பிற்காலத்தில் ழாக் லக்கான் போன்றவர்களால் உளவியல் சார்ந்த ஒரு உருவகமாகவே கையாளப்பட்டது.\nஇன்னும் ஒன்று உள்ளது. தத்துவத்தின் நடைமுறையில் உள்ள எந்த சமகாலக் கருத்துக்கும் முதல்தொன்மைக்காலத்திலேயே கருத்து சார்ந்த ஒரு வேர் இருக்கும் .தத்துவத்தில் முற்றிலும் புதிய கருத்தே சாத்தியமில்லை\nநான் என் வாசிப்பின் , சிந்தனையின் வழியாக குத்துமதிப்பாக புரிந்துகொண்ட விஷயங்களை பின்னர் மாபெரும் தத்துவ ஆசிரியரான நித்ய சைதன்ய யதியின் காலடியில் அமர்ந்து தெளிவுபடுத்திக்கொண்டேன்.\nஎன் நோக்கில் தத்துவக் கருத்துக்களின் பெறுமதியை அறியும் மதிப்பீடுகள் சில உள்ளன. அவற்றை பத்து விதிகளாகவே சொல்கிறேன்.\n1. தர்க்கபூர்வமாக சரியாக இருப்பதனாலேயே ஒரு கருத்து உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை. அது தருக்கபூர்வமான உண்மை மட்டுமே.\n2 ஒரு சரியான கருத்து அதற்கு நேர் எதிரான கருத்தை தவறாக ஆக்க வேண்டும் என்பதில்லை. இரண்டுமே சரிகளாக இருக்கலாம். அவை வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்\n3. இலக்கியம் ஒருபோதும் தத்துவத்தை முன்வைப்பதில்லை. தத்துவத்தின் சாயலையே அது முன்வைக்கிறது. தத்துவ சிந்தனையை உருவாக்கும் மனநிலைகளை வாசகனில் அது எழுப்புகிறது\n4 ஓர் இலட்சியவாதக் கருத்து நடைமுறைத்தளத்தில் ஓரளவேனும் செல்லுபடியாகவேண்டும். முற்றிலும் இலட்சியவாதத்தனமாக உள்ள கருத்து என்பது பெரும்பாலும் பயனற்றதே\n5 ஒரு திட்டவட்டமான கருத்தை அருவமாக்கியும் ஓர் அருவமான கருத்தை திட்டவட்டமாக ஆக்கியும் அதன் உண்மைமதிப்பை ஊணர முடியும்\n6 ஓர் நடைமுறைக்கருத்து ஒருபோதும் திட்டவட்டமாக – முடிவானதாக இருக்கலாகாது. அது சற்றேனும் ஐயத்துக்கும் மாறுதலுக்கும் இடமளிக்கும்போது மட்டுமே அது நேர்மையானதாக இருக்க முடியும்\n7 ஒரு மீபொருண்மைக் [மெட·பிஸிகல் ] கருத்து கவித்துவம் மூலம் நிலைநாட்டப்படாமல் அதிகாரம் அல்லது நம்பிக்கை மூலம் நிலைநாட்டப்படுமென்றால் அதை முற்றாக நிராகரிப்பதே முறை.\n9 தத்துவத்துடன் எப்போதுமே நேரடியான அதிகாரம் தொடர்புகொண்டுள்ளது. பெரும்பாலும் தத்துவ விவாதங்கள் அதிகாரங்கள் நடுவே உள்ள விவாதங்களே. ஆகவே நட்பான தளம் இல்லாவிட்டால் ஒருபோதும் தத்துவ விவாதம்செய்யலாகாது. அது உடனடியாக தத்துவத்தின் தளத்தை விட்டு வெளியே சென்றுவிடும்\n10 அன்றாடவாழ்க்கைக்கு எவ்வகையிலேனும் பயனளிக்குமா என்ற கேள்வி தத்துவத்தின் பெறுமதியை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு, கீதை.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/572584-yuvan-birthday.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-22T03:28:16Z", "digest": "sha1:3OQUNDWDEV3JPTZFYSYSMC6327PBNUUQ", "length": 32023, "nlines": 342, "source_domain": "www.hindutamil.in", "title": "யுவன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நேற்று இல்லே நாளையில்லே, எப்பவும் நான் ராஜா! | yuvan birthday - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nயுவன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நேற்று இல்லே நாளையில்லே, எப்பவும் நான் ராஜா\n1996-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமா ரசிகர்களை தன் இசையின் மூலம் தாக்குவதும் அவர்களை மீண்டும் தன் இசை மூலமாகவே மீட்டெடுக்கவும் ஒருவரால் முடிகின்றது என்றால் அவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. மண்வாசம் கசந்தாலும் கலங்காது யுவனின் இசைவாசம்\nதமிழிசை திரையுலகத்தில் எம்.எஸ்.வி இளையராஜாவுக்கு நிர்ணயித்த தூரத்தை விட, இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிர்ணயித்த தூரத்தை விட, ரஹ்மான் இளையராஜாவின் 16 வயதான 'இளைய ராஜா'வுக்கு (யுவன்) நிர்ணயித்த தூரம் மிக அதிகம். அதையெல்���ாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு வயலின் இழைகளில் இழைந்தோடும் Bow கருவியென மேலும் கீழும் கீழும் மேலுமான அசைத்து அவரின் 24 வருட இசைப் பயணத்தில் நம் சோகம், துக்கம், காதல், காமம், நட்பு என எல்லாவற்றிலும் நம் ஆன்மாவைத் தொடும் தன் இசையின் மூலம் நம்முடன் வரும் இசையின் ரிஷியான யுவனுக்கு இன்று பிறந்த நாள்.\n'அன்னக்கிளி'க்கு கிடைத்த வரவேற்பைப் போல 'ரோஜா' படம் ஏற்படுத்திய மாற்றைத்தைப் போல 'மின்னலே' ஏற்படுத்திய தாக்கத்தைப் போல யுவனின் முதல் படமான 'அரவிந்தன்' எந்த விதமான தாக்கத்தையும் அப்போது ஏற்படுத்தவில்லை. ஆனால், இன்று தியேட்டர்களில் ஒரு ஹீரோவின் பெயர் போடும்போது ஒரு ஆரவாரம் தொடக்கி அடங்கி சற்று நேரத்தில் ஒரு இசையமைப்பாளரின் பெயர் வரும் போது மீண்டும் ஆரவாரம் தொடங்குகின்றது என்றால் அதுதான் யுவன். அதுதான் யுவனிஸம்.\nயுவனின் இசையினால் பைத்தியமானவர்கள் எத்தனையோ பேர்களில் என் நண்பனும் ஒருவன். அவனுக்கு எல்லாமே யுவன்தான். உதாரணத்திற்கு நாங்கள் இன்ஜினீயரிங்கில் இரண்டாம் செமஸ்டர் படித்துக் கொண்டிருந்தபோது யதேச்சையாக ஆசிரியர் ஒருவர் உங்கள் எல்லோரின் கனவு என்ன என்று கேட்டார். எல்லோரும் படிப்பு சம்பந்தமாக இந்த வேலைக்குப் போகணும், அந்த வேலைக்குப் போகணும்னு ஏதேதோ கூறினர். நண்பன் ஒருவன் மட்டும் நான் யுவன் மாதிரி பெரிய மியூசிக் டைரக்டரா ஆகணும் என்று சொல்ல, ஆசிரியர் உட்பட எல்லோரும் அவனைக் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள்.\nஆனாலும் அவன் விடாமல் ஏன் எல்லாம் சிரிக்குறீங்க கண்டிப்பாக நான் யுவன் மாதிரி ஆவேன் என்று சொல்ல அதற்குள் இடைமறித்த அந்த ஆசிரியர் அதுக்கு மொதல்ல பாட்டு போடணும் வாசிக்கணும். நிறைய கத்துக்கணும்னு சொல்ல, அதற்கு அவனோ நான் கூட 5 யுவன் பாட்டு டெஸ்க் வச்சி இப்பவே வாசிப்பேன்னு சொல்லி 'யாரடி நீ மோகினி' படத்துல வர வெண்மேகம் பாட்ட மெதுவா வாசிச்சான். செம அப்ளாஸ். அதுக்கு அப்புறம் காலேஜ் ஒட கடைசி நாள் அன்னைக்கு அவன் டைரில நிறைய பேரு \"focus on your yuvan dream\" எழுதி கொடுத்திருந்ததைப் பாக்க முடிஞ்சிது. இப்ப அவன் என்ன பண்றான் எனத் தெரியாது. ஆனா, யுவனின் இசை அவனை என்னமோ பண்ணியியிருக்குனு மட்டும் புரிஞ்சிது. இன்னைக்கு வரைக்கும் வெண்மேகம் பாட்ட கேட்கின்ற போதேல்லாம் அவனோட முகமும் அந்த டெஸ்க் இசையும் ஞ���பகம் வராம போனதேயில்லை\nசெல்வராகவன் படத்திற்கு ஒரு பாணி, ராம் படத்திற்கு ஒரு பாணி, அமீர் என்றால் ஒரு பாணி, தியாகராஜன் குமாரராஜாவுக்கு ஒரு பாணி, லிங்குசாமிக்கு ஒண்ணு, ஹரிக்கு ஒண்ணு, சுசீந்திரனுக்கு, வெங்கட் பிரபுவுக்கு, விஷ்ணுவர்தனுக்கு என ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி இலக்கணம் வகுத்துக் கொண்ட யுவன் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் போதே சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இசையமைக்கும் புதிய பாணியையும் வகுத்துக் கொண்டார். எனக்குத் தெரிந்து நிறைய இயக்குநர்களுடன் கூட்டணி வைத்தவர் யுவன்தான்.\nபுது நடிகர், புது இயக்குநர் என முகவரியே இல்லாமல் வரும் பல படங்களுக்கு தன் இசையையே முகவரியாகக் கொடுப்பது எல்லாம் யுவனால் மட்டுமே முடியும். இதற்கு உதாரணமாகச் சொன்னால் 'காதல் சொல்ல வந்தேன்', 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'ஆதலால் காதல் செய்வீர்' போன்ற படங்களைச் சொல்லலாம். இயக்குநர்களுக்காக இசையைப் புனரமைக்க முயலும்போது இசையமைப்பாளர்களின் தனித் தன்மை சிதைவுற வாய்ப்புகள் உண்டு. அதில் பலியாகாமல் தப்பிப் பிழைப்பதே யுவனின் தனித்தன்மை. தன்னை மிகப்பெரிய இசையமைப்பாளரின் மகன் என்று அறிமுகம் செய்துகொள்ள அவர் விரும்பியதில்லை. இளையராஜாவும் அதை விரும்பவும் இல்லை\n\"உன்னைப் பற்றி நான் புகழ்ந்து பேசமாட்டேன், உன் இசை உன்னைப் பேச வைக்க வேண்டும். இசை ஒரு கடல் நீதான் நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். திறமை இருந்தால் முன்னுக்கு வா\" என்று சொன்ன இளையராஜாவை இன்று பெருமைப்பட வைத்திருக்கிறார் யுவன்.\nபருத்திவீரன் - முத்தழகு போன்ற கிராமிய காதலுக்கும் இசையுண்டு திவ்யா- வினோத்தின் சைக்கோயிசமான காதலுக்கும் இசையுண்டு\nகதிர் -அனிதா நடுத்தரக் குடும்பக் காதலானாலும் சரி ஸ்ரீ-சிந்துஜாவின் நவீன காதலானாலும் சரி யுவனின் தொட்டால் கீபோர்டு டியூனாகக் கொட்டும்\nதனுஷ் , சிம்பு விஷால் போன்ற ஹீரோக்களின் இமேஜை உயர்த்திப் பிடித்தத்தில் யுவனுக்குப் பெரும் பங்கு உண்டு உள்ளூர் தாதாவான கொக்கி குமாரானாலும் சரி, மலேசியா சிங்கப்பூரை கலக்கிய பில்லாவானாலும் சரி. யுவன் பட்டறையில் பட்டை தீட்ட பட்ட எல்லா இசைகளும் கச்சிதம்\nஆனால், இவை அனைத்தையும் தாண்டி அது யுவன் இசை என கேட்டவுடன் கணிக்கக் கூடிய டச் அவரது இசையில் இருக்கிறது. இத�� எல்லோராலும் முடியாத காரியம். யுவனின் பாடல்களில் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்துவார். அதற்கு அவர் கூறும் காரணம் ஒரு கருவியை இசைத்து அதில் பெறப்படும் இசையில் இருக்கும் உணர்வு டிஜிட்டல் கருவிகளில் கிடைப்பதில்லை என்று கூறுவார். அதை இன்று வரை கடைப்பிடித்தும் வருகின்றார்\nபின்னணி இசையில் இளையராஜா சிங்கம் என்றால் யுவன் சிங்கக்குட்டி என்று அனைவரும் அறிந்ததே. யுவனின் பின்னணி இசையில் எனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றால் '7G ரெயின்போ காலனி' படத்தைச் சொல்வேன். அதில் வேலை கிடைத்து விட்டதாக கதிர் தன் அப்பாவிடம் சொல்லும் காட்சியானாலும் சரி, இரவு தன் மகன் திறமையை நினைத்து கண்ணீர் விடும் ஒரு நடுத்தர அப்பாவின் உணர்வுகளை உயர்த்திப் பிடித்ததில் யுவனின் பியானோவுக்கும் புல்லாங்குழலுக்கும் இரண்டு முத்தங்கள் தரலாம்.\n'மங்காத்தா'வின் தீம் இன்றும் 'தல' ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', '7ஜி ரெயின்போ காலணி', 'காதல் கொண்டேன்', 'பருத்தி வீரன்' போன்ற படங்கள் யுவனின் சிறந்த பின்னணி இசைக்காக கொண்டாடப்பட்டவை\nயுவனைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்\nநா.முத்துக்குமாரைப் பற்றிப் பேச வேண்டும்.\nநா.முத்துக்குமாரைப் பற்றிப் பேச வேண்டும்\nஎன்றால் யுவனைப் பற்றிப் பேச வேண்டும்.\nஅவர்கள் இருவரும் காலத்தினால் அழிக்க முடியாத பல ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்தார்கள். நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒரு ஆழம் இருக்கிறது என்றால், யுவனின் இசையில் ஒரு ஆன்மா இருக்கிறது. அவரின் குரலில் ஒரு ஈரமிருக்கிறது. முதலில் ஒரு பாடல், இரு பாடல், மூன்று பாடல் என்று மாறிய கூட்டணி கடைசியில் ஒரு படத்தின் முழு பாடல்களும் என்ற அளவுக்கு அவர்களின் கூட்டணி முன்னேற்றம் கண்டது. மழை கூட நம்மை ஏமாற்றலாம் ஆனால், நா.முத்துக்குமார் - யுவன் கூட்டணி ஏமாற்றாது என்ற அளவுக்கு கொடி கட்டிக் பறக்கத் தொடங்கியது இவர்களின் கூட்டணி.\nஇந்த யுவனின் பிறந்த நாளை கவிஞர் நா.முத்துக்குமார், யுவனுக்காக எழுதிய கவிதையோடு சேர்ந்து நாமும் யுவனை வாழ்த்துவோமே\nநீ தொட்டால் புல் கூட\nஅதெப்படி ஆனந்த யாழை மீட்டுகிறேன்\nஅட டா மழைடா அட மழைடா\nஇசையின் ரத்தம் இசைஞானியின் ரத்தம்\nஅதனால் தான் உன் ஆர்மோன்கள்\nஉன் கை விரல்கள் எல்லாம்\nஒரு பூ தனக்குள் கடவுளின்\nஒரு நதி தன் மேல் விழுகின்ற\nஒரு மலை மீண்டும் தன்\nதிரும்புகிற போது ஒரு நல்ல இசை பிறக்கிறது\nநேரடியாக கடவுளேடு உரையாடுவார் என்பார்கள்\nஉன் இசை கடவுளுடன் உரையாடட்டும்\nஉன் பயணமும் அவ்வழி தொடரட்டும்\nஉண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான்: முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கோரிக்கை\nகரோனா நெருக்கடியிலும் 53 மில்லியன் வசூலித்த ‘டெனெட்’\nரியாவிடம் மூன்றாவது நாளாக விசாரணை: சுஷாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேள்வியெழுப்பிய சிபிஐ\nசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது\nயுவன்யுவன் பிறந்த நாள்யுவன் ஷங்கர் ராஜாயுவன் பிறந்த நாள் ஸ்பெஷல்இளையராஜா மகன்யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணிஇயக்குநர் செல்வராகவன்இயக்குநர் ராம்இயக்குநர் அமீர்யுவன் சிறப்பு கட்டுரைOne minute newsYuvanYuvan shankar rajaYuvan birthdayYuvan special articleYuvan birthday special\nஉண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான்: முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கோரிக்கை\nகரோனா நெருக்கடியிலும் 53 மில்லியன் வசூலித்த ‘டெனெட்’\nரியாவிடம் மூன்றாவது நாளாக விசாரணை: சுஷாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேள்வியெழுப்பிய சிபிஐ\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nராம்விலாஸ் பாஸ்வான் மறைவால் சிராக் பாஸ்வானுக்கு மத்திய...\n’பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா’;...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் மனு அனுப்பும் போராட்டம்;...\nதமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி...\nஅரசு தொழிற்பயிற்சி மையத்தில் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுப் பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு\n'தில்வாலே துல்ஹனியா...' படத்தை 2 முறைதான் பார்த்திருக்கிறேன்: கஜோல் நினைவுப் பகிர்வு\n'நாலு பேருக்கு உதவும்னா எதுவும் தப்பில்ல’, ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’,...\nபுற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்: நடிகர் சஞ்சய் தத் பகிர்வு\n’மண்ணடி பின்னாடி’, ‘அதே அதே’, ‘ஜம்புலிங்கமே ஜடாதரா’; காமெடி நடிகருக்கு கட் அவுட்\nகட்டுமானத் துறையை ஆளவிருக்கும் கண்ணாடி\nகுறுந்தொடர் 1: கட்டுமானத் துறையை ஆளவிருக்கும் கண்ணாடி\nவெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.86.50 லட்சம் நிதியுதவி:...\nஇணைய வகுப்பில் 90% அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைப்பு: கோவை எஸ்எஸ் குளம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/amazon", "date_download": "2020-10-22T04:19:07Z", "digest": "sha1:4J5UU4WZRG2TTRC5M5BUJCGVCG5VPJOE", "length": 6184, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "amazon", "raw_content": "\nஅமேசான், ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்... உஷார் டிப்ஸ் - ஏமாற்றத்தைத் தவிர்க்கும் எளிய வழிகள்\nவருகிறது ஆன்லைன் சேலின் `பாகுபலி'... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nபண்டிகைக்கால ஆன்லைன் ஷாப்பிங்குக்கு ரெடியா இந்த 6 விஷயங்களில் மட்டும் அலெர்ட் ப்ளீஸ்\nரிலையன்ஸ் ரீடெய்லின் 40% பங்குகள்... முதலீடு செய்யப்போகிறதா அமேசான்\nகாடுகளைக் காக்கும் டிரோன், யானைகளைக் காக்க யார்\nஅமேசான் ஆரம்பித்த இ-பார்மசி சேவை... நெட்மெட்ஸின் 60% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்\nPrime Day Sale: தொடங்கியது அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாவ்மியின் தள்ளுபடி விற்பனை\nMi TV Stick: அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்குக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷாவ்மி\nFlipkart: `ஆர்டர் செய்த 90 நிமிடங்களில் டெலிவரி’ - ஃப்ளிப்கார்ட்டின் புதிய திட்டம்\nஃப்யூச்சர் குரூப்... ரிலையன்ஸ் வாங்குகிறதா\nஅமேசானுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ரிலையன்ஸ் -இறுதிக் கட்டத்தில் புதிய ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2010/03/blog-post_14.html", "date_download": "2020-10-22T04:36:15Z", "digest": "sha1:O46HAV7G3XNCITSZ6M6DYWLD4PSEJ74Z", "length": 10184, "nlines": 146, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க", "raw_content": "\nவிஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க\nபுதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் பு��ிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.\nஉதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.\nஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை\nஎனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.\nஉதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.\nஇயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.\nஅப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.\nப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.\nசரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம்\n2009ல் 7 கோடியே 10 லட்சம் இன்டர்நெட் சந்தாதாரர்கள்\nமீடியா - டாகுமெண்ட் பார்மட் மாற்ற\nதிரையுலகில் எம்.ஜி.ஆர். சந்தித்த பிரச்னைகள்\n'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள்\nவிண்டோஸ் 7 புது போல்டர்\nதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை\n56வது தேசிய திரைப்பட விருதுகள்\nசோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்\nவிண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ\nவிஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க\nஎன்ன செய்யும் இந்த FUNCTION KEYS\n2.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி குவித்த ''மை நேம் இ...\nவிலை குறைக்கப்பட்ட நோக்கியா இ 63\nஅஜித் - விஜய் - விக்ரம் இணைந்தால்...\nமூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்\nவிரைவில் வருகிறது 3டி டி.வி.,\nபி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/146591/", "date_download": "2020-10-22T03:50:20Z", "digest": "sha1:URTERRRHXN5F42HDJKHFYOJVQ6IE7RB2", "length": 44589, "nlines": 174, "source_domain": "www.pagetamil.com", "title": "ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\n2020 ஆம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஜோதிட ரத்னா சிவமகாலிங்கம் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\n18.9.2020 முதல் 12.2.2021 வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களின் நட்பை தேடிப் பெறுவீர்கள் தீயவர்களைக் கண்டறிந்து விலக்கி விடுவீர்கள். உங்களின் மதிப்பு மரியாதை உயரத் தொடங்கும். பண வசதி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.\nகுடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். தேக ஆரோக்கியத்தைச் சீராக பராமரிப்பீர்கள். செய்தொழிலில் வருமானம் கூடத் தொடங்கும். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகள் வெற்றிபெறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் ஆராய்ச்சி புத்தியைப் பயன்படுத்தி செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.\n13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் ��ாழ்க்கைத் தரம் உயரும். தாமதமான கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்கி நல்லபடியாக முடித்து விடுவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சந்தோஷமாகக் கொண்டாடுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியோடு செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உடன்பிறந்தோர், பெற்றோருடன் மனம் திறந்து பேசுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் உயர்த்துவீர்கள். புதிய தொழில் நுணுக்கங்களையும், யுக்திகளையும் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறக் காண்பீர்கள்.\n19.9.2021 முதல் 17.3.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனம் மாறும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக் காண்பீர்கள் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகி, உங்கள் வாழ்க்கை பாதை மாறத் தொடங்கும். முற்காலத்தில் உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். நீண்டநாளாக பார்க்க நினைத்திருந்த ஒருவரை திடீரென்று சந்திப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு புதிய சூட்சுமங்களைக் கற்றுத் தருவார்கள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு பல சிரமங்களையும் தாண்டி அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் சுமுகமான உறவு ஏற்படும். சிரமமே இல்லாமல் அனைத்துப் பணிகளையும் எளிதில் முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களுடன் நல்ல புரிதல் இருக்கும். பணியிட மாற்றம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தாலும் பலன் கிடைக்கும்.\nவியாபாரிகள் இந்த காலகட்டத்தில் லாபங்கள் மிகுதியாக கிடைக்கக் காண்பார்கள். கூட்டு சேர்வது, கடன் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. சில புதிய முயற்சிகள் சாத்தியமாகும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்து அரசிடம் சமர்ப்பிக்கவும். விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது. விளைச்சல் அதிகமாகும். பழைய கடன்கள் வசூலாகும். கூடுதல் வருமானத்துக்காக உபரி தொழில்களையும் செய்ய முயற்சி செய்வீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு நேரடியாக தொல்லை கொடுத்தவர்கள் சற்று அடங்கி நடப்பார்கள். அதேசமயம் அவர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கவும். கட்சியில் உங்களின் திறமைக்கேற்ப புதிய பொறுப்புகள் கிடைக்கும். காலத்திற்கேற்றவாறு தற்கால நிலைமைகளைப் புரிந்து கொண்ட��� அதற்கேற்ப நடந்து கொள்ள முற்படுவீர்கள்.\nகலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பார்கள் உங்களின் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிய கலைஞர்களின் நட்பு மலரும். அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். பெண்மணிகள் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். சமுதாயத்திற்கும் உங்களால் முடிந்த சேவைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nமாணவமணிகள் வம்பு வழக்குகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். தேக ஆரோக்கியமும், மன வளமும் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும்.\nபரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.\nமகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)\n18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய மாற்றங்களைச் செய்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உங்கள் பலம், பலவீனம் இரண்டையும் புரிந்துகொண்டு கடினமாகச் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குத் தேவையான நேரத்தில் நண்பர்களும் உதவுவார்கள். செய்தொழிலை மேம்படுத்த வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் உண்டாகும்.\n13. 2. 2021 முதல் 18. 9 2021 வரை உள்ள காலகட்டத்தில் சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்புகளும், ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் எதிரிகளும் நண்பர்களாவார்கள். உங்கள் வாழ்க்கையில் செழிப்புண்டாகும் காலகட்டமிது. கடினமான காரியங்களையும் சுலபமாகவும், சுறுசுறுப்புடனும் செய்து முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து உயரக் காண்பீர்கள்.\n19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைந்து விடும். உ���்கள் தேக ஆரோக்கியமும், மன வளமும் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். உற்சாகமான மனநிலையுடன் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். தியானம், பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். கடினமான உழைப்புக்கு நடுவில் தேக ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி, தக்க நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடினாலும் உங்களின் வேலைகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எந்திர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு புதிய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுகள் இந்த ஆண்டு தாமதமாகாமல் கிடைத்துவிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பின்னரே செய்யவும். போட்டிக்கேற்றபடி விலையை நிர்ணயித்து லாபமீட்டுவீர்கள்.\nவிவசாயிகள் விளை பொருள்களால் லாபம் அடைவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். புதிய குத்தகைகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். வயல் வரப்பு வாய்க்கால் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். தன்னலம் பாராமல் பிறர் நலம் பேண பாடுபடுவீர்கள். விவசாயிகள் மத்தியில் உங்கள் நிலை உயரக் காண்பீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். இதனால் மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். மக்களின் உண்மையான தொண்டுகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். தொண்டர்களுக்கும் பல உதவிகள் புரிவீர்கள். உங்கள் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பீர்கள். கலைத்துறையினருக்குத் தேவையான வருமானம் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளில் ரசிகர்கள் திருப்தி அடைந்து அன்பு மழை பொழிவார்கள். வெளியூர் நிகழ்ச்சிகளை சற்றுத் தள்ளிப் போடுவது உசிதம். புதிய பட வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். பொருளாதாரம் மேன்மை அடையும்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உறவினர்களுக்குத் தேவையான உதவிகளை ���வர்கள் கேட்காமலேயே செய்வீர்கள். புதிய வருமானம் தரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு இழப்புகளை ஈடு செய்வீர்கள்.\nபரிகாரம்: திருவேங்கடவனை வழிபட்டு வரவும்.\nகும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)\n18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் சுகமும், ஏற்றமான வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளமும் அமையும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் புகழ் உயரத் தொடங்கும்.\nசெய்தொழிலில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளையும் செய்வீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு தாராளமாக உதவி செய்து மகிழ்வீர்கள். உங்களுக்கு எதிராக எழும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள்.\n13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் வாராக்கடன் என்று நீங்கள் நினைத்திருந்த தொகை திடீரென்று கை வந்து சேரும். நண்பர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதனால் அவர்களின் அன்பும், ஆதரவும் கூடும். திறம்படத் திட்டமிட்டு செய்தொழிலில் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வெற்றிகளைக் குவிப்பீர்கள்.\n19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். குழந்தைகள் கல்வியில் சாதனைகள் செய்வார்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் பெறுவீர்கள். அதேநேரம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nமற்றவர்கள் விஷயங்களிலும் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். செய்தொழிலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டு, அதற்குத் தக்கபடி உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றபடி உங்களின் முயற்சிகளில் விவேகம் உயரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயர்ந்தாலும் பொறுப்புகள் என்று எதுவும் புதிதாகக் கிடைக்காது; என்றாலும் உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை கைநழுவிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் சில திருப்புமுனைகள் ஏற்படும். வருமானம் சீராக இருந்தாலும் செலவினங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். அலுவலகத்தில் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது உசிதம். வியாபாரிகளுக்கு மன திருப்திக்காக வியாபாரத்தை நடத்துவீர்கள். . வியாபாரத்தைத் தனித்தன்மையுடன் நேர்மையாக நடத்தி நற்பெயர் எடுக்க முயற்சி செய்யுங்கள். சிறிய முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்துங்கள்; அகலக் கால் வைக்காதீர்கள்.\nவிவசாயிகள் பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் மற்றும் கடன்களை உபரி வருமானத்தால் திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துக்கும் சிறிது செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். சக விவசாயிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடவும்.\nஅரசியல்வாதிகளின் கனவுகள் நனவாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஊக்கம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பான பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள பல தியாகங்களையும் செய்ய வேண்டிவரும். நண்பர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். கலைத்துறையினர் தொழில் வகையில் போட்டி பொறாமைகளைச் சந்தித்து வந்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். சிலர் வருமானத்தை தக்க வைத்துக் கொள்ள சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். ரசிகர்களின் அன்பு தொல்லைகளுக்கு ஆட்படுவீர்கள். சில புதிய முயற்சிகள் நடக்காமலும் போகலாம்; எனவே பொறுமையைக் கையாளவும்.\nபெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்துகொண்டு அமைதி காப்பீர்கள். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கு சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள்.\nமாணவமணிகள் நல்ல பெயரெடுக்க பெற்றோர்களின் அறிவுரைப்படி நடப்பீர்கள். உங்களின் அறிவாற்றலைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப் பிரிவில் சேருவீர்கள். உங்களின் நண்ப��்களுடன் அனாவசியப் பேச்சு வேண்டாம். ஆன்மிகத்தில் மனதைச்\nபரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.\nமீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\n18.9.2020 முதல் 12.2.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பொறுமையாக இருந்து உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நல்லது கெட்டது இரண்டையும் பகுத்தறிந்து, தீங்குகளை துவக்கத்திலேயே வெட்டி விடுவீர்கள். உங்களின் திறமைகளை தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளை ஒதுக்கி விடுவீர்கள். உங்களின் எதிரிகளுக்கும் தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களை உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாதவாறு மாற்றி விடுவீர்கள். செய்தொழிலில் முட்டுக்கட்டையாக இருந்தவர்களும் விலகி விடுவார்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தினருடன் அமைதியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.\n13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரக் காண்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பங்கு வர்த்தகம், ஸ்பெகுலேஷன் போன்ற துறைகள் மூலமும் கணிசமான வருமானம் கிடைக்கும். வேகத்துடன் அதேசமயம் விவேகமாகவும் பணியாற்றுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். எதிர்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் காலகட்டமிது.\n19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மனதிற்கினிய செய்திகளையும் கேட்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களால் நிம்மதி கிடைக்கும். செல்வம், செல்வாக்கு இரண்டும் உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். பிரச்னைகளை மாற்றி யோசித்து புதியமுறையில் அதற்குத் தீர்வு கண்டு வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலம் சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டுக்குப் பயணப்படும் யோகமும் உண்டாகும். தெளிவாகச் சிந்தித்து நேர்வழியில் செயல்படுவீர்கள். போட்டி பொறாமைகள் என்று எதுவும் தலைதூக்காத காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் பரிசீலிப்பார்கள். முயற்சிகள் கைகூடும். முடிவுகள் சாதகமாக அமையும். உங்கள் வேலைகளைக் கருத்தாகச் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கிடைக்கும். வியாபாரிகள் பொறுமையைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டாளிகளுடன் பரஸ்பரம் நட்பு ஏற்படும். அனைத்து வேலைகளையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவர். பணவரவு சீராக இருந்தாலும் புதிய குத்தகைகளைத் தவிர்த்துவிடவும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும்.\nஅரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய பதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். எதிரிகளின் தொல்லைகள் இருக்காது. உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்களின் திறமைகளில் புதுப் பொலிவைக் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். உழைப்புக்கு அப்பாற்பட்டு பாராட்டப்படுவீர்கள். ரசிகர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். சக கலைஞர்களின் நட்பு புதிய அனுபவங்களைக் கொண்டு சேர்க்கும்.\nபெண்மணிகளுக்கு குடும்ப நலம் சீராகவும், ஒற்றுமையாகவும் இருக்கக் காண்பார்கள். பெற்றோரின் ஆதரவும், அவர்களால் தன லாபங்களும் உண்டாகும். சிலருக்கு புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்யும் யோகங்கள் உண்டாகும். இல்லத்தில் சுப காரியங்களைச் செய்து மகிழ்வார்கள். குடும்பத்தின் வருவாய் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் ஏற்படும். நன்றாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். எதையும் சிந்தித்துப் பார்த்து செயலாற்றுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)\n14 வயது மாணவன்… 1 வருட டேட்டிங்: கணவன், பிள்ளையை கைவிட்டு ஓடிய 27 வயது ஆசிரியை\nஇந்தவார ராசி பலன்கள் (19.10.2020- 25.10.2020)\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nமுன்னாள் வன்னி எம்.பி கே.பாலச்சந்திரன் காலமானார்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசீன தடுப்பூசியை குறிவைக்கும் இலங்கை\nகொரோனா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன் சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் பரிசோதித்து வரும் கோவிட் தடுப்பூசிகளில் ஏதாவதொன்றை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை (என்.டி.ஆர்.ஏ)...\nவிடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிப்பாய் 11 வருடங்களின் பின் மரணம்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற மூன்று வியாபார நிலையங்கள் மூடல்\nமுன்னாள் வன்னி எம்.பி கே.பாலச்சந்திரன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/cockpit", "date_download": "2020-10-22T03:55:56Z", "digest": "sha1:MXGCWCLZ7JVTC4V5DJS4VPUBOVFLUYSH", "length": 5390, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "cockpit - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபந்தய உந்துவண்டிகளில் ஓட்டுனரின் இருக்கைப் பகுதி\nசிறு கப்பல்/ஓடம் முதலியவற்றில் மேல்தளத்தில் பள்ளமாய் மாலுமி, பயணிகளுக்கான பகுதி\nசேவற்சண்டை நடத்தப் பயன்படுத்தப்படும் குழி\nநிறையப் போட்டிகள்/யுத்தங்கள் நடந்த/நடக்கும் போர்க்களம்\nவிமானத்தின் உடற்பகுதியில் விமானம் ஓட்டிகளுக்கு உரிய இருக்கைகள் அமைந்துள்ள அறை.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 16:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/harassment-for-the-girl-youth-arrest-prwb7i", "date_download": "2020-10-22T04:05:37Z", "digest": "sha1:5OR6B2T65VC2DHYIDC63IZAB7VQABND2", "length": 11317, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலியே பயிரை மேய்ந்த கொடுமை... சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது..!", "raw_content": "\nவேலியே பயிரை மேய்ந்த கொடுமை... சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது..\nகன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தில் அமைந்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தில் அமைந்துள்ளது.\nஇந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல்சூளையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு ஒத்துழைப்பாக இன்னொரு வடமாநில பெண் தொழிலாளியும் அவருடைய 11 வயது மகளும் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்தனர்.\nமருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றியவர் சுபின் (24). இவர் சம்பவத்தன்று இரவு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து தாயிடம் சொல்லி அழுதுள்ளாள். இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து செங்கல்சூளை அதிபர் உதவியுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சுபின் தலைமறைவானார். இந்தத் தகவல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளி பணியிடங்களை நிவர்த்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.\nஉடனே சுபின் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இத்தகவல் குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதாவுக்கு தெரியவந்தது. அத்துடன் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுபின் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் குமுதா கூறுகையில், “மருத்துவக்கல்லுாரியில் மொத்தம் 74 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர்களே பெண்கள். அதிக பெண் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும். குற்றப்பின்னணி இல்லாதவர்களை இதுபோன்ற பணிகளில் முறையாக விசாரித்து நியமிக்க வேண்டும். சுபின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nவீட்டில் வேலை செய்த இளம்பெண் கொடூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆ��ாமி கைது..\nபிரபல சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கி சூறை... பாஜகவினர் அதிரடி கைது\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்... குடிபோதையில் உளறிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசைதீர உல்லாசம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..\nகல்லூரியில் நடத்த பயங்கரம்.. மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்.. ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-tdp-alliance-pex75e", "date_download": "2020-10-22T04:30:36Z", "digest": "sha1:2PFRDGOVTOA5JCEKGVZ4ZGDDZTXBK4UX", "length": 11120, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "36 ஆண்டு கால பகைக்கு முற்றுப்புள்ளி... புதிய கூட்டணி உதயமாகிறது!", "raw_content": "\n36 ஆண்டு கால பகைக்கு முற்றுப்புள்ளி... புதிய கூட்டணி உதயமாகிறது\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரம எதிரிகளாக இருந்து வந்த காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து போட்டியிட உள்ளனர்.\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரம எதிரிகளாக இருந்து வந்த காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து போட்டியிட உள்ளனர். ஆந்திரத்தில் இருந்து பிரிந்து கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா என்ற மாநிலம் உருவானது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார்.\nஇந்த அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இருந்த நிலையில், முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். தெலங்கானா மாநில அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, கடந்த 6-ம் தேதி அம்மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. தற்போது சந்திரசேகர் ராவ் காபந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார்.\nஇந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தெலங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள நிலைமை குறித்து அறிய தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது.\nஇந்நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வலுவுடன் எதிர்கொள்ள சந்திரபாபு நாயுடு புதிய திட்டம் வகுத்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ் என புதிய கூட்டணி அமைய உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் இந்த இரு கட்சிகளும் பரம எதிரிகளாக இருந்து வந்தனர். சுமார் 36 ஆண்டு கால பகைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n நான் நெருப்பு... தகிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி..\nபோனியாகாத கட்சிக்கு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தால் என்ன\nஎன்னை மீறி தொண்டர்கள் மீது கை வையுங்கள் பார்ப்போம்.. இந்திரா காந்தியாக மாறிய பிரியங்கா.. வைரலாகும் புகைப்படம்\nதேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகள்... கூட்டணியில் ஒதுக்கீடு என அதிரடி தகவல்... சாதித்த காங்கிரஸ்..\n பொங்கியெழுந்த ப.சிதம்பரம் மற்றும் உதயநிதிஸ்டாலின் ..\nராகுல் மீது அட்டாக்... மோடி அரசுக்கு சாவுமணி... கோபத்தில் கொந்தளித்த கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/alastair-cook-will-not-forget-me-said-hanuma-vihari-pf2zu7", "date_download": "2020-10-22T04:18:19Z", "digest": "sha1:3TYA6VRGBQ2X35TYZWBZFI3OUCGXPLXU", "length": 12551, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அலெஸ்டர் குக் வாழ்நாளில் என்னை மறக்கவே மாட்டார்!! சொந்த மண்ணில் கெத்து காட்ட��ய ஹனுமா விஹாரி", "raw_content": "\nஅலெஸ்டர் குக் வாழ்நாளில் என்னை மறக்கவே மாட்டார் சொந்த மண்ணில் கெத்து காட்டிய ஹனுமா விஹாரி\nஅலெஸ்டர் குக் அவரது வாழ்நாளில் தன்னை மறக்கமாட்டார் என இந்திய வீரர் ஹனுமா விஹாரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nஅலெஸ்டர் குக் அவரது வாழ்நாளில் தன்னை மறக்கமாட்டார் என இந்திய வீரர் ஹனுமா விஹாரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி அணியில் ஆட வாய்ப்பு பெற்றார். அறிமுக போட்டியிலேயே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே நல்ல பங்களிப்பு செய்தார் ஹனுமா விஹாரி.\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்த விஹாரி, 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரது அரைசதம் மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி, கடைசி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 292 ரன்களை குவித்து, இங்கிலாந்தை விட 40 ரன்கள் பின் தங்கிய நிலையை எட்டியது. இவர்கள் சரியாக ஆடியிருக்காவிட்டால், வித்தியாசம் மிக அதிகமாக இருந்திருக்கும்.\nஅதேபோல இரண்டாவது இன்னிங்ஸில், குக்கும் ரூட்டும் சதம் விளாசி களத்தில் நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். பும்ரா, இஷாந்த், ஷமி, ஜடேஜா ஆகிய பவுலர்கள் அந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியபோது, ரூட் மற்றும் குக்கை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி மிரட்டினார் விஹாரி. மேலும் சாம் கரனின் விக்கெட்டையும் விஹாரி வீழ்த்தினார். இவ்வாறு முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடிய விஹாரிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஉள்ளூர் கிரிக்கெட் வீரர்கள், பேட்டை உயர்த்தி பிடித்து விஹாரியை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஹாரி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. அங்கு நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக 56 ரன்களில் ஆட்டமிழந்தேன். அது ஏமாற்றமாக இருந்தது. விராட் கோலி எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தார். பந்துவீச வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டுவிட்டதால், அதற்கு தயாராகவே இருந்தேன். அலெஸ்டர் குக், ஜோ ர���ட், சாம் கரன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினேன். என் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட் வீழ்த்தியதில் மகிழ்ச்சி. குக்கின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியது நான் தான் என்பதால் அவரால் என்னை மறக்கவே முடியாது என்று விஹாரி கூறினார்.\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nஆர்சிபிக்கு எதிராக படுமட்டமான ஸ்கோரை அடித்த கேகேஆர்.. ஆர்சிபி வெற்றி உறுதி\nKKR vs RCB: ஐபிஎல்லில் வரலாற்று சாதனை படைத்த முகமது சிராஜ்.. வீடியோ\nபிரித்வி ஷா மீது செம கடுப்பான கவாஸ்கர்.. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்றான்.. முன்னாள் வீரர் கடும் தாக்கு\nKKR vs RCB: ஆண்ட்ரே ரசலுக்கே அணியில் இடம் இல்லை.. கேகேஆரின் அதிரடி முடிவு..\nஐபிஎல் 2020: செம பேட்டிங்டா தம்பி.. உன்னை பார்த்தால் எனக்கு அவரு ஞாபகம் வருது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறி��ிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/tv/06/175089?ref=archive-feed", "date_download": "2020-10-22T03:33:07Z", "digest": "sha1:JP332F52LCJUGXJ4VYGUNC3UAZ7PVIVV", "length": 6946, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சாண்டிக்கு என்ன ஆனது? பரபரப்பான அந்த ஒரு தருணம் - அச்சத்தில் போட்டியாளர்கள் - Cineulagam", "raw_content": "\nஜூனியர் வந்துட்டாரு.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா குடும்பம் ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள் ஆண்களே இவங்க கிடைக்கிறது உங்க பேதிர்ஷ்டம்\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nசெம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..\nசூரியனுடன் இணைந்த புதன் பெயர்ச்சி; எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடிக்கும் ராசியினர் யார்\nநடிகை கீர்த்தி சுரேஷின் மடியில் உறங்கும் குழந்தை.. அழகிய புகைப்படம் பாருங்க..\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்\n1 வருடமாக படுத்த படுக்கையில் இருந்த ஆரி- பிக்பாஸ் வீட்டில் செய்த வேலை, பாராட்டும் ரசிகர்கள்\nசீறி எழுந்த ரியோவிற்கு பிக்பாஸ் கொடுத்த ஆப்பு... தலைகீழாய் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nமாரடைப்பால் மரணமடைந்த பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் சின்னத்திரை..\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\n பரபரப்பான அந்த ஒரு தருணம் - அச்சத்தில் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கடைசி கட்ட பயணத்தில் இருக்கிறது. இதில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.\nஏற்கனவே முகேன் ஃபைனல்ஸ்க்கான டிக்கெட்டை வாங்கிவிட்டார். தற்போது ஷெரின், தர்ஷண், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள்.\nஇதில் தர்ஷண் வெளியேறப்போகிறார் என இணையதளத்தில் தகவல்கள் சுற்றி வருகிறது. இந்நிலையில் படபடப்பை கூட்டு வதற்காக சாண்டியின் பெயரை சொல்கிறார். சாண்டி காப்பாற்றப்பட்டாரா இல்லை வெளியேற்றப்பட்டாரா என்பது சர்ப்பிரைஸாக இருக்கிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3254:2008-08-25-12-34-21&catid=178&tmpl=component&print=1&layout=default&Itemid=243", "date_download": "2020-10-22T03:31:28Z", "digest": "sha1:OA3GOA6XMEBRACYZLWTL5DUV72HD43XA", "length": 2333, "nlines": 31, "source_domain": "www.tamilcircle.net", "title": "தீவாளியா?", "raw_content": "\nநரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா\nநரகன் இறந்ததால் நன்மை யாருக்கு\nஅசுரன்என் றவனை அறைகின் றாரே\nஇராக்கதன் என்றும் இயம்புகின் றாரே\nஇப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது\nஇன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்\nபன்னு கின்றனர் என்பது பொய்யா\nஇவைக ளைநாம் எண்ண வேண்டும்.\nஎண்ணா தெதையும் நண்ணுவ தென்பது\nபடித்தவர் செயலும் பண்பும் ஆகுமா\nவழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்\nகழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.\nஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்\nதூயது தூயதாம் துரும்பிரும் பாகாது\n\"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்\nநினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா\nஎன்று கேட்பவனை \"ஏனடா குழந்தாய்\nஉனக்கெது தெரியும் உரைப்பாய்\" என்று\nகேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை\nஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.\nதீவா வளியும் மானத் துக்குத்\nதீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/cricket-2/", "date_download": "2020-10-22T03:27:38Z", "digest": "sha1:RHT5RYU72JVGKGE3AIOBAWNMKGFWW5RB", "length": 6034, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "cricket | | Chennai Today News", "raw_content": "\nதமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாகும் கிரிக்கெட் வீர்ர்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி\n316 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற இந்தியா\nஇலங்கை-வங்கதேசம் 3 வது ஒருநாள் போட்டியின் முடிவு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்:சேப்பாக் சூப்பர் கில்லிஸ் சூப்பர் வெற்றி\nடி.என்.பி.எல்: 30 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வென்ற திண்டுக்கல்\nநியூசிலாந்து நிதான ஆட்டம்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் மோதும் அணிகள் எவை எவை\nரோஹித், கே.எல்.ராகுல் சதம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nவங்கதேசத்தை வீழ்த்தியும் அரையிறுதிக்கு செல்ல முடியாத பாகிஸ்தான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/kaniyam-foundation-july-august-september-2019-report/", "date_download": "2020-10-22T04:12:58Z", "digest": "sha1:TGSXEUQAS5CKWPHGRXP5JNVZWPDKRZ36", "length": 23482, "nlines": 296, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை – கணியம்", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை\nகணியம் பொறுப்பாசிரியர் October 24, 2019 0 Comments\nகணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை\nதொலை நோக்கு – Vision\nதமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்\nபணி இலக்கு – Mission\nஅறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.\nதமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019\n1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/\nகனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும். இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் – டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னூல்களை பொதுக்கள உரிமையில் வெளியிடுவதற்கான அறிவிப்பு ஆவண உருவாக்கம் ��கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கான பொது அறிவிப்பு – தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு\n3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம்.\nஇத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.\n1 FreeTamikEbooks.com வெளியீடுகள் 26 585 லெனின் குருசாமி – தாரா – அ.சூர்யா – த.சீனிவாசன் – G.சுமதி\n2 கணியம் கட்டுரைகள் 46 858 திவ்யா – ஹரிப்பிரியா, – இரா. அசோகன் – ச.குப்பன் – மகாலட்சுமி – முத்து\n3 கணியம் காணொளிகள் 5 56 மகாலட்சுமி – கலீல்\nவிக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். 36 மின்னூல்கள் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 12 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.\nகிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்\nஅ மார்க்ஸ் அவர்களின் சில நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க\nதிராவிட ஆய்வு முக நூல் குழு – CC-BY-SA – அறிவிப்பு காண்க\nபயணம் பதிப்பகம் நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க\nநவீனா அலெக்சாண்டர் புத்தகங்கள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க\nசெ திவான் – வரலாற்று ஆசிரியர் – புத்தகங்கள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க\nஆளூர் ஷா நவாஸ்,தொல். திருமாவளவன்- மின்னூல் அனுமதி சந்திப்பு – காண்க\nஎம் .எஸ் உதயமூர்த்தி-நூல்கள்- மின்னூல் அனுமதி சந்திப்பு – காண்க\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் – கிகா உரிமத்தில் பெறுதல் மற்றும் மின்நூலாக்கம் – காண்க\nமுனைவர் நந்தினி தேவி- மின்னூல் அனுமதி சந்திப்பு – காண்க\nகிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி\nசங்க இலக்கியம் – ஆன்டிராய்டு கு��ுஞ்செயலி வெளியீட்டைத் தொடர்ந்து, இணைய தளமாகவும் வெளியிட்டு உள்ளோம். தளத்தை அனிதா உருவாக்கி உள்ளார். காண்க மற்றும் sangaelakkiyam.org\nபழைய நூல் Scan செய்தல்\n1888 ல் வெளியான ‘பதார்த்த குண சிந்தாமணி’ நூல் வாரண்ட் பாலா அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றோம். greendms.in கல்யாண் அவர்களிடம் நூலை scan செய்து தந்துள்ளார். PDF ஆக இங்கே வெளியிட்டுள்ளோம் விவரங்கள் இங்கே\nதமிழின் அனைத்து பெயர்ச்சொற்களையும் தொகுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். விவரங்கள் இங்கே\nusp=sharing மொத்தம் 90,811 பெயர்ச்சொற்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அயராது இப்பணிக்கு பங்களிக்கும் திவ்யா அவர்களுக்கு நன்றி.\nOpenStreetMap.org சொற்களை தமிழாக்கம் செய்தல்\nOpenStreetMap.org ல் சென்னையில் உள்ள இடங்களை தமிழாக்கம் செய்யும் திட்டம் இது. இதன் செயல்களை இங்கே காணலாம்.\nபங்களிப்போர் – அனிதா, அருணாசலம், இராமன்\nஎழுத்தாளர்கள் தம் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் தரும்போது, பலரும் அச்சு நூலாகவோ அல்லது PDF ஆகவே தருகின்றனர். அவற்றை, Scan, OCR, Proofread செய்து மின்னூலாக வெளியிடும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். தாரா அவர்கள் முழுநேரப் பணியாளராக இணைந்துள்ளார்.\nபங்களிப்போர் – அன்வர் (நூல்களைப் பெறுதல்), லெனின் குருசாமி (Scan), அன்வர் (OCR), தாரா (Proofread)\nஇதுவரை 2600 பக்கங்கள் இதுவரை மெய்ப்பு பார்க்கப் பட்டுள்ளன. திட்டத்தின் செயல்பாடுகளை இங்கே காணலாம்.\nபல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம். github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues\nசென்னை ரோஜா முத்தையா நூலகத்தின் நூல் பட்டியல் பெறுதல்\npeyar.in தளத்தில் இருந்து பெயர்களை பிரித்தல்\nPDF கோப்புகளை வெளியிட தனித்தளம் உருவாக்குதல்\nமலிவு விலை ScanBox உருவாக்கம்\nepub ல் இருந்து HTML தளங்களை உருவாக்குதல்\nSamuel Fisk Green தமிழில் எழுதிய மருத்துவ நூல்கள் தேடுதல்\n6 இராம் குமார் 3,400\n9 பிரேம் குமார் 2,070\n10 இரவி சங்கர் 1,700\n14 சிவகுமாரி ஆவுடையப்பன் 2,000\n15 அமேசான் மின்னூல் விற்பனை 810\nமொத்தம் – ரூ 1,30,772\nநூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)\nசென்ற மாத இருப்பு – ரூ1,20,995\nசசி விக்கி மூலம் 2,915\nதாரகேஸ்வரி மெய்ப்பு பார்த்தல் 24,000\nதிவ்யா விக்கி மூலம் 2,265\nலோகநாதன் – தகவல் உழவன் விக்கி மூலம் 10860\nஅருண் TVA விக்கி மூலம் 3315\nஅன்வர் வங்கி, ஆடிட்டர், தொலைபேசி 1000\nமுத்து லட்சுமி விக்கி மூலம் 3085\nதீபா அருள் விக்கி மூலம் 3147\nமொத்த செலவுகள் – ரூ 50,587\nஉங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.\nநன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nமேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/category/politics/", "date_download": "2020-10-22T03:49:02Z", "digest": "sha1:POW6UHXTKGOKL3F3ZGVVSHGCAISQTVVM", "length": 10099, "nlines": 120, "source_domain": "pavoor.in", "title": "அரசியல் Archives | pavoor.in", "raw_content": "\nசிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது சரத்குமார் வேதனை காவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி முதல்வர் தலைமையில் தொழில் துறையின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது\nகாவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி\nகாவல் பணியில் வீரமரணம் அடைந்த காவல் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் நாள் அனுசரிக்கப்படும் காவலர் வீரவணக்க நாளானது, இவ்வாண்டு முதல் காவலர்...\nசுரண்டை அரசுக்கல்லூரிக்கு ரூ.88 லட்சம் செலவில் அத்தியாவசிய பொருட்கள் தென்காசி எம்எல்ஏ வழங்கினார்.\nசுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.88 லட்சம் செலவில் கணினி உள்ளிட்ட உபகரணங்களை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன்...\nதிருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ எம்பி\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அறிக்கை: திரு��ெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை செல்லும் சாலையில் நம்பி ஆற்றின் குறுக்கே...\nகீழக்கலங்கல் ஊராட்சியில் பல்நோக்கு கட்டிடம் தென்காசி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.\nதென்காசி மாவட்டம், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கலங்கல் ஊராட்சியில் பல்நோக்கு கட்டிடம் கட்ட தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ்...\nவிவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகைகிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேப்டன் வலியுறுத்தல்\nOctober 21, 2020 செ.பிரமநாயகம்\nதேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்வதுடன் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு...\nஅதிமுகவில் மட்டுமே உழைப்பவர்களை பதவி தேடிவரும் தென்காசி எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேச்சு\nதென்காசி தெற்கு மாவட்டம் மேலகரம் பேரூராட்சி பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . தென்காசி ஒன்றியம் மேலகரம்...\nசிவகிரியில் வருவாய்த்துறையினர் வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம்\nசிவகிரியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பணியாற்றிவரும் வருவாய்த்துறை...\nசிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர்\nகருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்\nவிழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது சரத்குமார் வேதனை\nகாவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி\nமுதல்வர் தலைமையில் தொழில் துறையின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது\nசிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர்\nகருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்\nவிழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது சரத்குமார் வேதனை\nகாவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/101", "date_download": "2020-10-22T04:08:59Z", "digest": "sha1:ERLYGPWQJ2I7FTT226BHKFTNRUIPWTGE", "length": 6201, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 8: தன்னேரில்லாத வகை உழைக்கின்றேன் தாரணியில் தமிழே மேன்மைப் பன்னலமும் பெருகிடப் பேராசை கொண்டே பணிசெய்தேன் தாரணியில் தமிழே மேன்மைப் பன்னலமும் பெருகிடப் பேராசை கொண்டே பணிசெய்தேன் பகைமை வென்றேன்” என்று கவிஞர் கூறுகிறார். பெருங்கவிக்கோ ஓயாத உழைப்பில் மகிழ்ச்சி காண் பவர். பிறருக்கு உதவி புரியும் நல்ல மனம் பெற்றவர். இவை பற்றி அவர் ஒரிடத்தில் குறிப்பிடுகிறார் 'ஒடியாடித் தினம் உழைத்து மகிழ்கிறேன் ஓய்வுக்கு நேரமில்லை-பாக்கள் பாடித் தேடித்தினம் பண்பட்டுத் தேர்கின்றேன் பயணம் முடியவில்லை. பிறர்க்குதவி செய்யப் பெருங்கேடு வந்தாலும் பின்னுக்குப் போகவில்லை-நெஞ்சம் அறந்தவறிப் பழி ஆக்க நினைப்பினும் அதனை யான் செய்யவில்லை, ஊரார் பணத்திலே நீராடி என்னையான் ஊட்டி வளர்க்கவில்லை-யானும் பேராக வேண்டுமென்றே வஞ்சகர் மார்பினைப் பிடித்துத் தழுவ வில்லை. உண்மை நெறியுண்டு உறுதிப் பணிவுண்டு ஊக்கப் பெருக்கமுண்டு-சிங்கத் திண்மைக் குணத் தமிழ் செயல்வீர வாளுண்டு தீமைக் கொலைகளுண்டு” அவரது துணிவு குறித்துக் கவிஞர் இவ்விதம் பாடு கிறார்.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/annoyance", "date_download": "2020-10-22T04:46:20Z", "digest": "sha1:KQ2LDO2BIT2RMWT2ANSZUHPRHL5DNTSP", "length": 4504, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"annoyance\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nannoyance பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசேட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nசள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nவேஷ்டை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-delays-ban-on-tiktok-after-byte-dance-confirmed-agreement-with-oracle-398129.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T03:49:46Z", "digest": "sha1:52YWQBHIFXS7RV2YU4CY3C2TO35ZZZAX", "length": 18308, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரக்கிளுடன் பைட்டான்ஸ் ஒப்பந்தம் உறுதி.. அமெரிக்க தடையிலிருந்து டிக்டாக் தப்புமா? | US delays ban on Tiktok after Byte Dance confirmed agreement with Oracle - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nஅமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nவட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை\nஅமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..\nதட்ரோம்.. தூக்குறோம்.. 2016-ஐ விட அதிக வாக்குகளை பெறுவோம்.. பிடன் தலையில் இடியை இறக்குவோம்.. டிரம்ப்\nமருத்துவ நிபுணரை 'முட்டாள்' என அர்ச்சித்த டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேசம்..\nஆனானப்பட்ட அமெரிக்காவிலும் தேர்தல் தில்லுமுல்லு.. அதுவும் போலீஸே உடந்தை.. மாஸ்க்கில் காட்டிய வித்தை\nஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்\nவிளம்பரங்களில் பாரபட்சம்.. போட்டியாளர்களை ஒடுக்குவதாக கூகுள் மீது அதிரடி வழக்கு\nSports நாங்க வெற்றி பெறுவோம்... கண்டிப்பா வெற்றி பெறுவோம்... ஜடேஜா உருக்கம்\nMovies அக்ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nAutomobiles கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nFinance 8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரக்கிளுடன் பைட்டான்ஸ் ஒப்பந்தம் உறுதி.. அமெரிக்க தடையிலிருந்து டிக்டாக் தப்புமா\nவாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கும் முடிவை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டதால் அமெரிக்காவில் தடையிலிருந்து டிக்டாக் செயலி தப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா முன் வந்தது. இதற்கான உத்தரவு கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்டது.\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்\nஇந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. இதனிடையே டிக்டாக்கின் பைட்டான்ஸ் நிறுவனம் செப் 15-க்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.\nஇந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாட்கள் கெடு நேற்றோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று முதல் அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்த���ருந்தார்.\nஇதையடுத்து எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முக்கிய திருப்பமாக டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒரு வாரத்திற்கு அதாவது வரும் 27-ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தடை தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதுர்க்கை ஆக கமலா.. டிரம்பை வதம் செய்வதாக போட்டோ.. மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nகொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\n2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே\nஜோ பிடன் மோசடி பேர்வழி.. குடும்பமே மோசடி குடும்பம்.. சிறையில் அடைக்கணும்.. டிரம்ப் தாறுமாறு\nடீ காபி டீ காபி.. சமோஸ்ஸ்ஸ்ஸஸா... அமெரிக்க நாடாளுமன்றத்தில் குவியும் இந்தியர்கள்\nதேர்தலில் தோற்றால்.. நான் அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை வரும்.. பிரச்சாரத்தில் ட்ரம்ப் பேச்சு\n\"தீமையை நன்மை மறுபடி வெல்லட்டும்..\" ஜோ பிடன் அசத்தலான நவராத்திரி வாழ்த்து\nஅமெரிக்கா அதிபர் தேர்தலில் புதிய சரித்திரம்... 2.2 கோடி பேர் வாக்களித்தனர்\nஉலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும் இந்தியா\nகொரோனாவால் நுரையீரலில் தொற்று.. ஆனாலும் லேசாகத்தான்.. ட்ரம்ப் சொல்கிறார்\nஜோ பிடனின் பிரசாரக்குழுவில் 3வது நபருக்கு கொரோனா.. பிரசாரத்தை ரத்து செய்த கமலா ஹாரிஸ்\nஇருவேறு பிரசார ஒளிபரப்புகளில் பங்கேற்கும் டிரம்ப்- ஜோ பிடன்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica tiktok அமெரிக்கா டிக்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaithendral.com/2014/07/blog-post_63.html", "date_download": "2020-10-22T04:09:10Z", "digest": "sha1:W3K3UPGFHPIFHBNG2D7HRQOMKH7ZYEKP", "length": 20061, "nlines": 287, "source_domain": "www.maalaithendral.com", "title": "சரும பராமரிப்பிற்கு உதவும் பொருட்கள் | மாலை தென்றல்", "raw_content": "\nHome » Beauty Tips » அழகு குறிப்புகள் » சரும பராமரிப்பிற்கு உதவும் பொருட்கள்\nசரும பராமரிப்பிற்கு உதவும் பொருட்கள்\nTitle: சரும பராமரிப்பிற்கு உதவும் பொருட்கள்\nPosted by Subash Kumar at 9.22 pm பெண்கள் எப்போதுமே தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இயற்கை பொருட்களை கொண்ட...\nபெண்கள் எப்போதுமே தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இயற்கை பொருட்களை கொண்டு, நம் சருமத்தை பாதுகாக்க முடியும். அதற்காக நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர். இயற்கை பொருட்களை கொண்டு, பெண்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் சருமத்தை பாதுகாக்கலாம்.\nவைட்டமின் சி சத்து உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். பொடுகு மற்றும் இதர முடி சம்பந்தமான பிரச்னைகளை நீக்க முடியும். வைட்டமின் �சி� உள்ள எண்ணெயை வாங்கி பயன்படுத்தும் போது தலைமுடிகளில், சிறந்த மாற்றங்களை நம்மால் காண முடியும்.\nமுகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் கடலை மாவு பயன்படுத்துகிறார்கள். கடலைமாவுடன் பால் அல்லது கிரீம் ஆகியவற்றை சேர்த்து சோப் போல் பயன்படுத்தலாம். மேலும், கடலைமாவில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து பேஸ் பேக்காவும் பயன்படுத்தலாம். இந்த பேஸ் பேக்கால் சரும ஈரப்பதத்தை காக்கிறது.\nஆலிவ் ஆயில்:ஆலிவ் ஆயிலைக்கொண்டு மசாஜ் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம். இதனால் சருமம் நன்கு ஈரப் பசையுடன் வறட்சியடையாமல் இருக்கும். இதனால் முகம் நீண்ட நேரத்திற்கு பொலிவுடன் காணப்படும்.\nமஞ்சள் கிருமி நாசனிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று, எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.\nஆப்பிள் முகத்தில் உள்ள பிம்பிள்ஸ் மற்றும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10 முதல் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.\nகுங்குமப்பூ வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு, தோலை கொண்டு வரவும் உதவுகிறது. பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கருமை நிறம் படிப்படியாக மறையும். விரைவில் முகம் வெண்மை நிறத்தை அடையும்.\nபுதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள். விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால் நீர்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வரலாம்.\nவிளக்கெண்ணெய்:சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து இளமை தோற்றத்தில் காணப்படும். சருமத்தில் சுருக்கங்கள் அண்டாது. மேற்கண்ட பொருட்கள் அனைத்து வாங்கிக்கொண்டு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்கு உதவி தேவையில்லை, நீங்களே செய்ய முடியும். இவை அனைத்தும் இயற்கை பொருட்கள். இந்த சிகிச்சை செய்தால், 1 மாத காலத்தில் நிச்சயமாக பலன் கிடைக்கும். பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. குறைவான செலவிலேயே சருமத்தை மெருகூட்டலாம்.\nநீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்\nLabels: Beauty Tips, அழகு குறிப்புகள்\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nஇயற்கை முறையில் விந்தணுக்கள் வெளியேறுவதை கட்டுப்பட...\nகன்னியாகுமரி - நாஞ்சில் நாடு - குமரி மாவட்டம் ஒரு ...\nசங்குத்துறை கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம் - Chanku...\nசொத்தவிளை கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம் - Cottavil...\nபத்மநாபபுரம் அரண்மனை பயணம் கன்னியகுமரி -padmanabh...\nமையக்கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் - Maiyakkottai k...\nமருந்துக்கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் - Maruntukko...\nஇரணியல் அரண்மனை கன்னியாகுமரி ஒரு சிறப்பு பயணம் - ந...\nதிருநந்திக்கரை குகைக் கோயில் கன்னியாகுமரி மாவட்டம...\nசிதறால் மலைக் கோவில் பயணம் (Chitharal Jain Monume...\nஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனட...\nபரோட்டா விலங்குகான உணவு …. உண்மை தகவல் \nநாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க\nநாம் குடிக்கும் ‘கேன் குடிநீர்’ சுத்தமானதுதானா\nபெண்கள் மெட்டி அணிவது ஏன்\nசரும பராமரிப்பிற்கு உதவும் பொருட்கள்\nபெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படு...\n128 ஆண்டுகால ‘கோக்கோ கோலா தயாரிப்பு ரகசியம் - 128...\nமெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்...\nஅப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை \nஉடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…\nநோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்\nதயிர் தரும் சுக வாழ்வு.- Curd\nகாலைல சாப்பிட மறக்காதீங்க... அப்புறம் ‘ஹார்ட் அட்ட...\nமாஹி ஒரு சிறப்பு பயணம் (புதுச்சேரி) கேரளா, ( MAHE ...\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\n“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்க...\nநாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் - Novel fruit\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி - how increas...\nகமலமுனி சித்தர் வரலாறு- திருவாரூர் கமலமுனி சித்தர் பீடம்- kamalamuni siddhar history- kamalamuni siddhar jeeva samadhi\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/tnusrb-police-constable-exam-questions.html", "date_download": "2020-10-22T03:31:16Z", "digest": "sha1:HBQRS7HQJADCHLXERGURWSU43FHD5QOM", "length": 11261, "nlines": 96, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "TNUSRB Police Constable Exam Questions Paper (2017, 2018, 2019) Analysis - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nTN Police Constable Exam 2017,2018,2019 ஆகிய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களில் எந்த பாடபகுதியிலிருந்து எவ்வளவு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது பற்றி Questions SLIP TEST கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nUnknown 1 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 3:05\nபுன்னகை செய் 1 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:00\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (12) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (18) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n10 நாளில் 30 மதிப்பெண்கள் Short Notes PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-10-22T03:47:44Z", "digest": "sha1:W4PBFIHK62BR2ERNYTX7K366V2ZO2SZE", "length": 15210, "nlines": 175, "source_domain": "www.patrikai.com", "title": "திமுக எம் எல் ஏ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சி��� திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக எம் எல் ஏ\nதிமுக எம் எல் ஏ மா சுப்ரமணியன் மகன் மரணம்\nசென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மரணம் அடைந்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்…\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில்…\nபழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\nமதுரை: பழனி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்,…\nஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா…\nசென்னை: ஒரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார்…\nஎதிர்ப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற கொரோனாவை பயன்படுத்தும் மத்திய அரசு : திமுக எம் எல் ஏ பொன்முடி\nவிழுப்புரம் மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி…\nராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கப்பாண்டியனுக்கு கொரோனா…\nராஜபாளையம்: ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கபாண்டியனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…\nமற்றொரு திமுக எம் எல் ஏவுக்கு கொரோனா உறுதி : கிருஷ்ணகிரி எம் எல் ஏ\nகிருஷ்ணகிரி திமுக கிருஷ்ணகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக…\nதிட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..\nதிட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்…\nதிமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்… ஸ்டாலின்\nசென்னை: திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்….\n��ிமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா…\nசென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…\nதிமுக எம் எல் ஏ அன்பழகன் உடல்நிலை மேலும் முன்னேற்றம்\nசென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் காணப்படுகிறதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்…\nஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி\nசென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக…\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகர்நாடகாவில் இன்று 5,872 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் 3,686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு\nபீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=35&family=4", "date_download": "2020-10-22T04:08:00Z", "digest": "sha1:TBSV5OD2VERLDBYQPXTXTHGNNBRXTBMH", "length": 10696, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nமறைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 35\nசெவ்வாய், ஐனவரி 13, 2015\nஇன்றைய (13-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசென்னையில் பணிபுரியும் காயல்பட்டினம் குறுக்கத் தெருவை சார்ந்த சமூக ஆர்வலர் (+91 94441 69066)\nஇந்த பக்கம் 427 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசி��ப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62358/election-commission-said-reelection-for-9-districts", "date_download": "2020-10-22T03:52:17Z", "digest": "sha1:BVPUEVMIZHTJ7IEK74JH7OPEBEOQDCP4", "length": 7848, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "30 வாக்குச் சாவடிகளில் நாளை மறுநாளுக்குள் மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் | election commission said reelection for 9 districts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n30 வாக்குச் சாவடிகளில் நாளை மறுநாளுக்குள் மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 27 ஆம் தேதி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் 30 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சிடுதல் உள்ளிட்ட காரணங்களால் மறுவாக்குப்பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் சிட்லிங், நாகை மாவட்டம், கொள்ளிடம் 20வது வார்டு, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சென்னகாரம்பட்டி, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் செம்மங்குடி, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாளுக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு - கொலையா \nபட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை - முன்விரோதம் காரணமா..\nபதுக்கிவைக்கப்பட்டதாலேயே வெங்காய விலை உயர்வு - மு.க.ஸ்டாலின்\nபெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் பாலி சிஸ்டிக் ஓவரி.. தீர்வு என்ன\nபத்தாம் வகுப்���ு மாணவர்களுக்கு நாளை முதல் வேலைவாய்ப்புப் பதிவு\nகேரளாவில் ஒரு கவுண்டமணி கதை... கிழித்து வீசிய லாட்டரிக்கு ரூ.5 லட்சம் பரிசு..\nமதுரை: அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்... காரணம் இதுதான்\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு - கொலையா \nபட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை - முன்விரோதம் காரணமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?page=1", "date_download": "2020-10-22T04:29:59Z", "digest": "sha1:6O4TDOCM7KPB5BYXIAG3ZSEGJ5WX3BAI", "length": 3467, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மதிப்புமிக்க", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘சச்சின் கொடுத்த அந்த மதிப்புமிக...\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட...\nஇந்திய அணியின் விலைமதிப்புமிக்க ...\nகொல்கத்தாவை முடக்கிய முகமது சிராஜ் : பெங்களூர் அபார வெற்றி..\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை\n’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்\nஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2020-10-22T03:47:59Z", "digest": "sha1:I3NRWKQC42L3TIPVDVIDFBFV7ZSWAORW", "length": 19701, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "மைத்திரிபால சிறிசேன | Athavan News", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nபன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற மோடி நடவடிக்கை\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் நான்காவது தடவையாகவும் மைத்திரி முன்னிலை \nஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நான்காவது தடவையாகவும் முன்னிலையாகியுள்ளார். கடந்த வியாழக்கிழமை மூன்றாவது தடவையாக ஆணைக்குழுவில் ம... More\nஅரசியல் பழிவாங்கல்: மைத்திரி, ரணிலுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆ��ைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி இருவரையும... More\nஈஸ்டர் தாக்குதல் – ரணில் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மைத்திரி\nநாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி... More\nUPDATE – மைத்திரியிடம் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை\nமைத்திரி தன்னை பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைக்கவில்லை – ரணில் தெரிவிப்பு\n2018 ம் ஆண்டு ஒக்டோபர் 26 ம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லையென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்ட... More\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்... More\nஈஸ்டர் தாக்குதல் – மைத்திரிக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களுக்கு மறுப்பு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் முன்னாள் ஜனாதிபதியின் பிரத... More\nஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றனர் மைத்திரியின் செயலாளர் உள்ளிட்ட நால்வர்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். குறித்த அனைவரும் இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ... More\nமுன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் பேரா... More\nஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் – முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ... More\nதமிழர்களின் கருத்தை உள்ளடக்க வேண்டும், 20 ஆவது திருத்தம் இறையாண்மையை மீறுகிறது – சம்பந்தன்\nமேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பு- ஆதவனுடன் இணைந்திருங்கள்..\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை இன்று ஆரம்பம்\nஎன்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க\nஜனாதிபதியின் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது – தயாசிறி ஜயசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesakkatru.com/lieutenant-puyalveeran/?mode=grid", "date_download": "2020-10-22T03:46:14Z", "digest": "sha1:JMV4QSOPLA3WVPGHCO5K5TQUXVYFW5FA", "length": 35232, "nlines": 320, "source_domain": "thesakkatru.com", "title": "லெப்டினன்ட் புயல்வீரன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபெப்ரவரி 4, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nலெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆதரவாளரும் அரசியற்துறை தாக்குதலணியின் இளம் அணித் தலைவருமான லெப்டினன்ட் புயல்வீரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் திரள் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் முதன்மையானதாக விளங்குகிறது. ” எமது போராட்டத்தின் பளுவை எமது மக்களே சுமக்கிறார்கள். சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையின் நெருப்பில் குளிப்பது எமது மக்களே ” என்பார் தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள். அடக்குமுறையின் ஒரு வடிவமாகவே தமிழர் பகுதிகளில் கடுமையான பொருளாதாரத் தடைகளை சிங்கள அரசு விதித்து தமிழ் மக்களை பணிய வைக்க முயன்றது. இவ்வாறான நெருக்கடியான சூழலில் பல்லாயிரம் தமிழ்ச் சான்றோர்களும் மாணவர்களும் இளைஞர்களும் வணிகப் பெருமக்களும் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்து அரும்பெரும் செயல்களைச் செய்தார்கள் என்பது வரலாறு. குடும்பம், கல்வி, ஊர்ப் பொது வேலைகள் ஆகிய இன்றியமையாக் கடமைகளுக்கு நடுவில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப அருந்தொண்டாற்றிய ஆன்றோர்கள் தமிழீழ மண்ணில் நிறைந்திருக்கின்றார்கள். அவ்வாறானதொரு சிறந்த ஆதரவாளராக கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை காண்டிபன் என்ற இளம் மாணவன் விளங்கினார்.\nஇளம் வயதிலேயே தாயாரை இழந்த காண்டிபன் தந்தையார் சிதம்பரப்பிள்ளை, தமக்கையார்கள் சுமதி, கோமதி , வளர்மதி, தங்கை தேவமதி ஆகியோரின் சீரிய வளர்ப்பில் வளர்ந்தான். கண்டாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற காண்டிபன் கல்வியிலும் விளையாட்டிலும் பாடசாலை நிகழ்வுகளிலும் சிறந்து விளங்கினான் . ஆசிரியப் பெருமக்களும் பொது மக்களும் இவனுடைய ஆளுமைகளை மெருகேற்றி சிறந்த மாணவர் தலைவனாக வளர்த்தெடுத்தனர். காண்டிபன் ஈடுபடும் எந்தவொரு வேலை���ிலும் அவனுடைய தனித்துவமான ஆளுமை வெளிப்பட்டிருக்கும் . பாடசாலை செயற்பாடுகள், விடுதலைப் போராட்ட ஆதரவு செயற்பாடுகள், ஊர்ப் பொது வேலைகள் ஆகிய அனைத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்கும் காண்டிபன் மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரணமான மாணவர் தலைவனாக வளர்ந்தான். இளம் காண்டிபனை வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டமும் தன் பக்கம் இழுத்தது. கண்டாவளை யிலிருந்து சில மைல்கள் தூரத்தில் முன்னரண் வரிசை அமைத்து களத்தில் நின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி போராளிகளுடன் ஏற்பட்ட நட்பு காண்டிபனுக்கு புதிய அனுபவங்களையும் வாய்ப்புகளையும் திறந்து விட படையணியின் முழு நேர ஆதரவாளராக செயற்பட்டான்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புகழ்பூத்த அணித் தலைவர்களாக விளங்கிய இராசநாயகம், வீரமணி, பருதி , பாவலன், நியூட்டன், கோபித் ,பிருந்தாவன், சோழநேயன் மற்றும் வைத்தி, மிரேஸ் முதலானோருடன் நெருக்கமான தொடர்பை பேணிய காண்டிபன், ஊரியான் பரந்தன் முன்னரங்கில் காப்பரண்கள், நகர்வகழிகள் அமைக்கும் பணிகளில் பேருதவியாக செயற்பட்டார். கண்டாவளை யிலிருந்து இளைஞர்களையும் தந்தைமார்களையும் அணியணியாக களமுனைக்கு அழைத்து வந்து நகர்வகழிகளை வெட்டுவித்தார். ஆயிரக்கணக்கான பனை ஓலைகளை வெட்டுவித்து மாட்டு வண்டிகளில் ஓலைகளை ஏற்றிக் கொண்டு வந்து முன்னரங்கில் சேர்த்து மறைப்பு வேலிகள் அமைக்க உறுதுணையாக இருந்தார். முன்னரங்க போராளிகளுக்காக கண்டாவளை மக்களிடையே பெரும் ஆதரவை திரட்டி ஏராளமான உலர் உணவுகளை சேகரித்து போராளிகளுக்கு ஈந்து அவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றார். படையணியின் சிறப்புத் தளபதி ராகவன், துணைத் தளபதி ராஜசிங்கம் ஆகியோரின் அன்பையும் பாராட்டையும் பெற்ற ஆதரவாளராக காண்டிபன் வளர்ந்தார். இவருடைய போர்க்கள செயற்பாடுகளுக்கு கண்டாவளை பாடசாலை சமூகமும் பொது மக்களும் பேராதரவு தந்து பெரிதும் ஊக்கப்படுத்தினர் .\nஓயாத அலைகள் – 3 தொடர் நடவடிக்கையில் பரந்தன் மீட்புச் சமரின் போது காண்டிபன் பின்தளத்தில் நின்று போராளிகளுக்கு உணவு குடிநீர் வழங்கும் பணிகளிலும் , காயமடைந்தவர்கள் மற்றும் வீரச்சாவடைந்தவர்களை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டார். படையணியின் பண்ணை வயலைப் பராமரித்தார். இத்தாவில் தரையிறக்க சமரின் போது கொம்பட���யில் நின்றிருந்து காயமடைந்த போராளிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்புவதில் செயற்பட்டார். ஆனையிறவு மீட்புக்கு பிறகு, படையணிக்கு திருவையாறு மற்றும் கிளிநொச்சியில் புதிய தளங்கள் அமைப்பதில் உதவியாக செயற்பட்டார்.\nகாண்டிபனுடைய தந்தையார் சிதம்பரப்பிள்ளை அவர்கள் இவருடைய செயற்பாடுகள் அனைத்திலும் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தி வழிநடத்தினார். கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் முன்னுதாரணமான தந்தையார் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 2002 ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த போது, இளம் காண்டிபனின் தோள்களில் குடும்பப் பொறுப்பும் சேர்ந்து கொண்டது . தமக்கைகள், தங்கையின் வழிகாட்டலிலும் அன்பிலும் குடும்ப பொறுப்பை செவ்வனே நிர்வகித்தான். எந்த சிக்கலான பிரச்சினைகளையும் வெகு இயல்பாக எதிர்கொண்டு திறமுடன் செயல்படும் மனவலிமை காண்டிபனுக்கே உரியதாக இருந்தது. ” எமது போராளிகளின் பலம் அவர்களுடைய மன உறுதியிலிருந்தே பிறக்கிறது ” என்ற எமது தேசியத் தலைவரின் வாய்மொழிக்கு ஏற்ப காண்டிபன் அசாத்தியமான மனவலிமையோடும் போராட்டத்தின் மீது மாறாத பற்றோடும் இயக்கத்தின் ஆதரவாளராக தொடர்ந்து செயற்பட்டார்.\nபோர் நிறுத்த காலத்தில் படையணியின் நிர்வாக தளத்தில் கடமையாற்றிய மூத்த அணித் தலைவர்கள் குமுதன், முல்லை, தமிழரசன், வைத்தி, மிரேஸ், சீர்முரசு , மற்றும் பிரபு முதலானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய காண்டிபன் பல்வேறு கடமைகளில் உறுதுணையாக செயற்பட்டார். வைத்தி மற்றும் மிரேசின் உடன்பிறவா சகோதரனாக இருந்து பெரும் உதவிகளை செய்தார்.\n2007 ம் ஆண்டு சிறிலங்கா அரசு வன்னியில் பெரும் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட போது, காண்டிபன் ஒரு போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். தமிழீழ சுகாதார சேவையில் கடமையாற்றிய காண்டிபன், முட்கொம்பன் பயிற்சிக் கல்லூரியில் அடிப்படை பயிற்சியை முடித்துக் கொண்டு புயல்வீரன் என்ற போராளியாக அரசியறதுறை தாக்குதலணியில் இணைக்கப்பட்டார். இவருடைய முன்னைய கள அனுபவங்களால் உடனடியாகவே செக்சன் லீடராக நியமிக்கப்பட்டார். அரசியறதுறை தாக்குதலணி சிறப்பு தளபதி ஈழப்பிரியன், தளபதி கீதன் மாஸ்டர் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய இளம் அணித் தலைவராக புயல்வீரன் பூநகரி முன்னரங்கில் பாது��ாப்புக் கடமைகளிலும் பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.\n2008 ம் ஆண்டு அரசியறதுறை தாக்குதலணி மன்னார் மடுப் பகுதியில் எதிரியின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அரும்பணியில் களமிறக்கப்பட்டது. இவ்வணியில் புயல்வீரன் செக்சன் லீடராக அல்லும் பகலும் அயராது களமாடினார். தனது பகுதிகளை பாதுகாப்பதில் தீரமுடன் செயற்பட்ட புயல்வீரன், 04 – 02 – 2008 அன்று எதிரியின் செறிவான எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று அங்கே வீரச்சாவைத தழுவிக் கொண்டார\nலெப். புயல்வீரன் மாணவப் பருவத்திலிருந்தே எமது தேசியத் தலைவர் மீதும் எமது மக்கள் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டு சிறந்த சேவையாற்றினார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புகழ்பூத்த தளபதிகளான ராகவன், ராஜசிங்கம், வீரமணி, கோபித், அமுதாப் முதலானோரின் அன்பையும் பாராட்டையும் பெற்ற ஆதரவாளராக புயல்வீரன் விளங்கினார். தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த புயல்வீரன் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் முன்னுதாரணமான போராளியாக திகழ்ந்தார். மாறாத புன்னகையுடன் குடும்பப் பொறுப்பையும் விடுதலைப் போராட்ட பங்களிப்பையும் சமகாலத்தில் திறமுடன் மேற்கொண்டு செயற்பட்ட லெப். புயல்வீரன் அவர்களின் வீரநினைவுகள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nநன்றி: லெப். சாள்ஸ் அன்ரனி முகநூல்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← உருத்திரபுரம் கூழாவடிச்சந்திப் படுகொலை\nகடற்கரும்புலி மேஜர் செஞ்சுடர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/5383", "date_download": "2020-10-22T03:49:12Z", "digest": "sha1:MPIYIEAOK6RYFK55Q2BFK35SO7SI2PSC", "length": 10876, "nlines": 98, "source_domain": "thesam.lk", "title": "அமரர் தொண்டமானிற்கு அஞ்சலி செலுத்த வேவல்டணில் பெருந்திரளான மக்கள் கூட்டம் - Thesam", "raw_content": "\nஅமரர் தொண்டமானிற்கு அஞ்சலி செலுத்த வேவல்டணில் பெருந்திரளான மக்கள் கூட்டம்\nஅமரர் தொண்டமானிற்கு அஞ்சலி செலுத்த வேவல்டணில் பெருந்திரளான மக்கள் கூட்டம்\nகாலம் சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நேற்று அவரது பூர்விக இல்லமான ரம்பொடை வேவல்டண் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பூர்விக இல்லத்தில் வைக்கப்பட்ட அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணதித்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நேற்று கொழும்பில் இருந்து ரம்பொடை வேவல்டண்னில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.நேற்று காலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து உலங்குவானூர்தி மூலமாக கம்பளை பேகுலவத்தை மைதானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட அன்னாரின் பூதவுடல் கம்பளை மைதானத்தில் இருந்து ரம்பொடை வேவல்டண்னில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லத்தற்கு வாகனப் பேரணியாக கொண்டுசெல்லப்பட்டது.\nநேற்று அவரது பூதவுடல் கொண்டுவரப்படுமென அறிவிக்கப்பட்டதில் இருந்து வீதிகளின் இரு மருங்கிலும் மக்கள் கூடியிருந்ததுடன் கம்பளை மைதானத்தில் இருந்து வேவல்டண்னில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லம் வரையில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது. காலை 8 மணியளவில் கம்பளைக்கு உலங்குவானூர்தி மூலமாக கொண்டுவரப்பட்ட அமரர் தொண்டமானின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்படும் வேளையிலும் வீதி இருமருங்கிலும் மக்கள் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.\nநேற்றைய தினம் ரம்பொடை பிரதேசத்தில் கடைகள் பூட்டப்பட்டு சகல பகுதிகளிலும் வெள்ளை மற்றும் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தது. காலை அவரது பூரவுடல் இல்லத்திற்கு எடுத்துசெல்லப்பட்ட வேளையில் பெருந்திரளான மக்கள் வீட்டை சூழ்ந்து அமரார் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்தனர். நேற்று நாள் முழுவதுமே மக்கள் கூட்டம் கூட்டமாக அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், வியாபார சமூகத்தினர் மற்றும் பலர் அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். இன்றைய தினம் அவரது பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் நாளை அவரது பூதவுடல் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு பிற்பகல் 4 மணிக்கு அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.\nயுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2016/01/2016_12.html", "date_download": "2020-10-22T03:24:59Z", "digest": "sha1:TS23GR4CCASKTJHMQMC6X2ZFQ55EBQ6A", "length": 32266, "nlines": 193, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: 2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம் வரை)", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\n2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம் வரை)\nஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலை 6 மணிக்கு சூரிய ய்தயத்தின்போதுதான் பிறக்கும் தமிழர்கள் சூரிய உத்யத்தை கொண்டே நாட்களை கணக்கிட்டனர்.இதுதான் சரியான முறை என உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளலாம்...இப்போதெல்லாம் தமிழர்களும் தமிழர் மரபை மீறி ஆங்கிலப்புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர் ஆகம விதிக்கு முரண்பாடாக இருப்பினும் மக்கள் விருப்பத்தை தடுக்க இயலாதே..புத்தாண்டு பிறக்கும் வேளை காலநிலையை கொண்��ு பலன்கள் கணிக்கப்பட்டு எழுதியிருக்கிறேன்.\nமேசம் முதல் கன்னி வரையிலான ராசிபலன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nஉங்கள் ராசிக்கு லாபத்தில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறக்கிறது உங்களுக்கு நிறைய லாபத்தையும் சந்தோசத்தையும் அள்ளித்தரும் ஆண்டாக இந்த வருடம் பிறந்திருக்கிறது.பல வழிகளிலும் பணம் வந்து சேரும் உர்சாகம் அதிகரிக்கும் நினைத்தவை தடங்கலின்றி நடைபெறும்.ராசிக்கு 11ல் குருச்சந்திர யோகமும் சேர்ந்திருப்பதால் இறையருள் துணை நிற்கும், செல்வாக்கு அதிகரிக்கும்.மூத்த சகோதரனால் கடந்த வருடம் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் ,சுபகாரியம் நடைபெறும்.கடன்கள் அடைபடும்...குருபலம் இருப்பதால் சுபகாரியம் நடந்தாக வேண்டி இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தை,மாசியில் நல்லது நடக்கும்...\nபாத சனி நடந்துகொண்டிருந்தாலும் அதன் மூலம் அலைச்சல் உண்டானாலும் இன்னும் 13 மாதங்களில் சனி விலகி விடும் அதன் பின் எந்த பாதிப்பும் சனியால் இருக்காது.தொழிலில் இடமாறுதல்,தொல்லைகள் மேல் அதிகாரிகளால் சங்கடம்,சொந்த தொழிலில் மந்தம் என போன வருடம் தடுமாற்றம் இருந்தது இந்த வருடம் மகிழ்ச்சியாக எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும்.ராகு கேது பெயர்ச்சியும் உங்க ராசிக்கு யோகமாகவே இருக்கு.அதனால் வெற்றிகள் உங்களை வந்து சேரும்..ஜூலை மாதத்துக்கு மேல் குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமில்லை எனவே வரவு செலவில் எச்சரிக்கை தேவை...கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பனமுடக்கம் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் செலவுகளில் இப்போதே சிக்கனம் தேவை.ஏழரை சனி இன்னும் முடியாததால் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயில் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..\nஅன்புக்கும் ,பாசத்துக்கும் அடையாளமாக திகழும் விருச்சிக ராசி நண்பர்களே..ஏழரை சனியை கண்டு தினம் பயந்து துரும்பா இளைச்சிருப்பீங்க...சனி ஜென்மத்தில் இருக்கும் காலத்தில் சவாலான நேரத்தில்தான் புத்தாண்டு பிறந்திருக்கு இந்த வருடம் நிறைய சவால்கள் சோதனைகள் இருப்பினும் இந்த வருடம் தாண்டிட்டா கடலை தாண்டின மாதிரிதான்..10ல் சந்திரன் இருக்கும்போது கர்மத்தில் புத்தாண்டு பிறந்ததால் நெருங்கிய உறவினர், வயதானவர்களை இழக்க நேரலாம்... தொழிலில் பல சிக்கல்கள் ஏற்கனவே தோன்றி விட்டன..அது சம்பந்தமான குழப்பம்,கவலை இருக்கும்.வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ,வாக்குவாதங்களை குறைத்துக்கொள்ளுங்கள் அதிகப்படியான வீண் கற்பனைகள் மன உளைச்சலைதான் கொடுக்கும் குழந்தைகள் நலனை கவனத்தில் கொள்ளவும்..எப்போதும் குழந்தை,வாழ்க்கை துணை,பனம் சம்பந்தமான சிந்தனையிலியே இருப்பீர்கள்..\nசந்திரன் பத்தில் இருந்து வரும் ஜூலை மாதம் லாபத்துக்கு வருவார் அதுமுதல் உங்கள் துன்பங்கள் எல்லாம் விலகும். நன்மைகள் பிறக்கும் கஷ்டங்கள் விலகும். கடன் சுமை குறையும் .தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும் .அதிர்ஷ்டங்கள் உண்டாகும். திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் நடக்க குருபலம் வருகிறது. அதன்மூலம் பனபலம் வருகிறது..கவலை வேண்டாம்..சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து நவகிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு நலம் காணுங்கள்\nபிறருக்கு உதவுவதில் அதிக விருப்பம் உடையவர்.அன்பு,அமைதி,மனிதாபிமானம், இரக்க சுபாவம் கடவுள் பக்தி கொண்ட நீங்கள் நண்பர்களுக்கு உதவுவதிலும் ஆன்மீகம்,கோயில் திருப்பணிகள் செய்வதிலும் ஆர்வம் உடையவர்..அதே சமயம் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என உல்லாசமாக இருப்பதிலும் உங்களை மிஞ்ச ஆள் இல்லை..குருவின் ராசிக்காரர்கள் என்பதால் வாக்குசுத்தம்,மன சுத்தம்,உடையவர் தன்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.\nஉங்க ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் ராசிக்கு லாபத்தில் இருக்கும்போது புத்தாண்டு பிறந்துள்ளதால் ஜனவரியில் புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர்கள் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள் ...இடம்,நிலம்,சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக முடியும் கடன்கள் அடைபடும் வருமானம் பெருகும்\nஎவ்வ்ளவு வருமானம் வந்தாலும் கூடவே மருத்துவ செலவும் வந்துவிடுகிறதே என நீங்கள் புலம்ப காரணம் 10 ல் இருக்கும் குருதான்.தொழில் ஸ்தானத்தில் இவர் அமர்ந்து தொழில் செய்யும் இடத்தில் அலைச்சல்களையும் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகளையும் உண்டாக்குகிறார்...சனி ராசிக்கு 12ல் இருப்பதால் பனம் வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை..சேமிப்புக்கு வழியே இல்லை எனும் நிலைதான் ..இருக்கட்டும் ஜூலை மாதம் குரு உங்கள் சோதனைகளை விலக்குவார் ..குருபெயர்ச்ச���க்கு பின் நிம்மதியும் சந்தோசமும் உண்டாகும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..\nகடுமையான உழைப்பும் தளராத மனமும் கொண்டிருக்கும் மகரம் ராசியினருக்கு சனியின் பாதிப்பு இல்லாத புத்தாண்டு பிறந்திருக்கிறது...ராசிக்கு எட்டில் சந்திரன் நின்று பிறந்திருப்பதால் சுப செலவுகள் அதிகமாகும்...குருபலம் இல்லாத காலம் என்பதால் பணவருமானம் பற்றக்குறை மருத்துவ செலவுகள் அதிகமாக காணப்படுகிறது அதிக அலைச்சல் காரிய த்டை சோர்வு காணப்படும்..குடும்பத்தில் வீண் வாக்குவதம் செய்ய வேண்டாம்..\nகடன் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை உடன் பிறந்தோரால் தொல்லைகள் சங்கடங்கள் உண்டாகும் அனுசரித்து ,வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் நல்லது மூத்த சகோதர வழியில் கவலைகள் உண்டாகும்.தொழில்மந்த நிலை ,கடன் பிரச்சினைகள் ஜூலை மாதத்துக்கு பின் சீரடையும்.குருபலம் இல்லாவிட்டாலும் அதிசார குரு கைகொடுப்பதால் சுபகாரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்...வருமானம் அதிகரிக்கும் மார்ச் மாதம் வரை சிக்கல் இன்றி வருமானம் உண்டாக்கும்.அதிக பயணம்,அதிக அலைச்சல் காணப்படுவதால் இரவு நேர பயணம் தவிர்க்கவும்..பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதால் தாயாருக்கு மருத்துவ செலவு,சொத்து சம்பந்தமான குழப்பம் உண்டாகி விலகும்...சிறுகாயங்கள்,அடுத்தவர் பிரச்சினையால் தலையிட்டதால் வரும் பிரச்சினைகளை தவிர்க்க முருகனை செவ்வாய் தோறும் வழிபட்டு வரவும்.\nகும்பம் ராசிக்காரர்கள் துணையிருந்தால் கும்பாபிசேகமே முடித்துவிடலாம்...நாட்டுப்பற்று,ஊர்ப்பற்று,குலதெய்வ பற்று அதிகம் உடையவர்கள்,மக்களுக்கு தொண்டு செய்து புகழ் பெற்றவர்கள் ,பெரும் கோயில்களுக்கு உழவாரப்பணி செய்து ஈசன் அருள் பெற்ற பலர் இந்த ராசியில் பிறந்தவர்களே...கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர்கள் ..பிறருக்கு உதவுவதில் அலாதி இன்பம் காணுபவர்கள்....தாய்ப்பாசம் அதிகம் கொண்டவர்கள்...\nராசிக்கு 10ல் இந்த வருடம் முழுக்க சனி இருக்கிறார்..தொழில்காரகன் ,லக்னாதிபதி சனி 10ல் இருப்பது தந்தையால் அனுகூலம்,தொழிலில் அபிவிருத்தி,உண்டாக்கும்..நெருங்கிய உறவுகள் சிலரை இழக்கு��் நிலையும் உண்டாக்கலாம்...முதியவர்களாக இருப்பதால் எதிர்பார்த்த கர்ம செலவாகத்தான் இருக்கும்...குரு ராசிக்கு மறைவதால் அலைச்சல் அதிக செலவு ,காணப்படும் மருத்துவ செலவுகள் துரத்தினாலும் சுப செலவுகளை இழுத்துப்போட்டு செய்தால் கெட்ட செலவுகள் அண்டாது..உறவுகளின் உண்மை முகம் தெரிந்து கொள்ளுதல் இந்த காலத்தில் வாழ்க்கை பாடமாக அமையும்...பண நெருக்கடி இருக்க காரணம் அஷ்டமத்தில் குரு மறைவதால்தான்...வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.\nதொட்ட காரியம் தடங்கலாக இருக்கிறதே என கவலை வேண்டாம் குரு வருட மத்தியில் உங்களுக்கு சாதகமாக வரப்போவதால் இக்காலத்தில் பொறுமையாக செயல்படவும் நல்லதே நடக்கும்...7ல் ராகு வந்திருப்பதால் வாழ்க்கை துணையுடன் சின்ன வாக்குவாதம் செய்தாலும் அது பெரிதாகிவிடக்கூடும் எனவே அனுசரித்து பொறுமையுடன் நடந்துகொள்ளுதல் நல்லது...\nதிருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..\nகழுவுற மீன்ல நழுவுற மீனா பல மோசமான சூழல்களில் இருந்து இயற்கையாகவே தப்பிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு...குருவின் ராசி என்பதால் பலருக்கு வழிகாட்டியாக ,ஏணியாக இருந்து அவர்கள் முன்னேற்றத்தில் பங்கு பெறுவீர்கள்..பலர் நம்மால பிழைச்சாங்க நாம இன்னும் இப்படியே இருக்கோமே என்ற கவலையும் அவ்வப்போது வந்து போகும்...உபய லக்னம் என்பதால் ,இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் பன நெருக்கடி அடிக்கடி வந்து போகும்...சேமிப்பு கொஞ்சம் உண்டானால் உடனே பெரிய செலவு வந்து பயமுறுத்தும்...பேச்சில் நிதனம் எப்போதும் தேவை ராசிக்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் அதிகாரமான பேச்சு,சில சமயம் பிறரை வெறுக்க வைக்கும் பகையை உண்டாக்கும்....சகோதரர்களால் ஆதாயம் உண்டு...அறிவாற்றலில் சிறந்தவர்கள் நீங்கள் உங்களுக்கு பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் என்பதால் உங்கள் பேச்சு பிறரை மயக்கும்...அரசியலில் ஈடுபாடு உடையவர் அதன்மூலம் விரயமும் அதிகம்..பங்கு சந்தை ,பைனான்ஸ் துறையில் இருப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் அதிகம்..கவனமுடன் செயல்பட்டால் நல்லது ...ராசிக்கு 6ல் குரு மறைந்திருப்பதால் கடன் நெருக்கடி ,அலைச்சல் உண்டாக்கும் காலமாக இன்னும் நான்கு மாத���்கள் இருக்கின்றன...கொடுத்த பனம் திரும்பி வருதல் கடினம்..யாருக்கேனும் ஜாமீன் சிபாரிசு செய்தல் சிக்கிக்கொள்ள நேரும்...\nராசிக்கு 9ல் குரு இருப்பது தந்தை வழியில் சங்கடம்,விரயங்களை உண்டாக்கினாலும் குலதெய்வ ஆசி இருக்கிறது...தைப்பூசம் தை அமாவாசையில் குலதெய்வ வழிபாடு சிறப்பு பங்காளி வகையில் பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதால் நெருக்கம் வேண்டாம் வாக்குவாதம் தவிர்க்கவும் தொழில் மந்தமாக இருப்பினும் வருட மத்தியில் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும்..ராகு ராசிக்கு 6ல் இருப்பதால் எதிரிகளையும்,கடன் பிரச்சினைகளையும்,தொழில் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம்...நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ராகுவின் தயவால் வெற்றி அடையும்..\nதிருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..\nLabels: 2016newyear, astrology, jothidam, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2016, ராசிபலன், ஜோதிடம்\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்���டி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசெல்வவளம்,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வ...\nநாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்\nவியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்\nதிருமண பொருத்தம் ;வீட்டோடு மாப்பிள்ளை யார்\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா...\n2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்\nசகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம்\n2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம...\nதிருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்\n2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kdu.ac.lk/tamil/deputy-vice-chancellor-defence-and-administration/", "date_download": "2020-10-22T03:33:02Z", "digest": "sha1:5YJAVNYDLI3CVFNCWYZUS6HU2XFF2MG5", "length": 13386, "nlines": 232, "source_domain": "www.kdu.ac.lk", "title": "பிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம் | KDU", "raw_content": "\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- நாள்முறை மாணகர்கள்\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nசென்ரல் லன்கஷயர் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nமெஸே பல்கலைக்கழகம் – நியுசிலாந்து\nவுல்வர்ஹெம்ப்டன் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)\nதுணை வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு (CVCD)\nமாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை\nபதிப்புரிமை @ 2016. கொ.பா.ப CITS&DS குழுவால் வடிவமைக்கப்பட்டது.\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- நாள்முறை மாணகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/1988", "date_download": "2020-10-22T03:19:49Z", "digest": "sha1:YF2YTZHIRK4LT44GYU34ESM437ONMHFK", "length": 11634, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "யாழ்ப்பாணத்தில் தனியார் காணியொன்றில் இருந்து வெடிமருந்துகள் மீட்பு | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nவவுனியா ஊடக அமையத்தின் கடும் கண்டனம்\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ப.கார்த்தீபன்\nதிருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் கைதான கணவன் மற்றும் மனைவி விளக்கமறியலில்\nHome செய்திகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் தனியார் காணியொன்றில் இருந்து வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணத்தில் தனியார் காணியொன்றில் இருந்து வெடிமருந்துகள் மீட்பு\non: March 30, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nயாழ்ப்பாணம் – சங்கிலியன் தோப்பு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த காணி உரிமையாளர் நீர்பாசன பணிகளை மேற்கொண்டித்த போதே இந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nநிலத்தின் கீழ் மறைத்து வைத்திருந்த நிலையில் இவை விஷேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடிமருந்துகள் குறித்து காவல்துறையினர் விசாரனைகளை ஆரம்பித்���ுள்ளனர்.\nவடபகுதியில் போதை பொருளை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை – ரெஜினொல் குரே\nகுமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்கப்பட முடியாது – சட்டமா அதிபர்\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர். posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இராணுவ புலனாய்வாளர்- கொலை என சந்தேகம்\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். posted on October 15, 2020\nவவுனியா விபத்தில் இருவர் பலி-சற்றுமுன் ஏற்பட்ட விபரீதம் \nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107878879.33/wet/CC-MAIN-20201022024236-20201022054236-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}