diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1100.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1100.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1100.json.gz.jsonl" @@ -0,0 +1,469 @@ +{"url": "http://www.nimirvu.org/2017/04/blog-post.html", "date_download": "2020-09-27T09:49:55Z", "digest": "sha1:DFLR6XFZNIXSU7RQ2FAEF2A57FTJUSFQ", "length": 12988, "nlines": 62, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nApril 29, 2017 ஆசிரியர்பார்வை\nதமிழர் தாயகத்தில் 50 நாட்களைக் கடந்தும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்கள் பிள்ளைகள் எங்கே என நீதி கேட்டு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலை ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nதங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவிலும், முள்ளிக்குளத்திலும் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கொதிக்கும் வெயிலிலும், அனல் காற்றுக்கு மத்தியிலும் பெரிதாக யாருடைய ஆதரவுமின்றி தளராமல் மக்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தான் பெருமளவு போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். இந்தப் போராட்டங்களின் நியாயத்தையும் வரலாற்றுக் கனதியையும் உணர்ந்து ஏனையோரும் இவற்றில் இணைந்து கொள்ள வேண்டும்.\nஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவடைந்து இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. தமிழ் அரசியல் தலைமைகளோ கூட்டாக இந்தப் போராட்டங்களில் பங்கேற்காமல் தனித்து தனித்து ஆதரவளிக்கிறார்கள். அரசாங்கமோ எந்த தீர்வையும் வழங்காமல் போராட்டத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. மஹிந்தவையும், இராணுவத்தையும் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறது மைத்திரி அரசு. மேற்குலக நாடுகளும் இந்த ஆட்சியைக் காப்பாற்றினால் போதும் என்கிற நிலைப்பாட்டில் தட்டிக் கேட்க கூட திராணியற்று உள்ளன.\nநிமிர்வின் மூன்றாவது இதழ் இதுவாகும். ஜெனீவாவில் தமிழர் தரப்பு நடந்து கொண்ட முறை தொடர்பில் பல்வேறு அதிருப்திகளும் நிலவி வரும் நிலையில் அது தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் தாங்கி இந்த இதழ் வருகிறது. அத்தோடு அரசியலில் இளைஞர் பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தியும், சிங்களவர்கள் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்பில் எவ்வாறான மனப்பதிவை கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் வடக்கு விஜயம் ஊடாக அறிந்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் இன்று எந்த நிலையில் உள்ளது, கட்டிளமை பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துவது என்கிற கட்டுரைகளையும் தாங்கி இம்மாத இதழ் வெளிவருகிறது.\nநிமிர்வு சித்திரை 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கும் க...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D&si=2", "date_download": "2020-09-27T09:58:01Z", "digest": "sha1:XJJYHG3WTD3MFKUAFAVGVQ5WRXEX2IHO", "length": 15004, "nlines": 280, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகுறிச்சொற்கள்: பழங்கள்,பழங்கள் வகைகள்,பழங்கள் படம்,குழந்தைகளுக்காக\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகாய்கறிகள் புத்தகம் குழந்தைகளுக்குப் பிடித்த எளிய, சுவாரசியமான வடிவத்தில் காய்கறிகளின் படம் மற்றும் பெயர் அமைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவும் புத்தகம். [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: குழந்தைகளுக்காக,மிருகங்கள்,மிருகங்கள் வகைகள்,மிருகங்கள் படம்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக��கு...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - - (4)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமறைவ, பரணீதரன், சேரமான், சாந்திக்கு மார்க்கம், கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி, சண்முகநாத, வைஷ்ணவ, சிவஸ்ரீ, புருனோ, காந்தியும் நேருவும், agaval, லட்சுமி ராஜ, தலை கீழ் விகிதங்கள், தேவ வசியம், உறவுகள்\nஅமரர் கல்கியின் மோகினித் தீவு -\nபுராஜெக்ட் நிர்வாகம் - Project Nirvagam\nஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் - Ettrumadhikku Udhavum Inaiyathalangal\nவிழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10 -\nஏற்கப்பட வேண்டிய தீர்வுகள் -\n27 நட்சத்திரக்காரர்களுக்கும் வாழ்நாள் வழிகாட்டி -\nரேவதி ஷண்முகம் வழங்கும் சைவ சமையல் - Revathy Saiva Samayal\nஅமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை மூலமும் உரையும் -\nபௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2020-09-27T09:04:11Z", "digest": "sha1:VSQ4YZBITLBZTD6K2QEHJXOQVKZKGL3G", "length": 6588, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "திருமணம் செய்து கொள்வதாக பணம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் கைது! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிற���ர் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nதிருமணம் செய்து கொள்வதாக பணம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் கைது\nதிருமணம் செய்து கொள்வதாக பணம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேர் கைது\nதிருப்பூரில் போலி விசா பயன்படுத்தி தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 6 பேர் கைது\n“படை வீரன்” படக்குழுவுடன் ஒரு சந்திப்பு | Super Housefull | News7 Tamil\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/08/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-5-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-27T09:44:03Z", "digest": "sha1:DQDS2R3ZG5UGYNTBG23RVG24K3K5ILVM", "length": 8609, "nlines": 191, "source_domain": "tamilandvedas.com", "title": "அரச மரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8513) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅரச மரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8513)\nஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .\nஅரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாற் போல\n( கர்ப்பிணி ஆகிவிட்டோமா என்று அறிய)\nஅரச மரத்துக்கடியில் இருக்கும் கல் அத்தனையும் பிள்ளையார்தாம்\nஅரச மரத்தடி பிள்ளையாரே அடியேனுக்கும் ஒரு பெண் பாரும்\nஅரச மரத்தைப் பிடித்த சனியன் பிள்ளையாரையும் பிடித்ததாம்\nஆல் பழுத்தால் அங்கே , அரசு பழுத்தால் இங்கே\ntags – அரச மரம் , பழமொழி,\nTagged அரச மரம், பழமொழி\nகத்துக்குட்டியின் 17 ஜோதிட- வானியல் கேள்விகள் (Post No.8512)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T09:25:23Z", "digest": "sha1:MZILPJ4XAVWROHABZW2DCWHX5JIRHH2U", "length": 13291, "nlines": 230, "source_domain": "ta.freecomiconline.me", "title": "அமானுஷ்ய காப்பகங்கள் - இலவச இணைய ஆன்லைன்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nகிங் வோ யி ஷெங் யி ஷி லியன்\nஅத்தியாயம் 11 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 10 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 95 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 94 செப்டம்பர் 22, 2020\nஃபெங் குய் காங் லேன்\nஅத்தியாயம் 184.2 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 184.1 ஆகஸ்ட் 28, 2020\nஎன் மனைவி ஒரு நரி ஆவி\nஅத்தியாயம் 96 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 95 ஆகஸ்ட் 31, 2020\nஇருக்க வேண்டும் அல்லது இருக்கக்கூடாது\nஅத்தியாயம் 43 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 42 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 206 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 205 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 160 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 159 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 26 செப்டம்பர் 11, 2020\nஅத்தியாயம் 25 செப்டம்பர் 11, 2020\nஅத்தியாயம் 18 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாயம் 17 ஆகஸ்ட் 31, 2020\nதேசிய பள்ளி இளவரசர் ஒரு பெண்\nஅத்தியாயம் 49 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 48 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 214 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 213 செப்டம்பர் 22, 2020\nஃபெங் நி தியான் சியா\nஅத்தியாயம் 173.2 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 173.1 ஆகஸ்ட் 29, 2020\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழ��� லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/01/20054716/75-year-old-actor-hospitalized-next-day-after-marrying.vpf", "date_download": "2020-09-27T10:08:57Z", "digest": "sha1:QJJXSMX2JSY67C6UH5WC34EU5JEBFFZB", "length": 13042, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "75 year old actor hospitalized next day after marrying actress || நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nநடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nவங்க மொழி படங்களில் பிரபல நடிகராக இருப்பவர் திபாங்கர் தே. இவர் 1970 மற்றும் 80-களில் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதன்பிறகு வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.\nதிபாங்கர் தேவுக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவருக்கும், 49 வயதான டோலோன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. டோலோனும் வங்க மொழி படங்களில் நடித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு எடுத்தனர்.\nநெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திபாங்கர் தே-டோலோன் திருமணம் எளிமையாக நடந்தது. சமூக வலைத்தளத்தில் சிலர் வாழ்த்தினர். இன்னும் சிலர் திருமணத்தை விமர்சித்தனர். திருமணம் முடிந்த பிறகு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.\nஇந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் திபாங்கர் தேவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ���பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருமணம் முடிந்த அடுத்த நாளே திபாங்கர் தே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது வங்க மொழி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. நடிகை சஞ்சனா, டாக்டரை திருமணம் செய்தாரா சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு\nபோதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2. உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்\nஉத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n3. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நடிகை சஞ்சனா கல்ராணி அதிரடி கைது\nபோதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.\n4. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக நடிகை ரியாவிடம் விசாரணை\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக நடிகை ரியாவிடம் விசாரணை நடத்தினர்.\n5. போதைப்பொருள் வழக்கில் இதுவரை 8 பேர் கைது நடிகை ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை இன்று மீண்டும் ஆஜராக உத்தரவு\nபோதைப்பொருள் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரியாவிடம் நேற்று அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் இன்று அவரை மீண்டும் பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...\n3. என் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே... - பின்னணி பாடகர் ஜேசுதாஸ் உருக்கம்\n4. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்\n5. என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2019/08/", "date_download": "2020-09-27T10:53:04Z", "digest": "sha1:5AAK77YMJDZK3V6MLIM2SM7IWA7IQSUS", "length": 129087, "nlines": 438, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: August 2019", "raw_content": "\n—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்\nவிராலிமலைக்கு அருகே புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவில் திருச்சி-மதுரை சாலையில் கொடும்பாளூர் அமைந்துள்ளது. சங்ககாலம் முதலே புகழ்பெற்ற இவ்வூர் கொடும்பை நகர் என்றும் அழைக்கப்பட்டதை அறிகிறோம்.\nபத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூவர் கோயிலானது, தெற்கு வடக்காக மேற்கு நோக்கிய நிலையில் இரண்டு கோயில்கள் முழுமையானதாகவும் மற்ற ஒரு கோயில் அடித்தளத்தை மட்டும் கொண்டதாகவும் காணப்படுகின்றது.\nமூவர் கோயிலின் மூன்று கோயில்களுக்கும் பொதுவான மகா மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடமும் மற்றும் பிரகார சுற்றில் 16 பரிவார தெய்வங்களுக்கான சன்னிதியின் அஸ்திவாரங்கள் மட்டுமே உள்ளன. மேற்கே ஒரு கோபுரமும் இருந்த அடையாளம் காணப்படுகிறது.\nஇது அதிட்டானம் முதல் கலசம் வரை கல்லாலான கல் கோயிலாகும். இக்கோயில் சதுரவடிவ இரு தள விமான அமைப்பு உடையதாக உள்ளது. முழுமையாக உள்ள ஒரு கோயிலின் கருவறை உள்ளே மட்டும் ஆவுடையார் இல்லாத லிங்க வடிவில் மூலவர் உள்ளார். விமானத்தின் உள் பகுதியானது உள் கூடாகக் காணப்படுகிறது.\nஇந்த இரண்டு கோயில்களின் கோட்டங்களிலும் மற்றும் விமானத்திலும் காலசம்ஹாரமூர்த்தி, கங்காதரர்,அந்தகாசுர வதை மூர்த்தி, உமா சகிதர், கஜசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், போன்ற சிற்பங்கள் உள்ளன. கண்ட பகுதியின் நான்கு மூலைகளிலும் நந்தி காணப்படுகிறது. துவார பாலகர்களும் மகரத் தோரணமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபாதபந்த அதிட்டானத்தில் ஜகதியானது பத்ம ஜகதியாகவும், க��முதம் விருத்தம் ஆகவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பட்டிகை வரி வியாள வரியாகக் காட்டப்பட்டுள்ளது. கருவறை சுவரின் மேலே பூதகண வரிசை அமைக்கப்பட்டுள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படும் போது கட்டுமான கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பது சில இடங்களில் பொருத்தமில்லாததாகக் காணப்படுகிறது.\nமுனைவர். ப. தேவி அறிவு செல்வம்,\nLabels: முனைவர். ப. தேவி அறிவு செல்வம்\nநின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும்.\nகை வழியே நெய் வழியும்\nதிருவாய் மொழியைக் கடல் ஆக்கினார்கள்.\nஅத்தேன் கடல் அள்ளிப்பருகிட இயலுமோ\nதோற்றம் இல்லை என்றாலும் அழகன்.\nகூட்டத்துள் ஊர்ந்து செல்ல இயலவில்லை.\nஎன் தரிசனத்தில் உன் ஏக்கம் தீர்ந்தது.\nஎன் ஏக்கம் எப்போது தீரும்\nஎன் முன் எப்போது வந்து நிற்கும்\nதொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)\nஆவணம் விழா – 2019\nதொல்லியல் கழகம் தோன்றி இருபத்தெட்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதன் இருபத்தொன்பதாம் ஆண்டின் கருத்தரங்கம், 2019, ஆகஸ்டு 3,4 தேதிகளில் கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்கழகம் ஆண்டுதோறும் வெளியிடும் “ஆவணம்” இதழ், முப்பதாவது இதழாக மலர்ந்தது. தமிழகத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொல்லெச்சங்கள் மற்றும் முன்னர் பதிவு செய்யப்படாத கல்வெட்டுகள், ஓலை/செப்பேடுகள் ஆகியன இந்த இதழில் முறையான வடிவத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகளுக்கு இதில் இடமில்லை. உலகின் பல பகுதிகளிலும் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த நிறுவனங்கள் இந்நூலை ஒரு பார்வை நூலாக ஏற்றுக்கொண்டுள்ளன. கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்னும் முறையில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுவருவதோடு, புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து இந்த ஆவணம் இதழில் பதிவு செய்துகொண்டும் வருகின்ற சூழலில், நான் “இருந்து வாழும்” கோவை நகரிலேயே விழா நடைபெறுகையில் அந்நிகழ்வில் நான் அறிந்துகொண்ட தொல்லியல், வரலாறு தொடர்பான செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளும் விழைவே இப்பதிவு.\n(குறிப்பு : மேலே, நான் “இருந்து வாழும்” கோவை நகர் என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. கோவையில் “வசித்து வருகிறேன்” என்று சொல்வதற்கும், “இருந்து வாழும்” என்பதற்கும் ஓர் ��ழகிய வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளில், ஒருவர் பெயரைக் குறிப்பிடுகையில், அவர் இன்ன ஊரினர் என்னும் குறிப்பு தவறாமல் இடம் பெறுதல் வழக்கு. குளத்தூருடையான், நல்லூருடையான் என்று ஊர்ப்பெயரை முன்னொட்டாகச் சொல்லிய பின்னரே அவருடைய இயற்பெயர் குறிக்கப்பெறும். இறைவரின் பெயரும் அவர் உறைகின்ற ஊர்ப்பெயரை இணைத்தே சுட்டப்பெறும். அவிநாசி ஆளுடையார், மன்னியூராண்டார் என வருவதை நோக்குக. நான் அண்மையில் கண்டறிந்த ஒரு கல்வெட்டு குட்டகம் என்னும் ஊரில் உள்ள ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு. அதில், எறுளங்கோதை என்னும் அழகியதொரு பெயர் ஒரு பெண்மணிக்கு அமைந்ததும், அவள் குடவோடு என்னும் ஊரில் “இருந்து வாழும்” ஒருவரின் மனைக்கிழத்தி என்று குறிப்பிடப்படுவதும் மிகவும் கவர்ந்தவை. எனவே, ”வசிக்கும்” என்பதன் அழகிய தமிழ் வடிவமான “இருந்து வாழும்” என்னும் சொல்லைப் பயன்படுத்தினேன்.)\nதலைமையுரை: செயலர் திரு. கண்ணையன் --\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் தொடங்கின. கழகத்தின் செயலரான முனைவர். சு. இராசவேலு அவர்கள் அனைவரையும் வரவேற்ற பின்னர், நிகழ்ச்சியின் களமான பூ.சா.கோ. கலைக்கல்லூரியின் செயலர் முனைவர். தி. கண்ணையன் (இவர் ஒரு பொறியாளர்) தம் தலைமை உரையில், பழமை மீட்டெடுக்கப்பட்டுப் போற்றப்படுகின்ற நிலை வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். உணவு முறையில் பழமை திரும்பியுள்ளது. மதிப்பு உணரப்பட்டுள்ளது. முற்காலத்து மனிதன் மணலில் எழுதிப்பார்த்திருக்கவேண்டும். அவன் எழுதிய முறை X,Y – GRAPHICAL WAY வடிவில் அமைந்திருக்கவேண்டும். கல்லூரி மாணாக்கர், உலா செல்கையில் மரங்களில் தம் பெயரைச் செதுக்கி வைத்துச் செல்கின்றனர். இதுவும் பழங்கால மனிதனின் வெளிப்பாட்டெச்சம் எனலாம். பண்டு, கல்வெட்டுகளைப் பொறித்துவைத்த சிற்பக் கலைஞர்கள் எத்துணை ஈடுபாட்டுடனும் எவ்வளவு நேரமெடுத்தும் எழுதியிருப்பர் என வியந்தெண்ணத் தோன்றுகிறது.\nநோக்கவுரை: திரு. எ.சுப்பராயலு --\nகழகம் தோற்றம் பெறச் செய்த முதல் நிலை அமைப்பாளரான முனைவர் திரு. எ. சுப்பராயலு அவர்கள் தம் நோக்கவுரையில் கழகத்தின் நோக்கம் பற்றிக் கூறினார். இருபத்தொன்பது ஆண்டுகள் இயங்கிவிட்ட இந்நிலையில் கழகத்தின் இயக்கத்தில் எங்கு தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்னும் ஐயம் எழுந்தது. காரணம் வயது முதிர்ந்தவர்களின் ஓய்வு. ஆனால், அவ்வாறில்லை. கழகத்தின் தொடர்ந்த இயக்கம் குறித்து நம்பிக்கை உள்ளது. கல்லூரியின் செயலர் குறிப்பிட்ட X,Y – GRAPHICAL WAY வடிவம் தொல்லியலில் குறிப்பிடப்பெறுகின்ற குறியீடுகளே (GRAFFITI). 1700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துகள் பொறிக்கப்பட்ட செக்குக் கல்வெட்டு அண்மையில் கண்டறியப்பட்டு இந்த ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அறச்சலூர்த் தமிழிக் கல்வெட்டை ஒத்த காலம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nமுறையான தொல்லியல் அறிவு பரவலாகப் போகவேண்டும். வரலாற்றுக்குப் பயன்படுகின்ற செய்திகள் மட்டுமே மக்களைச் சென்றடையவேண்டும். நாளிதழ்களில் பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாளிதழில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் விரும்பப்படுதல் இயல்பு. ஆகவே, வரலாற்றுச் செய்திகள் இடம்பெறும்போது மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், நல்ல செய்திகள் என வேறுபடுத்திப் பிரித்துப்பார்க்கவேண்டும். முடியுமட்டும் நம்பக்கூடிய வரலாற்றுச் செய்திகளையே பிரித்தெடுத்து ஆவணம் இதழில் பதிவு செய்கிறோம். வரலாற்றாளர் செய்திகளை அணுகும்போது முதலில், செய்தி நம்பக்கூடியதா என்றும், வரலாற்று உண்மை (HISTORICAL FACT) அதில் இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் (CORROBORATION). தொல்லியல் கழகம் வரலாற்றாளர்களுக்கு உதவும் பணியில் முப்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.\nபழைய சின்னங்களைக் காப்பாற்றுவதும் போற்றுவதும் வேண்டும். ஆர்வலர்கள் இதற்கு உதவ வேண்டும். நேற்றிருந்த கல்வெட்டுகள் இன்றில்லை. கருநாடகத்தின் வடக்கு கனரா மாவட்டத்தில் அசோகனின் கல்வெட்டு ஒன்று கிடைத்துப் பிறகு உடைத்தெறியப்பட்ட செய்தியைச் செவியுறுகிறோம். கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளையும் சிறிது சிறிதாக அழித்துவருகிறார்கள். பொதுமக்களின் ஒத்துழைப்போடு கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் செயலில் ஈடுபடவேண்டும். தற்போது, மரபு நடைப் பயணங்கள் பெருகி வருகின்றன. அவற்றை வரலாற்று மையங்கள் பல நடத்துகின்றன. இம்மையங்களுக்குள் நட்பில்லை; பகைமை வளர்கிறது என்று கேள்விப்படுகிறோம். WHATS APP போன்ற ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் செய்திகள் பகிரப்படுகின்றன. இது போன்ற பகிர்வுகளில் ஆரோக்கியமான நோக்கும், ஒத்துழைப்பும் இருக்கவேண்டும்.\nஆவணம் இதழ் மற்றும் நூல்கள் வெளியீடு:\nஆவணம் முப்பதாவது இதழ் கழகத்தின் தலைவர் திரு. செந்தீ நடராசன் அவர்களால் வெளியிடப்பெற்றது. அடுத்து, சென்னைப் பல்கலையில் தொல்லியல் துறையில் பணி நிறைவு செய்த பேராசிரியர் ப. சண்முகம் அவர்கள் எழுதிய ”பெரிய பட்டினம் காசுகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் பேசுகையில், ”கீழக்கரை அருகில் அமைந்த இவ்வூரில் சங்க காலக் காசுகளும், இடைக்காலச் சோழர் காசுகளும் கிடைத்துள்ளன. சீன அறிஞர் நொபுரு கரசிமா அவர்களும் சுப்பராயலு அவர்களும் இணைந்து எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஆய்வு செய்கையில் ஊர் மக்கள் இவ்விருவரிடமும் நிறையக் காசுகளைத் தந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். சுப்பராயலு அவர்கள் நூலாசிரியரிடம் இக்காசுகளைக் கொடுத்துள்ளார். காசுகளை ஆய்வது அத்துணை எளியதல்ல. அவற்றைத் தூய்மைப் படுத்தவேண்டும். நீண்ட காலம் சென்று தற்போது தம் ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி நூலை வெளியிட்டுள்ளார். சங்ககாலக் காசுகளாகச் சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும் சோழர் காலக் காசுகளும் கிடைத்துள்ளன. எனவே, பெரிய பட்டினம் சங்ககால ஊராகவும், இடைக்காலச் சோழர் காலத்தில் ஒரு துறைமுகமாகவும் விளங்கியதையும் அறிகிறோம். வணிகப்பகுதியாக இருந்த ஊர். நூற்றைம்பது காசுகளை ஆய்ந்து ஆசிரியர் இந்நூலில் எழுதியுள்ளார். NUMISMATICS என்னும் நாணயவியலாளர்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும். எழுத்துகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்யும் வரலாற்றாளர்களுக்கும் இந்நூல் பயன்படும்.\nஅடுத்து, வில்லியனூர் வெங்கடேசன் அவர்கள் எழுதிய “காரைக்கால் கல்வெட்டுகள்” நூல் வெளியிடப்பெற்றது. பின்னர் வாழ்த்துரை நிகழ்ச்சியில் (கோவை) சிரவை ஆதீனம் அவர்களும், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரான முனைவர் பத்மாவதி அவர்களும் உரையாற்றினர். ஆதீனம் அவர்கள், தம் உரையில், கோயில்களின் தொன்மை குறித்தும், தஞ்சைக் கோயிலின் நுழைவாயிலின் அகலம் சார்ந்த சிறப்பு குறித்தும் பேசினார். திருப்பெருந்துறைக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகச் சிறப்பானவை என்றும், சிற்பக் கட்டுமானத்தில் குறைகள் ஏற்படின் அக்கற்களை அகற்றிச் செம்மைப்படுத்த மாற்றுக்கற்களும் இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசீனாவில் கிடைத்த தமிழ்க்கல்வெட்டு பற்றி திரு. சுப்பராயலு அவர்களின் விளக்கம்:\nஅண்மையில், முனைவர் சு.இராசகோபால் அ���ர்கள் சீனாவில்-தமிழ்க்கல்வெட்டு பற்றிய முக நூல் பதிவினை சுப்பராயலு அவர்களின் ஆய்வுப்பார்வைக்கு அனுப்பியிருந்தார். கல்வெட்டில் ஒரு சைவப்பாடல் இருக்கிறது.\nபாடல் வரிகள் வருமாறு :\nவையம் நீடுக மாமழை மன்னுக\nசைவ நன்னெறி தான்தழைத் தோங்குக\nகல்வெட்டில் பாடலுக்கு முன் இரண்டு கிரந்த எழுத்துகள் உள்ளன. அவை “ஹர:” பாடல் சிவ மதத்தைப் போற்றுவதாக அமைந்துள்ளது. சீனாவில் குவான் ஜோ (QUANZHOU) என்னுமிடத்தில் கிடைத்துள்ளது.\nகுப்ளாய் கான் காலக் கல்வெட்டு:\nஇதே ஊரில், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு கல்வெட்டு கிடைத்தது. அது பற்றி SOUTH INDIAN STUDIES பதிப்பில் நீண்டதொரு கட்டுரையைத் தி.நா.சுப்பிரமணியன் எழுதினார். அதிலும் கல்வெட்டு முதலில் “ஹர” என்னும் இறை வாழ்த்துடன் தொடங்குகிறது. மங்கோல் (MONGOL) அரசன் செங்கிஸ்கானின் (GENGHIS KHAN) பேரன் குப்ளாய்கான் (KUBLAI KHAN) என்பவன். குப்ளாய் கான் என்பது எல்லாருக்கும் தெரிந்த பெயர். அவனுக்குச் “செகசை கான்” என்னும் பெயரும் உண்டு. இது சடங்குக்காக வைத்த பெயர். அவன் ” திருமேனிக்கு நன்றாக” என்று கல்வெட்டில் வருவது அவனுடைய உடல் நலத்துக்காக எனப் பொருள் படும். “திருக்கானீசுவரம்” என்னும் கோயில் எடுப்பித்த செய்தி. அரசனின் பின்னொட்டுப் பெயரான கான் (KHAN) என்பதன் அடிப்படையில் கோயிலின் பெயர் கானீசுவரம் என்று வழங்கப்பட்டது. கல்வெட்டில் வரும் “பர்மான்” என்பது அரசனின் ஆணை (உத்தரவு) எனப்பொருள்படும் பாரசீகச் (PERSIAN) சொல்லாகும். (பின்னூட்டமாகக் கருத்துத் தெரிவித்த ஒருவர் “பர்மான்” என்பது “ப்ரமாண்” என்பதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்). கல்வெட்டு கிடைத்த இடத்தில் சிற்பங்கள் இருந்தன. ஆனந்த குமாரசாமி இதைப்பற்றி எழுதியுள்ளார். குப்ளாய் கானின் தூதுவர் பாண்டி நாட்டுக்கு வந்ததாகவும், பாண்டிநாட்டிலிருந்து தூதுவர் சீனத்துக்குச் சென்றதாகவும் செய்தி உள்ளது. கல்வெட்டில், சீன எழுத்துகள் பன்னிரண்டு உள்ளன. கரஷிமாவின் மாணவர் இதைக் கரஷிமாவுக்குக் காட்டியுள்ளார். ஆனால், சீன எழுத்துகள் இதுவரை படிக்கப்படவில்லை. சீனப் பேராசிரியர்களுக்கே படித்தல் கடினம். காரணம், பிற மொழிச் சொற்கள் சீனத்துக்கு மாறும்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் பெறும்.\nதற்போதைய சீனக் கல்வெட்டில் வரும் பாடல் பெரியபுராணம் நூலில் காணப்படுகிறது. இப்பாடல் சேக்கிழார் இயற்றியது அல்ல. இது, கே. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பில் சேர்க்கப்பட்ட ஒரு தனிப்பாடலாகும். ஓம்படைக்கிளவி போன்ற கருத்தில் சேர்க்கப்பட்ட தனிப்பாடல் எனலாம். திருக்குறள் நூலின் பதிப்பின் இறுதியில் அமையும் திருவள்ளுவ மாலை போன்ற பாடல் பகுதி எனலாம். (தமிழ் நாட்டில் வேறொரு கல்வெட்டிலும் இப்பாடல் வருகின்றது). இரு சீனக் கல்வெட்டுகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. மேற்படி குவான் ஜோ (QUANZHOU) நகரில் கோயில் இடிபாடுகள், துண்டுச் சிதறல்கள் முந்நூற்றுக்கும் மேலாகக் கிடைத்துள்ளன. தமிழகத்திலிருந்து கல்தச்சர்கள் சீனாவுக்குச் சென்று கோயில் சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள் கலைப் பண்பாட்டுப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இப்பணியில் பல ஆண்டுகள் அவர்கள் சீனாவில் தங்கியிருத்தல் வேண்டும். 12-13 –ஆம் நூற்றாண்டுகளில் இந்நகரம் சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்கிறது. பல நாட்டு வணிகர்களும், பல மதத்தவர்களும் இந்நகரின் தெற்குப்பகுதியில் குடியிருப்பு அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர் கட்டிய சிவன் கோயிலின் கட்டுமானத் துண்டுகள் - தூண்கள், சிற்பங்கள் ஆகியவை - இங்குள்ள புத்தக் கோயில்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பல தற்போது இந்நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஊடகங்களில் அரைகுறையாகவும், வேகமாகவும் பல செய்திகள் (முழுப்புரிதலின்றி \n15-ஆம் நூற்றாண்டில் சீனக்கப்பல்கள் இந்தியப் பகுதிக்கு வந்து போயுள்ளன. இந்தியக் கப்பல் தலைவர் பொறித்த சில கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன. இவை யாவும் மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். தமிழ், சீனம், பாரசீகம் ஆகியவை அம்மொழிகள். ஒரு கல்வெட்டு கோழிக்கோட்டில் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தூண் கிடைக்கவில்லை. இலங்கையில், தெற்கு கல்லெ (GALLE) என்னுமிடத்தில் மற்றொரு கல்வெட்டு கிடைத்துள்ளது.\nகட்டுரை வாசித்தல் – அமர்வு:\nஅடுத்து, கட்டுரை வாசித்தலுக்கான அமர்வு தொடங்கியது. அமர்வுக்குத் தலைவர் திரு. பூங்குன்றன் அவர்கள்.\nஅ) மணிகண்டன் - நாணயவியல் ஆய்வாளர், சென்னை.\nஇவர் தமக்குக் கிடைத்த ஒரு தங்க நாணயப்படத்தைக் காட்சிப்படுத்தி, அது முதலாம் இராசராசனின் நாணயம் என்னும் கருத்தை முன்வைத்தார். அதில் உள்ள புலியின் தோற்றம் இதுவரை மற்ற நாணயங்களில் கண்டிராத தோற்றம் என்பதும், நாணயத்தில் எழுதப்பட்டுள்ள “ ராஜ – உ டை “ என்னும் எழுத்துகளே என்பதும் அவர் சுட்டிய காரணங்கள். ஆனால், இவரது கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ”உடையார்” என்னும் முழுச் சொல் நாணயத்தில் காணப்படவில்லை. மேலும், “ உ டை “ என்று கட்டுரையாளர் படித்த இரு எழுத்துகள் எழுத்துகளாகத் தோன்றவில்லை. எண்களின் குறியீடாகத் தோன்றுகிறது என்பதாக ஐயங்கள் எழுந்தன. புலியின் உருவமும் சிங்கத்தையே நினைவூட்டியது. அதன் வாலின் நுனியில் காணப்படுகின்ற சிறு குஞ்சம் போன்ற அமைப்பு, சிங்கத்துக்கு அமைவதும், புலிக்கு இவ்வமைப்பு இல்லாததும் ஆய்வுக்குரியது.\nஆ) முத்து பழனியப்பன் – அறநிலையத்துறை அலுவலர் (பணி நிறைவு)\nஇவர், கல்வெட்டில் வருகின்ற குடி நீங்கா தேவதானம் பற்றிய தம் கருத்துகளை முன்வைத்தார். தேவதானம் என்பது கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படும் நிலம் ஆகும். இந்நிலக்கொடை இறையிலியாக அளிக்கப்படும். அதாவது அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரிகளிலிருந்து நீக்கம் பெற்ற நிலம். சில போது, இவ்வகை நிலக்கொடை “குடி நீங்காத் தேவதானம்” என்று குறிப்பிடப்பெறும். நிலங்களைச் சார்ந்து உழுகுடிகள் இருப்பர். இவர்கள் உழுது பயிரிட்டு அவ்வுழைப்பு தரும் வருவாயில் வாழ்பவர்கள். தேவதானமாக ஒரு நிலம் கோயிலுக்கு அளிக்கப்படுகையில், அந்நிலத்தைச் சார்ந்த உழுகுடிகளை மாற்றாமல் தொடர விடுகின்ற நிலையில் அந்நிலம் குடி நீங்காத் தேவதானம் எனப்படும். ஆனால் கட்டுரையாளர், குடி நீங்காத் தேவதானம் என்பது குடிவாரம் என்னும் சொல் குறிக்கும் நிலம் என்னும் பார்வையில் கருத்து வைத்தார். RIGHT TO PERMANENT OCCUPANCY என்னும் கருதுகோளை ஒட்டிப் பேசினார். இக்கருத்தும் ஏற்கப்படாமல் முரண் கருத்துகள் வெளிப்பட்டன.\nஇ) சுபாஷ் சந்திரபோஸ் - குறியீடுகள் மற்றும் சிந்து முத்திரைகள் – ஆய்வாளர்\nஇவர் தமது ஆய்வுகளை “தொ(ல்)லியல்” என்னும் பெயரில் காட்சிப்படுத்தினார். சிந்து சமவெளி முத்திரைக் குறியீடுகளைத் தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கும் பானைக் குறியீடுகளோடு ஒப்பிடுதல், சிந்துக் குறியீடுகளைப் படித்தல் ஆகிய தம் செயல்பாடுகளை எடுத்துச் சொன்னார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: “தொலியல்” , உமி நீங்கிய அரிசி என்று சில தொடர்களைக் கையா���்டு ஆய்வுக்கட்டுரையாளர் கூறியவை இக்கட்டுரை ஆசிரியருக்கு விளங்கவில்லை)\nகடந்த 25 ஆண்டுகளாக அவர் செய்துவந்துள்ளதைக் குறிப்பிட்டார். சிந்துக் குறியீடுகள் எந்த மொழியைச் சார்ந்தவை என்பது நூறு ஆண்டுகளாகச் ‘சர்ச்சை’யாக இருந்து வருகின்றது. ”மோ” , “ச” எழுத்துகளை அவர் அடையாளம் கண்டதும், எகிப்து நாட்டில் கிடைத்த குறியீடுகளுக்கும், சிந்துக் குறியீடுகளுக்கும் உள்ள ஒப்புமையைக் கண்டறிந்ததையும் அவர் காட்டியவாறு கீழுள்ள படங்களில் காணலாம்.\nஅவருடைய ஆய்வில் படித்தறிந்த சில தரவுகளின் படங்களை , அவர் காட்சிப்படுத்தினார். அவை பார்வைக்கு:\nஈ) முனைவர் செல்வகுமார் - நாங்கூர் அகழாய்வு\nஇவர், சீர்காழி அருகில் உள்ள நாங்கூரில் செய்த அகழாய்வு பற்றி விளக்கினார். காவிரிப்படுகையில் அமைந்த ஊர்ப் பெயர்களின் ஆய்வினையும் செய்துள்ளார். நாங்கூர் சங்ககால ஊராக அறியப்படுகிறது. இது ஒரு வைணவத் திருத்தலம். திருமங்கையாழ்வாரோடு தொடர்புப் படுத்தப்படுகிறது. கரிகாலச் சோழன் நாங்கூர் வேளிரின் மகளை மணமுடிக்கக் கேட்டான் என்றொரு செவிவழிச் செய்தி நிலவுகிறது. மூன்று குழிகளில் நடந்த அகழாய்வின்போது சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் இங்குக் கிடைத்தன. மற்றும், செங்கற்கள், சுடுமண் பொம்மைகள், வளையல்கள் ஆகியனவும் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த வளையல்கள் மாந்தையில் கிடைத்த வளையல்கள் போன்றுள்ளன. மீன், ஸ்வஸ்திகா ஆகிய குறியீடுகளும் இங்கு கிடைத்தன.\nஉ) முனைவர். கே. பன்னீர்செல்வம் – இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI)\nஇவர் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய தம் செய்திகளை முன்வைத்தார். வரலாற்றுக் காலத்திலிருந்து இயற்கைச் சீற்றங்கள், பெருங்காற்று, பெரும் நெருப்பு, பெரும் வறட்சி, பூகம்பம் ஆகிய பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. இலக்கியங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.\nவிண்டு முன்னிய புயனெடங்காலக்…..கல்சேர்ப்பு மாமழை\n- சீவக சிந்தாமணி 2476\nகல்வெட்டுகளிலும் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கஞ்சி ஊர்க்கோயில் கல்வெட்டில் (AR No.215/1919),\n“திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஏரி நிறையேரியிலே பெருங்காற்றடித்துக் குலையழிந்து கெட்டமையில்”\nஎன்று கூறப்பட்டுள்ளது. இக்கல்���ெட்டு, முதலாம் குலோத்துங்கனின் 40-ஆம் ஆட்சியாண்டில் – கி.பி. 1110 - பொறிக்கப்பட்டது. இதே ஊர்க்கோயிலின் மற்றுமொரு கல்வெட்டில் (AR No.216/1919) ,\n“ கற்படையின்றியே நிறை ஏரியிலே பெருங்காற்றடித்து கரையழிந்து கெட்டமையில் இவ்வேரி குலோத்துங்க சோழந் கற்படையுஞ்செய்து மண்கல்லிக் கரையூட்டுகைக்கும் ஏரி மாவிரைக்குஞ் சிலவாக நிலநிமந்தமாக விடுக…”\nஎன்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1114. ஒரே ஏரி நான்கு ஆண்டுகளுக்குள் இரு முறை பெருங்காற்றினால் கரை அழிந்துபோனமை அறிகிறோம். இதேபோல், கிளிவளநல்லூரில் (இன்றைய தென் ஆர்க்காடு மாவட்டத்துக் கிளியனூர்), பெருங்காற்று, பெருமழை காரணமாக ஊரின் பெரிய ஏரி, பெரிய மதகு, சிற்றேரி ஆகியவற்றின் கரை அழிந்துபோன செய்தியைக் கல்வெட்டு (AR No. 154/1919) தெரிவிக்கிறது. காலம் விசயநகர அரசர் மல்லிகார்ச்சுனர் ஆட்சி. கி.பி. 1450.\nதஞ்சை மயிலாடுதுறை பரசலூர் கிராமத்துக் கோயிலில் நெருப்புப்பட்டு பழந்தேவதான நிலங்களின் ஆவணங்கள் அழிந்துபோனதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.\n“இது துரித காலங்களிலே நெருப்புப்பட்டு அழிந்து போகயில்” என்பது கல்வெட்டு வரி.\nமழையின்றிப் பெரும் வறட்சி ஏற்பட்டபோது, வேளாண்நிலம் பாக்குத் தோட்டமாக மாற்றப்பட்டதாக அரியலூர் பெரியதிருக்கோணக்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை புஞ்சை என்னும் கிராமத்துக் கோயில் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டின் காலம் கி.பி. 1127. அரசன் விக்கிரம சோழன். இரண்டாம் கல்வெட்டின் காலம் 1162. அரசன் இரண்டாம் இராசராசன்.\nபெருமழையால் அழிவு நேர்ந்ததைக் குடமூக்கு (குடந்தை) நாகேசுவரர் கோயில் கல்வெட்டும், வந்தவாசி மருதாடு ஊர்க்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை வழுவூர்க் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன. கல்வெட்டுகளின் காலம் முறையே 1014, 1345, 1402 ஆகும். அரசர்கள் முறையே முதலாம் இராசேந்திரன், இராசநாராயண சம்புவராயர், இரண்டாம் வீரபுக்கண உடையார் ஆவர்.\n“வெண்ணாட்டு நாகக்கோட்டகம் வதி வாய்க்கால் கண்ணாற்றுச் சதிரவாறு சுற்றுக்குலையுமின்றி வெள்ளங்கொண்டநமையில்ச் சேதமாய் வருகையில்” என்பது திருநாகேசுவரம் கோயில் கல்வெட்டின் வரிகள்.\n“பெருவெள்ளத்திலே உடைந்து இன்னாள்வரையும் அடைக்க முதலில்லாமற் கிடக்கையில் இவ்வேரி அடைக்க..” என்பது மருதாடு ஊர்க்கோயிலின் கல்வெட்டு வரிகள்.\nதிருவண்ணாமல��க் கோயில் கல்வெட்டு அவ்வூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைப் பற்றிக்கூறுகிறது.\n“பிறபவ வருஷம் ஆடி மீ 16-ஆந்தேதி பூகம்பம்மாகையில் மதிள் அடிமட்டிராக விழுந்து போகையில்…” என்பது கல்வெட்டு வரி.\nஊ) முனைவர் இரமேஷ் – ஜம்பை பள்ளிச் சந்தல் கல்வெட்டு பற்றி.\nஜம்பையில் சமணப்பள்ளி இருந்துள்ளதன் காரணமாக இங்குள்ள ஒரு பகுதிக்குப் பள்ளிச் சந்தல் என்னும் பெயர் அமைந்தது. இங்கு ஏரியை அடுத்துள்ள வயற்பகுதியில் தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஆறு பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. சக்கன் வைரி என்பவன் ஏரி வெட்டிக்கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஏரியைப் பாதுகாக்க நிலக்கொடையும் அளிக்கிறான். இவ்வகை நிலக்கொடை “ஏரிப்பட்டி” எனப்படும். “காடு வெட்டி கட்டைகொண்டு புத்தறை அறுத்து” என்பது கல்வெட்டு வரிகள். காடு அழித்துப் புதிய தரை நிலம் (புத்தரை) உருவாக்குகின்றனர். கட்டை என்பது மரத்தின் வேர்ப்பாகம். ”கட்டைகொண்டு” என்பது மரத்தின் வேரோடு காடு அழிக்கப்பட்டதைக் குறிக்கும். கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டு விசயாலய சோழன் காலத்தது எனக் கருதலாம். விசயாலயனின் ஆட்சிக்காலம் கி.பி. 848-871 எனவும் கி.பி. 850-871 எனவும் இரு வகையான கருத்துள்ளது. கல்வெட்டில் ஆட்சியாண்டு இருபத்திரண்டு என்றிருப்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 871 என்று கொள்ளலாம். கல்வெட்டில், குறிப்பாக ”அ” எழுத்து மிகவும் பழமையான வடிவத்தில் உள்ளது. எனவே, முதலாம் பராந்தகனின் காலத்துக்கும் முன்னர் கருதுமாறுள்ளது. கல்வெட்டு ஜம்பையின் பழம்பெயராக வாளையூர் எனக்குறிக்கிறது.\n1 (ஸ்வஸ்தி)ஸ்ரீ கோப்பரகேசரி ப\n2 (ன்) மற்க்கு யாண்டு இருபத்\n4 ....னையூர் நாட்டார் பெரும்பள்ளி\n5 பள்ளிச் சந்தத்து சக்கன் வயிரி ....\n6 ...ந்த ஏரிக்கீழ்ச் சக்கன் காடுவெட்டி\n7 க்கட்டை கொண்டு புத்தறை அறுத்து அவ்வே\n8 .....ஏரிப்பட்டியாகச் செய்த நிலம் எல்லை\n9 ..........சா0ஸநம் வெட்டின அருகிற்\n10 ............... ம் வடக்கெல்லை ஏரி கரையடி\n11 ...மேல்பாற்கெல்லை வெம்பொ(ற்/டு) குழியு...\n12 .... பாற்கெல்லை கீழ்க்கடைக்கொம்பில் ....\n13 ..................... கு வருந்திசையிலும் நடுவு\n14 (பட்ட நில)ம் உண்ணிலமொழிவின்றி ...\n15 (டிக) ........ சந்தமுடைய பூமிய\n16 ........ பெற்று இவ்வேரிப்(பட்டி)...\nகல்வெட்டின் பாடத்தைக் கொண்டு, சக்கன் வயிரி என்பவன் ஏரி வெட்டியதாகப் பொருள் கொள்ளமுடியவ���ல்லை. ஏரியைப் பேணுவதற்காக ஏரிக்கீழ் இருக்கும் நிலத்தில் காடு வெட்டித் திருத்திய நிலத்தை “ஏரிப்பட்டி”யாகக் கொடை அளித்தான் என்றே தோன்றுகிறது. கல்வெட்டை ஆய்ந்த இரமேஷ் அவர்களைத் தொடர்புகொண்டு ஐயம் தீர்க்கவேண்டும். ஐயம் தீர்க்கும் முயற்சியில் கல்வெட்டின் தெளிவான ஒளிப்படத்தை அவரிடமிருந்து பெற்றேன். ஏரியைச் சக்கன் வயிரி வெட்டினான் என்பது உறுதியாகவில்லை என்றே கருதுகிறேன். ”புத்தறை அறுத்து” என்று கல்வெட்டில் வருகிறது. இது, புல் முளைத்த தரைப்பகுதியைச் சீராக்கியதையே குறிக்கும் என்பது கல்வெட்டு அறிஞர் திரு. பூங்குன்றன் அவர்களின் கருத்து. ஆட்சியாண்டு இருபத்திரண்டு அல்ல என்றும் தோன்றுகிறது. ஐயங்கள் பற்றிய விளக்கம் திரு.இரமேஷிடமிருந்து கிடைத்த பின் சரியான கருத்து தெரியவரலாம்).\nஅடுத்து இன்னொரு கல்வெட்டு இரண்டாம் இராசராசனின் ஆறாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஜம்பையில் உள்ள சமணப்பள்ளியில் அஞ்சினான் புகலிடம் அமைத்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. நேமிநாதன் என்பவன் (துரவு) கிணறு அமைத்ததையும் கல்வெட்டு குறிக்கிறது.\n1. ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு ஆறாவது சம்பையாந வீரராஜேந்த்ர பு\n2. ரத்து ஸ்ரீகண்டராதித்தப் பெரும்பள்ளிப் பள்ளிச் சந்தத்து ஸ்ரீகண்டராதித்தப்\n3. பெரும்பள்ளி பள்ளியுடையாந் நேமிநாதந் இட்ட துரவு சோளதுங்கந் ஆளவந்\n4. தாந் அஞ்சிநாந் புகலிடம்\nதி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு:\nமுதல் நாள் நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக, தி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அறக்கட்டளையை நிறுவியவர் மறைந்த கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.\nசொற்பொழிவினை ஆற்றியவர், தமிழகத்தின் புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் திரு. ஆறுமுக சீதாராமன் அவர்கள். நிறைய நாணயங்களின் படங்களைக் காட்சிப்படுத்தி அவற்றிலுள்ள எழுத்துகளைப் பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் படித்துக்காட்டினார். நாணயங்களைப் பற்றிய புலமை கைவரப்பெறுதல் எளிதல்ல. அவர் காட்சிப்படுத்தி விளக்கிய காசுகளின் எண்ணிக்கை மிகுதி. தனிக்கட்டுரையாக விரியும் தன்மையது. இங்கே ஒரு சில காசுகளைப் பற்றி மட்டும் குறிப்புகளைத் தந்து இக்கட்டுரையைக் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியோடு முடிக்கின்றேன். கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி மற்றுமொரு கட்டுரையாக அமையும்.\n1. பாண்டியர் காசு - பெருவழுதி\nஇக்காசு, சங்ககாலப் பாண்டியர் காசு. எழுத்து பிராமி எழுத்து. பட்டிபுரோலு வகைப் பிராமி எழுத்தைச் சேர்ந்தது. அதாவது நெடிலுக்குரிய குறியீடு கொண்டிருக்கும்; குறிலாகப் படிக்கவேண்டும். இதில் “பெருவாழுதி” என்றே எழுதப்பட்டுள்ளது.\n2. சேரர் காசு - குட்டுவன் கோதை\nசேரர் காசு. பிராமி எழுத்து. “கு” எழுத்தில் உகரத்தைக் குறிக்கும் குறியீடு வலப்புறமாக எழுதப்படுவதற்கு மாறாக இடப்புறமாக எழுதப்பட்டுள்ளது.\n3. பல்லவன் காசு - மாமல்லன்\nகாசின் முன்பக்கம் காளை உருவம்; பின்பக்கம் சங்கு உருவம். கிரந்த எழுத்துகளில் ”மாமல்ல” என்று எழுதப்பட்டுள்ளது. “ல்ல” என்பது கூட்டெழுத்து.\n4. சோழர் காசு - ராஜேந்திர சோழன்\nசோழ கிரந்தத்தில் ”ராஜேந்த்ர சோழந்” என்று எழுதப்பட்டுள்ளது. இரண்டு மீன்கள், அமர்ந்த புலி, வில் ஆகியவை உள்ளன.\n5. பாண்டியர் காசு (13-ஆம் நூற்றாண்டு ) - சோணாடுகொண்டான்\nகாசின் முன்பக்கம் நிற்கும் மனிதன். பின் பக்கம் “சோணாடுகொண்டான்” தமிழில்.\n6. கோனேரிராயன் காசு - 15-ஆம் நூற்றாண்டு\nமுன்பக்கம் காளையும், குத்து வாளும். குத்துவாளுக்கு மாலை அணிவிக்கப்பட்டுளது. பின்பக்கம் “கோனேரிராயன்” தமிழில்.\n7. தஞ்சை நாயக்கர் காசு - விசையரகுனாத\nகாசின் முன்பக்கத்தில் நின்ற கோலத்தில் திருமகள்; பின்பக்கத்தில் தமிழில் “விசையரகுனாத”.\n8. மதுரை நாயக்கர் காசு - மங்கம்மா\nகாசின் முன்பக்கத்தில் வீணையுடன் கலைமகள்; பின் பக்கத்தில் “மங்கம” என்று தெலுங்கு எழுத்தில்.\n(கட்டுரை ஆசிரியர் குறிப்பு : மூன்றாவது எழுத்து ஆய்வுக்கட்டுரையாளர் சற்றுப் பிழையாகக் காட்டியுள்ளார் என்பது கருத்து. தெலுங்கு எழுத்தில் “க” [GA] எழுத்து , படத்தில் காண்பிக்கப்பட்ட ஆங்கில \"A\" வடிவத்தில் இடைக்கோடு இன்றித் தலைகீழ் \"U\" வடிவில் எழுதப்படும்.)\nகாசின் முன்பக்கம் மயிலின் மேல் ஆறுமுகம்; பின்பக்கம் தமிழில் “சேதுபதி”.\n10. ஆங்கிலேயர் காசு - யிது னாற்பது காசு\nகாசின் முன்பக்கம் , தெலுங்கிலும் தமிழிலும். பின் பக்கம் பாரசீகம், ஆங்கிலம்.\nதொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nயானைமலை - மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மதுரைக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இம்மலை அமைந்துள்ளது. இதன் நீளம் சுமார் 4000 மீ; அகலம் 1200 மீ; உயரம் 400 மீ. இம்மலையை சற்று தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போலத் தோன்றுவதால் இது யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது. இம்மலைக்கு நரசிங்கமங்கலம் என்ற பெயரும் உண்டு. இம்மலையின் உச்சியில் குகைத் தளம் காணப்படுகிறது. இக்குகைத் தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது.\nயானைமலையில் நரசிங்கப் பெருமாளின் திருவுருவம் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முருகப் பெருமானுக்கு இலாடன் கோயில் எனும் குடைவரை கோவிலும் இங்கு உள்ளது. இக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள், முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் எனக் கூறுகிறது. கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விசயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டில் யானைமலையை \"கசகிரி\" என்று சமற்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இச் செய்திகளை எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவில் காணமுடிகிறது. ஆனால், சங்க காலத்திலேயே அதாவது ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இம்மலையானது சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.. சங்க இலக்கியத்தில் இம்மலையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.\nபல்வேறு கல்வெட்டுக்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு இருப்பதனை மேலே கண்டோம். கல்வெட்டுக்கள் மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.\nதேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய மதுரைப் பதிகத்தில், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்த செய்தியைக் கூறியுள்ளார். பரஞ்சோதி முனிவர் ���ழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் பிற்கால இலக்கியச் செய்திகள் ஆகும். இனி, சங்க இலக்கியங்களில் யானைமலையைப் பற்றி என்னென்ன செய்திகள் கூறப்பட்டுள்ளன என்று காணலாம்.\nசங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அகநானூற்றில் இரண்டு பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் ஆக மொத்தம் மூன்று பாடல்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.\nசங்கப் பாடல்கள் யானைமலையைக் குறிப்பிடும்போது, பிடி மடிந்தன்ன குறும்பொறை, பிடி மடிந்தன்ன கல், பிடி துஞ்சு அன்ன அறை ஆகிய சொற்றொடர்களால் உணர்த்துகின்றன. ஒரு பெண்யானையானது படுத்து உறங்குவதைப் போலத் தோன்றும் மலை என்பதே இச் சொற்றொடர்களின் பொருளாகும். இனி, இப்பாடல்கள் கூறும் செய்திகளை விளக்கத்துடன் காணலாம்.\nமதுரை மருதன் இளநாகனார் இயற்றிய அகப்பாடல் 269 ல் யானைமலை பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.\nயானைமலைப் பகுதியானது சங்ககாலத்தில் முல்லைநிலமாக விளங்கியது. இப் பகுதியில் முல்லைநில மக்களாகிய ஆயர் / கோவலர் வாழ்ந்தனர். ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு ஏதுவாக யானைமலையைச் சுற்றிலும் பரந்த பசும் புல்வெளி இருந்திருக்க வேண்டும் அல்லவா. இப்படிப்பட்ட பரந்த பசும் புல்வெளிகளை இன்றும் கூட யானைமலையைச் சுற்றிலும் காணலாம்.\nஆயர்களின் ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்து செல்வதும் ஆயர்கள் கள்வருடன் போர்செய்து அவற்றை மீட்டு வருவதும் சங்ககாலத் தமிழரின் நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறை ஒன்றினைத் தான் இப்பாடல் விரிவாகக் கூறுகிறது. தங்களது ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்துசெல்ல, அவற்றை மீட்பதற்காகத் தலையில் சிவந்த கரந்தைப் பூமாலையினையும் கால்களில் கழல்களையும் அணிந்து கையில் கூரிய வேல் தாங்கி வீரர்கள் தயாராயினர். கரந்தைப் போருக்குக் கிளம்பும் முன்னர், வீரமரணம் எய்திய முன்னோர்���ளின் நடுகல்லை வழிபட்டனர். இந்த நடுகல்லானது செயற்கையாக நடப்படாமல் நட்டதைப்போலவே இயற்கையாக அகலமாகவும் உயரமாகவும் விளங்கியதொரு கல்லாகும். இதற்கு முன்னால் கரந்தைப் போருக்குச் சென்று வீரமரணம் எய்திய முன்னோர்கள் அனைவரின் பெயரும் இக் கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தது. இக் கல்லானது படுத்திருக்கும் யானையைப் போலவே தோன்றுகின்ற யானைமலையை ஒட்டியே அமைந்திருந்தது. முன்னோர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அக்கல்லினை நீரால் கழுவி ஈரமஞ்சளைப் பூசி வழிபட்டனர். இச் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n…… ஏறு உடை இன நிரை பெயர பெயராது\nசெறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய\nதறுகணாளர் நல் இசை நிறும்-மார்\nபிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்\nநட்ட போலும் நடாஅ நெடும் கல்\nஅகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி\nநறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய\nஅம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்\nசெம் பூ கரந்தை புனைந்த கண்ணி\nவரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்\nஇளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் …… அகம். 269\nமேற்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மலையானது மதுரையில் இருக்கும் யானைமலை தானா இல்லை வேறு ஏதாவதொரு மலையா என்ற ஐயப்பாட்டினை இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் ஊர் ஆகிய மதுரை என்ற பெயர் தெளிவாக்கி விடுகிறது.\nஅடுத்ததாக, பரணர் இயற்றிய அகப்பாடல் எண் 178 ஐக் காணலாம். யானைமலையின் அருகில் நீர் ஊறுகின்ற மிகப்பெரிய சுனை ஒன்று இருந்தது. யானைமலையில் பெய்யும் மழைநீரெல்லாம் கீழே இறங்கி கடலில் பல ஆறுகள் கலப்பதைப் போல இந்த சுனையில் ஒன்று சேர்ந்தன. வயிரம் போல ஒளிர்ந்த கூரிய பற்களையும் மூங்கில் வேர்போன்ற மயிரினையும் கொண்ட காட்டுப்பன்றி ஒன்று சேப்பங் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்டபின்னர் அருகிலிருந்த சுனைநீரைப் பருகியது. பின்னர், அடர்ந்து வளர்ந்திருந்த செடிகொடிகளுக்கு இடையில் காட்டுப்பன்றி புகுந்து சென்றபோது வெண் கூதாள மலர்களின்மேல் அதன் உடல் உரசவும், அம்மலர்களிலிருந்து பொன்னிறத் தாதுக்கள் பன்றியின் உடல்மேல் உதிர்ந்தன. அந்நிலையில் அப்பன்றியைப் பார்ப்பதற்குப் பொன் துகள்கள் ஒட்டியிருக்கும் கட்டளைக் கல்லைப் போலத் தோன்றியதாகப் புலவர் பாடுகிறார்.\nஇப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் “பிடி மடிந்தன���ன கல்” என்பது யானைமலையினையும் “ஊறுநீர்ப் படார்” என்பது நீர்ச் சுனையினையும் குறிப்பதாகும். இச் சுனையினை யானைமலையின் கீழே இன்றும் காணலாம். யானைமலையின் கீழே இருக்கும் இச்சுனையானது ஏனைய குளம் குட்டைகளைப் போன்றதல்ல. இது நீர் ஊறும் பள்ளமாக விளங்கியதால் தான் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் வற்றிப் போகாமல் உள்ளது. இச் சுனையானது அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேற்காணும் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n….. வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்\nவெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி\nபறை கண் அன்ன நிறை சுனை பருகி\nநீலத்து அன்ன அகல் இலை சேம்பின்\nபிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி\nபிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு\nயாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்\nபைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன\nவண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து\nஅலங்கு குலை அலரி தீண்டி தாது உக\nபொன் உரை கட்டளை கடுப்ப காண்வர ….. - அகம். 178\nகலித்தொகையின் 108 ஆம் பாடலிலும் யானைமலை பற்றிய செய்திகள் உள்ளன. யானைமலையானது முல்லைநில மக்கள் ஆகிய ஆயர் / கோவலர் வாழ்ந்த பகுதியாக விளங்கியது என்று முன்னர் கண்டோம். கலித்தொகையின் 108 ஆவது பாடலும் முல்லைநில மக்களைப் பற்றியே கூறுகின்றது.\nபெண்யானை ஒன்று படுத்திருப்பதனைப் போலவே தோன்றும் யானைமலையைச் சுற்றிலும் இயற்கையானது செழிப்புடன் விளங்கியதைக் கலித்தொகைப் பாடலின் மூலம் அறிய முடிகிறது. மாடுகளை மேய்த்துக்கொண்டு கோலுடன் செல்லும் ஆயன் மகன் ஒருவன் வழியில் ஒரு ஆயர்குலப் பெண்ணைக் கண்டு காதல் வயப்படுகிறான். அவளை விரும்புவதாகக் கூறி அவளது அழகைப் புகழ்கிறான். அவளோ அவனது காதலை ஏற்க மறுத்து வீடு செல்ல விரும்புகிறாள். அவள் வீட்டுக்கு விரைவதைத் தடுக்கும் ஆயனோ வெயில் அதிகமாக இருப்பதால் குளுமை மிக்க யானைமலைக்குச் செல்லலாம் என்றும் அங்கே சுனைநீரில் விளையாடியும் மலர்களைப் பறித்துச் சூடியும் சோலையில் தங்கிப் பொழுதைக் கழித்தும் மாலையில் வீடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை கூறுகிறான். மிக நீளமான அப்பாடலிலிருந்து குறிப்பிட்ட சில வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n…….. வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி\nஅண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்\nகண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை\nமயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன\nவெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்\nபிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்\nதடி கண் புரையும் குறும் சுனை ஆடி\nபனி பூ தளவொடு முல்லை பறித்து\nதனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி\nபனி பட செல்வாய் நும் ஊர்க்கு ….. – கலி. 108\nமேற்காணும் பாடல் வரிகளிலிருந்து யானைமலையைப் பற்றிய சுவையான சில செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வெட்டப்பட்ட நுங்கின் கண்களைப் போலத் தோன்றும் சிறிய பல நீர்ச்சுனைகள் யானைமலையின் மேலே இருந்தன என்றும் தளவம், முல்லை, காயா போன்ற பலவித மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் யானைமலையைச் சூழ இருந்தன என்றும் ஆயர்கள் தமது வீடுகளில் வெண்ணெய் கடையும் ஓசையானது எப்போதும் அங்கே கேட்டுக்கொண்டே இருந்தது என்றும் இப்பாடலின் வரிகள் மூலம் தெரிய வருகிறது. யானைமலையின் மேல் இருந்த சுனைகளையே பின்னாளில் வந்த சமணர்கள் தமக்கான படுக்கைகளாகச் செதுக்கி மாற்றியிருக்கக் கூடும்.\nமேற்காணும் கலித்தொகைப் பாடலிலிருந்து அறியப் பெறுவதும் சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் நிலைபெற்று மக்களால் வணங்கப்பட்டு வருவதுமாகிய நரசிம்மர் குடைவரை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இந்த நரசிம்மர் குடைவரையானது யானைமலையில் உள்ள கல்லின்மேல் செதுக்கப்பட்ட திருமால் வடிவமாகும்.\nமுல்லைநில மக்களின் தெய்வமாகிய திருமாலின் வடிவத்தைச் சங்க காலத்திலேயே யானைமலையில் செதுக்கி வைத்து வழிபட்ட செய்தியை மேற்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவது வியப்பூட்டுவதாக உள்ளது. அச் செய்தியினைக் கூறும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n…… மாயோய் நின்னின் சிறந்தார்\nநில உலகத்து இன்மை தெளி நீ வருதி\nமலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை\nதலையினால் தொட்டு உற்றேன் சூள் …. கலி.108\nதன்னை நம்பாத ஆயர்குலப் பெண்ணிடம் நம்பிக்கையை உண்டாக்கி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, திருமாலின் அடியினைத் தனது தலையால் தொட்டு ஆயன் மகன் சூள் உரைப்பதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. இப்பாடலில் வரும் “ மலையொடு மார்பு அமைந்த செல்வன் “ என்பது “ மலையுடன் தனது மார்பு / உடல் அமையப்பெற்ற செல்வன் “ என்ற பொருளைத் தருவதாகும். அனைத்துச் செல்வங்களையும் உடையவன் / தருபவன் என்ற பொருள��ல் கடவுளரைச் செல்வன் என்ற பெயரால் பொதுவாகக் குறிப்பிடுவது சங்ககால வழக்கம் ஆகும். சான்றாக, சிவபெருமானை ஆலமர்செல்வன் என்று சங்க இலக்கியம் சுட்டுகிறது. மேற்காணும் பாடலில், ஆயன் தனது தலையினால் செல்வனின் திருவடிகளைத் தொட்டு வணங்கிச் சூள் உரைப்பதாகக் கூறுவதால் அச்செல்வன் வேறு யாருமல்ல திருமால் தான் என்பது உறுதியாகிறது.\nஇதுவரை மேலே கண்ட பல சான்றுகளிலிருந்து சங்க காலத்திலேயே யானைமலை விரிவாகப் பேசப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். யானைமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கரந்தைப் போர்கள் நடந்திருக்கும் என்பதால் போரில் மரணம் அடைந்தோரின் உடல்கள் அப்பகுதியில் தான் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும். யானைமலையைச் சுற்றிலும் அகழ்வாய்வு செய்வதன் மூலம் புதைந்துபோன அந்த நடுகல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சங்ககாலம் பற்றியும் தமிழரது தொன்மை பற்றியும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் பல தொல்பொருள் எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு இப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளானது இக் கட்டுரையின் மூலம் தமிழக அரசுக்குப் பணிவுடன் முன்வைக்கப் படுகிறது.\nதொடர்பு: திருத்தம் பொன். சரவணன்\nதமிழ் மொழி போதுமே தா\nஇமிழ்திரைக் கடல்சூழ் உலகம் முழுவதும்\nஇமையெனக் காத்திடும் உமையொரு பாக\nஅமிழ்தெனக் களிப்பினும் அகமகிழ் வில்லை\nதொடர்பு: திருத்தம் பொன்.சரவணன் (vaendhan@gmail.com)\nதூத்துக்குடியில் கி.பி 17ம் நூற்றாண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயலாக்கமும் வரலாற்று ஆய்வின் தேவைகளும்\nகி.பி. 1658 முதல் 1661 வரையிலான பாதிரியார் பிலிப் பால்டியூஸ் அவர்களது குறிப்புக்கள் தூத்துக்குடி பரதவ மக்களின் சமூக நிலையைப் பற்றிய முக்கியத் தரவுகளை வழங்குகின்றன.\nடச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த தேவாலயங்களிலிருந்த கிருத்துவ தெய்வ வடிவங்களை அகற்றி தேவாலயத்திற்குள் கிருத்துவக் கோட்பாட்டின் 10 கட்டளைகளைப் பிரதானமாக வைத்து கிருத்துவ நெறிகளை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள முயன்றிருக்கின்றனர். அதுமட்டுமன்றி இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது தேவாலயம் ஓரளவு சேதமும் அடைந்திருந்தது. இது தூத்துக்க���டி பரதவ மக்களுக்கு டச்சுக்காரர்கள் மேல் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது என்று பதிவு செய்கிறார் பால்டியூஸ். தேவாலயத்தின் மணியை அடித்து மக்களை ஒன்று திரட்டி தேவாலயத்திற்கு அழைத்து டச்சுக்காரர்கள் புதிய முறையில் வழிபாட்டை அறிமுகப்படுத்திய பொழுது, மக்கள் டச்சுக்காரர்களை தமது எதிரிகளாகப் பார்ப்பதாகக் கூறியதைப் பாதிரியார் பால்டியூஸ் பதிகின்றார்.\nதனது சமய முயற்சி தூத்துக்குடியில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து அவர் வேறு பகுதிக்குச் சென்ற பின்னர் ரெவரண்ட் ஜோன் ஃபெரைரா அல்மெய்டா (Rev. John Fereira Almeyda) என்ற லிஸ்பன் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த போர்த்துக்கீசியர் அங்கு சமய போதனை செய்ய வந்ததாகவும், ஆனால் அவரும் தனது முயற்சியில் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடுகின்றார். அதுமட்டுமன்றி அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கப்பட்டு தனது சமயத்திலிருந்து விலகியவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டதாகவும், அது மட்டுமன்றி அவரது உருவ பொம்மை கொடும்பாவி கோவாவில் எரிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம். ஆக, இக்காலகட்டத்தில் போர்த்துக்கீசியர் அறிமுகப்படுத்திய கத்தோலிக்க கிருத்துவமே இப்பகுதியில் ஆழமாக வேரூன்றி இருந்தது என்று அறியமுடிகின்றது.\nதூத்துக்குடி பரதவ மக்களின் முக்கியத் தொழிலாக அன்றைய நிலையில் முத்துக்குளித்தலும் மீன் பிடித்தலும், கைத்தறி நெய்தலும் இருந்தன. இன்று முத்துக்குளித்தல் பெருமளவில் குறைந்து விட்டது என்றாலும் ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும் தொழில் இன்றும் நடைபெறுகின்றது.\nமுத்துக்களைப் பற்றி பாதிரியார் பால்டியூஸ் இப்படி விவரிக்கின்றார். முத்துக்கள் ஒரு வகை சிப்பி ஓட்டுக்குள் இருக்கும். இவ்வகை சிப்பிகளைச் சாப்பிட முடியாது. ஓரளவு ஆழ்கடலுக்குள் மூழ்கிச் சென்று தான் இந்த சிப்பிகளைப் பொறுக்கி எடுத்து வர வேண்டும். முத்து எடுத்தல் தொழில் என்பது, ஆண்டின் எல்லா நாட்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில மாதங்களில் தான் இவை நடைபெறும். சில நேரங்களில் சிப்பிக்குள் மணல் மட்டுமே நிறைந்திருக்கும். முழுமையாகத் தயாராகாத நிலையிலேயே எடுக்கப்பட்ட சிப்பிகள் இவை. இவற்றினால் பலனில்லை. முத்துக்குளிக்கும் பரதவர்கள் திறமையானவர்கள். அவர்கள் ஒரு சில சிப்பிகளை மட்ட���ம் முதலில் கொண்டு வந்து சோதித்து பின்னர் எப்பகுதியில் சிப்பிகளைப் பொறுக்கி எடுக்கலாம் என முடிவு செய்து கொள்வார்கள். அப்படி முத்துக்கள் தயாரான சிப்பிகள் இருப்பது தெரிந்து விட்டால் அவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கடற்கரை பகுதிகளில் கூடாரம் அமைத்துத் தங்கி விடுவார்கள். முத்துக்குளித்தல் காலகட்டம் முடிவுக்கு வரும் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள்.\nடச்சு கிழக்கிந்திய கம்பெனி இவர்களது ஆழ்கடல் முத்துக்குளித்தல் தொழிலுக்குச் சில பாதுகாப்பு முயற்சிகளை அச்சமயத்தில் ஏற்படுத்தித் தந்ததாகவும், இதனால் முத்துக்குளித்தல் வியாபாரத்தில் வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களுக்கு மக்கள் வழங்கினர் என்றும் அவரது குறிப்புக்கள் சொல்கின்றன. ஆக, டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானம் ஈட்டும் ஒரு பகுதியாக இப்பகுதி இருந்துள்ளதை நாம் மறுக்க முடியாது.\nபொதுவாகவே பரதவ மக்கள் தூத்துக்குடி சந்தையிலேயே தங்கள் முத்துக்களை அன்று வியாபாரம் செய்தனர். பல நாட்டு வணிகர்களும் அப்பகுதிக்கு வந்து முத்துக்களை வாங்கிச் செல்வது இயல்பாக நடந்திருக்கின்றது. முத்துக்களை நீக்கிய உடைந்த சிப்பிகளின் துகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவை ஒருவித மருந்து தயாரிப்பிற்குப் பயன்பட்டதாகத் தெரிகின்றது.\nதூத்துக்குடியில் மேலும் ஒரு முக்கியத் தொழிலாக நீண்ட காலம் கைத்தறி தொழிலிருந்தது. இதன் சான்றாக சாயர்புரம் பகுதியில் இன்றும் தறிகள் இயங்கும் ஒலியை நாம் கேட்கின்றோம். விவசாய நிலங்களில் அரிசி மற்றும் காய்கறி உற்பத்தியும் தூத்துக்குடி பகுதியில் மக்களின் தொழிலாக இருந்தது என்று பாதிரியார் பிலிப் பால்டியூஸ் சுட்டிக்காட்டுகின்றார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 19ம் நூற்றாண்டில் இறுதியில் நிகழ்த்தப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் தொடங்கி அண்மைய அகழாய்வுகள் வரை இப்பகுதியில் பல்வேறு இனக்குழு மக்கள் வந்து புழங்கிச் சென்றதற்கான நீண்ட கால சான்றுகளைப் பறைசாற்றுகின்றன. அதன் தொடர்ச்சியினைப் பாதிரியார் பால்டியூஸின் குறிப்புக்களின் வழி கி.பி 17 வாக்கிலும் காண்கின்றோம். இதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கும் ஒரு மிக முக்கிய நகரங��களில் தூத்துக்குடி சிறப்பிடம் பெறுகின்றது. இங்கு இதுகாறும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளும் சரி, சமூகப் பண்பாட்டுத்தளத்திலான ஆய்வுகளும் சரி, மிகச் சிறிய அளவிலேயே நிகழ்த்தப்பட்டுள்ளது என்றே கருதக் கூடியதாக அமைகின்றது. இது வருத்தப்பட வேண்டிய விடயம். மிக விரிவான அகழாய்வுப் பணிகளும் மக்கள் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் சமூக மானுடவியல் கண்ணோட்டத்திலான ஆய்வுகளும் அறிவியல்பூர்வமான கருதுகோள்களின் அடிப்படையில் இப்பகுதியில் நிகழ்த்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இதனைத் தமிழக கல்வி ஆய்வு நிறுவனங்களும், தமிழக அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் துறையும் கவனத்தில் எடுக்க வேண்டியது மிக அவசியம்.\nபிலிப்பஸ் பால்டியூஸ் (டச்சு) அவர்களின் தூத்துக்குடி குறிப்புகள் (1658-1661)\n\"பிலிப்பஸ் பால்டியூஸ் தயாரிப்பில் தமிழ் இலக்கணம் - தமிழ் இங்கே மலபார் மொழி எனக் குறிப்பிடப்படுவதையும், ஓலைச்சுவடி எழுத்தாணி தமிழ் நிலத்தில் எழுதும் முறை ஆகியன விளக்கப்பட்டிருப்பதையும் இங்கு காணலாம் - கி.பி.1672.\"\nபிலிப்பஸ் பால்டியூஸ் (Philip Baldaeus) தனது மிகப்பெரிய ஆவணப்படைப்பான \"A Description of EAST INDIA Coast of MALABAR and CORMANDEL with their adjacent Kingdoms & Provinces & of the Empire of CEYLON and of the Idolatry of the Pagans in the EAST INDIES\" என்ற நூலில் தனது பயண அனுபவங்களையும், செயல்பாடுகளையும், தான் உள்வாங்கிய கருத்துக்களையும் மிக விரிவாகக் குறிப்பிடுகின்றார். அன்றைய தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகள் மதுரை நாட்டிலிருந்தது என்ற வகையில் குறிப்புகள் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளன.\nபிலிப்பஸ் பால்டியூஸ் ஹாலந்து (இன்றைய நெதர்லாந்து) நாட்டைச் சேர்ந்த சீர்திருத்துவ கிறித்துவ (Dutch Reformed Church) மத போதகர். இந்த வகை சீர்திருத்தக் கிருத்துவம் என்பது கத்தோலிக்க கிருத்துவத்தில் மேலும் புதிய சீர்திருத்தச் சிந்தனைகளை உருவாக்கி வளர்ந்த ஒரு கிளைசமயம். இவர் தத்துவம், கீழைதேச மொழிகள், சமயம் ஆகிய துறைகளில் கல்விகற்று தேர்ச்சி பெற்று பின்னர் தனது சமயப் பணியை மேற்கொள்ள டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். தனது பணிக் காலத்தில், கிழக்காசிய நாடுகள் பலவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றாலும் தனது பெரும்பாலான காலத்தை அன்றைய சிலோனிலும் இந்தியாவிலும் கழித்தவர். அதிலும் குறிப்பாகத�� தமிழ் மொழியை நன்கு கற்று தமிழ்ப் பண்பாட்டினையும் சமூகம் சார்ந்த செய்திகளையும் டச்சு, ஜெர்மன் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதியவர் என்ற பெருமை இவருக்குண்டு. மரியாவோன் காசல் என்பவரையும் பின்னர் எலிசபெத் ட்ரிபொலெட் என்பவரையும் இவர் திருமணம் செய்ததாக இவரைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.\nடச்சு கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு அமைச்சராகப் பணியேற்றுக் கொண்ட பின்னர் தனது சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இலங்கையிலிருந்து தமிழகம் வரும்போது தூத்துக்குடியில் தனது அனுபவங்களை அவர் விவரிக்கும் செய்திகள் நமக்கு அக்காலத்தைய சூழலை விளக்கும் சான்றுகளாக அமைகின்றன. தூத்துக்குடியிலிருந்து தொண்டி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி, புலிக்கட், என இவரது பயணம் மிக விரிவானது.\nதூத்துக்குடியில் முதலில் அவர் சந்தித்த உள்ளூர் மக்கள் பரதவ சமூகத்தவர்கள். இவர்கள் இப்பகுதியில் முன்னரே கோலோச்சியிருந்த போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தினால் கத்தோலிக்க கிருத்துவ சமயத்தை ஏற்றிருந்தனர். ஓரிரு கத்தோலிக்க தேவாலயங்களும் அக்காலகட்டத்தில் அங்கே உருவாக்கப்பட்டிருந்தன.\nஇந்த மதம் மாறிய தமிழர்கள் தங்கள் கத்தோலிக்க மத நம்பிக்கையில் “வெறித்தனமாக கண்மூடித்தனமாக” நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும், தனது புதிய சீர்திருத்த சமயத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி தனது பக்கம் அவர்களை ஈர்ப்பது எளிமையான காரியமாக இல்லை என்றும் தனது நூலில் இவர் குறிப்பிடுகின்றார். அவர்களுக்கு முத்துக்களைக் கோர்த்து அணிகலன்கள் செய்வதற்கும், சிலுவைகளைச் செய்வதற்கும் தான் தெரிகிறதே தவிரக் கிருத்துவ சமயத்தின் அடிப்படை தத்துவ விசயங்கள் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.\n1661ம் ஆண்டு இவரை டச்சு கிழக்கிந்திய அரசு தூத்துக்குடியிலிருந்து கோவளம் பகுதி வரை பயணித்து இங்குக் கடற்கரை பகுதிகளிலுள்ள கிருத்துவ தேவாலயங்கள் எவ்வகையில் இயங்குகின்றன என ஆய்வு செய்து தங்கள் புதிய சமயக் கொள்கையை எவ்வாறு இவர்களிடையே புகுத்தலாம் என அறிந்து வரப் பணித்தார் என்றும், புதிய சமயத்தை அவர்களிடையே அறிமுகப்படுத்துவது எளிதல்ல என்று தாம் உணர்ந்ததாகவும் இவர் குறிப்பிடுகின்றார். ஏனெனில் பரதவ மக்கள் போர்த்துக்கீசியர் அறிமுகப்படுத்திய கத்தோலிக்க கிருத்��ுவத்தில் மிகத் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்\n1658ம் ஆண்டு தூத்துக்குடி கடற்கரை பகுதி டச்சுக்காரர்கள் வசம் வந்தது. இதன் அடிப்படையில் இங்கு இயங்கிய தேவாலயங்களில் மாற்றுச் சித்தாந்தத்தைப் போதிக்கும் முயற்சிகள் இக்கால கட்டத்தில் நிகழ்ந்ததைப் பாதிரியார் பால்டியூஸ் குறிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.\nபாதிரியார் பால்டியூஸ் இம்மக்களை ஈர்க்க போர்த்துக்கீசிய மொழியிலேயே வழிபாடுகளைத் தொடங்கினார். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.\n1658ல் இலங்கையில் நிகம்புவிலிருந்து வந்த டச்சு படைகள் தூத்துக்குடி பகுதியைத் தாக்கி தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தன. அந்த சமயத்தில் தூத்துக்குடியில் பல நூறு கிராமங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் அவற்றிற்குப் பாதுகாப்பாக மதில் சுவர் இல்லையென்றும், சாக்கடைகள் இல்லையென்றும் வாயிற்கதவுகள் அல்லது கோட்டைக்கதவுகள் இருக்கவில்லை என்றும், மூன்று மிகப்பெரிய அளவிலான தேவாலயங்கள் மட்டுமே இருந்ததாகவும், பெரிய வீடுகள் சில வரிசையாக இருந்ததாகவும் இவரது குறிப்புக்கள் சொல்கின்றன.\nடச்சு கிழக்கிந்திய கம்பெனி இப்பகுதியில் ஒரு கோட்டை ஒன்றைக் கட்ட பல முறை முயன்றும் இது சாத்தியப்படவில்லை. இதற்குக் காரணம் நாயக்க மன்னர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றும் இதன் காரணத்தால் டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூன்று தேவாலயங்களில் ஒன்றில் தமது தொழிற்சாலை ஒன்றை நிறுவியது என்பது இந்த நூலின் வழி அறிய முடிகின்றது.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஆவணம் விழா – 2019\nதமிழ் மொழி போதுமே தா\nதூத்துக்குடியில் கி.பி 17ம் நூற்றாண்டு டச்சு கிழக்...\nபிலிப்பஸ் பால்டியூஸ் (டச்சு) அவர்களின் தூத்துக்கு...\nஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்\nHeritage Tunes | மண்ணின் குரல்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/05/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-09-27T10:12:00Z", "digest": "sha1:QCEHICQMALU72F2VQIQZ7ULUIILEJHMA", "length": 11830, "nlines": 295, "source_domain": "singappennea.com", "title": "கொத்தமல்லி பேஸ் பேக் போடுவதால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள் | Singappennea.com", "raw_content": "\nகொத்தமல்லி பேஸ் பேக் போடுவதால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nபுதிய கொத்தமல்லி இலையை நன்றாக பசை போல அரைத்து அதனுடன் கற்றாழைச்சாறு சேர்த்து தோல் மீது போட்டு வர தோலில் ஏற்படும் சுருக்கம், தோலில் உண்டாகும் தழும்பு குணமாகும்.\nகொத்தமல்லி இலையுடன் எலுமிச்சைபழச்சாறு விட்டு நன்றாக பசைபோல் அரைத்து இதை முகத்தில் உண்டாகும் கரும்புள்ளி, பருக்கள் இவைகளின் மீது தினந்தோறும் போட்டுவர அவைகள் மறையும்.\nகொத்தமல்லி இலையை பால் விட்டு நன்றாக பசைப்போல் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து முகத்தில் தடவி வர முகப்பொலிவுடன் இருக்கும் மேனி பொலிவாகும்.\nகொத்தமல்லி இலையுடன் பாலாடைக்கட்டி சேர்த்து அதில் அரிசி மாவு தேவையான அளவு கலந்து நன்றாக அரைத்து ஒன்றுச்சேர்த்து பசையை முகத்தில் தடவி வர முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், மங்கு, முகத்தில் உண்டாகும் சிறுசிறு துளைகள் ஆகியவை மறையும்.\nகொத்தமல்லி இலையுடன் தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, முல்தானிமட்டி பவுடர் இவைகளை ஒன்று சேர்த்து பசையாக்கி முகத்தில் அல்லது கை கால்களில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ள முகம் மற்றும் தோல் பொலிவுடன் இருக்கும்.\nகொத்தமல்லி இலையுடன் முட்டை வெண்கரு மற்றும் ஓட்ஸ்பவுடர் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி வர முகச்சுரசுரப்பு, முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் மறையும்.\nface packface pack in tamiகொத்தமல்லி பேஸ் பேக் போடுவதால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nசேதமடைந்த கூந்தலுக்கு புத்துணர்ச்சி தரும் கேரட் எண்ணெய்\nயாரெல்லாம் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும்\nசரும அழகை பாதுகாக்கும் சிட்ரஸ் பழங்கள்\nகரும்புள்ளிகளை அகற்ற வைத்திய குறிப்புகள்\nஉங்களுக்கு தெரியுமா நரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர்...\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…\nபெண்கள் முக அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்குப் பின் ஏற்படும் தொப்பையை எப்படிக் குறைப்பது\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் ���ுழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2017/02/25.html", "date_download": "2020-09-27T09:11:44Z", "digest": "sha1:D3DEW7FZ5GLGLY2SL4ZKNDVCIJACDRWM", "length": 60732, "nlines": 145, "source_domain": "www.kannottam.com", "title": "பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்? பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரை / செய்திகள் / பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் / பெ. மணியரசன் / பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் / பெ. மணியரசன் / பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nகவனிக்கப்படாத சில நிகழ்வுகள் கால வோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது வரலாற்றின் இயங்கியல் என்பர் அறிஞர்கள்\nதிருப்புமுனை என்று சொல்லிக் கொள்ளாமலே சில மாநாடுகள் திருப்பு முனையாக அமைந்து விடுவதுண்டு.\nஅப்படித்தான் 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் நடந்த தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு அமைந்து விட்டது. “தமிழ்த் தேசியம்’’ இப்போது தனித்தன்மையுள்ள ஒரு கருத்தியலாக வளர்ந்துள்ளது. ஒரு கருத்தியலாக மட்டுமின்றி அதற்கான அமைப்பு வலிமையும் வளர்ந்து வருகிறது. இதற்கான அடித்தளமிட்டது 1990 பிப்ரவரி 25 மாநாடு\n1980 களிலும் 1990 இன் தொடக்கத்திலும் தமிழ் ஈழ விடுதலைக்கான ஆதரவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவும் உச்சத்தில் இருந்தன. தமிழி னம் இனப்படுகொலை செய்யப்படுகிறது. நம்முடைய தமிழினம் தனிநாடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பிய காலம் அது\nஆனால் அவ்வுணர்ச்சி, தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒடுக்கப்படுவதைப் பற்றிய கவனம் இல்லாமலேயே வெளிப்படுத்தப்பட்டது. தேசிய இனங்கள் தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை படைத்தவை என்ற வாதங்களை முன் வைத்துத் தமிழ் ஈழம் அமைப்பதை ஞாயப்படுத்தும் தலைவர்கள், பேச்சாளர்கள் அனைவரும் அதே ஒடுக்குமுறை, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இருப்பதைப் பற்றியோ, தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பதைப் பற்றியோ பேசுவதில்லை.\nஅன்றைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைத் தோழர்கள் இது பற்றி கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குரிய தமிழ்த் தேசியம் என்ற அடித்தளத்தின் மீது நிற்காத தமிழீழத் தேச ஆதரவு உறுதியானதாகவும், பெரு வீச்சுள்ளதாகவும் இருக்காது என்றும் பேசினோம். நாங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்பிலிருந்து வெளியேற முடிவெடுத்து அக்கட்சிக்குள் இருந்து கொண்டே, கல்லணையில் கமுக்கமாகக் கூடி விவாதித்தோம். இரண்டு நாள் நடந்த விவாதத்தில் எழுத்து வடிவில் வைக்கப்பட்ட ஓர் ஆவணம் தமிழகத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை பற்றியது.\nமற்ற அடிப்படை விவரங்களும் அங்கு பேசப்பட்டன. நாங்கள் சி.பி.ஐ.(எம்) கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு / வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய பின் முதல் முதலாக வெளியிட்ட நூல் அதே கல்லணை ஆவணம்தான். நூல் வடிவில் அதன் பெயர் “இந்தியாவில் தேசிய இனங்கள்’’ அந்த ஆவணத்தை அப்போது நான் எழ���தியிருந்தேன்.\nநாங்கள் தனி அமைப்பு கண்ட பிறகு, தமிழ்த் தேசியக் கருத்தியல் எங்களிடையே கூடுதல் முகாமைப் பெற்றது. அப்பொழுது எங்கள் அமைப்பின் பெயர் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி, சுருக்கமாக எம்.சி.பி.ஐ.\nஈழத்தமிழர் ஆதரவு, காவிரி உரிமை மீட்பு, தமிழ் உரிமைக் காப்பு போன்ற பல தளங்களில் பலப் போராட்டங்களை எம்.சி.பி.ஐ. நடத்திக் கொண்டிருந்தது. அந் நிலையில் மக்கள் விடுதலைக்கான முதன்மைப் புரட்சி முழக்கம் எது என்ற வினா அப்போது கட்சிக்குள் எழுந்தது.\nஅதற்கு விடைகாண அக்கட்சியின் தமிழக சிறப்புப் பேரவை 12.11.1989 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்ற அந்தச் சிறப்புப் பேரவையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கட்சியின் முன்னணிச் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.\nசெயற்குழுவின் சார்பில் தீர்மானத்தை முன் வைத்து தோழர் கி.வெங்கட்ராமன் (இன்றைய தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்) விளக்கமளித்தார். ஆழ்ந்த அக்கறையோடும், உற்சாகத்தோடும் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசிய நிர்ணய உரிமை’’ என்பதே மக்கள் புரட்சியின் முதன்மை முழக்கம் என அச்சிறப்புப் பேரவை முடிவு செய்தது. இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது என முடிவானது.\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் கட்சி சார்பின்றி தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டங்களில் முனைந்து ஈடுபட்டு வந்தார். நாங்களும் தோழர் சுப.வீ அவர்களும் தமிழகத் தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்கான மாநாட்டை நடத்துவதென்று முடிவு செய்தோம்.\nஅதற்கான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தின் சிற்றரங்கில் 1989 நவம்பர் மாதம் நடத்தினோம். அதில் பாவலர் இன்குலாப், பாவலர் தணிகைச் செல்வன், பேராசிரியர் சுபவீரபாண்டியன், தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் இராசேந்திரசோழன், தோழர் உதயன், காலஞ்சென்ற பேரா. முனைவர் ந. பிச்சமுத்து, பாவலர் அறிவுமதி, தோழர் அ. பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நான் மாநாட்டு நோக்கங்களை விளக்கி முன்மொழிவாகப் பேசினேன். கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.\n“தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு’’ என்ற பெயரில் மாநாடு நடத்துவது என முடிவானது. சுயநிர்ணயம் என்பத�� தமிழ் இல்லை என்பதால் அதனைத் தன்னுரிமை என்று மாற்றிக்கொள்வது என்று முடிவானது. தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு 1990 பிப்ரவரி 25 இல் சென்னை பெரியார் திடலில் நடத்துவது என்று முடிவானது.\nபின்னர் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் திருவல்லிக்கேணி அரசு அலுவலர் ஒன்றியக் கட்டடத்தில் நடந்தது. தோழர் அ. பத்மநாபன் வரவேற்புக் குழு தலைவராகவும், தோழர் வண்ணை நக்கீரன், வரவேற்புக்குழு செயலாளராகவும், முடிவு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் எம்.சி.பி.ஐ. தோழர்கள். பேராசிரியர் முனைவர் ந.பிச்சமுத்து அவர்கள் திருவல்லிக் கேணி பாரதிசாலையிலுள்ள தமது சக்தி புத்தக நிலையத்தை வரவேற்புக்குழு அலுவலகமாக வைத்துக் கொள்ள அனுமதி தந்து உதவினார். சக்தி புத்தகக் கடையின் மாடியில் சீ சைடு லாட்ஜ் (Sea side lodge) இருந்தது. அதில் ஓர் அறையை வாடகைக்கெடுத்து, அதில் தங்கி மாநாட்டு வேலைகளைச் செய்தோம்.\nமாநாட்டைப் பொதுத் தன்மையுடன் “இன்னணம்- வரவேற்புக் குழு’’ என்று போட்டு நடத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். பேராசிரியர் சுப.வீ., பாவலர் இன்குலாப், போன்றவர்களும் இணைந்து நடத்தப்படும் மாநாடு கட்சி சார்பின்றி பொதுத்தன்மையில் நடத்தப்படுவதே பொருத்தம். கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மாநாட்டிற்கு வருவதற்கும் இந்தப் பொதுத் தன்மை வாய்ப்பளிக்கும். இம் மாநாட்டை முன்மொழிந்தது மற்றும் இதை நடத்துவதில் அமைப்பு வழிப்பட்ட ஆற்றலாக இருந்தது எம்.சி.பி.ஐ. என்றாலும் பொதுத் தன்மையுடன் நடத்த முன் வந்தது எம்.சி.பி.ஐ. அணுகுமுறையிலும் சனநாயகத் தன்மையைக் காட்டியது.\nசுப.வீ அவர்கள் கடுமையாக உழைத்தார் நண்பர்களைத் திரட்டினார். 1990 பிப்ரவரி 25 அன்று பெருந்திரளான உணர்வாளர்கள் சென்னை பெரியார் திடல் நடிகவேள் இராதா மன்றத்தில் கூடியிருந்தனர். எம்.சி.பி.ஐ. தோழர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள் மற்றும் ஊர்திகள் எடுத்து, ஆண்களும் பெண்களுமாக வந்திருந்தனர்.\nமதுரையிலிருந்து புரட்சிக்கவிஞர் பேரவைத் தோழர்கள் நெய்வேலியிலிருந்து தமிழ் உணர்வாளர்கள் ஊர்திகள் எடுத்து வந்திருந்தனர். சென்னை புதுவண்ணைப் பகுதியிலிருந்து “தாகம்’’ தேநீரகம் வைத்திருந்த தோழர்கள் சிறப்பாக சுவரெழுத்து விளம்பரங்கள் செய்திருந்தனர். மாநாட்டிற்கும் வந்தனர். தாகம் இதழ் செங்குட்டுவன் ஜூனியர் விகடன் திருமாவேலன் ஆகியோர் அந்தத் தாகம் அமைப்பில் இருந்தனர். இவர்கள் தோழர் சுபவீ அவர்களின் தொடர்பில் வந்தவர்கள்.\nமுற்பகல் நிகழ்வு தேனிசை செல்லப்பா அவர்கள் குழுவினரின் எழுச்சி இசையுடன் தொடங்கியது. தோழர் அ.பத்மநாபன் வரவேற்புரைக்குப்பின் எம்.சி.பி.ஐ தலைமைக் குழு உறுப்பினர் முனைவர் சௌ.வேணுகோபால் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. பின்வரும் விவரப்படி கருத்தரங்கம் நடைபெற்றது.\nபேரா. முனைவர் சுப.வீரபாண்டியன் - தமிழ்த் தேசிய இன எழுச்சி வரலாறும் படிப்பினைகளும்,\nகாரல்தாசு - தேசிய இனப் போராட்டம் உலகு தழுவிய அளவில்\nகவிஞர் இன்குலாப் - தேசிய இனப்போராட்டம் இந்திய அளவில்\nகவிஞர்தணிகைச்செல்வன் - தேசிய இனப்பிரச்சினைகளும் வர்க்கப் போராட்டமும்\nகி.வெங்கட்ராமன் - தன்னுரிமை கொண்ட தமிழகத்தில் தமிழர்களின் புது வாழ்வு.\nபல கோணங்களில் நின்று தேசி யத் தன்னுரிமைக் கொள்கையை விளக்கும் ஆழமான உரையரங்கமாக இது திகழ்ந்தது.\nபின்னர் மதுரைத் தோழர் இராஜன் தலைமையில் மாணவர் அரங்கம் நடந்தது. மாணவர்கள் செகதீசுவரி (சென்னைப் பல்கலைக் கழகம்) ரவி (காஞ்சிக் கலைக் கல்லூரி), இராமகிருட்டிணன் (சென்னைப் பச்சையப்பன் கல்லூரி) செயச் சந்திரன் (சென்னைப் புதுக் கல்லூரி) சிற்றரசு (கோவை அரசுக் கல்லூரி) வாசு தேவன்(கிண்டி தொழிற்பயிற்சி நிலையம்) சி.வெற்றி வேல் (தமிழ்த் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்), கரு.கணேசன் (சென்னை சட்டக் கல்லூரி), த. பொன்னுசாமி (சென்னைப் பல் கலைக் கழகம்), முனுசாமி என்கிற தமிழ்நம்பி (திண்டிவனம் கோவிந்த சாமி அரசினர் கலைக் கல்லூரி) ஆகியோர் உரையாற்றினர்.\nசிறுவன் பாரதி வசந்தனின் (இப்பொழுது திரைப்படக் கவிஞர் யுகபாரதி) கவிதை வீச்சு இடம் பெற்றது.\nகாஞ்சி கவிஞர் அமுத கீதன் எழுதி இயக்கிய “உரிமை முழக்கம்’’ நாடகம் நடந்தது. காஞ்சி கலைக் குழுத் தோழர்கள் பாவெல், ச.யோக நாதன் (காஞ்சி அமுதன்) சம்பத் குமார், உலக ஒளி, கோதண்டம், கோ. மணிவர்மா ஆகியோர் நடித்த னர்.\nகாஞ்சி கலைக்குழுப் பாடகர்கள் தோழர்கள் பாவெல், சம்பத் குமார், உலக ஒளி ஆகியோர் எழுச்சிப் பாடல் பாடினர்.\nஉடனடிக் கோரிக்கைகள் குறித்த தீர்மானங்களை முன் மொழிந்து தோழர் குமரி மகாதேவன் (அப் போது தமிழர் தேசிய இயக்கம்), ஆண்டன் கோமஸ் (கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட் டக்குழுத் தலைவர்) நெய்வேலி மு. செந்திலதிபன் (இப்போது ம.தி.மு.க., தத்துவ அணிச் செயலாளர்), க. பழநிமாணிக்கம் (எம்.சி.பி.ஐ., தஞ்சை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர்.\nஇந்நிகழ்வுகளுக்கிடையே எனது “இந்தியாவில் தேசிய இனங்கள்’’ என்ற நூலின் இரண்டாவது பதிப்பை முனைவர் ந.பிச்சமுத்து வெளியிட ஈகி கன்னியாகுமரி பி.எஸ். மணி பெற்றுக்கொண்டார்.\nபாவரங்கில் பாவலர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, இருவரும் எழுச்சிமிகு பா படித்தனர்.\nநிறைவாக, சிறப்பரங்கம்; அதன் தலைமை நான் (பெ. மணியரசன்)\nசிறப்புரை: திரு பழ. நெடுமாறன் அவர்கள். அப்போது அவர் தமிழ் ஈழம் சென்றிருந்ததால் தமது உரையை எழுதி தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பரந்தாமன் வசம் கொடுத் தனுப்பியிருந்தார்கள். தோழர் பரந்தாமன், ஐயா அவர்களின் உரை யைப் படித்தார்.\nதமிழர் தேசிய இயக்கத்தின் மராத்திய மாநில அமைப்பாளர் திரு வெ. பன்னீர்செல்வம், கர்நா டகத் தமிழர் பேரவைத் தலைவர் திரு ப. சண்முக சுந்தரம், ஈழத் தமிழர் சார்பில் எம்.கே. ஈழ வேந் தன், திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதன், வெகுமக்கள் சமுதாயக் கட்சித் தலைவர் நகைமுகன், தெற்கெல்லை மீட்புப் போராளி ஈகி கன்னியாகுமரி பி.எஸ். மணி, திராவிடர் கழக வழக்கறிஞர் அருள் மொழி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் பேரா. தீரன், தமிழறிஞர் சாலை இளந்திரையன், நிறைவாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் பேசினர்.\nநான் எனது தலைமையுரையில் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை” (Right to self determination with right to secede) என்ற தீர்மானத்தை முன் மொழிந்து பேசினேன். இதற்கான வரைவுத் தீர்மானம் 1 1/2 மாதத் திற்கு முன்பாக அச்சிட்டுக் குறு நூலாக வெளியிடப்பட்டது. காங் கிரசு உட்பட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது. துக்ளக் உட்பட பல ஏடுகளுக்கும் அனுப்பப் பட்டது.\nதமிழக மெங்கும் அங்கங்கே உணர்வாளர்கள் கூட்டம் நடத்தி இவ்வரைவுத் தீர்மானத்தை விளக்கிக் கூறினோம். ஐயங்கள், மாற்றுக் கருத்துகள் ஆகியவற்றைக் கேட்டோம். சில திருத்தங்கள் செய்தோம். அவ்வாறு திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்தை முன் மொழிந்து பேசினேன். பேசி முடித்த பின் கருத்துகள் கேட்டேன். சிலர் கருத்துகள் கூறினர். அவ்வாறு திருத்தம் கூறியவர்களுள் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர் களும் ஒருவர். அங்கே வந்த சில திருத்தங்களும் ஏற்கப்பட்டன. இறுதியாகத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.\nஏற்பிசைவின் வெளிப்பாடாக அரங்கம் அதிர கையொலி எழுப்பினர்.\nதமிழர்கள் ஒரு தனித் தேசிய இனத்தவர். பிற தேசிய இனங்க ளுடன் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்று முடிவெடுக்கும் உரிமை ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. இந்த உரிமைக்குப் பிரிந்து போகும் உரிமை யுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with rights to secede) என்று பெயர் தமிழ்த் தேசிய இனத்திற்கு உடனடியாக இவ் வுரிமை வேண்டும்.\nஇந்தியா ஒரு தேசம் அன்று. இந்தியாவில் பல தேசிய இனங்கள் பல தேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லாத் தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை வேண்டும்.\nதேசம் என்று குறிப்பிடப்பட வேண்டியவற்றை மாநிலம் என்று கூறுவது தவறு.\nகுடியுரிமை வழங்கும் அதிகாரம் தமிழகத்திற்கு வேண்டும். தமிழ் நாட்டைத் தமிழ்த் தேசக் குடியரசு என்று அழைக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் இருப்பது போல் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை கொண்ட தேசங்களின் ஒன்றியமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\nநிறைவரங்கத்தில் பேசியோர் இத்தீர்மானத்தை ஆதரித்தனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெங்களூர் அண்ணாச்சி சண்முக சுந்தரம், சாலையார் ஆகியோர் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை என்று கேட் காமல் நேரடியாக விடுதலையைக் கேட்கவேண்டும். என்றனர்.\nதமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டாலும் பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்று பேசினார் வழக்கறிஞர் அருள்மொழி. பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தையும், ஆரியத்தையும் விட்டு தமிழ்த் தேசியத்தை ஏற்க வேண்டும் என்று நான் பேசியத் திற்கு மறுமொழியாக இவ்வாறு கூறினார்.\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், மேற்படி வரைவுத் தீர்மானத்தில் இந்தியாவில் தேசிய இனங்கள் பற்றியும் தேசிய இன ஒடுக்குமுறை பற்றியும், சமூகக் கட்டமைப்பு பற்றியும் ஆய்வாகக் கூறப்பட்ட கருத்துகளை மிகவும் பாராட்டிப் பேசினார்.\nதமிழின உரிமைப் போராட்டம் தமிழகத்தில் நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதற்காக ஈகங்கள் செய்துள்ளார்கள் தமிழ் மக்களும் தமிழறிஞர்களும் தலைவர்களும் ஆனால் இலக்கு துல்லியப் படுத்தப்படவில்லை. சமூக அறிவியல்படி சரியான விளக்கங்களும் வரையறுப்புகளும் வழங்குவதில் குறைபாடுகள் நீடித்தன.\nதமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் வழியாக மீண்டும் தமிழகத்தில் எழுந்துள்ள தமிழின உணர்ச்சி - தமிழ்த் தேசியம் - தமிழ்நாடு விடுதலை நோக்கித் திரும்புவதில் இம் மாநாடு குறிப்பிடத்தகுந்த பணியைச் செய்துள்ளது என்ற நம்பிக்கையுடன், மனவெழுச்சி யுடன் உணர்வாளர்கள் விடை பெற்றனர்.\nஆனால் இவ்வளவு பெரிய மாநாடு பற்றி நாளேடுகள் எதுவும் எழுதவில்லை. மிக விரிவாகச் சுவரொட்டிகள் மூலம் சுவரெழுத்து மூலம் விளம்பரப்படுத்தப் பட்ட, விரிவாக வரைவறிக்கை விவாதிக்கப்பட்ட நாளேடு ஒன்றில் விளம்பரம் கொடுக்கப்பட்ட இம் மாநாடு பற்றி நாளேடுகள் கண்டு கொள்ளவில்லை.\nஆனால் துக்ளக் கிழமை ஏடு கனமாகக் கண்டு கொண்டது. “இலக்கு பிரிவினை, வழி வன்முறை” என்று தலைப்புக் கொடுத்து இம்மாநாடு பற்றி மூன்று பக்கங்கள் எழுதியிருந்தது. அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் திரு தமிழ்க்குடிமகன் அவர்கள் அம் மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதை மாநாட்டில் படித்தோம். அதையும் சுட்டிக் காட்டி, தி.மு.க. ஆட்சியின் ஆதரவோடு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது என்று எழுதியது.\nபெருஞ்சித்திரனார் பேச்சு, என் பேச்சு அருண்மொழி பேச்சு, சுபவீ பேச்சு, இன்குலாப் பேச்சு முதலிய வற்றில் சிற்சில பகுதிகளைப் போட்டு, இந்தியாவை உடைத்திட பிரிவினைப் போராட்டம் நடத்திட இம்மாநாடு என்று எழுதியிருந்தது.\nபாவலர் ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்ற வரிகளைத் தூக்கிப் போட்டுப் “பார்த்தீர்களா வன்முறை நோக்கத்தை” என்று எழுதியது. பாவலர் அறிவு மதியின் பாடல்வரிகள் சிலவற்றைப் போட்டது,\n“1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்\nஇவைதாம் அறிவுமதி பாடலின் அந்த வரிகள் சில சொற்கள் மாறியிருக்கலாம். துக்ளக் பற்ற வைத்த நெர��ப்பு பற்றிக் கொண்டது. அப் போது நடந்த தி.மு.க. ஆட்சியை எதிர்க்க இம்மாநாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கினர். பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவராக அப்போதிருந்த முரளி மனோகர் சோசி “தி.மு.க. ஆட்சி பிரிவினை சக்திகளை ஊக்கப்படுத்துகிறது” என்று கண்டன அறிக்கை கொடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. ஆட்சிக் கெதிராக ஒரு வாரம் நடத்திய பரப்புரையில் “தி.முக. ஆட்சியில் தங்கு தடையின்றி பிரிவினைவாத மாநாடு நடந்திருக்கிறது. கொடுமை என்னவென்றால் இப்பிரிவினை மாநாட்டை வாழ்த்தி சபாநாயகரே செய்தி அனுப்பியுள்ளார்” என்ற குற்றச்சாட்டைத் தனது துண்டறிக் கையில் கூறியிருந்தது. இதனை அது தனது மாநில செயற்குழுத் தீர்மானத்திலும் கூறியிருந்தது.\nதமது ஆட்சி பற்றி பார்ப்பன ஏடுகளில் ஏதாவது குற்றச்சாட்டு வந்துவிட்டால் அதுவும் தமிழினத்திற்குச் சார்பாக இருக்கிறார் என்று வந்துவிட்டால் நடுங்கிப் போவார் கலைஞர் கருணாநிதி. உடனே என்மீது 1967ஆம் ஆண்டின் பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்தினார். அதே போல் பாவலர் அறிவுமதி மீது தேசியக் கொடியை அவமதித்த வழக்கைப் பதிவு செய்யச் சொன்னார். இச் செய்தி நாளேடுகளில் வரும்படிச் செய்தார்.\nஉடனடியாக என்னைத் தளைப்படுத்தவில்லை. வழக்குப் போட்டுக் கணக்குக்காட்டியாகி விட்டது. காவல்துறையினர் இம்மாநாட்டில் நான் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதற்கான சாட்சியங்கள் ஆவணங்கள் அணியப் படுத்தக் காலமெடுத்துக் கொண்டனர். 1990 டிசம்பர் 24 முன்னிரவில் சிதம்பரத்தில் தளைப்படுத்தி - இரவு அங்கு காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு, டிசம்பர் 25 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தினர். தோழர் கி.வெங் கட்ராமன் கூடவே சிறைச்சாலை வரை வந்தார்.\nசென்னை நடுவண் சிறையில் என்னை அடைத்தனர்.\nபா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் என் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். சென்னை, சைதை யில் தோழர் அ. பத்மநாபன் தலைமையில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசினார். பின்னர் பிணையில் வெளிவந்த போது, பா.ம.க.வின் முன்னணித் தலைவர்களான தோழர்கள் தலித் எழில் மலை (பாமக பொதுச் செயலாளர்) பு.தா.இளங்கோவன் ஆகியோர் சிறைவாயிலில் என்னை வரவேற்று மருத்துவர் சார்பில் சால்வை அணிவித்தனர்.\nஇந்திய அரசுக் கொடியை அவமதித்த வழக்கில் தோழர் அறிவுமதி அவர்களும் - பிரிவினைத் தடைச் சட்ட வழக்கில் நானும் எட்டாண்டுகள் எழும்பூர் நீதி மன்றத்தின் மாநகரக் கூடுதல் தலைமை நீதிபதி நீதிமன்றத்திற்கு அலைந்தோம். தீர்மானம் முன்மொழிந்ததை நானும் மறுக்கவில்லை. பாடல் பாடியதை அறிவுமதியும் மறுக்கவில்லை.\nஎனக்காக வழக்கறிஞர்கள் சென்னை திரு.சி. விசயகுமார் அவர்கள், திரு. தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் ஆகியோர் வாதாடினர். மேற்படித் தீர்மானம் நிறை வேற்றுவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என்று வாதிட்டனர். துக்ளக் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. ரமேஷ் வந்துதாம் எழுதியதை உறுதி செய்து சாட்சி சொன்னார். என் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nதோழர்அறிவுமதிக்காக வழக்கறிஞர் பாலு வாதாடினார். தோழர் அறிவுமதியும் விடுதலை ஆனார்.\nஆனால் தூர்தர்சனில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக இருந்த பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அப்பணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇவ்வளவு அதிர்வுகளை அந்த மாநாடு ஏற்படுத்தியது. ஆனால் நாங்கள் எம்சிபிஐ தலைமைக் குழுவில் உள்ளோர் வரைவுத் தீர்மானம் அச்சிட்டு சுற்றுக்கு வெளியிட்ட உடனேயே ஒரு முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டோம். “இந்த மாநாட்டுத் தீர்மானத்திற்காக என்ன அடக்கு முறை வந்தாலும் ஏற்க வேண்டுமே தவிர இந்தத் தீர்மானத்தைக் கைவிடக் கூடாது’’ என்பதுதான் அந்த உறுதி. அதன்பிறகு அந்தத் தீர்மானத்தை மேலும் மேலும் செழு மைப்படுத்தி, தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்துள்ளோம். “தமிழ்த் தேச விடுதலை” என்று முழக்கத்தைக் கூர்மைப் படுத்தியுள் ளோம்\nதமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு ஏற்படுத்திய தாக்கம் பல வகையிலானது. ஐயா நெடுமாறன் அவர்கள் அதே ஆண்டு சூன் 9,10 நாட்களில் தஞ்சையில் தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாடு” நடத்தப் பெரிய அளவில் ஏற்பாடு கள் செய்தார். விடுதலைப் புலிகள் ஆதரவு மாநாடு என்று கூறி தி.மு.க. ஆட்சி அதைத் தடை செய்தது. நெடுமாறன், பாவலரேறு பெருஞ் சித்திரனார், சாலையார், சாலினியார், தாமரை பெருஞ்சித்திரனார், கி.வெங்கட்ராமன் (பேரியக்கப் பொதுச் செயலாளர்), சுப.வீரபாண்டியன் உட்பட பலர் சிறைப் படுத்தப்பட்டனர். த.தே.இ. பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் முருகேசன் தேசியப் பாது காப்புச் சட்டத்தில் அடைக்கப் பட்டார்.\nஅதன்பிறகு சென்னையில் பாமக நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் “தமிழகத்திற்குத் தன்னுரிமை” கோரித் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போது செயலலிதா ஆட்சி மருத்துவர் இராமதாசு, திரு. பழ.நெடுமாறன், பண்ருட்டி இராமச்சந்திரன், பெ.மணியரசன், சுபவீ, தியாகு, நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டோம்.\n1990 பிப்ரவரியில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்திய போது முதலாளியத்திற்குப் பல்லக்குத் தூக்கப் போவதாக எம்சிபிஐ யைத் தாக்கி எழுதின சில மார்க்சிய - லெனினிய அமைப்புகள். பின்னர் அவை தன்னுரிமையை ஆதரித்தன. அவற்றில் ஒன்று தமிழ்நாடு விடுதலை வேண்டும் என்று கூறித்தன் அமைப்பின் பெயரையே மாற்றிக் கொண்டது.\nஇன்று ஏராளமான தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளன.\nஎமது தேசிய இனம் தமிழர்\nஎமது தேசிய மொழி தமிழ்\nஎமது தேசம் தமிழ்த் தேசம்\nஇறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது இலட்சியம்\nஎன்று வரையறுக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியம்.\nதமிழ்நாடு விடுதலையை அறிவிக்கப்பட்ட இலட்சியமாகக் கொள்ளாத எந்த அமைப்பும் தமிழ்த் தேசிய அமைப்பு ஆகாது என்பதே துல்லியமான தமிழ்த் தேசிய வரையறுப்பு\nஇதன் தொடக்கமாகத்தான் 1990 பிப்ரவரி 25இல் சென்னைப் பெரியார் திடலில் நடந்த தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பிரிந்துபோகும் உரிமை கோரிய தீர்மானம்\n1990-லிருந்து தொடர்ந்து தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்து வரும் வாய்ப்பையும் அதனை அடிப்படை இலட்சியமாகக் கொண்ட வேலைத் திட்டங்களைச் செயல்படுத்திய பட்டறிவையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்திற்கு வரலாறு வழங்கியது.\nஇந்த வரலாற்றுப் பின்னணியில்தான் 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் தமிழ்த் தேசியக்களத்தில் முகாமை பெறுகிறது. எனவே, ஆண்டுதோறும் பிப்ரவரி 25 ஆம் நாளைத் தமிழ்த் தேசிய நாளாகக் கடைபிடிக்கலாம் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு செய்துள்ளது.\nஐயா பழ.நெடுமாறன், ஐயா பாவலரேறு போன்றோரின் ஆதரவையும் வாழ்த்துகளையும் பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாநாட்டு நாள் அது தமிழகத்தில் விரிவான கலந்தாய்வுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. பல த���ப்பினரையும் கொண்ட மூவாயிரம் தமிழர்கள் பங்கேற்க நடந்த மாநாடு அது\nஇந்த பிப்ரவரி 25 தமிழ்த் தேசிய நாள் எங்களுக்கு மட்டுமே உரியதென்று நாங்கள் தனியுரிமை கோரவுமில்லை. தமிழ்த் தேசியம் பேசும் அனைவரும் இந்நாளைக் கடைபிடிக்க வேண்டுமென்று திணிக்கவுமில்லை. தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடைபிடிக்கிறது. இந்நாளைத் தக்கதென்று கருதும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழர்களும் கடைபிடிக்கலாம்\nகட்டுரை செய்திகள் பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\" - நா. வைகறை அவர்களின் உரை\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/117590/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:31:18Z", "digest": "sha1:OJNID5J4I3AV4SRTSH3VT5M7QXGVXZ55", "length": 7971, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "புதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nபுதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை, ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.\nஇதில் பெருகிவரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்��ுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த கடைகள் திறப்பு காலை 5 மணி முதல் 9 மணிவரையை , நாளை முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதி என்று மாற்றப்படுவதாக நாராயணசாமி குறிப்பிட்டார்.\nஅடுத்த வாரம் முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என்றும் அன்று எந்தவித தளர்வுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர்ப் பயிற்சி\nபெங்களூர் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது\nசீன ராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய ராணுவம் : அமைச்சர் ராஜ்நாத் சிங்\nநாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,124 பேர் பலி\nகொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலை முன்னேற்றம்\nவிலை கொடுக்க இயலாத ஏழைகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து - மத்திய அரசு\nசொத்துக்களைப் பட்டியலிட்ட அனில் அம்பானி : நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாக தகவல்\nகொரோனா தொற்றினால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு : விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/my3_21.html", "date_download": "2020-09-27T11:09:25Z", "digest": "sha1:7RPWTKOCS5UIKJ6N5D3R5GYJ5W27D4WE", "length": 14120, "nlines": 223, "source_domain": "www.tamilnaatham.org", "title": "அரசியல்கைதிகள்: வழக்கு இல்லையெனின் விடுதலை!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் அரசியல்கைதிகள்: வழக்கு இல்லையெனின் விடுதலை\nஅரசியல்கைதிகள்: வழக்கு இல்லையெனின் விடுதலை\nவழக்கு தாக்கலுக்கு உட்படாத சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடு���லை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.\nஇதேபோன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் கேட்டபோது. ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டர்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமுந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்\nவணக்கம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜா ஈழத்திற்கு வந்திருப்பதாய் ஏகப்பட்ட சேதிகள் உங்கள் படங்களை நிறைய பார்த்திருக்கின்றோம் அதைபற்றியெ...\nசுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக\nநான் அரசியல் வாதியல்ல. அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்றுப் பார்ப்பவன். ஒரு பொது ...\nபிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச\nஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்\nதமிழ் தேசியத்தை கொழும்பில் அடகு வைத்த ராஜாக்கள் முதலமைச்சர் பதவில் விக்னேஸ்வரன் ஐயாவை முன் நிறுத்தியது பாவம் என சொல்லியுள்ளீர்கள். ...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பி��ாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/05/020516.html", "date_download": "2020-09-27T09:48:34Z", "digest": "sha1:ZTED7KS3W5MSOXT4HOSUZKSID3GY6QAD", "length": 21842, "nlines": 259, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-02/05/16", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்ட தி.மு.க நண்பர் ஒருவரை சந்தித்தேன். உங்கள் தொகுதியில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பேசிக் கொண்டிருந்த போது சுரத்தே இல்லாமல் பேசினார். கீழே யாரும் வேலை செய்ய மாட்டேன்குறாங்க.. காரணம் என்னவென்று பார்த்தால் ராஜாவை சொன்னார்கள். மேலும் பேசிக் கொண்டிருந்த போது கலைஞர் ஏன் மீண்டும் இந்த கனிமொழி, ராஜா, என பேசிக் கொண்டிருந்தவர் சட்டென உணர்ச்சிவசப்பட்டு, இந்த தயாநிதி மாறனையும் கூட கூட்டிட்டு அலையிறாரு.. போன ஆட்சியில நம்ம கட்சி பேரக் கெடுத்ததே இவனுங்க தான் இவனுங்க கூட இருந்தா எவன் நமக்கு ஓட்டுப் போடுவானுங்க என்று மிக வருத்தத்துடன் பேசினார். என்ன அப்படியே செயிச்சாலும் ஒரு 140 சீட்டுக்குள்ள தான் வருமென்றார். அவரின் வருத்தம் நியாயமாத்தான் இருக்கு.\nஞாயிறன்று மகன்களுடன் ஒய்.எம்.சி.ஏ நீச்சல் குளத்திற்கு போயிருந்தேன். அவ்வளவாக கூட்டமில்லை. 150 ரூபாய் அனுமதிக் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு. பல வருடங்களுக்கு பிறகு நீச்சல் அடித்ததில் மகிழ்ச்சி. தண்ணீரை விட்டு வெளியே வந்ததும் பகபகவென பசித்தது. பேலியோவாய் ஏதுமில்லாததால் வேறு வழி���ில்லாமல் வரும் வழியில் ஒரு ஹோட்டலில் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டுவிட்டு, க்ரீன் டீ அருந்தினேன். செய்தி நான் இட்லி சாப்பிட்டதைப் பற்றியல்ல. சென்னையில் மிக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் நீச்சல் குளங்களில் ஒய்.எம்.சி.ஏ நீச்சல் குளமும் ஒன்று. நீச்சல் பயிற்சியும் அளிக்கிறார்கள். நான் பல வருடங்களுக்கு முன் அங்கே தான் கற்றுக் கொண்டேன். என் பையன்களும் அங்கே தான். நன்கு பராமரிக்கப்பட்டும், சகாய விலையிலும் நீச்சலடிக்க.. ரெகமெண்டேஷனுக்காக்த்தான் இந்த பதிவு.\nஜாலி எல்.எல்.பியின் ரீமேக். பெரிய ட்விஸ்ட் அண்ட் டர்ன் உடைய கதையும் கிடையாது. சுவாரஸ்ய பேக்டரே படத்தில் வரும் நடிகர்களின் நடிப்பும் அதன் நைவ் தன்மையும்தான். தமிழில் எங்கே எப்படி எடுபடப்போகிறது என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அதை முதலில் தகர்த்தெறிந்தவர் ராதாரவி, அவ்வளவு கேஷுவல். கோர்ட் ப்ரோசீடிங்கை ஆங்காங்கே கொஞ்சம் நிஜ வாழ்க்கைக்கு அருகில் காட்டப்பட்டிருந்தாலும் பல இடங்களில் டெம்ப்ளேட். ஹன்சிகா தொட்டுக்க ஊறுகாய். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் ஒன்று சிலாக்கியப்படவில்லை. பின்னணியிசை மட்டும் ஓக்க்கே. மதியின் அடக்கமான ஒளிப்பதிவு, ஒரிரு இடங்களில் தெரிபடும் வசனம். கமலக்கண்ணனாக நடித்தவரின் நடிப்பை விட, அவர் டப்பிங் பேசிய விதத்தில் அட்டகாசமான நடிப்பு. உதயநிதி ஸ்டாலின் இத்தனை படங்களுக்கு பிறகு நடிகராகியிருக்கிறார். வாழ்த்துக்கள். ப்ரகாஷ் ராஜ் ரசிக்க முடிந்தாலும் கொஞ்சம் சிவாஜியாய் ஓவர் ஆக்ட் செய்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. அஹா ஓஹோ சுவாரஸ்யமில்லையென்றாலும் மல்ட்டிப்ளெக்ஸுக்கு பழுதாகாது.\nகேரளாவில் இ டிக்கெட் மூலமாய்த்தான் இனி தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டுள்ளது. இது வரவேற்க தகுந்த ஒன்று. வரவேற்பதற்கான முதல் காரணம். கணக்கு. எத்தனை டிக்கெட் விற்பனை ஆகியிருக்கிறது. என்பதை ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள முடியும். கணக்கும் சரியாய் வாங்க முடியும். அதிக விலைக்கு கூப்பன் அடித்து விற்க முடியாது. விநியோகஸ்தர்களுக்கும் சரியான கணக்கு வர வாய்ப்பு உள்ள விஷயம். இதனால் நீ ஓவர் விற்று விடுவாய் அதான் எனக்கு எம். ஜி கொடு என்று விலையை அதிகப்படுத்த முடியாது. உன் விலை இவ்வளவுதா���் அதனால் இது தான் உன் சம்பளம் என்று தயாரிப்பாளர்கள் தைரியமாய் பேசலாம். என இன்னும் பல விதமான நன்மைகள் இருந்தாலும், தியேட்டர் விலையை கட்டுப்படுத்த சட்டமுள்ள நம்மூரில் அதை செயல்படுத்தாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு முன்னூறுக்கும் நானூறுக்கும் விற்க துணை போகும் அரசாங்கமும், அதிகாரிகளும் இருக்கும் வரை.. ம்ம்ம்ஹும்.\nநம்மூர் பிரியங்கா சோப்ரா நடித்த அமெரிக்க சீரியல். அமெரிக்க இந்தியப் பெண்ணான ப்ரியங்கா ஒரு எப்.பி.ஐ அதிகாரி. நகரில் நடந்த மாபெரும் குண்டு வெடிப்பில் அவர் தான் குற்றவாளி என சாட்சியங்கள் இருக்க, அவர் அதிலிருந்து தப்பி, எப்படி ஒரிஜினல் குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் சீரீஸின் கதை. ஒவ்வொரு எபிசோடிலும், எப்.பி.ஐ பயிற்சிகள் அதில் பங்கு பெறும் ஆட்களைப் பற்றிய பின் கதை, அவர்களின் காதல், மோதல், காமம், அவர்களின் பின்னணி, இதற்கிடையில் பிரியங்காவின் அப்பாவின் வாழ்க்கையில் உள்ள பின்னணி கதை. தன் தந்தையை ஏன் பிரியங்கா கொன்றார் என்பது போன்ற உப கதைகள் என கிட்டத்தட்ட 11 எபிசோட்டின் முடிவில் ப்ரியங்கா குற்றச்சாட்டிலிருந்து வெளிவந்துவிட்டாலும், ஒரிஜினல் வெடிகுண்டு வெடிக்க வைக்கிறவனை கண்டு பிடிக்க முடியவில்லை. சீசன் 2 இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. கிட்டத்தட்ட அமெரிக்க, இந்திய திரைப்பட ஹீரோ படம் போல இருக்கிறது. பிரியங்கா சோப்ரா, கிஸ்டடிக்கிறார். காரில் ஐட்டியை கழட்டி விட்டு, அறிமுகமில்லாதவனுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார். அழுகிறார். செண்டிமெண்ட் டயலாக் பேசுகிறார். அழகாயிருக்கிறார். லாஜிக்கில்லாமல் மிக் ஈஸியா பின்பக்க வழியாய் தப்பிப் போகிறார். எப்.பிஐ ஆட்களே அவர்களுடன் உள்ளடி வேலை செய்கிறார்கள் என்பது பொல எல்லாம் கதை போகிறது. ஒரு சில எபிசோடுகளுக்கு பிறகு நான் குவாண்டிகோ ட்ரைனிங்கை எல்லாம் பார்வேட் செய்துதான் பார்த்தேன் அத்தனை சுவாரஸ்யம். அப்படியான ஹிட்டு. இப்படியான ஹிட்டு என்றெல்லாம் சொன்ன அளவிற்கு ஒன்றுமேயில்லை.\nLabels: குவாண்டிகோ, கொத்து பரோட்டா, நீச்சல், மனிதன்\n140 சீட் வரும்னு உங்க நினைப்பை வெளிபடுத்தி இருக்கிறீர்கள்... என்னைக்காவது ஒரு நாள் பேரன்களை வைத்து படம் டைரக்ட் செய்ய இப்போதே தயார் ஆகி வருவதற்க்கு இந்த 140 உதவும்....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 30/05/16\nசாப்பாட்டுக்கடை - கறி விருந்து\nகொத்து பரோட்டா - 23/05/16\nகொத்து பரோட்டா - 16/05/16\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:42:12Z", "digest": "sha1:42IJVU5TTISBOIPY3BDEV4RW2TQW55EJ", "length": 5058, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "வெளித்தோற்றம் – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 990 புவி ஈர்ப்பு சக்தியென்றால் தெரியும் பாவ ஈர்ப்பு சக்தி தெரியுமா\nஆதி: 4:18 காயீன் ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான். ஏவாள் ���ரு குமாரரைப் பெற்றாள் என்று நமக்குத் தெரியும். அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன் நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது, கர்த்தர் காயீனுடைய காணிக்கையை அங்கீகரிக்காமல் போனதால் அவன் உள்ளம் ஆபேலின் மேல் பொறாமை கொண்டது. பொறாமையின் விளைவால் ஆத்திரமடைந்த காயீன்,… Continue reading இதழ்: 990 புவி ஈர்ப்பு சக்தியென்றால் தெரியும் பாவ ஈர்ப்பு சக்தி தெரியுமா\nTagged ஆதாம், ஆதி 4:18, ஆபேல், ஏனோக்கு, ஏவாள், காணிக்கை, காயீன், சந்ததி, புவியீர்ப்பு சக்தி, லாமேக்கு, வெளித்தோற்றம்Leave a comment\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nஇதழ்: 969 கன்மலையின் தேனினால் திருப்தியாவாய்\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\n 29 அன்று நடந்ததது இன்றுமா\nஇதழ்: 993 தனித்திருந்து ஜெயித்தவன்\nஇதழ்: 992 உன் பிள்ளைகளுக்காக உன் வாழ்வை மாற்றிக் கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/15-old-boy-returns-home-after-three-years-in-maharastra.html", "date_download": "2020-09-27T10:50:59Z", "digest": "sha1:2PIVVVHU5IWCOJBJ234JI7ZYS45VY26M", "length": 7122, "nlines": 34, "source_domain": "tamil.behindwoods.com", "title": "15 old boy returns home after three years in Maharastra | India News", "raw_content": "\nமூணு வருஷம் 'கழிச்சு' வந்த பையன்... 'அம்மா - அப்பா'க்கு ஹேப்பி... ஆனாலும் காத்திருந்த 'பயங்கரம்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்தியப்பிரதேசத்தை சேர்ந்த உதய் என்னும் சிறுவன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தனக்கு 12 வயது இருக்கும் போது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு சென்றுள்ளான்.\nமூன்று வருடமாக டெல்லியில் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்த சிறுவன், ஊரடங்கின் காரணமாக வேலையில்லாமல் தவித்து வந்துள்ளான். குடும்ப நினைவுகள் எட்டிப் பார்க்க வருமானமும் இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்கு செல்ல சிறுவன் முடிவெடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு நடந்து சென்ற நிலையில் அச்சிறுவனும் அவர்களுடன் நடந்து தனது சொந்த ஊர் வந்தடைந்துள்ளான். மத்தியப்பிரதேசத்திலுள்ள சிறிய கிராமம் ஒன்றில் தான் சிறுவனின் பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர். சொந்த ஊர் வந்த சிறுவனைக் கண்ட பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன் உதய் வீட்டை விட்டு வெளியேறிய போது அவனது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, உதய் மாயமான சில நாட்கள் கழித்து காட்டுப்பகுதியில் சிறுவனின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தில் இருந்த உடையும், உதய் அணிந்திருந்த உடையும் ஒன்றாக இருந்ததால் அது உதய் தான் என கூறி அந்த சிறுவனின் குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர்.\nஇதன் காரணமாக தான் மூன்று வருடங்கள் கழித்து வந்த சிறுவனை கண்டதும் ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன் திரும்பியுள்ளதால் சிறுவனின் பெற்றோர்கள் திக்குமுக்காடி போயுள்ள அதே வேளையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் புதைத்த சிறுவன் யார் என்பது குறித்த விசாரணையை போலீசார் மீண்டும் தொடங்கியுள்ளனர்.\n'சரக்கு ரயில் ஏறி 17 பேர் பலி...' 'தண்டவாளத்துல அசந்து தூங்கிட்டு இருந்தப்போ...' இந்தியாவை உலுக்கிய அடுத்த கோர நிகழ்வு...\nஇன்று 'ஒரேநாளில்' மட்டும் '841' பேர்... 15 ஆயிரத்தை கடந்தது 'பாதிப்பு' எண்ணிக்கை\n\"இனிமே சரிப்பட்டு வராது\"... \"பஸ், ட்ரெயின நம்பி பிரயோஜனமில்ல\"... நீட்டித்த 'ஊரடங்கு'... 'சைக்கிளில்' ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்\n'மகாராஷ்டிரா' டூ 'தமிழகம்' ... 'ஏழு நாட்கள்' ... 'ஆயிரம் கிலோமீட்டர் நடை' ... தமிழக இளைஞர்களின் வேதனைப்பயணம்\nஇங்க வாங்க, அடிக்க எல்லாம் மாட்டேன், வாங்க ... பொது இடங்களில் சுற்றி திரிந்த மக்களுக்கு ... போலீசாரின் நூதன தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/harbhajan-singhs-new-tweet-in-tamil-goes-viral.html", "date_download": "2020-09-27T11:45:02Z", "digest": "sha1:VZEHYPHU7LNXKUMTSXJH3IVDFDERI4GZ", "length": 8614, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Harbhajan Singhs new tweet in tamil goes viral | Sports News", "raw_content": "\n‘நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா..’ கோபித்துக்கொண்ட ஹர்பஜன் சிங்கின் வைரல் ட்வீட்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு சீசனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.\nஐபிஎல் தொடரின்போது சிஎ���்கே ரசிகர்களைக் கவர்வதற்காக ஹர்பஜன் அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து அசத்துவது வழக்கம். அவரது ட்வீட்டுக்கு ரசிகர்களும் ஆர்வமுடன் பதிலளிப்பார்கள். லைக், ஷேர் செய்து ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பால் அவரும் தமிழில் ட்வீட் செய்வதைத் தொடர்ந்து வந்தார். ஐபிஎல் முடிவடைந்து உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியதிலிருந்து ஹர்பஜன் தமிழில் அதிகமாக ட்வீட் எதுவும் செய்யாமல் இருந்தார்.\nஇந்நிலையில் இன்று அவர் செய்துள்ள தமிழ் ட்வீட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், “எல்லாருக்கும் வணக்கம் என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் தமிழ் ட்வீட் போடும் போது ஆசையா பேசுறீங்க. மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல. நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா சும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா. தமிழ் மக்களால் நான்” எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்தப் பதிவிற்கு ரசிகர்களும், “அது அப்படி இல்லை. உங்களை மறக்க முடியுமா” என ஒவ்வொருவரும் ஒரு காரணத்துடன் பதிலளித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக ஹர்பஜன் நேசமணி குணமடைய வேண்டி நகைச்சுவையான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க.மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல.நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா\nசும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா.தமிழ் மக்களால் நான்\n'அவர் அப்படிப்பட்டவர் இல்ல.. ஜெயிச்சாலும்.. தோத்தாலும்'.. கம்பீருக்கு ஆதரவாக இறங்கிய பிரபல வீரர்\n'பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை'... கோமதிக்கு பிரபல 'சி.எஸ்.கே.' வீரர் பாராட்டு\n'ஓல்டு ஒயின் போல'.. அவ்வளவு பக்குவம்.. நெகிழும் 'தல' தோனி\n'ஹர்பஜனிடம் இதனால் தான் அறை வாங்கினேன்'.. மனந்திறந்த பிக்பாஸ் போட்டியாளர்\n'இங்கிலாந்து டெஸ்ட்டுல' இந்த நக்கல் இல்லையே ப்ரோ.. வறுத்தெடுத்த பிரபலம்\n'கெத்தா ஒரு ஊரு மெட்ராஸ் சிட்டின்னு பேரு'.. சென்னை(யை) தமிழில் வாழ்த்திய பிரபலம்\n'ஹர்திக் பாண்டியாவை இனி ஆல்ரவுண்டர் என கூப்பிடாதீர்கள்'.. பிரபல வீரர் காட்டம்\n'இந்து-முஸ்லீம் விளையாட்டை நிறுத்துவோம்'.. பிரபல இந்திய வீரர் காட்டம்\nஹர்பஜன்சிங்கிற்கு 'தமிழில்' வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்\n'ஐபிஎல் என்னும் அடர்ந்த காட்டில்'... உலகநாயகன் பாணியில் 'சிஎஸ்கேவை' வாழ்த்திய பிரபலம்\n''தானே புயலைப்போன்ற என் தமிழ் ரத்தங்களே'... வாழ்த்தியது யார் தெரியுமா\nஅமெரிக்காவுல மேட்ச் நடத்தினாலும் 'தாரை-தப்பட்டையோட' எங்க தமிழினம் வரும்\n'செம மேட்ச் மாமா'.. சென்னை சூப்பர் கிங்சை 'சென்னைத்தமிழில்' வாழ்த்திய பிரபலம்\nமும்பை அணிக்கு எதிராக விளையாடுவது எத்தகையது\n'நான் சரியானவன் அல்ல'... சிஎஸ்கே வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-27T11:20:17Z", "digest": "sha1:HSXCBNUT4YFALYWNLKROJ42XCJ6VXEB5", "length": 10142, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆளுநர் ஆரிப் முகமது கான்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - ஆளுநர் ஆரிப் முகமது கான்\nஎன்சிபி விசாரணை: தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் செல்போன்கள் பறிமுதல்\nபோதைப் பொருள் வழக்கில் ஊடகங்களின் தலையீட்டை நிறுத்த வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றத்தில்...\nபோதிய வருவாய் இல்லாத சூழல்: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர பொதுக்...\nபாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்; தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nமும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் தீபிகா...\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மும்மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய வித்தக இயக்குநர்\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர்...\nநிதிஷ் அரசின் பரிந்துரை ஏற்பு: பாஜக கூட்டணிக்கு வந்த மாஞ்சிக்கு ’இசட் ப்ளஸ்’...\nமகேஷ் பாபு படத்தில் இணைந்த ‘தபங் 3’ நடிகை\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் பு��ழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-27T11:22:48Z", "digest": "sha1:XDOJBQQE734TA6VNTMC4RPYSUT7CNDDF", "length": 10049, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | முதல் டெஸ்ட்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - முதல் டெஸ்ட்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nவைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பின் சூடு பறக்கும் ரியல் எஸ்டேட்...\n - புதுச்சேரி, காரைக்காலில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள்...\nரோகிணி, மிருகசீரிடம்,திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல் அக்டோபர்...\nமேற்கு வங்கத்தில் அக்.1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: முதல்வர் மம்தா பானர்ஜி...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல்...\nடி20 போட்டியில் '36 டாட் பால்' விடலாமா பேட்டிங் மோசமானதற்கு நானே பொறுப்பு:...\nபோதைப் பொருள் வழக்கில் ஊடகங்களின் தலையீட்டை நிறுத்த வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றத்தில்...\nபோதிய வருவாய் இல்லாத சூழல்: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர பொதுக்...\nபாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/4211", "date_download": "2020-09-27T11:16:30Z", "digest": "sha1:W5HYPKGIVRQE2LGACMWDISJ33HEC7EQR", "length": 9185, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வெற்றி பெற்றது எப்படி", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - வெற்றி பெற்றது எப்படி\nசமி விளாசலில் மே.இ.தீவுகள் வெற்றி\nலஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு\nஇறுதிப் போரும் மேரிகளின் கதையும்\nபணத்தின் இருப்பை அளவிடும் முறை - என்றால் என்ன\nமைசூர் மகாராஜாவின் வாரிசு யார் ராணி பிரமோத தேவி 29-ல் அறிவிக்கிறார்\nவாய்மையே வெல்லும்: தீர்ப்புக்குப் பின் மோடி ட்வீட்\nமுதல் நாள் அனுபவம் : மதயானைக்கூட்டம்\nஊழலுக்கு எதிரான கட்சி தமிழகத்திலும் உருவாக வேண்டும் - பழ. நெடுமாறன் விருப்பம்\nடிச.26: இதயத்தின் ஆழத்தில் பதிந்த சோக தினம்\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T11:19:18Z", "digest": "sha1:PKNHH5OFXJQVPP5ZKA3JKGL3ORABLKT2", "length": 7826, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குரேஷிய கால்பந்து கூட்டமைப்பு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - குரேஷிய கால்பந்து கூட்டமைப்பு\n'கத்தி' எதிர்ப்பை தீவிரப்படுத்தும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்��ள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/whether-the--biriyani-is-good-or-bad", "date_download": "2020-09-27T09:14:26Z", "digest": "sha1:KA5QRGXGMRQPQXK5TSLRHWFVKKOZ6RA5", "length": 29003, "nlines": 352, "source_domain": "www.namkural.com", "title": "பிரியாணி நல்லதா கெட்டதா ? - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nநாம் இந்த பதிவில் பெரும்பான்மை மக்களால் தங்கள் விருப்பமான உணவு என்று கூறப்படும் பிரியாணியை பற்றி பார்க்க போகிறோம்.\nசின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு இந்த பிரியாணி ஆகும். ட்ரீட் என்றாலே இளைய தலைமுறையினருக்கு பிரியாணி சாப்பிடுவது தான் என்ற காலம் தான் இப்போது. பிரியாணியின் எந்த விஷயம் அனைவரையும் கவர்கிறது அதன் மணமா இதை வைத்து ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.\nஇந்த பிரியாணி ஒரு அரோக்கியமான உணவா ஆம் நிச்சயமாக இது ஒரு ஆரோக்கிய உணவு தான். அதனை பற்றிய விளக்கம் தான் இந்த தொகுப்பு.\nதினமும் டிபன் பாக்ஸ் உணவை சாப்பிடும் நாம் ஒரு நாள் பிரஷ்ஷாக ஒரு உணவு சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த ஆசைக்கு 100% பொருத்தமான ஒரு உணவு பிரியாணி. இதன் மணம் நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. பிரியாணி செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அரிசி, வாசனை மிகுந்த மசாலா பொருட்கள், காய்கறிகள் அல்லது, ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை போன்றவை. மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களுக்கும் நமது உடல் ஆரோக்கியத்தை பெருக்குவதில் பெரும் பங்கு உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஆரோக்கியம் தரும் பொருட்களின் கலவையில் உருவாகும் பிரியாணியில் ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது.\nபொதுவாக அசைவ பிரியாணி எலும்புகளை உறுதியாக்கும். சிக்கெனில் நியாசின் என்ற வைட்டமின் பி சத்தின் ஒரு வகை அதிகமாக இருக்கிறது. இது புற்று நோயை உருவாக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து போராடுகிறது.\nசிக்கன் பிரியாணியில் வைட்டமின் b6 அதி��மாக இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. சிக்கனில் உள்ள பாஸ்போரோஸ் பற்களை வெண்மையாகவும், உறுதியாகவும் வைக்கிறது. வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.\nசிக்கனில் செலினியம் அதிகமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது. தைரொய்ட் ஹார்மோன் சுரப்பதை சீராக்குகிறது.\nசிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயத்தின் சீரான செயல்பாடுகளுக்கு பிரியாணி உதவி புரிகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு உடலை எரியூட்ட கார்போஹைரேட் ,புரதம், கொழுப்புசத்து, வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் தேவை. இவை அனைத்தையும் ஒரே உணவு கொடுக்குமாயின் அது பிரியாணியாகத்தான் இருக்க முடியும்.\nபிரியாணியில் சேர்க்கப்படும் அரிசி கார்போஹைட்ரேட்டின் ஆதாரமாகும். அதில் சேர்க்கப்படும் சிக்கன், மட்டன், அல்லது காய்கறிகளில் புரத சத்துக்கள் இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஒட்டுமொத்த சத்துக்களுக்கு காய்கறி பிரியாணியை சுவைக்கலாம். அதிகமான காய்கறிகள் அதிகமான வைட்டமின் சத்துக்களை கொடுக்கும்.\nஒரு ஆரோக்கியமான பிரியாணி செய்வதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.\n1. எண்ணையின் அளவை குறைத்து பயன்படுத்தலாம். வெண்ணை போன்ற கொழுப்பு அதிகமுள்ள பொருட்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணையை பயன்படுத்தலாம். அசைவ உணவுகளை எண்ணையில் பொரித்து போடுவதற்கு மாற்றாக ஆவியில் அதன் சாறுடன் வேகவைத்து பயன்படுத்தலாம். இறைச்சியை அதிகமாக அல்லது அழுத்தமாக வாட்டுதல் (broiling or braising ) கூடாது.\n2. பட்டை தீட்டிய அரிசியை விட முழு தானியமாகிய பழுப்பு அரிசியை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது உணவிற்கு அதிக சுவையை கொடுக்கும்.\n3. முட்டையின் மஞ்சள் கருவை விலக்கி வெள்ளை கருவை மட்டும் , பயன்படுத்துவதால் உணவிற்கு புரத சத்து கிடைக்கப்பெறும்.\n4. புதினா, கீரை, கொத்துமல்லி ப்ரோக்கோலி மற்றும் காலி பிளவர் போன்றவற்றை பயன்படுத்துவதால் நார்ச்சத்து மற்றும் அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.\n5. சைவ பிரியர்கள் இறைச்சி அல்லது சிக்கனுக்கு பதில் சோயாவை பயன்படுத்தலாம். சோயாவில் உள்ள பைதோ ஈஸ்ட்ரோஜென் பெண்களுக்கு பலமான எலும்புகளை தருகிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் அவர்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது. பைதோ ஈஸ்ட்ரோஜெனில் புற��றுநோய் மற்றும் இதய நோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இது இறைச்சிக்கு ஒரு சிறந்த மாற்று.\n6. பிரியாணியில் பருப்புகளை சேர்க்கும்போது நார்ச்சத்து அதிகமாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் பருமன் உடலை பெற்றவருக்கு இந்த உணவு நல்ல பலனை கொடுக்கும். பருப்புகள் சேர்ப்பதால், வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். அரிசியும் பருப்பும் இணைவதால் ஒரு பூரண புரத சத்து கிடைக்கும்.\n7. காய்கறிகள் அதிகமாக சேர்ப்பதால், வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு கிடைக்கிறது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து போராடுகிறது.\n8. இஞ்சி ,பூண்டு,வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களில் புற்று நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளதால் அவற்றை பயன்படுத்துவது சிறந்தது. இவைகள் இல்லாமல் பிரியாணியின் சுவை பூரணம் அடைவதில்லை.\nமேற்கூறிய வழிகளில் பிரியாணியை தயாரித்து உண்பதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை அடையலாம். ஆனால் அதில் சில தீய விளைவுகளும் ஏற்படும் .\n1. கண உணவாக இருப்பதால் செரிமானம் தாமதம் ஆகலாம்.\n2. அல்சர் அல்லது இரைப்பை கோளாறுகள் உள்ளவர்கள் இதனை அதிகமாக உண்ணுதல் கூடாது.\n3. கலோரி அதிகமான உணவு என்பதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புண்டு.\nமேற்கூறிய தீங்குகளுக்கும் மாற்று இருக்கிறது. பிரியாணியுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் காரம் அதிகம் பாதிப்பதில்லை. பிரியாணி சாப்பிட்டவுடன் வெந்நீர் அல்லது சூடான தேநீர் அருந்துவதால் செரிமான பிரச்னை தீர்க்கப்படுகிறது. தேவையற்ற கொழுப்புகளும் கரைந்து வெளியேறுகிறது.\n பிரியாணியின் நன்மை தீமைகளை தெரிந்து கொண்டீர்களா ஆரோக்கியமான முறையில் பிரியாணியை சமைத்து தேவையான அளவு உண்டு ஆனந்தம் பெறலாமா \nகாதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற எளிய தீர்வுகள்\nசருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள்\nசாக்லேட்- நன்மைகள் மற்றும் தீமைகள்\nகொக்கோ டீயின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகருப்பு பூஞ்சை காளானின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள்\nகாலையில் எழுந்தவுடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்:\nஉங்கள் வீட்டில் இருக்கும் 5 சூப்பர் உணவுகள்\nவில்லன் உணவுகள் ஹீரோ உணவுகள் ஆன கதை\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநயன்தாரா ��ிக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு...\nவயது முதிர்விற்கான காரணங்களை தடுத்து, சருமத்தை இளமையாக வைக்க பல வழிகள் உண்டு. ஆனால்...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nநகங்கள் உடையாமல் தடுக்க சில வழிகள்\nஅழகு பராமரிப்பில் நகங்களுக்கு ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது. பள்ளியில் படிக்கும்வரை...\nமதிப்பு முதலீடு மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி \nஉங்கள் வருங்காலத்தைப் பாதுகாப்பாக எதிர்கொள்வதற்கு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த...\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு காணொளி\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nமூட்டுகளில் வீக்கம் உண்டாக்கும் நீர்க்கட்டு ஏற்படக் காரணம் என்ன மற்றும் இதற்கான...\nகால சர்ப்ப தோஷத்திற்கான தீர்வுகள் : தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்\nசிலர் பிறந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் என்பது காணப்படுகிறது....\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிர���ம் ஒரு தகவல் தளம்.\nதுரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்\nதலையில் முன் பக்க வழுக்கையைப் போக்க சிகிச்சை\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/421-2009-09-11-00-54-00", "date_download": "2020-09-27T09:17:10Z", "digest": "sha1:XRAT77G7VCAXF34WD67XW23XRULWWQ7Q", "length": 25799, "nlines": 274, "source_domain": "keetru.com", "title": "படுக்கையறைக் கொலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 11 செப்டம்பர் 2009\n இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா அலைவா ஒரு பொம்பள இருக்கட்டும். இவள என்ன பண்றென்னு பாரு' மனதிற்குள் கருவியபடி வராண்டாவை தாண்டிக் கொண்டிருந்தான் சுனில்.\nசுனில் திருமணமானவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவியக்கண்காட்சியில் பார்த்து அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடித்துப்போய் பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில் ப்ராஜெக்ட். இருவரும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் வேலை என்பதால் இருவருக்கும் ஒரே நாட்டில்\nஆன்சைட் பிடிப்பது சுலபமானது. விளைவு, இருவரும் கென்யா நாட்டில். கலவியலுக்கு பெயர் பெற்றவர்கள் கென்யா நாட்டு கருப்பர்கள். கென்யா ஆன்சைட் இவர்கள் எதிர்பாராதது, ஆனால் அதுதான் இருவரும் ஒன்றாய் பறப்பது போல் கிடைத்தது. ஆனால் சுனிலுக்கு ஏனோ இங்கு வருவது மதுவின் ஆசையோ என்றொரு\nஎண்ணம் முதலிலேயே வந்தது. காரணம் இதற்கு உதவிய மதுவின் தோழி, கொஞ்சம் அப்படி இப்படி என்று கேள்விபட்டிருக்கிறான். மதுவிடம் கேட்டபோது யார் எப்படி இருந்தால் என்ன என்பதே பதிலாய் வந்தது. அதை அப்போதைக்கு சுனிலும் விட்டுவிட்டான்.\nசுனிலின் தற்போத���ய கோபத்திற்கு காரணம், முந்தினம் அவன் பெட்ரூமில் கண்ட காட்சிதான். உண்மையில் அவன் அப்போது வீட்டில் எதிர்பார்க்கப்படாத தருணம். அந்நேரம் அவன் ஆபிஸில் தான் இருப்பான். அவளும் தான். அன்று தான் எடுக்க மறந்த ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்தவன், காரிடாரில் ஜன்னல் வழியே\nகண்ட காட்சியில் வந்த துவேஷம் தான் இது. அவன் பார்த்தது, இரவு போல் அடர்த்தியாய் திரைச்சீலையால் மூடிக்கிடந்த பெட்ரூமில் மது ஒரு கறுப்பனோடு கட்டித் தழுவிக்கிடந்த காட்சிதான். திரைச்சீலை ஓரமாய் ஒதுங்கியிருந்த இடைவெளியில் சில‌ நொடிக‌ளே அவ‌ன் பார்த்தாலும் அவ‌னை உலுக்கியெடுத்துவிட்ட‌து.\nஉட‌னே அவளைக் கொன்று போட‌த்தோன்றிய‌து. அந்த கறுப்பனை ஒரு விதத்தில் குறை சொல்ல முடியாது. அவனவன் ஃப்ரியாய் கிடைத்தால் பினாயிலைக்கூட குடிக்கிற காலத்தில் தளதள தக்காளியாய் மது மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா எவன் சும்மா இருப்பான். இவளுக்கு எங்கே போச்சு புத்தி. அவளைக் கொன்று போடத்தான் வேண்டும். ஆனால் தான் கொலை கேஸில் மாட்டிவிட்டால், பாதியில் வ‌ந்த‌வ‌ளுக்காக‌ த‌ன் எதிர்கால‌ம் சிறையிலா, அத‌ற்காக‌ அவ‌ளை அப்ப‌டியே விட்டுவிடுவ‌தா\nவேண்டாம், சாவு தான் அவ‌ளுக்கு ச‌ரி ஆனால் தான் இதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டு விட‌க்கூடாது, சுவ‌டே தெரியாம‌ல் காரிய‌ம் செய்ய‌வேண்டும். நிமிட‌ நேர‌த்திற்குள் அவ‌ன் மூளை கிரிமின‌லாக‌ வேளை செய்த‌து. உட‌னே ஆபிஸ் திரும்பினான். திரும்பும் வ‌ழி முழுதும் அவளை எப்படிக் கொல்லலாம் என்றே சிந்தனை போனது.\nவ‌ரும் வ‌ழியில் அடுக்கு மாடிக்க‌ட்டிட‌ம் க‌ட்டிக் கொண்டிருந்தார்க‌ள். சுனில் ம‌ன‌தில் ஒரு மின்னல் வெட்டிய‌து. மெல்ல‌ அந்த‌ க‌ட்டிட‌ம் ‌முழுக்க‌ சுற்றிப்பார்த்தான். கைதேர்ந்த கொலைகார‌னாய் ம‌ன‌ம் வேலை செய்த‌து.‌ ஆபிஸில் வேலையில் ம‌ன‌ம் செல்ல‌வில்லை. பேச்சில‌ராக சுற்றித்திறிந்த கால‌த்தில் விளையாட்டாய் ப‌ழ‌கிய\nதுப்பாக்கி நினைவுக்கு வ‌ந்த‌து. கல்லூரி நாட்களில் செய்த சில எலெக்ட்ரானிக் சமாசாரங்களுடனும் சில புல்ல‌ட்களுடன் ப்ளான் ரெடி. சாய‌ந்திர‌ம் 5 ம‌ணிக்கே வீட்டிற்கு கிள‌ம்பிவிட்டான். முத‌லில் அந்த அடுக்கு மாடிக்க‌ட்டிட‌ம் இரண்டாவ‌து மாடி ஏறினான். அங்கிருந்து பார்த்தால், அவ‌ன் வீட்டு பெட்ரூம் தெரிந்த‌து. லாவ‌க‌மாய் ஒரு டைம‌ருட��், மறக்காமல் சைலன்சருடன், காலை 6 மணிக்கு ஆட்டோமாடிக்காக வேலை செய்வதுபோல் செட் செய்தான்.‌ க‌ட்டிட‌ம் க‌ட்டுகிறார்க‌ள். சுவ‌ர் வேலை ந‌ட‌க்கிற‌து.\nநாளைப்பொழுது விடிந்த‌தும் சுவ‌ர் வைத்து விடுவார்க‌ள்.\nராத்திரி அவள் சன்னலோரம் படுத்திருப்பாள். சரியாய் காலை 6 மணிக்கு துப்பாக்கி வெடிக்கும். அவள் மெளனமாக செத்துப்போவாள். சைலன்சர் பொருத்தியிருப்பதால் சத்தமே கேட்காது. உடனே துப்பாக்கியை அகற்றிவிட வேண்டும். 8 மணிக்கெல்லாம் சுவர் எழுப்பத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் இவள் செத்த விவரம் தெரிய குறைந்தது 12 மணி நேரம் ஆகும். அதற்குள் எழுப்பப்படும் சுவர் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை மறைத்து விடும். போலீஸ் வ‌ந்து பார்த்தால் சின்ன‌ க்ளூ\nகூட‌ கிடைக்காது. தானும் இந்த‌ 12 ம‌ணி நேர‌ம் வெளியில் இருப்ப‌தாய் எவிட‌ன்ஸ் க்ரியேட் செய்து விட்டால் போதும். ப்ளான் சூப்ப‌ர். ம‌ட‌ம‌ட‌வென‌ காரிய‌ம் முடித்தான். ந‌ண்ப‌னுட‌ன் த‌ண்ணி பார்ட்டி என்று அவ‌ள் தோழிக்கு வேண்டுமென்றே போன் செய்து மறுநாள்தான் திரும்பப்போவதாக அவ‌ளுக்கு க‌ன்வே செய்துவிடும்ப‌டி சொல்லி கூடுதல் எவிடன்ஸ் க்ரியேட் செய்துவிட்டு நண்ப‌ன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.\nஇர‌வு அவ‌னுக்கு நீள‌மான‌தாகக் க‌ழிந்த‌து. ந‌ன்றாக‌ குடித்திருந்த ந‌ண்ப‌ன் எழுந்திருக்க‌‌ நேர‌மாகும். காலை 5 ம‌ணிக்கே புற‌ப்ப‌ட்டான். அவ‌ள் சாவ‌தைப் பார்த்து ர‌சிக்க‌வேண்டும். ச‌த்த‌மில்லாம‌ல் ரூம் திரும்ப‌வேண்டும். போலீஸ் கேட்டால் அவ‌ன் ந‌ண்ப‌னும், அவ‌ள் தோழியும் தான் எவிடென்ஸ்.\nச‌த்த‌மில்லாம‌ல் அவ‌ன் ப்ளாட் நெருங்கினான். 5:59:59 ம‌ணி வ‌ரை குண்டு பாயாது. சாகும் முன் கடைசியாக அவ‌ளை ஒரு முறையாவ‌து பார்த்துவிட‌ வேண்டும் என்று தோன்றிய‌து. 5:59:59க்கு முன் குண்டுக்கு வழிவிட்டு ந‌க‌ர்ந்து விட‌ வேண்டும். அவ‌ள் செத்த‌தும் ம‌ற‌க்காம‌ல் அந்த‌ துப்பாக்கியையும் காலி செய்துவிட‌ வேண்டும். அக்கம் பக்கம் பார்த்தான்.\nமெல்ல‌ ‌காரிடார் தாண்டி ச‌ன்ன‌லை நெருங்கினான். திரைச்சீலை அகன்று முழுக்க திறந்திருந்தது. அந்த விடிகாலையிலும் முன்தின‌ம் பார்த்த‌து போல் அவ‌ள் அந்த‌ க‌ருப்ப‌னுட‌ன்‌ க‌ட்டிப்பிடித்து ப‌டுத்திருந்தாள்.\nஅவ‌னுக்கு ஏதோ வித்தியாச‌மாய் ப‌ட்ட‌து. இவ‌ர்க‌ள் ஏன் நேற்று ���ார்த்த‌ அதே போஸில் ப‌டுத்திருக்கிறார்க‌ள். அதுவும் இம்மிகூட‌ ஆடாம‌ல் அசையாம‌ல். ஒரு நிமிட‌ம் ம‌ன‌ம் குழ‌ம்பிய‌து. அதே நேர‌ம் ஹாலில் யாரோ இருப்ப‌து போல் தோன்ற‌ அங்கே பார்த்தான். ம‌து எதையோ க்ளீன் செய்து கொண்டிருந்தாள். அப்போ இது யார். மீண்டும் ப‌டுக்கையைப் பார்த்தான். மெல்ல‌ விடிந்து கொண்டிருந்த‌ நேர‌த்தில், மெல்ல ப‌ர‌விக்கொண்டிருந்த‌ வெளிச்ச‌த்தில் அது தெரிந்த‌து. அது வண்ணங்களால்\nவரைந்தெடுக்கப்பட்ட ஒரு மெத்தை விரிப்பு. ம‌து 3டி ஓவிய‌ங்க‌ள் வ‌ரைவ‌தில் கில்லாடி என்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. வெளிச்ச‌ம் ப‌ர‌வ‌ ப‌ர‌வ‌, அந்த ஓவிய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் புரிந்துகொண்டிருந்த‌து.‌ இருவ‌ர், அரை நிர்வாண‌மாய், ஒன்று ம‌து, ம‌ற்றொன்று, க‌ருப்ப‌ன‌ல்ல‌. வெளிச்ச‌த்தில் அது த‌ன்னைப்போல‌வே இருந்த‌து.\nஇருளில் க‌ருப்பாய் தெரிந்திருக்கிற‌து. 3டி ஓவியம் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்தது. விரிப்பின் வ‌ல‌து ஓர‌ம் ப‌ளிச்சிட்ட‌து அந்த‌ வாச‌க‌ம் 'ஹாப்பி ப‌ர்த்டே சுனில்'. சுனிலின் மூளை நினைவ‌டுக்குக‌ளில் அவ‌ன் பிற‌ந்த‌ நாளை தேடிக்கொண்டிருந்த‌ நேர‌த்தில்....\nசுனில் சாய்ந்து விழுந்துகொண்டிருந்தான், ம‌ண்டையில் குண்டு துளைத்த ஓட்டை வ‌ழியே ர‌த்த‌ம் குபுகுபுவென‌ வ‌ந்துகொண்டிருந்த‌து...‌\n- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/Ranil-Rishad-Ranjan-EasterAttack-isis-Srilanka.html", "date_download": "2020-09-27T09:46:47Z", "digest": "sha1:XDRCXMGT4D4TWZPBMLLD3IYGRCR3HJQC", "length": 10533, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரஞ்சனின் வீண்விமர்சனங்கள் சமூகப் புரிந்துணர்வை சீரழிக்கும்: ரிசாத், ரணிலிடம் முறையீடு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nரஞ்சனின் வீண்விமர்சனங்கள் சமூகப் புரிந்துணர்வை சீரழிக்கும்: ரிசாத், ர���ிலிடம் முறையீடு\nபயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், இது குறித்து பிரதமரிடம் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.\nதொலைபேசியில் பிரதமரைத் தொடர்பு கொண்ட அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தெரிவித்ததாவது,\nவிரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்கள் செய்த வேலைக்காக முழு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலைக்குரியது. குற்றவாளிகளைக் கண்டறிந்து பூண்டோடு அழித்தொழிக்க முஸ்லிம்கள் துணிந்து களமிறங்கியுள்ளனர்.\nஅப்பாவிகளைக் கொல்லும் இவ்வாறான வெறித்தனங்கள் இஸ்லாத்தில் இல்லை.\nமுஸ்லிம் உலமாக்கள், பெரியோர் உட்பட முஸ்லிம் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் இந்தக் கயவர்களின் தாக்குதல்களுக்கு கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி சகலரையும் வேதனை பீடித்துள்ள இச்சூழ் நிலையில் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளிகளாகக் குற்றஞ்சாட்டுவதாயுள்ளது. இவரின் கருத்துக்கள் சமூகங்களுக்கிடையில் அரசாங்கம் கட்டியெழுப்ப முனையும் நல்லிணக்கம், மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வைத் தூரப்படுத்தும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.\nஎனவே குற்றவாளிகளை முழுமையாகக் கண்டுபிடித்து இதன் பின்னணிகளை வெளிப்படுத்தும் வரை இராஜாங்க அமைச்சர் இவ்வாறான வீண் விமர்சனங்களையும் சந்தேகப் பார்வைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட், இன்று மாலை (03) பிரதமரிடம் தெரிவித்தார் .\nரஞ்சனின் வீண்விமர்சனங்கள் சமூகப் புரிந்துணர்வை சீரழிக்கும்: ரிசாத், ரணிலிடம் முறையீடு Reviewed by Ceylon Muslim on May 03, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வா��மோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமருத்துவர் ஷாபி விவகாரம் பாராளுமன்றத்தில் ஆவேசப்பட்டு அடங்கிய அலி சப்ரி; சபையில் சலசலப்பு\nமகப்பேற்று மருத்துவர் ஷாபியின் மீதான தற்போதைய விசாரணைகள் தொடர்பில் எழப்பட்ட கேள்விகளினால் நாடாளுமன்றத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. ...\nISIS தலிபான் போன்று ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த அதாவுல்லாஹ் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nதேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்...\nகட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடிவு.\nகட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்...\nவசீம் தாஜுதீன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் உயிரோடில்லாத நிலையில் அவ்வழக்கை மேலும் தொடர முடியாது என தீர்ப்பளித...\nவாகன விபத்தில் சிக்கிய அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/02/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:05:20Z", "digest": "sha1:DKXELJ2MIOLTZPL4RCWBNCYNEZE5MBHF", "length": 83132, "nlines": 143, "source_domain": "solvanam.com", "title": "சுமித்ரா – அந்தம் இல் மனம் – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் ச���ல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுமித்ரா – அந்தம் இல் மனம்\nரா. கிரிதரன் பிப்ரவரி 1, 2015 No Comments\nசில மாதங்களுக்கு முன் படிக்கத் தொடங்கிய கல்பட்டா நாராயணின் ‘சுமித்ரா’ நாவல் (மலையாள மூலத்தில் “இத்ரமாத்ரம்”) நான் சமீபத்தில் படித்த வேறெந்தப் புனைவையும் விட மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்த ஒன்றாகிப்போனது. படித்து முடித்தபின்னும் மூடிய கண்ணுக்குள் நகரும் நிழல் உருவங்கள் போல கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் பதிந்துவிட்டனர். இந்த நாவலை “நல்லதொரு கதை” எனக் கொண்டாடுவதற்குக்கூட கொஞ்சம் குற்ற உணர்வாக உள்ளது. அந்தளவுக்கு இந்த நாவல் காட்டும் உலகம் கதை போலவே அல்ல; நம்மைச் சுற்றி நடப்பது போல உயிர்ப்போடு இருக்கிறது. மரணத்தின் வெறுமையையும் இன்மையின் மேன்மையையும் விசாரணை செய்யும் வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்பு. கதையாகவே இல்லை எனும்போது எவ்விதம் கொண்டாடுவது நமக்கு நெருக்கமானவரின் மரணம் கொண்டாட வேண்டிய ஒன்று அல்லவே.\nஒரு சாவில் தொடங்கி எரியூட்டு நிகழ்வோடு முடியும் இந்தச் சின்ன நாவல் நிறமாலையை ஒத்திருக்கும் மனித இயல்புகளின் பலதரப்பட்ட வகைகளை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அறிமுகமாகும் கதாபாத்திரம் அந்த அத்தியாயத்தோடேயே முடிந்தும் விடுகிறது. ஆனாலும் ஒவ்வொரு சின்னஅத்தியாயத்திலும் மனித உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும் மீறிச் செயல்படும் பொத்திவைக்கப்பட்ட அன்பையும், மனித மனதின் அந்தரங்கமான உணர்வுகளையும் ஆழக்காட்டுகிறது.\nவயநாட்டு கல்பட்டாவில் தன் கணவன் வாசுதேவன், மகள் அனுசூயாவுடன் வசிக்கும் சுமித்ராவின் அக உலகம் அவளது மரணத்தைத் தொட்டுப் பிறரது நினைவுகளில் தொடர்கிறது. வாழ்க்கையில் நம்புவதற்கு இருக்கிறதைக் காட்டிலும் வாழ்வு முடியவே முடியாது எனும் பெருத்த நம்பிக்கை இருப்பதை யக்‌ஷனுக்கு பதிலாகச் சொல்வதோடு சுமித்ரா நாவல் தொடங்குகிறது. நம்பிக்கையின்மையில் கடப்பவர்களுக்குக் கூட நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் மரணத்தின் வருகை என்பது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கிறது. வராது வந்துவிட்ட மரணத்தைப் பற்றி ஆழப்புரிந்துகொள்வதற்கு நமக்கு சில தூலப் பொருட்கள் அவசியமாகின்றன. முதலில் ஒருவரது உயிர் சந்தேகத்துக்கு இடமின்றி பிரிந்திருக்க வேண்டியது அவசியம். யாரோ ஒருவராக இல்லாமல் நமக்கு நெருக்கமானவராக இருந்தால் தாங்காத அழுத்தம் உண்டாகும். மரணவீட்டின் சூழல் அசாதாரணமானது. கல்பட்டா நாராயணன் கூறுவது போல “அங்கே பொய் சொல்வது சுலபமல்ல. தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும்.” பலருக்கு செய்து முடிக்க வேண்டிய காரியங்களை நினைவூட்டுகிறது. அல்லது செய்து முடித்த காரியத்தின் பரிமாணம் அசெளகரியமாக நினைவுக்கு வருகிறது.\nசுமித்ராவின் மரணத்துக்குப் பிறகு அவளோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்வு எவ்விதமான வரையறைக்கும் உட்படாமலாகிறது. சினேகத்துக்கு அளவுகள் அல்லாது ஆண் பெண் உறவுகள் பாவமாகக் கருதப்படாத நிலத்திற்குச் சொந்தக்காரி அவள். நாவலில் வரும் தாசனைப் போல களங்கமில்லாதவள். தாசனோடு பழகும் பெண்கள் அனைவரும் எல்லையில்லாத பாதுகாப்பை உணருகிறார்கள். ஒழுக்க மீறல்களையும், ஆழமான கசப்பையும், எல்லையற்ற அன்பையும் ஒன்றைப் போலவே மதிப்பவள் சுமித்ரா. தஸ்தாயெவ்ஸ்கி நாவலில் வரும் அதீத ஒழுக்க மீறல்களின் தரப்பிலிருந்து வெளிப்படும் உச்சகட்ட மனிதத்துவத்தை பிரதிபலிப்பவராக சுமித்ரா வருகிறார்.\nகொஞ்சம் தப்பினாலும் தப்பர்த்தமாகக்கூடிய மெல்லிய பாதையில் சுமித்ராவின் நடத்தை இருக்கிறது. அதீதக் கருணையும் அன்பும் உணர்வு ரீதியாகச் சரியாகச் சென்று பிறரைச் சேர்வது எல்லாச் சமயங்களிலும் சாத்தியமல்ல. அவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம். இரு மனிதர்களுக்கு இடையேயான உறவை ஒரு திருமண ஒப்பந்தம் போல திட்டவட்டமாக நிர்ணயிக்க முடியாத சூழலில், அதீத அன்பைக் காதலாகவும் ஏக்கமாகவும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் மிக அதிகமாக இருக்கும் சமூக அமைப்பு இது. ஆனால் சுமித்ரா காட்டும் காருண்யமும் அக்கறையும் தவறிழைப்பவரையும் மாற்றிவிடும் மனோபாவம் கொண்டதோ என எண்ண வைக்கிறது. சுமித்ராவின் தலையை அழுத்திவிடும் பொதுவாளுக்கு அவளது கருணை புரிந்திருப்பது சுமித்ராவின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது அவளது கருணையின் விளைவு என்றும் புரிந்துகொள்ளலாம். தலைவலி போக்க சுகமாக அழுத்திப் பிடிக்கும் பொதுவாளின் கையை எடுத்து உதடுகளில் வைத்து அழுத்தி அழுத்தி சுமித்ரா முத்தமிட்டபோது அவளது அளவற்ற காருண்யத்தை அவர் உணர்ந்ததை வேறு என்னவாகவும் புரிந்துகொள்ள முடியாது. அந்த அத்தியாயத்தின் தலைப்பு “எதிர்பார்ப்பின்மை”.\nஇந்தப் பகுதியைப் படித்தபோது நினைவுக்கு வந்த மற்றொரு படைப்பு சுந்தர ராமசாமியின் “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்”. சுமித்ரா தனது வாழ்வைப் பற்றி ஒரு கதையோ கடிதமோ எழுதியிருந்தால் அது “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்” போலத்தான் இருக்கும் எனவும் தோன்றியது. சுமித்ராவை விட சற்று கறாரான தர்க்கப் பார்வை கொண்டவள் மறியா. மற்றபடி சுமித்ரா தனது வாழ்வின் பக்கங்களை எழுதப்புகுந்தால் அது மறியாவின் அக உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். மறியா கலிஃபோர்னியாவில் வேறுவித சமூக யதார்த்தத்தோடு வாழ்வதால் தன்முனைப்போடு அவளது உலகோடு போராடுகிறாள். சுந்தர ராமசாமியும் தீவிரமான தர்க்கத்தோடு அதை ஆராய்கிறார். ஈரம் மிகுந்த வயநாட்டுப்பகுதியில் வாழும் சுமித்ராவுக்கு தடைகள் சமூக யதார்த்தத் தளத்தைச் சார்ந்தவை. கல்பட்டா நாராயணன் அதை கதை நெடுக உணர்த்திச் செல்கிறார். சுமித்ரா மற்றும் மறியாவின் அகப்போராட்டங்களை கவனிக்கும்போது பெண்களின் கருணையும் கனிவும் காலத்தையும் இடத்தையும் மீறிச் சென்று எல்லையற்ற அந்தரங்க உலத்தைத் தன்னுள் கொள்ளும் சக்தி படைத்ததாகத் தெரிகிறது.\n“பாலபாடங்கள்” எனும் அத்தியாயத்தில் வயது காரணமாக அப்புகுருப்பு செய்யும் சில்மிஷங்களைப் பார்த்து அருகே படுத்திருக்கும் சுமித்ராவால் இயல்பாகச் சிரிக்கத்தான் முடிந்திருக்கிறது. பதின்மவயதில் வரும் பால் சார்ந்த திருகல்களையும் அவளால் மேன்மையாகவே எதிர்கொள்ள முடிந்திருக்கிறது. கீழ்மையான எண்ணங்களைக்கொண்டவர்களையும் அவர்களது குறைகளைக்கொண்டு மதிப்பவளாக இல்லாதிருக்கும் சுமித்ரா எத்தனை இரக்கமானவள். இதையும்மீறி சமூகப் பிரஞையோடும் யதார்த்தத்தோடு இருப்பவள் “பொம்பளைங்க நாம என்ன செய்ய முடியும் அப்படி எதுவும் நடக்காம பார்த்த்துக்கணும்” என கருப்பியிடம் சொல்லிவிட்டு மெளனமாக வெகுநேரம் அச்சிறுமைக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, தலை குனிந்து அமர்ந்திருக்கிறாள்.\n“புனிதமானவள்” எனும் தலைப்பில் சுமித்ரா வீட்டருகே வாழும் தோழி மாதவியின் கதை. வயநாட்டின் குளிர்காற்று, காப்பிக்கொட்டையில் விடாமல் பெய்யும் மழை, கருப்பு டீயின் நிறமுள்ள மழை நீர், மரவட்டை, அறுபடாத மெளன���் என எதுவும் பிடிக்காமல் புகுந்த வீட்டுக்கு வந்துசேர்ந்த மாதவிக்கு அன்னிய ஆடவர்கள் பார்வை பிடிக்கத் தொடங்கியது ஊராருக்கு ரகசிய செய்தியாயிற்று. அசிங்கம் பிடித்த பெண் என ஊராரால் முத்திரை குத்தப்பட்ட பெண்ணோடான சுமித்ராவின் சகவாசம் கணவன் வாசுதேவனுக்குப் பிடிக்கவில்லை. சுமித்ரா மாதவியை தரம்பிரித்து அணுகுவதில்லை. பொதுவாளுக்குண்டான காருண்யம் மாதவியிடமும் உண்டு. யாரும் மதிக்காத உன்னை அரவணைக்கிறேன் பார் எனும் பிச்சை போடும்படியாக அல்லாது மிகச் சகஜமாக மாதவியுடன் பழகுகிறாள்.\n” என மாதவியிடம் கேட்கத் தொடங்கி எல்லாரும் போனதும் நான் வருவேன், நாம் பேசிக்கொண்டிருக்கலாம் என்கிறாள் சுமித்ரா. தனது கல்லூரிகால நட்புகளைப் போல சுமித்ராவால் இந்த உறவையும் அனிச்சையாக பேண முடிகிறது. மன குறுகுறுப்பினால் வரும் நட்பல்ல. தன் மகள் அனுசூயா மேல் இருப்பது போன்ற மிக ஆத்மார்த்தமான அன்பு. தேவைக்காகவும் சமூக கட்டாயத்துக்காகவும் உருவாகும் நட்பையும் அனிச்சையாக விரும்பி அமையும் நட்பையும் சமமாகப் பார்க்க முடிகிற மேலானவளாக சுமித்ரா இருக்கிறாள்.\nசுமித்ரா இந்த நாவலைப் படித்தால், “பழங்கலம்” எனும் அத்தியாயம் அவளுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் மீண்டு வந்து தனது பழங்கலத்துக்குள் புகுந்துகொள்வாள் எனத் தோன்றியது. ‘விஸ்தாரமான திண்ணைகளோடு மேற்கு பார்த்தபடியிருந்த புளிக்கல் வீட்டின் பழங்கலம்’ சுமித்ரா வீட்டுக்குள் இன்னொரு வீடு. பெண்பார்க்க நிச்சயிக்க வந்தபோது பிடித்துப்போன பழங்கலம் நெற்குதிருக்கு மட்டுமல்ல அவளது கனவுகள் ரகசியங்கள் ஆசைகளின் சேகரிப்புக்கலம். புத்தகம் படிக்கவும், நெருங்கிய தோழிகளோடு உட்கார வைத்துப் பேசுவதற்காகவும் உகந்த இடம். மாதவிலக்காகும் மூன்று நாட்களும் அவள் தான் பழங்கலத்தின் ராணி.\nஇதிலிருக்கிற அத்தியாயங்களின் எந்தத் தலைப்பையும் இந்த நாவலுக்கு பெயராக வைத்திருக்கலாம். பிறரது வாழ்வைக் கூடுதலாக அழகாக்கிய சுமித்ராவின் பாதிப்பைப் பற்றி அத்தனை அழகாக எழுதியிருக்கிறார் கல்பட்டா நாராயணன். விதவிதமான மனிதர்கள். சுமித்ராவின் அன்பில் முழுமையாகக் கரைந்து சரணடைந்த புருஷோத்தமன், கருப்பி எனும் பணிச்சியின் வேதனையை தனது வேதனையாக நினைத்து மெளனமாக சமாதானம் சொல்வதும் என சுமித்ராவின் உலகம் மிகச்சிக்கலான உறவுகளைப் பேணுகிறது. ஆனால் ஒவ்வொரு உறவுகளோடும் சுமித்ராவால் தன்னை முழுமையாக ஒப்படைக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுமித்ராவுடனான உறவும் உண்டு; சுமித்ராவோடு பிரத்யேகப் பிணைப்பும் உண்டு. முழுமையாகப் பார்ப்பின் அவளது ஒவ்வொரு துடிப்பிலும் அன்பு எனும் செயலி மட்டுமே உள்ளது. அதைக்கொண்டு கீழ்மையான நொள்ளைக்கண்ணனையும் அவளால் மாற்ற முடிந்திருக்கிறது. நண்பி சுபைதாவைப்போல, கீதாவைப் போல தனக்குள் ரகசியங்களை மட்டுமே புதைத்து வைத்திருக்கும் உறவுகளை இணக்கமாகப் பார்க்க முடிகிறது. “ரகசியம்” எனும் அத்தியாயத்தில் வரும் மரியா அக்கா தங்க செயினைக்கூட கொடுத்து வைத்து அல்லல்படவைக்க முடிகிறது. வெந்நீர் ஊற்றியது போல நிலையில்லாமல் சாவு வீட்டுக்குள் தத்தளித்த மரியா அக்காவைப் பார்த்து சுமித்ரா சிரித்திருக்கக்கூடும்.\nசின்னப் பையனாக புருஷோத்தமன் இருந்தபோது சுமித்ரா வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் அவளது மன விரிவு நமக்குப் புலப்படுகிறது.\n“எண்ணெய் தேய்ப்பதற்காகக் கால்சட்டையின் மேலாகத் துண்டைக் கட்டிய பிறகு கால்சட்டையை உள்ளேயிருந்து உருவி, அவனிலிருக்கும் ஆணிடம் அவள் காட்டிய மரியாதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..அவள் எண்ணெய் தேய்ப்பதிலிருந்த நிதானம் அவன் அகத்தைத் தொட்டது..இனியும் நிதானமாக்கினால் தான் உடைந்து அழுதுவிடுவோம் என்பதும் அவனுக்குப் புரிந்தது.”\nதன் பிள்ளை போல வளர்ந்த புருஷோத்தமன் வேலைக்குச் சென்றபின்னும் கடிதம் எழுதுபவள் “நான் ஆசைப்பட்ட வேலை உனக்குக் கிடைத்ததில் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. உன் பொருட்டு உன்னுடைய பாடங்களை நானும் படித்தவளல்லவா புளிக்கல் வீட்டின் பழங்கலத்திலிருந்து என் வாழ்த்துகள். தேன் நிறமுள்ள உன் புதிய நிர்மலா செளக்கியமா புளிக்கல் வீட்டின் பழங்கலத்திலிருந்து என் வாழ்த்துகள். தேன் நிறமுள்ள உன் புதிய நிர்மலா செளக்கியமா” சுமித்ரா அவன் காதலிகளின் நிறத்தையும், உடலைமைப்பையும், கூந்தலின் அழகினையும் தீர்மானித்து விட்டிருந்தாள். “மற்ற உடல்களில் இருந்துகொண்டு சின்னச் சின்ன சாயல்கள் வழியாக சுமித்ரா அவனை தினம் தினம் வழி நடத்தினாள்” எனும் வரி சுமித்ராவை அறிந்த ஒவ்வொருவருக���கும் எத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது.\n“உரையாடல்” எனும் கடைசி அத்தியாயம் சுமித்ராவுக்கு வெளியே நடக்கிறது. சுமித்ரா அறியாத வேறொரு உலகம் தொடங்குகிறது. அதைக் கண்டிருந்தாலும் அவள் மனக்கலக்கம் அடைந்திருக்க மாட்டாள். பாவம் அவர்களுக்கு என்ன அவசரமோ என எண்ணியிருப்பாள். சுமித்ரா சுவாசிக்கமுடியாத சகித்துக்கொள்ளமுடியாத பார்க்கமுடியாத வடிவில் சாம்பலாக மாறிக்கொண்டிருக்கிறாள். “மரணத்தின் சந்நதியில் அதிக நேரம் நிற்பதற்கான திராணி மனிதர்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. சுமித்ரா தாமதிக்கச் செய்த காரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வரத் தொடங்கியது..மரணத்திலிருந்து ஒளிந்து கொள்ளவும் அவர்கள் ஆசைப்பட்டார்கள்” என்பதாக உரையாடல் முடிவுக்கு வருகிறது.\nகடந்த சில மாதங்களில் மட்டும் சுமித்ரா நாவலை மூன்று முறை படித்தேன். அவ்வப்போது அத்தியாயங்களின் தலைப்பை மட்டும் புரட்டிப்பார்ப்பேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், இந்த நாவல் ஒரு பெண்ணின் மரணக்கதையல்ல,மரணம் கொய்துதரும் பலரது நினைவுகளின் தொகுப்புமல்ல; சின்னச் சின்ன சலனங்கள் மூலம் வாழ்வின் மேன்மைகளை பிறருக்கு அறியச்செய்த உயிர் பிரிந்ததும் மந்திர ஜாலமாக உருவாகும் வெற்றிடத்தை விசாரணை செய்யும் படைப்பு எனத் தோன்றியது. “சுமித்ராவின் கீதா” எனும் தலைப்பில் வரும் தோழி கீதாவின் பகுதியில் வரும் ஒரு வரி இதை சாராம்சப்படுத்துகிறது – “நீ எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தாய். என் கஷ்ட நஷ்டமெல்லாம் உனக்குத்தான் தெரியும்..நான் இறந்த காலம் இல்லாதவளானேன்.”\nஇதுவரை தமிழ் இலக்கியத்தில் அதிகம் சொல்லப்படாத அழகியலையும், கருப்பொருளையும், வடிவத்தையும் கொண்ட நாவல் இது. தேவையற்ற உறவுகள் என சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட மனிதர்கள் மீதான எதிர்ப்பார்ப்புமற்ற அன்பும் அக்கறையும் கிட்டத்தட்ட அழிந்துபோன காலத்தில் வந்திருக்கும் நாவல் இது. கல்பட்டா நாராயணன் வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்வது போல, மரணத்தை முன்வைத்துப் பேசியது ‘மரணம் பலவிஷயங்களை நமக்கு அழுத்திச் சொல்வதற்காக’ இருக்கலாம். உணர்ச்சிபூர்வமான இந்த நாவல் ஒற்றை சரடில் அமைந்ததல்ல. மனித உறவுகளின் ஆகச்சிறந்த கனவுகளையும், நுண்மைகளையும் பேசும் ஒரு படைப்பு காருண்ய வெளியை முன்வைத்து மட்ட��மே பேச முடியும். சக மனித உறவுகள் சென்று எட்டிப்பிடிக்க வேண்டிய கனவும் அதுதான். சிறுமை சிறிதும் அண்டாத தாசன், தீராத தாகத்தில் சாகும் அப்புண்ணி, ரகசியத்தை மட்டுமே கொண்ட கீதாவும், சுபைதாவும், மரக்கலமும், அணைக்கட்டில் சிவந்த மீன்கள் துள்ளிவிளையாடுவதை பார்த்து நின்றதில் சுமித்ராவுடன் ஒன்றாய் வாழும் நேரத்தை நீட்டித்த கணவன் வாசுதேவன், மகத்தான கருணையை சுமித்ராவின் கண்களின் கண்ட பொதுவாள் என சுமித்ராவின் அன்பு தொட்டு அணைக்கும் கூட்டம் பெரியது.\nகல்பட்டா நாராயணன் இந்த நாவலை ஒரு நீள் கவிதையாகத்தான் பாவித்து எழுதியிருக்க வேண்டும். பித்தனும் புத்தனும் சேரும் இடங்கள் பல உண்டு. சுமித்ராவை ஒரு கதையின் பாத்திரமாகவோ, விடைபெற்றுச் சென்ற உயிராகவோ எண்ணத் தோன்றவில்லை. இது உணர்ச்சி வேகத்தில் கூறுபவர்களது கூற்று என விமர்சகர்கள் ஒதுக்கிவைக்கக்கூடும். ஆம், நாவலுக்கு வெளியே உள்ள வாழ்வு இயல்பற்றதாக ஈரமற்றதாக எதிர்நிற்கும்போது சுமித்ராவின் உலகின் மீது பொறாமை கூடத்தான் செய்கிறது. யாருக்காவது பிடிக்கும் படியும், அதைவிடத் தனக்கு அதிகமாக பிடிக்கும்படியான வாழ்க்கையை வாழ்ந்தவள் மீது யாருக்குத்தான் பொறாமை ஏற்படாது\nசுமித்ரா இறந்தபின்னும் அவளுடன் பரிச்சையமானவர்களின் நினைவில் இருக்கத்தான் செய்வாள். அவள் யாருடனும் இல்லாமலேயே எல்லாருடனும் இருக்கும் சூழல் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. அந்த சூழல் தரும் நிறைவுதான் சுமித்ராவின் இருப்புக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.\nபிற மொழி இலக்கியங்கள் பலவும் தமிழுக்கு வந்தபடி தான் இருக்கின்றன. வருகையின் வேகம் இன்னும் துரிதமாக இருக்க வேண்டும் எனப் பலர் அபிப்ராயப்படுகிறார்கள். எண்ணிக்கையை விட மூல மொழியின் அழகியலுக்கு நெருங்கி வரக்கூடிய மொழியாக்கள் நிறைய வர வேண்டும். பிற நாட்டு இலக்கியங்கள் ஆங்கிலத்தில் உருமாறும்போது மூல ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளர்க்கும் மிக நெருக்கமான தொடர்பு அமைந்திருக்கும். ஓரான் பாமுக், ஹருகி முரகாமி போன்றோரும் தத்தமது மொழிப்பெயர்ப்பாளருடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு உறவு சுமித்ரா நாவலில் அமைந்திருப்பதைப் படித்து மிகவும் மகிழ்வாக இருந்தது. மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவும் கல்பட்டா நாராயணனும் திருவண்ணாமலையில் சந்தித்து இந்த நாவலின் மொழியாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் தூண்டுதலில் மலையாள மூலத்தில் நாவலைப்படிக்கத்தொடங்கிய ஷைலஜா பத்து நாட்கள் என்னவென்று சொல்லமுடியாத மனநிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழில் படிக்கும்போதும் நமக்கும் அப்படிப்பட்ட உணர்வு உண்டாகிறது. இதுவே இந்த மொழியாக்கத்தின் தரத்துக்கு சான்றாக அமையும். சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் வெளிப்படாத மிக அரிதான அக உலகை இந்த நாவல் நமக்குக் காட்டுகிறது. உலர் மொழியில்லாமல் செறிவான கவித்துவ சொல்லாட்சிகள் இதை வசீகரமான வாசிப்பாக்குகின்றன. இந்த முயற்சிக்காக மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா சகல நன்றிகளுக்கும் உரித்தானவர்.\nமூல எழுத்தாளர் – கல்பட்டா நாராயணன்\n0 Replies to “சுமித்ரா – அந்தம் இல் மனம்”\nபிப்ரவரி 2, 2015 அன்று, 10:00 காலை மணிக்கு\nதிரைப் படத்தில் பாத்திர விற்பனையாளர் சித்திக்\nசுமித்ரை யுடன் உடல் உறவு கொள்வதாய் காட்சி உண்டு\nநாவலில் /எழுத்து வடிவில் அது உண்டா ,\nஅது குறித்து நீங்கள் ஏதும் எழுத வில்லையே\nசுமித்ரை அது குறித்து மகிழ்வோ வருத்தமோ அடையாது\nகாமத்தை எளிதில் பற்றறுக் கடந்து விடுவார்\nPrevious Previous post: ஷமிதாப் – அரசின்மைவாதியின் அராஜகம்\nNext Next post: குடியரசு தின வாழ்த்துகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ���-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்ட��ன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் ம���ா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக���கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 ���க்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/06/27145800/1471475/Congress-Rajasthan.vpf", "date_download": "2020-09-27T10:40:38Z", "digest": "sha1:42XWBHEQWQSXAHWRK3J5O7VBGKGB2G54", "length": 9464, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எல்லையில் 20 வீரர்கள் வீரமரணம் - இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎல்லையில் 20 வீரர்கள் வீரமரணம் - இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்\nலடாக் எல்லையில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.\nலடாக் எல்லையில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு பிரிவை சேர்ந்த தொண்டர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nபுரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் இன்று - திருப்பதி கோவில் வளாகத்தில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 9 ஆம் நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது .\nசிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி\nசிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.\nஉலக சுற்றுலா தின கொண்டாட்டம் - ஜம்மு-காஷ்மீர் தால் ஏரியில் படகுப் போட்டி\nஉலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் படகுப் போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஇன்று பிரதமர் மோடி வானொலியில் உரை\nபிரதமர் மோடி, இன்று வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/26161207/1461419/Corona-Virus-Chennai-Tondiarpet.vpf", "date_download": "2020-09-27T10:32:49Z", "digest": "sha1:KFP7HEXWEMU43J75JNB2X42OIKCBYHFN", "length": 12563, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "வீழும் வைரஸ்.. மீளும் தண்டையார்பேட்டை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீழும் வைரஸ்.. மீளும் தண்டையார்பேட்டை\nசென்னை தண்டையார்பேட்டையில், தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது சென்னைவாசிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினந்தோறும் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையில் தண்டையார்பேட்டை மண்டலம், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த மூன்று வாரத்தில் 25 ஆம் தேதியான நேற்று, இதுவரை இல்லாத வகையில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 891 ஆக குறைந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 553 ஆக இருந்தது. நேற்று முன் தினம், அதாவது 24 ஆம் தேதி, கொரோனா தொற்று பாதிப்பு 2,373 ஆக இருந்தது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,896 ஆக இருந்தது. கடந்த 23 ஆம் தேதியன்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவால் குணமடைந்தவர் எண்ணிக்கை, 2,796 ஆகவும், பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,347 ஆகவும் இருந்தது. இது குறித்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கடந்த 3 வாரங்களில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை படிபடியாக குறைந்து ஐந்தாவது இடத்திற்கு செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று எண்ணிக்கை குறைவுக்கு, அங்கு இரவு பகலாக பணியாற்றி வரும் மருத்துவ குழுவிற்கு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் \"பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.\n\"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது\" - உதயநிதி ஸ்டாலின்\nபெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n\"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை\" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nவிவசாயிக மசோதாக்கள் விவகாரம்: \"நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்\" - கமல்ஹாசன் எச்சரிக்கை\nவிவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்பு : \"அக்கிரமக்காரர்களை ���ைது செய்ய வேண்டும்\" - வைகோ கண்டனம்\nதிருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளார்.\n\"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்\" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nதிருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/dmk-duraimurugan-speaks-about-congress-party", "date_download": "2020-09-27T11:30:00Z", "digest": "sha1:QTMAHALJDU2334X3EDH2BOGDUQT47EXP", "length": 10645, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘காங்கிரஸுக்கு ஓட்டுக் கிடையாது; கூட்டணியிலிருந்து விலகினாலும் கவலையில்லை!’ -துரைமுருகன் | DMK Duraimurugan speaks about Congress party", "raw_content": "\n`காங்கிரஸுக்கு ஓட்டுக் கிடையாது; கூட்டணியிலிருந்து விலகினாலும் கவலையில்லை\n‘‘தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை’’ என்று துரைமுருகன் கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவேலூர் காட்பாடியில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர். காட்பாடித் தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு தொண்டர்களுக்குச் சால்வை அணிவித்து, பொதுமக்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில், துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்,``தி.மு.க ஆட்சியில் கிராமந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.\nஅதனை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததைப்போல் படம் எடுத்துக்கொள்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவதாக சொன்னார்கள். அதன்பிறகு, விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள்.\nஇதிலிருந்து என்னத் தெரிகிறது என்றால், விவசாயிகள் பள்ளம் எடுத்ததைத் தூர்வாரியதாக கணக்குக்காட்டி கொள்ளையடித்தனர். சென்னை புத்தக கண்காட்சியில், தமிழக அரசின் ஊழல் குறித்து புத்தகம் வைத்த பத்திரிகையாளரை கைதுசெய்தது, ஜனநாயக நாட்டில் அரங்கேறும் செயல் இல்லை.\nஊழலை மறுத்திருக்கலாம். தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிச் சென்றால் எங்களுக்குக் கவலையில்லை. அதனால், எந்த நஷ்டமும் இல்லை. காங்கிரஸுக்கு ஓட்டு கிடையாது. அவர்கள் விலகுவதைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை’’ என்றார்.\nஉள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க-வை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இது, கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகப் பேசப்பட்ட நிலையில், துரைமுருகனின் கருத்து அதனை உறுதிசெய்வதாக அமைந்திருக்கிறது.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/03/", "date_download": "2020-09-27T11:49:03Z", "digest": "sha1:JWN2QHRZDCTMGNOCZ7WYWRSMKJK6BNZK", "length": 25273, "nlines": 283, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: March 2017", "raw_content": "\nஅரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல்\nதேன்கனி கோட்டைக்கு அருகே சந்தனப்பள்ளியில் அரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல் தமிழகத்தில் முதல் முறையாகக் கண்டுபிடிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டைக்கு அருகில் உள்ள சந்தனப்பள்ளி எனும் ஊரில் அரச குலத்தைச்சேர்ந்த பெண்கள் போர் செய்யும்காட்சி கொண்ட நடுகல் தமிழகத்தில் முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nதேன்கனிகோட்டையை சேர்ந்த திரு. சுகுமார் கொடுத்த தகவலின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம்கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சீனிவாஸ்இராசு, காமராஜ், சிவக்குமார், முருகேசபாண்டியன் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்ட களஆய்வில் இந்த புதிய நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.\nஓசூரை சுற்றியுள்ள கிராமங்களான குடிசெட்லு, கொத்தூர், சின்னகொத்தூர், தேர்பேட்டை, உளிவீரனள்ளி, கெலமங்கலம், பைரமங்கலம், பாராந்தூர், தளி, அஞ்செட்டி போன்ற இடங்களில் எல்லாம் குறைந்தது இருபத்தைந்து நடுகல்லாவது இருக்கும். பாரந்தூரில் பாம்பு கடித்து இறந்து போனதற்காக வைக்கப்பட்டுள்ள நடுகல், தேர்பேட்டையில் இருக்கும் யானை குத்தப்பட்டான் கல், பஸ்தியில் இருக்கும் புலிகுத்தப்பட்டான் கல், சின்னகொத்தூரில் இருக்கும் குதிரை குத்தப்பட்டான்கல் என இப்படி பலவகையான நடுகற்கள் இருந்தாலும் இது புதுவகையான நடுகல்லாகும்.\nதேன்கனிகோட்டையிலிருந்து பயணித்து இடதுபுறம் திரும்பி பெட்டமுகிலம் போகும் சாலையில் பத்து கி.மீ தூரம் பயணம் செய்தால் சந்தனப்பள்ளி வருகிறது. ஊர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்றுதூரம் தள்ளி இடதுபுறம் திரும்பி விவசாய நிலம் வழியே நடந்து சென்றால் பன்னியம்மன் ஏரிகோடி வருகிறது. இங்குதான் இந்த வகையான நடுகல் இருக்கிறது. கல்வீடு அமைப்பில் செய்யப்பட்ட அமைப்பில் இடதுபுறக் கல்லில் இக்கற்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல் மூன்று பெண்சிற்பங்கள் மூன்று குதிரையின் மீது அமர்ந்துள்ள நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.மூன்று பெண்களின் வலது கரத்தில் சிறிய ��யுதமும் இடது கரம் மேல்நோக்கி மடிந்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாவது பெண்சிற்பங்களுக்கு மேல் குடைபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு பெண்களும் அரசிக்கு அடுத்த நிலையிலிருந்து போர் செய்பவர்களாக இருக்க வேண்டும்.நடுவில் உள்ள பெண்சிற்பம் அரசியாக இருக்க வேண்டும். அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண்கொற்றக்குடை பிடிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வூரைப் பெண்ணரசி ஆட்சி செய்திருக்க வேண்டும். அப்படி ஆட்சி செய்யும்போது ஏற்பட்ட சண்டையில் இம்மூவரும் இறந்திருக்க வேண்டும். போரில் இறந்து போன இவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்க வேண்டும். மேலும் ஒரு போர் வீரர் வாளும், கேடயத்துடன் முன்வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படைவீரராக இருக்க வாய்ப்பிருக்கிறது. இச்சிற்பங்களின் மேற்புறத்தில் சிறுசிறு கோடுகள் நிறையச் செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது போர் நடந்த இடம் போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு நடுகல்லும் இரண்டு பெண்கள் குதிரையின் மேல் இருப்பதுபோல் சிற்பம் உள்ளது. இன்னொரு வகையில் பார்க்கும்போது விஜயநகரப்பேரரசின் இரண்டாம் கம்பண்ணனின் மனைவி மதுரை விஜயத்தின் போது அரசனின் உடன் சென்று போரில் ஈடுபட்டதுண்டு. அப்படியும் கூட இக்கற்சிலை இருக்கலாம் என்று திரு.வீரராகவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். திரு.Dr. பூங்குன்றன் போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் பலரும் இது நடுகல்வகையைச் சார்ந்ததுதான் என்றும் திரு.தி.சுப்பிரமணியன் அவர்கள் இது சதிக்கல்லாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக கருத்துரைத்தார்.\nஇதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நடுகல்லிலும் ஆண்சிற்பம் வாளோடு நிற்பதும், அருகில் பெண்சிற்பம் நிற்பது போலத்தான் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் மூன்று பெண்சிற்பங்கள் குதிரையின்மேல் அமர்ந்து போர் செய்வது போல் காட்டப்பட்டுள்ளது இங்குதான் முதன் முறையாகக் காணமுடிகிறது. இவற்றைப் பாதுகாக்க தொல்லியல் துறையும் மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும்.\nதலைவர்-அறம் வரலாற்று ஆய்வு மையம் ஒசூர்\nLabels: அறம் கிருஷ்ணன், கல்வெட்டு தகவல்\nஎழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்\n- ருத்ரா இ பரமசிவன்\nஎன்னவோ அவற்றை எழுதி விட்டேன்.\"\nஎல்லாம் இறந்த (கடந்த) நிலைக்குப்போக��\nஅந்த மாம்சம் (மீ மாம்சம்)\nஅமரர் வாசன் அவர்கள் குறிப்பிட்டது போல்\nமிக மிக இலக்கியத்தரம் வாய்ந்த‌\nஅப்படியே வரிக்கு வரி காட்டும்\nஎன்பதை உட்கருத்தாய் அல்லது ஏக்கமாய்\nநிழல் என்பதே \"ஒன்றின் நிழல்\" தான்.\nஅவரது அந்த உயிரோட்டமான நாவல்.\nஅந்த ரத்தம் வடியும் காயங்களின்\nநிழல் தரும் ஆலமரம் அந்தத் தயாரிப்பாளர்.\nஎழுத்துக்களை ரத்த சதையாக்கியவர் அசோகமித்திரன்.\nஅந்த அசோகன் கல்வெட்டுகளில் இருக்கிறார்.\nகொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செய்தி\nநூ த லோ சு, மயிலை:\nஇணைய உலாவினில் கண்ட கொல்லி மலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றின் படம் கருப்புவெள்ளைப் படமாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனில் உள்ள வரிகளின் செய்தி என்ன சொல்கிறது இக்கல்வெட்டு எந்தக் காலகட்டம் சார்ந்தது \nகல்வெட்டு அறிஞர் திரு துரை சுந்தரம், கோவை:\n1 மாஹேச்வரருமாய் ஆராய்ந்து தண்டமுங் கொண்டு முட்...\n2 (த)ந்மம் இறக்குவான் வழி ஏழச்சமறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீ பா(தம்)\n3 (ள்)வது மழபெருமாள் மருமகள் கண(லை) தாதியார் (அணிமக்க/ அணிமுரி ) தாதியார் (அணிமக்க/ அணிமுரி \n4 நாளுக்குத் திருவி(ள)க்குக்கும் தகணிக்கும் கொல்லிமலை நாட்டார்............\n5 யேழச்சம் மறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீபாதமென் தலை மேல(ன)\nமாகேசுவரர் என்போர் கோயில் நிவந்தங்களைக் கண்காணிக்கும் நிர்வாகிகள்.\nமுதலிலேயே, ஒரு நிவந்த தன்மததைத் தடுப்பவன் ஏழு பிறவிகளிலும்\nஎச்சம் (மக்கள் பரம்பரை) இல்லாமல் போவான் என்றும், தன்மத்தைக்\nகாப்பவன் பாதத்தைத் தலைமேல் வைத்து வணங்குவேன் என்றும் குறிப்பிட்டுவிட்டுப் பின் பகுதியில் கோயிலுக்கு அளிக்கும் விளக்குக் கொடை பற்றிக் கல்வெட்டு கூறுகிறது. கொல்லிமலை நாட்டார் பொறுப்பில் கொடை தரப்படுகிறது போலும். கொடை, திருவிழா நாள்களுக்கும் சேர்த்தே தரப்படுவதாகத் தெரிகிறது. கொடையாளி ஒரு பெண்மணி என்பது\nகுறிப்பிடத்தக்கது. அவள், மழபெருமாள் என்பவரின் மருமகள் என்று\nகருதலாம். அணிமக்க/ அணிமுரி என்று படிக்கும் வண்ணம் உள்ள\nஎழுத்துகளின் பாடம் ஐயமாக உள்ளது. காலம் சோழர் காலமாக இருக்கலாம்.\nஎனில், 11-13 நூ.ஆ. எனக்கொள்ளலாம்.\nகுறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகளும் “ஸ்ரீ” யும் கிரந்த எழுத்துகள்.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஅரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல்\nஎழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்\nகொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செ...\nவிழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி...\nதிருப்பதி – திருமலை தோரணக் கல்\nசீகன் பால்கு ஆரம்பித்த பள்ளிக்கு 300 வயது\nதேன்கனிக்கோட்டை சோழர் கால சுவர்க்க கல்வெட்டு தரும...\nஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்\nHeritage Tunes | மண்ணின் குரல்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Images.aspx?id=&cid=&aid=194", "date_download": "2020-09-27T10:23:01Z", "digest": "sha1:R3USZOY25TN2YEWVTHY3LMZCV6B6ALUG", "length": 1593, "nlines": 13, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/01/10.html", "date_download": "2020-09-27T10:48:35Z", "digest": "sha1:P62GKGMDGULWE7Q2JR7RGS5DZBK2WS5O", "length": 19312, "nlines": 459, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: என் முகநூல் பதிவுகள்-10", "raw_content": "\nஒருவன் தான் மேற்கொள்ளும் செயலின் வலிமை, தன்னுடைய வலிமை , பகைவரின் வலிமை , இருவருக்கும்\nதுணையாக வருபவரின் வலிமை ஆகிய வற்றை நன்கு ஆராய்ந்தே செய்ய முற்பட வேண்டும்\nவினைவலியும் தன்வரியும் மாற்றான் வலியும்\nயாருக்கும் , நல்லது செய்வது என்ற குணம் ,பொதுவா தேவைதான் ஆனாலும் நாம் அப்படிச் செய்யும் போது யாருக்கு செய்கிறோமோ , அவர்களுடைய , குணத்தினை\nஅறிந்து , செய்ய வேண்டும்\nஎடுத்துக் காட்டாக , ஒரு, தேள் தண்ணீரில் வீழுந்து தவிப்பதைப் பார்த்து , இரக்கத்தோடு வெளியே எடுத்துவிட்டா,\nஅது நம்மைக் கொட்டத்தானே செய்யும்\nநன்றாற்ற லூள்ளும் நவறுண் டவரவர்\n தினசரி நாள்காட்டி ஒன்றை வாங்கி வீட்லே தொங்க விட்டிருப்போம் இன்று, தேதி , இரண்டு இன்று, தேதி , இரண்டு காலையிலேயே நாள் காட்டியில் ஒரு,தாளை\n பொதுவா நாம் கிழிச்சது ஒரு தாளென\n ஆனா , நாம் கிழிச்சது ஒரு தாளை\n நம் வாழ்கையின் , ஒரு நாளையும் கிழிச்சோம்\nஎன்பது எத்தனை பேருக்குத் தெரியும் அதை, வள்ளுவர் தெளிவா உணர்ந்து சொல்வார்\nநாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்\nவாள்அது உணர்வார் பெறின்.( குறள்)\nஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றால் அவர். நோய் நீக்க என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதுபற்றி கூட\nவள்ளுவர் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்\nமுதலில், மருத்துவர் , வந்த நோயாளியிடம் என்ன நோய் என்பதை விரிவாக விசாரித்து\nஅறிந்து, அதன் பின் நோய்வந்த காரணத்தையும் தெளிவாக அறிய வேண்டும். பின்னர், அதனைப் போக்கும் ,உரிய மருந்து\nஎது, என்பதையும் கண்டறிந்து, பிறகு, அதனை எந்த வகையில் நோயாளிக்குத் தருவதெனவும் முடிவு செய்ய வேண்டும்\nதரையிலும் தண்ணீரிலும் வாழ்வது தவளைக்கு வேண்டுமானால் இயல்பாகலாம் ஆனால் இப்படித்தான் வாழ்க்கையில் மனிதனும் தன்னிலை அறிந்து வாழ வேண்டும்\nLabels: என் முகநூல் பதிவுகள்10\nமுதல் குறளின் தங்களின் கருத்து,பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பதை நினைவு படுத்தியது \nகுறளும் அதற்கு அழகான விளக்கங்களும் அருமை ஐயா.\nமிகவும் அருமையான விளக்கம் ஐயா...\n///வாழ்க்கையில் மனிதனும் தன்னிலை அறிந்து வாழ வேண்டு//\nகுறளுடன் கூடிய விளக்கம் அருமை ஐயா\nபுரியாத குரள் வரிகளை எளிமையாக சொல்லி தந்தமைக்கு நன்றி அய்யா...\n\"யாருக்கும் , நல்லது செய்வது என்ற குணம் ,பொதுவா தேவைதான் ஆனாலும் நாம் அப்படிச் செய்யும் போது யாருக்கு செய்கிறோமோ , அவர்களுடைய , குணத்தினை\nஅறிந்து , செய்ய வேண்டும்\nசிறப்பான பகிர்வு.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்��ேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\nஎள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள் எண்ண...\nகுடியரசு தின வாழத்துக் கவிதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/05/blog-post_16.html", "date_download": "2020-09-27T11:14:31Z", "digest": "sha1:NYOCRTSATRGQCVGN4RP63KNTGFP24U2K", "length": 41027, "nlines": 698, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: புகல்வாழ்வின் நிஜங்கள்: புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருக்கொள்கின்றது. முனைவர் ப. சரவணன் ஆசிரியர், லட்சுமி பள்ளி மதுரை", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/09/2020 - 27/09/ 2020 தமிழ் 11 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபுகல்வாழ்வின் நிஜங்கள்: புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருக்கொள்கின்றது. முனைவர் ப. சரவணன் ஆசிரியர், லட்சுமி பள்ளி மதுரை\nஇலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளரின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. மக்கள், ஏதேனும் ஒரு காரணம் குறித்து தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க - வழக்கங்\nகளாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டிற்குக் குடி பெயர்வதே 'புலம்பெயர்வு'.\nஅவ்வாறு புலம்பெயர்ந்த மக்களை 'புலம்பெயர்ந்தோர்' என்று அழைக்கின்றனர். 'புலம்பெயர்ந்தோர்' என்பது நாட்டு எல்லையைவிட்டு நீங்கி முற்றிலும் வேறுபட்ட நிலச்சூழலில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு வாழமுற்பட்டவர்களால் படைக்கப்படும் இலக்கியம் 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்'\nஇலங்கை படைப்புகள் : இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கியது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்��ெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் முதன்மையாகக் கருதப்படுகின்றன.\nபுலம்பெயர்ந்தோர் படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கியப் புனைவுகள் முதன்மையாகக் கருதப்பட்ட\nபோதிலும், கலைகள் சார்ந்த வெளிப்பாடுகள், சிற்றிதழ்கள், ஓவியம், குறும்படம், கூத்துக்கலை, தெருநாடகம் அனைத்தும் புலம்பெயர்ந்தோரின் செயல்பாட்டு அடையாளமாகத் திகழ்வதால் அவையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். மொழி, நிறம், பண்பாட்டுச் சிக்கல் பற்றியதாக இப்படைப்புகள் அமைகின்றன.\nபடைப்புகளை இதழ்கள், இணையதளம், வலைப்பூக்கள், நுால்கள் வழியாக உடனுக்குடன் வெளிப்படுத்துகின்றனர். புலம்பெயர்ந்தோர் படைப்புகள் அவர்களின் தாய்நாடு குறித்த ஏக்கத்தையும், குடியேறிய நாடு அவர்களுக்கு அளித்துள்ள புதுவாழ்வில் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளையும் விளக்கமாகக் கூறுபவையாக அமைந்துள்ளன.\nஇப்படைப்புகள் தாயகத்தின் உறவுகள், நினைவுகள் சார்ந்தும் புலம்பெயர்ந்தோர் பயணம்,\nபுகலிட அனுபவம், புகலிட மனிதனின் வாழ்வு குறித்த தேடலை முன் வைப்பதாகவும் உள்ளன.\nசில உதாரணங்கள் பொ. கருணாமூர்த்தியின் 'போதிமரம்' என்ற கதை புலம்பெயர் வாழ்வு தமிழர் மீது திணித்துள்ள பண்பாட்டுச் சிதைவினைக் குறிப்பிட்டுள்ளது. கதையில் சில வரிகள்...\n“ஒருமுறை சில நண்பர்களுடன் ஹம்பேர்க்கில் வெளிநாட்டவர் குடியிருப்பு ஒன்றிற்கு இலங்கைத் தமிழர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போனோம். எதேச்சையாக அவர்கள் குசினிக்குள் நுழைந்த எனக்குப் பேரதிர்ச்சி. எங்க ஊர் பள்ளிக்கூடத்தில் என்னைவிட 2 வகுப்புகள் ஜூனியராகப் படித்த பொடியன் ஒருவன் பெரிய கோழியொன்றை மல்லாக்கப் போட்டு வகிர்ந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அசடு வழிந்து கொண்டே சொன்னான் 'என்ன செய்யிறது இங்கவந்து எல்லாத்தையும் மாத்த வேண்டியதாய்ப் போச்சு” என்ற பகுதி சைவ பையன் கோழி சமைப்பது, முட்டை சாப்பிடுவது எனப் புலம்பெயர்வு அவனை அந்த நிலைக்குத் தள்ளியுள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறது.\nபுகல்சூழலில் யாசித்துப் பிழைக்கும் தமிழரை சை. பீர்முகம்மது 'சிவப்பு விளக்கு' என்ற சிறுகதையில் “காலையில் பெரிய மார்க்கெட்டில் கையேந்திக் கொண்டு நிற்பான். மத்தியான வேளையில் ஏதாவதொரு கடையின் பின்\nபுறமாக இருக்கும் குப்பைத் தொட்டியில் தலையை நுழைத்துக் கொண்டு எதையாவது பொறுக்கி கொண்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் மாலை நாலரை மணிக்கு சவுக்கிட்ரோட் வெள்ளை மாளிகையில் சரக்கு அடிக்க வந்துவிடுவான். பிறகு நேரே மேம்பால மாளிகைக்குத் துாங்க வந்துவிடுவான். மீண்டும் மறுநாள் காலையில் பெரிய மார்க்கெட், குப்பைத்தொட்டி, கள்ளுக்கடை” என்று அடையாளப் படுத்தியுள்ளார்.\nபுலம்பெயர்ந்த மக்களுள் உடல் வலிமையோடு இருக்கும் ஒருவன் உழைத்து முன்னேற விருப்பமில்லாமல் சோம்பேறியாய், பிச்சையெடுத்து உண்பதைப்\nபெரிதாக எண்ணி வாழ்ந்து அழியும் விதத்தினைக் காட்டியுள்ளார்.\nசுய நேர்மை : லெ. முருகபூபதி 'மழை' என்ற சிறுகதையில் மனைவி, பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒருவர் அந்நியநாட்டுப் பெண்ணுடன் நட்புக்கொண்டு பாலியல் உறவுவரை செல்வதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல்அடிகளுக்கும் பயந்துகொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் நியாயமாகப்\nபட்டால் என் மனைவியும் அங்கே சுகத்திற்காக உன்னைப் போல் ஒருவனைத் தேடி போயிருக்கலாம்” என்ற குறிப்பு, புலம்பெயர்ந்த மண்ணில் வாய்க்கும் பாலியல் தவறுகளைச் சுயநேர்மையுடன் வெளிப்படுத்தியுள்ளது.\n'அன்னையும் பிதாவும்' என்ற கதையில், தம் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றை மறந்து அயல்நாட்டவர்களாக வாழத்துடிக்கும் தமிழ்ப்பெண்ணின் மன\nநிலையை மாத்தாளை சோமு காட்டியுள்ளார். ரோகிணி என்ற கதாபாத்திரத்தின் தோற்ற வர்ணனையை கூறும் போது “தோள்பட்டை வரை தொங்குகிற முடியைக் குலுக்கிக் கொண்டு போனாள். அவள் இங்கு வருவதற்கு முன் இடுப்புவரை முடி தொங்கியும் குறுகிவிட்டது.\nவெள்ளைக்காரர்களைப் போல் முடி வெட்டியதற்குச் சொன்ன காரணம் விண்டரில் குளித்து\nவிட்டுத் தலைமுடி காய டைம் எடுக்குது. அடிக்கடி தலைவலி வருது என்பதுதான். ஆனால்,\nவெள்ளைக்காரிகளின் ஹெர்ஸ்டைலில் அவள் மயங்கியதே உண்மையான காரணம்” என்று உண்மையோடு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅ. முத்துலிங்கம் 'கடன்' என்ற கதையில் தன் தந்தையின் வயோதிக காலத்தில் அவரை முறையாகப் பராமரிக்காமல், மரணமடைய விட்டுவிடும் ஒரு மகனின் மனிதநேயமற்ற, சுயநலப்போக்கினைப் காட்டியுள்ளார். மகனும் மருமகளும் பணிக்குச்செல்வதால் பெரியவரைச் சரிவர கவனித்துக்கொள்ள இயலவில்லை. அவருக்கு அன்றாடம் உணவு பரிமாற நேரமில்லாத காரணத்தால் தனித்தனிப் பாத்திரத்தில் உணவினை வைத்து அப்பாத்திரத்தின் மேல்பகுதியில் கிழமைகளின் பெயர்களை எழுதிக் குளிர்சாதனப்\nஅப்பெரியவர் கிழமைகளின் அடிப்படையில் உணவுப் பாத்திரத்தைத் தானே தனக்குப் பரிமாறிக்கொண்டு உண்கிறார். அவசர உலகத்தில் முதியவர்கள் தனிமைப் படுத்தப்படுவதனை இக்கதை சுட்டிக்காட்டுகின்றது. அது மட்டும் இக்கதையின் மையம் அல்ல. அப்பெரியவரின் மகன், கிழமையின் பெயர் குறித்து வைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்கள் இரண்டு பயன்படுத்தாமையைக் கண்டு குழப்பமடைகிறார். தனிமையிலேயே வசித்த தன் தந்தையைப் பார்க்க அவரது நிலவறைக்குச் செல்கிறார். இரண்டுநாட்களாக உடல் விறைத்த\nநிலையில் உள்ள தன் தந்தையின் சடலத்தை மகன் காண்கிறார். பெற்றோரைக் கூடப் பேணிக்காக்க இயலாத அளவுக்கு நேரமின்மையும் பணிச்சுமையும் புலம்பெயர்ந்த மக்களின் தலைமுறைக்கு நேர்ந்துவிட்ட கொடுமையை அ.முத்துலிங்கம் அழகாக காட்டியுள்ளார்.\nபுலம்பெயந்தோர் இலக்கியத்தை 'புலம்பல் இலக்கியம்' என்று எள்ளிநகையாடும் போக்கு தமிழ்ச்சூழலில் உள்ளது. புலம்பல் அற்ற வாழ்க்கை எத்தத்மிழனுக்கு வாய்த்தது சங்கத்தமிழனின் வறுமை குறித்ததும் புலம்பல்தானே பெரும்பான்மையான செவ்விலக்கியங்களின் மையமாக உள்ளன\nபுலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருக்கொள்கின்றது. துயருராத மனிதனுக்கு இவை 'புலம்பல் இலக்கியம்'. சராசரி மனிதனுக்கு இவை தீவிர இலக்கியம்தான். தன்வாழ்விலிருந்து இலக்கியம் படைக்கும் எப்படைப்பாளரும் வணங்கத்தக்கவரே.\n( நன்றி: தினமலர் - தமிழ்நாடு )\nமே 18ம் திகதி ஓஸ்ரேலிய - தமிழர் இனவழிப்பு நினைவு ந...\n18 ஆவது வருட சேவையை தருகிறது அவுஸ்திரேலிய தமிழ் ஒ...\nகிண்டில் வழி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது எப்படி...\nஇலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட...\nகொஞ்சம் பொறுமை எங்களுக்கு மிகவும்முக்கியம் \nஓரே ஒரு மழை - கவிதை - பாமதி சோமசேகரம்\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 14 - மு...\nபடித்தோம் சொல்கின்றோம்: ஜீவநதி 136 ஆவது இதழ் சிற...\nபுகல்வாழ்வின் நிஜங்கள்: புலம்பல்களில் புனைவின்...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -13 ஊர...\nமரணபீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு…. “ மரவள்...\nபொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 1 - C I D சங்கர் - ...\n - நாட்டிய கலாநிதி கார்த்திகா...\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 36 ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilmixereducation.com/2019/11/1060.html", "date_download": "2020-09-27T09:31:31Z", "digest": "sha1:JGTLMTIN2CLZ6KKSXULNW2XMVSMZOM5C", "length": 7531, "nlines": 134, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1,060 காலிப் பணியிடங்கள்", "raw_content": "\nதமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1,060 காலிப் பணியிடங்கள்\nகாலிப் பணியிடங்கள் : 1,060\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.trb.tn.nic.inutm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\n(இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.)\nபொது மற்றும் பிசி, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.600\nமற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nதேர்வு முறை : கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஉங்கள் நினைவாற்றலை பயன்படுத்தி கொள்ளுங்கள்\nMaths Puzzles விளையாடி உங்கள் அறிவு திறனை வளர்த்துக்கொள்ளுங்கள் ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு பரிசு அல்லது பணம் பெறுங்கள் Click here\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nDGCA நிறுவனத்தில் 40 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Frequent-intercourse-is-the-only-way-to-relieve-stress-sleep-peacefully-and-escape-the-effects-of-heart-disease-18012", "date_download": "2020-09-27T09:05:16Z", "digest": "sha1:OXC2MSPZO32MEEBGG5VULSU6OY7NFTMO", "length": 8975, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அடிக்கடி உடல் உறவு..! நீண்ட ஆயுள், நோய் எதிர்ப்பு சக்தி! ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\n நீண்ட ஆயுள், நோய் எதிர்ப்பு சக்தி ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஅடிக்கடி உடலுறவு கொள்வதால் பாதிப்புகள் இல்லையென்றும் மாறாக உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாகவும் மகிழ்ச்சிகரமான ஆய்வு முடிவை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடலுறவு என்பது இன்பம் மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகள் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக மனஅழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். சமீபத்தில் வாரத்தில் 3 முறை உடலுறவு கொள்ளும் இளைஞனை பரிசோதித்த பென்சில்வேனியா வில்கிஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் அவனுடைய உடலில் வைரஸ்களை எதிர்த்துப�� போராடும் ஆன்டிபயாடிக் அளவு அதிகரித்துள்ளதை கண்டுடிபிடித்துள்ளனர்.\nஇதேபோல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி நடத்திய ஆய்வில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக பாலியல் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்வதால் கலோரிகள் எரிக்கப்படுகிறது. எனவே உங்கள் கலோரிகளை எரிக்க நினைத்தால், உடலுறவில் அடிக்கடி ஈடுபடுங்கள். உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் பெண்களை விட ஆண்கள் தான் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறுகிறார்கள். எனவே உறக்கமின்றி அவஸ்தைப்பட்டால் துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள்.\nஇதேபோல் உடலுறவு என்பது உடற்பயிற்சி போன்றது என தெரிவித்திருக்கும் ஸ்காட்லாந்து பல்கலைகழக ஆய்வாளர்கள் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கும் என கூறுகின்றனர். வாரம் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம் எனவும் கூறுகின்றனர். இரத்த அழுத்தத்தைக் குறைக்க அடிக்கடி துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/karnataka-woman-tied-to-pole-for-not-repaying-loan-6237", "date_download": "2020-09-27T10:06:40Z", "digest": "sha1:USFPU6T7WM3DO3T4OPPYL6ACNHXLMRR6", "length": 7024, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "இளம் பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்! பதற வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமி��ான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nஇளம் பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்\nகடனை திருப்பித் தராததால், பெண் ஒருவர் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகா மாநிலம், கொல்லேகால் அருகே உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் வசிப்பவர் ராஜாமணி. 30 வயதை கடந்த ராஜாமணி, பெங்களூருவில் ஒரு சிறிய ஓட்டலையும், சிட் ஃபண்ட் தொழிலும் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் சிலரிடம் ராஜாமணி ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ராஜாமணி இருந்துள்ளார். இதனால், கடன் கொடுத்த நபர்கள், கொடிகஹள்ளி பகுதியில் ராஜாமணியை சுற்றி வளைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்து, செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர்.\nஇதனை அவ்வழியே சென்ற நபர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிரவே, இது போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இதன்பேரில், 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/06/blog-post_24.html", "date_download": "2020-09-27T09:34:02Z", "digest": "sha1:N4CLYDOBKAWCFKKT6DPNPJUOC5L7HXHJ", "length": 8847, "nlines": 213, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையிலும் இந்துத்துவாவா?", "raw_content": "\nஇந்தியாவின் மத்திய பிரதேச அரசாங்கம் இலங்கையில் இதிகாச கதாநாயகன் ராமனின் மனைவி சீதைக்கு பிரமாண்டமான அளவில் ஒரு கோவில் எழுப்பவுள்ளது. இதற்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.\n(ஏற்கெனவே மலையகத்தில் சீதைக்கு ஒரு கோவில் இருக்கிறது) இந்தக் கோவில் அமைப்பதற்கான வேண்டுகோள் 2012இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்��ியாவின் சான்சிப் பிரதேசத்தில் பௌத்த கற்கைகளுக்கான\nபல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்குச் சென்ற வேளையில்\nமத்திய பிதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகானால் விடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர்\nஅவர் இலங்கைக்கு விஜயம் செய்து கோவில் அமைப்பதற்கான இடத்தைப் பார்த்துச் சென்றிருந்தார்.\nபெரும்பாலும் சீதை தீக்குளித்ததாகச் சொல்லப்படும் இடத்திலேயே இக்கோவில் அமையவுள்ளது. இந்தக் கோவில் அமைக்கும் விடயத்தில் இந்துத்துவ தலைமை வெறி அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் தலைவர் ராம் மாதவ் பெரும் அக்கறை காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது. இலங்கையிலும் இந்துத்துவ வெறியைக் கிளறுவதற்கான அத்திபாரமோ\nமூலம் : வானவில் ஆணி 2016\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமான...\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி...\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-22-1/", "date_download": "2020-09-27T09:43:04Z", "digest": "sha1:K3LWVKG6OGHWTB745SHFOJJ6IASCZ6IJ", "length": 22485, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 22-1-2020 | Today Rasi Palan 22-1-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 22-1-2020\nஇன்றைய ராசி பலன் – 22-1-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு வெற்றி கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வரும். அரசுத்துறை விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிட்டும். இறை வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். சுபகாரிய பேச்சுகள் வெற்றியடையும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளை கையாள்வது நல்லது. பொருளாதார பற்றாக்குறை மன உளைச்சலை தரும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர் சாதகமான சூழ்நிலையில் நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள். தாய்வழி அனுகூலம் உண்டாகும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் தாமதமின்றி நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம் எனவே எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர்கல்வி பயில்வோர் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படலாம். வெளிநாடுகளில் வசிப்போருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்களின் கடின முயற்சிக்கு உரிய பலன்களை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. மாணவர்கள் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் அக்கறை கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பைரவரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சலை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உறவுச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுகின்றன. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் செய்வோர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகள் தாமதமாகலாம். குலதெய்வ வழிபாடு நல்ல பலனை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.\nகன்னி ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி கிட்டும். வாகன வகையில் சில வீண் விரயங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு நற்செய்தி கிட்டும். வெளிநாடுகளில் வசிப்போர் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடல் இருக்கும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். ஆன்மீக சிந்தனை இன்றைய நாளை சிறப்பாக தரும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக அமையும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் உள்ளம் மகிழும். உயர்கல்வி பயில்வோர்க்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களின் கல்வியில் கூடுதல��� கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடுகளில் வசிப்போருக்கு தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இறை வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மனமகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவுகின்றன. பெண்களுக்கு வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக மன சோர்வு உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்பட்டு விரக்தியில் ஒருசிலர் காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். உயர்கல்வி பயில்வோருக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு அன்பு அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு. பொருளாதார பற்றாக்குறை ஓரளவு குறையும். வழக்குகள் சாதகமாகும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளால் வளமான எதிர்காலம் அமையும். திருமணம் தொடர்பான சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் காணப்படும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு சில அலைச்சல் உருவாகலாம்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். குடும்ப நபர்களிடம் பொறுமையை அதிகமாக கடைபிடிப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உயர்கல்வி பயில்வோர்க்கு முன்னேற்றம் உண்டு. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையப் பெறும். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமான பாதையில் செல்லும். ��ரோக்கியத்தில் கவனம் தேவை. ஆரோக்கிய பிரச்சனைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். சுய தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வாகன யோகம் அமையப் பெறும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அன்னோன்யம் நீடிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களினால் பிரச்சினைகள் உருவாகி மறையும். விநாயகரை வழிபடுவது நல்லது.\nஇன்றைய ராசி பலன் – 27-09-2020\nஇன்றைய ராசி பலன் – 26-09-2020\nஇன்றைய ராசி பலன் – 25-09-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/09/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:25:39Z", "digest": "sha1:KFXYPTWNGGCWIELZBU3EAE4PSHND6BYJ", "length": 92362, "nlines": 143, "source_domain": "solvanam.com", "title": "இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி\nஅருண் மதுரா செப்டம்பர் 1, 2018 No Comments\nமும்பை கிழக்கு போரிவிலியில், என் வீட்டின் பால்கனி ஒரு பரவசமான இடம். சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் எல்லையில் அமைந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு. தினமும் காலையில் கண்விழிப்பதே மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையில்தான். பின்னிரவு நேரங்களில் பால்கனியில் அமைதியாக அமர்ந்து கொண்டு இளையராஜாவின் பாடல்கள் கேட்டது ஏதோ பிறவியில் வாங்கி வந்த வரம். 80களின் இறுதியில் மும்பையின் புறநகர் மலைகளை, ரியல் எஸ்டேட் முதலைகள் விழுங்கிவிட, இந்த 22000 ஹெக்டர் பரப்பு மட்டும் தேசியப் பூங்காவானதால் தப்பிப் பிழைத்திருக்கிறது. மும்பை பெருநகருக்குள், சிறுத்தைகள் வாழும் அருமையான பல்லுயிர்க்காடு.\nஒரு விவாதத்தில், இந்திரா காந்தியின் பங்களிப்புப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், நண்பர் ஜெயமோகன், இந்திரா காந்தியின் சூழியல் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். 1972 ஆம் ஆண்டு, ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற முதல் சூழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, இந்தியாவில் தேசியப் பூங்காக்களை நிறுவினார் என. அதற்கு முன்பு, கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு நீர் மின்சாரத் திட்டத்தை, சூழியல் காரணங்களுக்காக நிறுத்தினார் என்று மட்டும் கேள்விப் பட்டிருந்த எனக்கு, அது புதிய திறப்பாக இருந்தது. ஆனால், இந்திராவின் பங்களிப்பு அதைவிடவும் பெரிது எனச் சொல்கிறது ஜெய்ராம் ரமேஷின், “ Indira Gandhi – A life in Nature”, புத்தகம். (Simon & Schuster India வெளியீடு. விலை ரூபாய் 799).\nஇந்தப் புத்தகம் ஒரு வகையில், ஜெய்ராம் ரமேஷின் மனநிலை மாற்றம் பற்றியதும் எனச் சொல்லலாம். அவரது வார்த்தையிலேயே சொல்வதெனில், “I got transformed from being a zealot for rapid economic growth at all costs to someone who came to insist that such rapid economic growth must be anchored into ecological sustainability”. 2009 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி, 26 மாதங்கள் இந்தியாவின் சூழியல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஏற்பட்ட மனமாற்றம் அது. இந்தக் காலத்தில், தன் பணியின் ஒரு பகுதியாக, சூழியல் துறையில் நடந்த அரசு முயற்சிகளைப் படித்து, இந்திரா காந்தி என்னும் பெரும் தலைவரின் பங்களிப்பை உணர்ந்து கொள்கிறார்.\nஇயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல், ஒரு உயிரியல் ஆய்வாளர்..(இவர் பின்னர் இங்கிலாந்தில் அரச தாவரவியல் பூங்காவில் பயிற்சி பெற்று, கான்பூர் வேளாண் பல்கலையின் துணை வேந்தரானார்) அவருக்குப் பாம்புகள் மீது பெரும் ஆர்வம்.. பாட்டி வீட்டில் எந்தப் பெட்டியைத் திறந்தாலும் பாம்பு இருக்கும் என எழுதியிருக்கிறார் இந்திரா.. இதனால், அவருக்கு பாம்பு மற்றும் பல விலங்குகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.\nஅலஹபாத் என்னும் சமவெளியில் பிறந்திருந்தால���ம், தன் தாயின் உடல் நிலை காரணமாக, இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்த நாடுகளின் மலைப் பிரதேசங்களில் வசிக்க நேரிட்டது. அதன்பின் இயற்கையோடு இணைந்த சூழலில் அமைந்திருந்த தாகூரின் விஸ்வபாரதிப் பல்கலைக்கழகத்தில் படித்தார்.\nஇவையைனைத்துமே, அவருக்கு, இளம் வயதிலேயே, இயற்கையைப் பற்றிய பெரும் பட்டறிவையும், வாழ் நாள்க் காதலையும் ஏற்படுத்தி விட்டது.\n1941 ஆம் ஆண்டு, இந்தியப் பறவையியலின் தந்தையான சலிம் அலியின், “இந்தியப் பறவைகள்” புத்தகம் தந்தையின் வழியே கிடைக்கிறது.. அதிலிருந்து அவருடன் வாழ் நாள் நட்பு துவங்குகிறது.\n1950 களில் துவங்கி 1964 வரை, தந்தை நேருவின் தனி உதவியாளராக தீன் மூர்த்தி பவனில் அவருடன் வசித்து வந்தார்.. அந்த வீட்டில், மயில், அணில், இமாலயன் பாண்டா, புலிக்குட்டிகள் என ஒரு குறும் சரணாலயமே இருந்தது. அவற்றைப் பேணுவது தந்தைக்கும் மகளுக்கும் மிகப் பிடித்த காரியம்..\nஅவரின் இந்த இயற்கை மற்றும் வனவிலங்குகள் மீதான பிரியம், அரசின் திட்டங்களாக மாறியது அவர் பிரதமரான சில ஆண்டுகளுக்குப் பின் தான். 1966 ஆம் ஆண்டு பிரதமரான அவர், முதல் மூண்றாண்டுகள், இந்தியாவில் அப்போது பெரும் பிரச்சினையாக இருந்த உணவுப் பஞ்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளில் முனைப்புடன் இருந்தார். “பசுமைப் புரட்சியின்” துவக்க நாட்கள் அவை. பின்னர் கட்சியில் பிளவு, அரச மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய உடமையாக்கப்படல் என மிகவும் அதீதப் பளுவில் இருந்த போதும், தன் நண்பர் சலீம் அலியின் மூலமாக, நாட்டு நடப்புகள் மிக முக்கியமாக, பறவை சரணாலயங்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டிருந்தார்.. அதே போல், மிருக ஆர்வலர்கள் பலரும் அவருக்கு, கட்டுப்படுத்தப்படாத வேட்டைகளால், நாட்டின் வனவிலங்கு எண்ணிக்கை வேகமாகக் குறைவதை அறிவித்துக் கொண்டேயிருந்தார்கள்.\n1969 ஆம் ஆண்டு, பால் ஆடம்ஸ் என்னும் அப்படி ஒரு வனவிலங்கு வேட்டைப் பிரியரிடம் இருந்து ஒரு கடிதம் அவருக்கு வருகிறது. பல வருடங்களாக இந்தியாவுக்கு வேட்டைக்காக வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில், சில மோசமான அறிகுறிகள் தென்படுவதாகவும் எழுதியிருந்தார். ஒரு புலியைக் கூட அவரால் காண முடியவில்லை. இதன் முக்கிய காரணம், புலிகளும் சிறுத்தைகளும் அவற்றின் தோலுக்காக அளவில்லாமல் வேட்டையாடப் படுகின்றன.\nஇதே வேகத்தில் ��ென்றால், இவையிரண்டுமே இந்தியாவில் அழிந்துவிடும்.. இவற்றின் தோல் விற்பனை சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டு, மிகக் கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும் என்னும் ஆலோசனையைச் சொல்கிறார்.\nஅன்று, வனவிலங்குகளும் காடுகளும், வேளாண் துறையின் கீழ் இருந்தன. அதன் அமைச்சர் ஜக்ஜீவன் ராமுக்கு உடனே கடிதம் எழுதுகிறார்.. வழக்கமான அரசுத் துறை பதில் வந்தது அவருக்கு உகந்ததாக இல்லை.. ஜக்ஜீவன் ராம் இந்திய சுதந்திரம் பெற்றது முதல் இருக்கும் மூத்த மந்திரி. அவருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது என, அவருக்குக் கீழ் இருந்த “இந்திய வனவிலங்கு வாரியத்துக்கு, அன்றைய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துரையின் இளம் மந்திரியான டாக்டர் கரண்சிங்கை நியமிக்கிறார். இதுதான், இந்திய வனத்துறை மற்றும் விலங்குகள் நலனில், அரசு ஆக்கப் பூர்வமாக எடுத்த முதல் முடிவு.\nவாரியத்தின் துவக்கக் கூட்டத்தில், அதற்கான நோக்கத்தையும், தன் கனவையும் மிக விரிவாக உறுப்பினர்கள் முன் வைக்கிறார். வளர்ச்சிக்காக, காடுகளை, வரம்பில்லாமல் அழிப்பதை, வனவிலங்குப் பொருள் வியாபாரம் வனவிலங்குகளை அழிப்பதை, தொழிற்சாலைகளுக்காகவும், நீர்த்தேக்கங்களுக்காகவும் காடுகள் விழுங்கப்படுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார். இதை ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துவக்கம் என்றே சொல்ல வேண்டும். உலகெங்கும், சூழல் காக்கும் இயக்கங்கள், ஆர்வலர்களால் துவங்கப் பட்டு, அரசை எதிர்த்துப் போராடும் ஒன்றாக இருக்க, இங்கே, அரசின் தலைவரே, சூழல் காப்பதை முன்னெடுக்கிறார். 1969 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் ஆண்டு நடந்த இந்தத் துவக்கக் கூட்டத்தில்தான், “சிங்கம்” இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப் படுகிறது. இந்தியப் புராணங்களில், சிங்கம் ஒரு முக்கியமான விலங்காக இருந்த்தும், அதன் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்ததும் காரணங்கள்.\nஇதன் பிண்ணனியில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் இதுபற்றி ஒரு கடிதம் எழுதுகிறார். வனத்தையும் வனவிலங்குகளைக் காப்பதன் முக்கியத்துவத்தையும் அதில் வலியுறுத்துகிறார். மாநில வனத்துறையின் கீழ், வன உயிரினங்களுக்கான ஒரு துறையும், அதில் பயிற்சி பெற்ற அறிவியலர் இருக்க வேண்டியதையும் வலியுறுத்துகிறார். இறைச்சி, தோல் முதலியபொருட்களுக்காக நடக்கும் ���ேட்டையை நிறுத்த வேண்டி சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என மேலும் எழுதியிருக்கிறார்.\nஇக்கடிதத்தை, தன் தனிப்பட்ட ஆர்வத்தால் மட்டும் இதை எழுதவில்லை. வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு, சரியான முறையில் சரணாலயங்கள் எழுந்தால், அவை பெரும் சுற்றுலாத் தளங்களாக மாறி, மாநிலங்களுக்கு வருவாயைத் தேடித் தரும் எனவும் மிகுந்த தீர்க்க தரிசனத்தோடு எழுதியிருக்கிறார்.\nஆனால், 1969 ஆம் ஆண்டில், மராத்தியத்தைத் தவிர வேறு மாநிலங்களில், இது பற்றிய ஒரு புரிந்துணர்வு இல்லை. மாநில அரசுகள் இதை ஒரு பிரச்சினையாகக் கூடப் பார்க்கவில்லை. எனவே எய்யப்பட்ட முதல் அம்பு, இலக்கை அடையவில்லை.\nஅதே ஆண்டு, தில்லியில், International Union for conservation of Nature (IUCN) ன் பத்தாவது பொதுக் குழுவைத் துவக்கி வைத்துப் பேசுகிறார். இந்தியச் சூழியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் இது. அதில் முன்வைக்கப் பட்ட இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்திராவின் கவனத்தை ஈர்த்தன. ஒன்று, கிர் காட்டில், சிங்கங்கள் பாதுகாப்பாக இருப்பதைப் பற்றியது. இன்னொன்று, புலிகளின் எண்ணிக்கை, அபாயகரமான அளவில் குறைந்தது பற்றியது. நாடு முழுவதும் 2500 புலிகளே உள்ளன என்றது இரண்டாவது அறிக்கை.\nஇதைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு, அஷோக் பார்த்தசாரதி என்னும் கேம்ப்ரிட்ஜ் அறிவியல் பட்டதாரியை, முதன் முதலாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தனி உதவியாளராக நியமிக்கிறார். இதைத் தொடர்ந்து, மனித சுற்றுச் சூழலுக்கான ஒரு குழுவை அவர் பீதாம்பர் பந்த் தலைமையில் அமைக்கிறார். இது, 1972 ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டுக்காக, இந்தியா தன் பங்கேற்பைச் செய்யத் துவங்கப்படட்து. இதை இந்தியா மிகவும் முக்கியமாக்க் கருதி முன்னெடுக்க வேண்டும் என இந்திய விண்வெளிக்கழக நிறுவனரான, விக்ரம் சாராபாய் வலியுறுத்துகிறார். அதற்கான துவக்கமாக, “சூழல் மாசும், மனித சுற்றுச் சூழலும்” என்னும் தலைப்பில் மும்பையில் ஒரு கருத்தரங்கை ஒருங்கிணைக்கிறார். இந்தியாவில், சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றிய முதல் கருத்தரங்கம் இது. ஸ்டாக் ஹோமில் நடைபெற உள்ள 1972 ஆம் ஆண்டு ஐ.நா சபையின் சுற்றுச் சூழல் மாநாட்டில், இந்தியா, மிகவும் தனித்துவமான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என அவரது எண்ணம்.\n1971 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் வாழ��வில் மிக முக்கியமான ஆண்டு. “வறுமையை ஒழிப்போம்” என்னும் கோஷத்தை முன்வைத்து, தன் உள்கட்சி எதிரிகளை வென்று, தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார். வருட இறுதியில், பங்களாதேஷ் போரை வென்றிருந்தார்.\n1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சுற்றுச் சூழல் திட்டமிடல் கூட்டமைப்பை (National Committee for Environmental Planning and coordination (NCEPC)) உருவாக்கினார். இந்தக் குழுவின் கீழ், முன்பு பீதாம்பர் பந்த் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட மனித சூழல் குழு கொண்டு வரப்பட்டு, திட்டக் கமிஷனின் ஒரு பகுதியாக மாறுகிறது. 1972 மே மாதம், காந்தியின் நெருங்கிய சீடரும் சினேகிதியுமான, மீரா பென், ஸ்டாக்ஹோம் மாநாட்டில், இந்தியா தன் பங்களிப்பை அழுத்தமாகச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுத்கிறார்.\n1972 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற, ஐ.நா. சபையின் மனிதச் சூழல் மாநாடு (UN Conference on the Human environment), சூழியல் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல். அன்றிருந்த அரசியல் சூழலின் காரணமாக சோவியத் யூனியன் மற்றும் அவர்களின் பங்காளிகள் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டில் இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். ஸ்வீடன் நாட்டின் ஒலாஃப் பால்மே மற்றும் இந்திரா காந்தி.\nஅந்த மாநாட்டில் இந்திரா காந்தியின் பேச்சு ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அன்று அவர் சொல்லியதாகச் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம், “சுற்றுச் சூழல் மாசுபடுதலுக்கு முக்கிய காரணம் வறுமையே” என்பது மேடையில் இருந்த பலராலும் (செக்ரடரி ஜெனரல், மௌரிஸ் ஸ்ட்ராங் உள்பட) மேற்கோள் காட்டப்பட்டது. அவர் பேசியது கொஞ்சம் மாறுபட்டது எனினும். (are not poverty and need the greatest polluters – என்பதே அவர் பேசிய வரி). அந்த சொற்பொழிவின் இறுதியில், மொத்த அரங்கமும் (பாகிஸ்தானியர் உள்பட) எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.\nஅந்த மாநாட்டில், மிகவும் ஆணித்தரமாக, அவர் வளரும் நாடுகள் சார்பாக வாதிட்டார் என நியூயார்க் டைம்ஸ் உள்பட உலகின் பெரும் நாளிதழ்கள் எழுதியிருந்தன. மாசுக்கான புதிய அளவுகோள்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு ஒன்றாக இருக்க முடியாது. மேலும், அவர் மறைமுகமாக வியட்நாம் போரில், பெருமளவு இயற்கை வளங்கள் அழிந்ததைப் பேசினார். ஸ்டாக்ஹோல்ம் மாநாட்டின் இந்த சொற்பொழிவு, உலகச்சூழியல் சொல்லாடலில், மிக முக்கியமான ஒரு மைல்கல் ��னக் கருதப்படுகிறது.\nஇந்த மாநாடு, துளிர் விட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய சூழியல் இயக்கங்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருந்த்து. 80களின் பின்பகுதியில், அவை முக்கியமான சமூக, அரசியல் இயக்கங்களாக வளர்ந்தன. இதன் தொடர்ச்சி தான் 1992 ஆம் ஆண்டு கையெழுத்தான க்யோட்டோ ப்ரோட்டோகால்.. இதில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் தேவைகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டு, கரியமில வாயு மற்றும் ஐந்து மாசு வாயுக்கள் வெளியேற்றம் என்னும் அலகை அடிப்படையாக வைத்து, பல மாசுக் கட்டுப்பாடுகளை குறைக்கும் வழிகளையும், குறைக்க முடியா தொழில்நுட்பங்களுக்கு எதிர்மறை வரியும் விதிக்க ஒப்புக் கொண்டன. வளரும் நாடுகளுக்கு, மாசு குறைக்கும் தொழில் நுட்பத்தைப் பரப்பவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் பின்னர் மேலும் டோஹா, பாரிஸ் என இது முன் சென்று கொண்டிருக்கிறது.. ஆனால், இதன் அடிப்படைக் கொள்கை, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையேயான வேறுபடும் அலகுகளுக்கான அடிப்படை, 1972 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி முன்வைத்ததுதான்.\nஇந்த மாநாட்டில், இந்திரா காந்தி பேசியதை வாழ்த்தி, பசுமைப் புரட்சியின் மிக முக்கிய காரணியும், நோபல் விஞ்ஞானியுமான நார்மன் போர்லாக், அவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், வளரும் நாடுகளின் நலனை மிக வலுவாக எடுத்துச் சொன்னதை வாழ்த்தியிருந்தார். அதே கடிதத்தில், அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் சூழியல் குழுக்களை விமரிசித்திருந்தார். அவற்றின் முயற்சியால், அப்போது, டிடிடி பூச்சி மருந்து அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருந்தது. போர்லாக், அவர்களை, சூழியல் வெறியர்கள் என வர்ணித்து, இந்தியாவில் ஒருபோதும், இது போன்ற தடைகளை அனுமதிக்கக் கூடாது என எழுதியிருந்தார்.\nபசுமைப் புரட்சிக்கு வித்திட்ட முக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக். அவரின் பங்களிப்பை இந்திரா காந்தி பெரிதும் மதித்தார்.. இந்தியா வரும்போதெலாம், அவர் இந்திய அரசு விருந்தாளி என மதித்து, அவருக்கான வரவேற்புகளை அரசு முறைப்படி கொடுத்து கௌரவித்திருந்தார். ஆனாலும், போர்லாக்கின், “சூழியல் வெறியர்கள்” என்று அழைத்ததை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அவரின் பங்களிப்பையும், டிடிடி மருந்தின் பங்களிப்பையும் அங்கீகரித்து பதில் எழுதிய அவர், வருங்காலத்தில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் (biological) முறைகளையும், உழவியல் (agronomical) முறைகளையும் பெருமளவில் உபயோகித்து, பூச்சி மருந்துகளை ஒரு அளவோடு (judicious use) உபயோகிக்கும் ஒரு ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை, அறிவியல் உலகம் முன்னெடுக்க வேண்டும் என எழுதியிருந்தார். இன்று, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு என்பது இந்திய அரசின் கொள்கையும் கூட. பட்டினியால தவிக்கும் நாட்டின், உணவுத் தேவையை அவசரமாகப் பூர்த்தி செய்ய வேண்டிய அதே சமயம், அதற்கான அறிவியல் தீர்வின் எல்லையையும் தெளிவாக உணர்ந்த ஒரு தலைவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. (நாட்டின் தானியங்களை சிட்டுக் குருவிகள் அழிக்கின்றன. நாடெங்கும் சிட்டுக் குருவிகளை முழுதாக அழிக்க வேண்டும் எனத் துவங்கிய மாவோவின் கொள்கை, எப்படிச் சீன தேசத்தைப் பெரும்பஞ்சத்தில் ஆழ்த்தியது என்னும் நம் அண்டை நாட்டின் சரித்திரம் அறிந்தால், இந்திரா காந்தியின் அறிவுடைமை நமக்கு விளங்கும்.)\nஸ்டாக்ஹோல்ம் மாநாட்டின், அடுத்த படியாக, ஐக்கிய நாடுகளின் சூழியல் திட்டமைப்பு (United Nations Environment Program) துவங்கப் பட்டது. இதன் தலைநகர், ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் அமைய வேண்டும் என ஆலோசனைகள் வந்தன. புது தில்லியும், நைரோபியும் போட்டியிட்டன. இந்தியா, நைரோபிக்கு வழிவிட்டு விலகிக் கொண்டது. உலகின் மிகப் பழமை வாய்ந்த சரணாலயமான செரெங்கெட்டி/மஸாய் மாரா வின் அருகில் உள்ள நைரோபியில், இதன் தலைமையகம் அமைவதுதான் சரியானதும் கூட.\nஇந்த மைல்கல் தவிர, இந்திரா காந்தி, சூழலைப் பாதிக்கும் பல முக்கிய விஷயங்களில் தலையிட்டிருக்கிறார். வளர்ச்சி மிக முக்கியம். ஆனால், அது சுற்றுச் சூழலை அழித்து உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். எடுத்துக்காட்டாக, கட்டுப்படுத்த முடியா வளர்ச்சி பெற்று வந்த மும்பை நகருக்கு அருகில், நவி மும்பை என்னும் பெரும் நகரம் உருவாக்ககப் பட வேண்டும் என வலியுறுத்தி அதை முன்னெடுக்கச் செய்தார்.\nஅவர் தந்தை காலத்தில் பெரும் கனவுகளோடு கட்டப் பட்டிருந்த பக்ரா நங்கல் போன்ற திட்டங்களின் சூழியல் எதிர்மறை விளைவுகளை மிக நன்குணர்ந்தவராக இருந்தார். அது போன்ற திட்டங்களால், இடமாற்றம் செய்யப்படும் மக்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை மாநில அரசுகள் சரிவரச் செய்வதில்லை என���பதையும் அறிந்திருந்தார்.\nஅந்த அறிதலின் விளைவாக, பல நீர் மின் திட்டங்களை அவர் நிறுத்த வேண்டியிருந்த்து. கேரளாவின் அமைதிப் பள்ளத் தாக்கு அதில் மிக முக்கியமான உதாரணம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் எனப் பிடிவாதம் பிடித்தது மாநில அரசு. அதனால் ஏற்படும் விளைவுகளைப் பலரும் எடுத்துச் சொல்லியும் அரசியல் காரணங்களுக்காக, ஒப்புதல் கொடுக்கும் நிலை ஏற்பட்ட்து. அது பின் கேரள மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகளால் எதிர்க்கப் பட்ட்து. இந்திரா காந்தி, எம்.ஜி.கே மேனன் தலைமையில், மாதவ் காட்கில் போன்ற சூழியல் அறிஞர்களைக் கொண்ட குழுவை அமைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், இறுதியில், அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.\nஅதே போல தமிழகத்தில் முதுமலைச் சரணாலயத்தில் அமையவிருந்த நீர் மின் திட்டத்திலும் தடையிட்டிருக்கிறார். அவரல் முடிந்த வகையில், இந்தியாவின் சூழியலைப் பாதிக்கும் எல்லா விஷயங்களிலும் தன் நேர்மறைப் பங்களிப்பைச் செய்திருக்கிறார். அவரின் புலிகள் காப்பகத் திட்டம் உலகின் மிக முக்கியமான திட்டங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. அது உருவாக்கப்படாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இன்று புலிகள் இனமே அழிக்கப்பட்டிருக்கும். அதே போல், களக்காடு சிங்கவால் குரங்குகள் சரணாலயம், பரத்பூரின் பறவைகள் சரணாலயம், ஒரிஸ்ஸாவின் சில்கா ஏரி பாதுகாப்பு, சுந்தரவனக் காடுகளின் பாதுகாப்பு, கிண்டி மான்கள் சரணாலயம் என, இந்தியாவின் மிகப் பெரும் வனவிலங்குப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் இருப்பில், அவரின் கொள்கை முடிவுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. சலீம் அலியின் (அவரின் நீண்ட கால நண்பர்) தூண்டுதலில், பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார். சோவியத் யூனியனுடான புலம் பெயர் பறவைகள் ஒப்பந்தம் அதில் மிக முக்கியமான ஒன்று.\nபெரும் விவாதங்களுக்குள்ளான நர்மதா, தேரி (இமய மலையின் அடிவாரத்தில், பாகீரதி நதியில் உள்ள அணை) போன்ற திட்டங்களில், பாதிக்கப்படுபவர்கள், எதிர்ப்பவர்கள், சூழியல் அறிஞர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, தீர்வுகளை எட்ட முற்பட்டார். இமய மலையின் மிக முக்கிய சூழியல் போராட்டத் தலைவரும், காந்தியருமான சுந்தர்லால் பகுகுணாவை அழைத்து அவரின் வாதங்களையும் கேட்டுக் கொண்டார். அன்று, மாநில வனப் ���குதியில் மரங்களை வெட்டுதல், மாநிலத்துக்கான மிக முக்கிய வருமானமாகக் கருதப் பட்டது. இதை, தனிப்பட்ட தலையீடு மற்றும் சட்டங்கள் வழியே போராடி, கிட்டத்தட்ட அது இன்று நின்றே விட்டது. அதே போல் கடுமையான வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள், இன்று வேட்டையாடுதலைப் பெரும்குற்றமாக மாற்றி உள்ளது. 1958 ஆம் ஆண்டு, நாக்பூரில் துவக்கப்பட்ட மக்கள் நலப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை, 1974 ஆம் ஆண்டு, தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Envionemental Engineering Institute (NEERI) என மற்றியமைத்தார். இன்று, அது உலகின் பெருமைமிகு சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்று.\nசூழல் துறையை ஒரு அரசு நிர்வாகத்தின் தனி அங்கமாக அவர் 1980 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு மாற்றினார். தனித்துவமான சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையை உருவாக்கி, அதன் அமைச்சராக அவர் மரணம் வரை நிர்வகித்து வந்தார்.\nதன் இளம் வயதிலேயே இயற்கையோடு அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு, தந்தையின் பாதிப்பால் அவர் படித்த புத்தங்கள், ஒரு தலைவராக, வளர்ச்சித் திட்டங்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர் தன் பட்டறிவால் கண்டது, தன் இளம் வயதுத் தோழமைகள் (கைலாஸ் நாத் கௌல், சலீம் அலி) என இந்தச் சூழல்தான் இந்திரா காந்தியை பெரும் சூழியல் காவலராக உருவாக்கியது எனச் சொல்லலாம்.\nஉலகெங்கும், சூழியல் விழிப்புணர்வு, சிறு குழுக்களாலும், அரசுக்கு எதிரான போராட்டங்களாலும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அரசியலின், ஆட்சியின் ஒரு பகுதியாக, அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்த முன்னோடித் தலைவர் என இந்திரா காந்தியை நிச்சயமாகச் சொல்லலாம். இன்று நாட்டில், காடுகள் ஒரளவு பாதுகாப்பாக இருப்பதற்கும், பல அரிய விலங்குகள் உயிரோடு இருப்பதற்கும் மிக முக்கிய காரணம் அவரே.\nஅவரை எதிர்த்த பல, பெரும் அரசியல் தலைவர்கள், அவரை, குங்கி குடியா (பேசாப் பொம்மை) என ஏளனம் செய்தார்கள். இந்தப் புத்தகத்தில், தரவுகள் மூலம் வெளிப்படும் இந்திரா காந்தி, அதி நுண்ணுணர்வும், அறிவியல் அறிவும் கொண்ட, சூழல் கெடாப் பொருளாதார வளர்ச்சி என்னும் ஒரு கருதுகோளை, 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய, முன்னோடித் தலைவராக வெளிப்படுகிறார்.\nPrevious Previous post: வி. எஸ். நைபால் என்ற மனிதரும் அவர் எழுத்தும்\nNext Next post: ரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விம���்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப���பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அ���ுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.��� பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌத���ரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளி��் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/dhoni-fined-50-percent-match-fees-violating-ipl-code-of-conduct-ppu2k4", "date_download": "2020-09-27T10:38:59Z", "digest": "sha1:A6G65VYQP2R4BGAD3SXHVLEEIGKC5GSY", "length": 14487, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்ன தோனி உங்க மனசுக்குள்ள பெரிய சண்டியர்னு நெனப்பா..? ஓவரா சீன் போட்ட தோனிக்கு ஆப்படித்த ஐபிஎல் நிர்வாகம்", "raw_content": "\nஎன்ன தோனி உங்க மனசுக்குள்ள பெரிய சண்டியர்னு நெனப்பா.. ஓவரா சீன் போட்ட தோனிக்கு ஆப்படித்த ஐபிஎல் நிர்வாகம்\nபேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை. அதனால் லெக் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு மற்றொரு அம்பயர் கையை நீட்டிவிட்டார். அதனால் பிரச்னை வெடித்தது.\nராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியை 151 ரன்களுக்கு சிஎஸ்கே அணி சுருட்டியது. 152 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, பவர்பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சிஎஸ்கே 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ராயுடு 57 ரன்களில் அவுட்டாக, 58 ரன்கள் அடித்த தோனி, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் சாண்ட்னெர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சிஎஸ்கேவை திரில் வெற்றி பெற செய்தார்.\nநேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் தோனியை கிளீன் போல்டாக்கினார் ஸ்டோக்ஸ். எஞ்சிய 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 4வது பந்தை ஃபுல் டாஸாக வீசினார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்க முயன்று கையை நீட்டிவிட்டார். ஆனால் ஃபுல் டாஸ் உயரமாக செல்லும் நோ பாலை லெக் அம்பயர் தான் அறிவிக்க வேண்டும்.\nபேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை. அதனால் லெக் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு மற்றொரு அம்பயர் கையை நீட்டிவிட்டார். அதனால் பிரச்னை வெடித்தது. ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத�� நோ பாலா இல்லையா என்பது லெக் அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மற்றொரு அம்பயர் அவசரப்பட்டதால் பிரச்னை வெடித்தது.\nஎன்னதான் பிரச்னையாக இருந்தாலும் களத்திற்கு வெளியே இருக்கும் கேப்டன், அத்துமீறி மைதானத்துக்குள் நுழையக்கூடாது. தோனி ஹீரோயிசம் செய்வது போன்று களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஐபிஎல் விதிமுறைப்படி அப்படி செய்யக்கூடாது. அதனால் போட்டி ஊதியத்திலிருந்து 50% தோனிக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால். ஆனால் அம்பயர் கொடுக்கவில்லை. அதற்காக களத்திற்கு வெளியே இருந்து ஆர்சிபி கேப்டன் கோலி குரல் கொடுத்தாரே தவிர களத்திற்குள் செல்லவில்லை. ஏனென்றால் விதிப்படி செல்லக்கூடாது. அதேபோல அஷ்வினும் ஒருமுறை களத்திற்கு வெளியே இருந்து அதிருப்தியை காட்டினாரே தவிர மைதானத்துக்குள் செல்லவில்லை. ஆனால் தோனி வரிந்துகட்டி கொண்டு களத்திற்குள் சென்றார். அது ஐபிஎல் விதிமீறல். இதையடுத்து அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nதோனி மூன்றுமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனாகவும் சீனியர் வீரராகவும் இருக்கலாம். அதற்காக விதிகளை மீறி அத்துமீறி செயல்படக்கூடாது.\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்.. ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்\nஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..\nஐபிஎல் 2020: கோலியின் படுமோசமான கேப்டன்சி.. கடுமையாக விளாசிய கம்பீர்\nஷுப்மன் கில் பொறுப்பான அரைசதம்; மோர்கன் க்ளாஸ் பேட்டிங்.. சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய கேகேஆர்\nஐபிஎல் 2020: பக்கா பிளானுடன் சன்ரைசர்ஸை சுருட்டிய கேகேஆர் அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/this-is-what-women-do-for-the-safety-of-the-ladies", "date_download": "2020-09-27T11:07:44Z", "digest": "sha1:MOMZTDTFMK6RTFGYGMFECCCIXICI5SOI", "length": 10843, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண்களின் பாதுகாப்புக்கு இனி இதைத்தான் செய்யணும் - ஐடியா கொடுக்கும் கனிமொழி...!", "raw_content": "\nபெண்களின் பாதுகாப்புக்கு இனி இதைத்தான் செய்யணும் - ஐடியா கொடுக்கும் கனிமொழி...\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகாதலித்து ஏமாற்றியதற்காக மதுரவாயல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை 21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரி வாசலின் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்தார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் கணவன் மனைவி இரண்டு பேர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.\nபோலீசார் நிறுத்தியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் துரத்தி சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் பைக்கை எட்டி உத��த்தார். அப்போது, கணவன் மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், மனைவி உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதமிழகத்தில் தொடர்ந்து இரண்டு பெண்கள் உயிரிழப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீசார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை.வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள்,ஆட்சியாளர்களே\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்.. ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்\nஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/pmk-whole-blockage-protest-eight-government-buses-glass", "date_download": "2020-09-27T09:44:09Z", "digest": "sha1:VKDO5EQKTUZBMHUAN235OKQ7RKY7TT6A", "length": 10402, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாமக முழு அடைப்பு போராட்டம்; எட்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைப்பு...", "raw_content": "\nபாமக முழு அடைப்பு போராட்டம்; எட்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைப்பு...\nசேலத்தில், பாமகவினரின் முழு அடைப்பு போராட்டத்தின்போது இயக்கப்பட்ட எட்டு பேருந்துகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டன. இது தொடர்பாக இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது அரசு பேருந்த்கள் மீது கல்வீசப்பட்டது.\nஅதன்படி, சேலம் மாவட்டம், எடப்பாடியில் நேற்று அதிகாலை மேட்டூர் சென்ற அரசு பேருந்து, பவானியிலிருந்து எடப்பாடி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, எடப்பாடியிலிருந்து சேலத்திற்கு சென்ற தனியார் பேருந்து ஆகிய மூன்று பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.\nஅதேபோன்று, எடப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு காலையிலேயே அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் காவல் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.\nஇதற்கிடையே பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக பிரகாஷ் (30), தாண்டவன் (40) ஆகிய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nஅதேபோன்று, ஓமலூர் பயணியர் மாளிகை அருகே தர்மபுரியில் இருந்து சேலத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்தனர்.\nஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\nஐபிஎல் 2020: கோலியின் படுமோசமான கேப்டன்சி.. கடுமையாக விளாசிய கம்பீர்\nதாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள்... சொடக்கு போட்டு சவால் விடும் கே.என்.நேரு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போ���்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\nதாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள்... சொடக்கு போட்டு சவால் விடும் கே.என்.நேரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2015-ford-figo-vs-maruti-suzuki-swift-comparison-video-cardekhocom-2653.htm", "date_download": "2020-09-27T10:44:21Z", "digest": "sha1:BYCZ63FPMBN52BCNHZEU7ILAPG4GBMQP", "length": 4216, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "2015 Ford Figo Vs Maruti Suzuki Swift | Comparison Video Video - 2653", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்டுபோர்டு ஃபிகோ 2015-2019போர்டு ஃபிகோ 2015-2019 விதேஒஸ்2015 போர்டு ஃபிகோ விஎஸ் மாருதி சுசூகி ஸ்விப்ட் | comparison வீடியோ | கார்டெக்ஹ்வ்.கம\n2015 போர்டு ஃபிகோ விஎஸ் மாருதி சுசூகி ஸ்விப்ட் | comparison வீடியோ | கார்டெக்ஹ்வ்.கம\n1079 பார்வைகள்அக்டோபர் 14, 2015\nபோர்டு ஃபிகோ s~ அபார்த் புண்டோ : the கார்கள் we should be buy...\nபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் edition (2017) - whats new\nபோர்டு ஃபிகோ எஸ் | முதல் drive விமர்சனம் | zigwheels.com\nknow your போர்டு ஃபிகோ ஏடி | விமர்சனம் of பிட்டுறேஸ் | cardekh...\nபோர்டு ஃபிகோ ஏடி | expert விமர்சனம் | கார்டெக்ஹ்வ்.கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/car-price-in-south-24-parganas.htm", "date_download": "2020-09-27T10:12:10Z", "digest": "sha1:2QPNKEEM7ONYA3MAPZG5ORL6P4PZBVLL", "length": 28038, "nlines": 452, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா சௌத் 24 பார்கன்ஸ் விலை: விட்டாரா பிரீஸ்ஸா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸாroad price சௌத் 24 பார்கன்ஸ் ஒன\nin சௌத் 24 பார்கன்ஸ்\nசௌத் 24 பார்கன்ஸ் சாலை விலைக்கு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\n**மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை ஐஎஸ் not available in சௌத் 24 பார்கன்ஸ், currently showing விலை in ஹால்டியா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.8,15,834*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸாRs.8.15 லட்சம்*\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.9,26,507*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.10,08,690*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.10,79,915*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.10,79,915*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone(பெட்ரோல்)\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.11,05,118*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone(பெட்ரோல்)Rs.11.05 லட்சம்*\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.11,69,973*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.12,41,685*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்)Rs.12.41 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஹால்டியா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.12,69,267*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone(பெட்ரோல்)(top மாடல்)Rs.12.69 லட்சம்*\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை சௌத் 24 பார்கன்ஸ் ஆரம்பிப்பது Rs. 7.33 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone உடன் விலை Rs. 11.39 Lakh. உங்கள் அருகில் உள்ள மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஷோரூம் சௌத் 24 பார்கன்ஸ் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை சௌத் 24 பார்கன்ஸ் Rs. 6.7 லட்சம் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை சௌத் 24 பார்கன்ஸ் தொடங்கி Rs. 7.94 லட்சம்.தொடங்கி\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 10.79 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 11.69 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ Rs. 9.26 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ Rs. 8.15 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 12.41 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ Rs. 10.08 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone Rs. 11.05 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone Rs. 12.69 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி Rs. 10.79 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசௌத் 24 பார்கன்ஸ் இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசௌத் 24 பார்கன்ஸ் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசௌத் 24 பார்கன்ஸ் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசௌத் 24 பார்கன்ஸ் இல் S-Cross இன் விலை\nஎஸ்-கிராஸ் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசௌத் 24 பார்கன்ஸ் இல் சோநெட் இன் விலை\nசோநெட் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசௌத் 24 பார்கன்ஸ் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,040 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,040 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,330 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,230 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,650 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா சேவை cost ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nசௌத் 24 பார்கன்ஸ் இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nடைமண்ட் ஹார்பர் சௌத் 24 பார்கன்ஸ் 743349\nbudge சௌத் 24 பார்கன்ஸ் 700143\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா செய்திகள்\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nஹால்டியா Rs. 8.15 - 12.69 லட்சம்\nதாம்லுக் Rs. 8.15 - 12.69 லட்சம்\nடைமண்ட் ஹார்பர் Rs. 8.15 - 12.69 லட்சம்\nகோன்டை Rs. 8.15 - 12.69 லட்சம்\nஉலுபிரா Rs. 8.15 - 12.69 லட்சம்\nபாரைய்பூர் Rs. 8.15 - 12.69 லட்சம்\nகொல்கத்தா Rs. 8.05 - 12.51 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-three-scenarios-each-for-rcb-and-kkr-to-qualify-for-playoffs-without-nrr-calculation-2", "date_download": "2020-09-27T09:59:00Z", "digest": "sha1:LHA5BVUTVIUSUUZDGVOGGPENMSPA5RKH", "length": 8349, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நிகர ரன் ரேட் அடிப்படையின்றி பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்", "raw_content": "\nநிகர ரன் ரேட் அடிப்படையின்றி பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்\nநடப்பு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் தலா நான்கு வெற்றிகளுடன் இருக்கிறது\n2019 ஐபிஎல் தொடரில் தற்போது வரை 44 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் பதற்றமான 90 ரன்கள், அதிவேக அரைசதங்கள், ஆட்டத்தின் வெற்றியை தீர்மானித்த சூப்பர் ஓவர், எதிர்பாராத அஸ்வினின் ரன் அவுட் என பல அற்புதங்கள் நடைபெற்று உள்ளன. ஒருவழியாக, 2019 ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கின்றன.\nஇந்த லீக் ஆட்டங்களில் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வகிக்கும் அணிகள் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் சுற்று வாய்ப்புக்குள் நுழையும் என எதிர்பார்க்கபடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய ம��ன்று அணிகளுக்கு இனிவரும் போட்டிகளில் வாழ்வா - சாவா என்றதொரு கட்டத்தை நெருங்கியுள்ளது. அவற்றில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ரன் ரேட் அடிப்படையின்றி ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.\nநடப்பு தொடரில் முதல் 8 ஆட்டங்களில் ஏழு தோல்வியைக் கண்டது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. எனவே, பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளானதன் பேரில், பின்னர் வந்த போட்டிகளில் வெற்றிகளைக் கண்டு பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது, பெங்களூரு. நடப்பு தொடரில் 7 வெற்றிகளைப் பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு அணி முன்னேற முடியும் என்ற வாய்ப்பு உள்ளது. எனவே, இனிவரும் அனைத்துபோட்டிகளிலும் பெங்களூர் அணி கட்டாயம் வெற்றி பெற்றிட வேண்டும். ஆகவே, பின்வரும் மூன்று மாற்றங்கள் பெங்களூர் அணியை ரன்ரேட் அடிப்படையின்றி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வைக்கும்.\nபெங்களூர் அணியை போலவே கொல்கத்தா அணியும் இதுவரை விளையாடியுள்ள லீக் ஆட்டங்களில் மொத்தம் நான்கு வெற்றியை பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரின் முதல் 5 ஆட்டங்களில் நான்கு வெற்றிகளைக் கண்டது. பின்னர் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. எனவே, வாழ்வா - சாவா என்று நிலைக்கு கொல்கத்தா அணி தள்ளப்பட்டுள்ளது. இனி வரும் போட்டிகளில் அனைத்திலுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, பின்வரும் மூன்று மாற்றங்கள் கொல்கத்தா அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையின்றி தகுதி பெற வைக்கும்.\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thatstamil.xyz/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-09-27T09:39:19Z", "digest": "sha1:H4SFJZJIPYF3AO3HEHFZRVMRHCQYPHLQ", "length": 4321, "nlines": 96, "source_domain": "thatstamil.xyz", "title": "ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு - Thatstamil", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை: புதுச்சேரி முதல்வர் அறிவிப்ப���\nபுதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணம், சுபநிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால் முழுஊரடங்கு இருக்காது என்றும் மருத்துவர்கள் கொடுத்த அறிவுரைகளின்படி, கடைகளை மூடுவது மட்டுமே தீர்வாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுன்னதாக புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்த புதுச்சேரி சுகாதாரத் துறை முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதுவை முன்னாள் முதல்வருக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தொண்டர்\nபுதுவையில் சூறைக்காற்றுக்கு 50 ஏக்கர் வாழை மரங்கள் நாசம்\nஓய்வு பெற்று திரும்பிய ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கோரி அறப்போராட்டம்\nபெரியகுளம் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு தனி கரோனா சிகிச்சை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thatstamil.xyz/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-09-27T09:30:21Z", "digest": "sha1:IAIWAJFKEZ5YFYZOHAP6PCML736Q4XQ7", "length": 3291, "nlines": 83, "source_domain": "thatstamil.xyz", "title": "முதல்வா் பழனிசாமிக்கு சா்வதேச அமைப்பு கெளரவம் - Thatstamil", "raw_content": "\nமுதல்வா் பழனிசாமிக்கு சா்வதேச அமைப்பு கெளரவம்\nமுதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சா்வதேச அமைப்பு கெளரவப்படுத்தி உள்ளதாக தமிழக அரசின் செய்தித் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜு தெரிவித்துள்ளாா். அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சா்வதேச ரோட்டரி அமைப்பு குடிநீா், சுகாதாரம், நோய்த் தடுப்பு, சுற்றுச்சூழல், தாய் சேய் நலம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் பணியாற்றுவோரை கெளரவப்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், முதல்வா் பழனிசாமியை அந்த அமைப்பு பாராட்டி கெளரவப்படுத்தியுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.\nவடசென்னையில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு\nமுதுநிலை மருத்துவ தோ்வுகள் ஒத்திவைக்க மருத்துவக் கல்வி இயக்ககம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/incorrect", "date_download": "2020-09-27T09:56:46Z", "digest": "sha1:HC73GJF4WH6ASJDRGRFOXG4CER3V4XOF", "length": 4855, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 27, 2020\nமகேந்திரசிங் தோனி-யின் ஓய்வு குறித்த தகவல் தவறானது\nசர்வதேச போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என இந்திய அணி தலைமை குழு தேர்வாளர் கூறியுள்ளார்.\nசீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 16 பேர் பலி\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம்\nபெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை... காவல் ஆய்வாளர் உட்பட 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...\nபஞ்சாப்பில் 3-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல்....\nபணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திடுக நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு சிறப்பு பணியிடங்களை ஏற்படுத்திடுக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மனு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prekshaa.in/article/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-27T11:44:20Z", "digest": "sha1:LLQAFR6EODCPJIQEGT22ITOF47G6J3AM", "length": 43284, "nlines": 181, "source_domain": "www.prekshaa.in", "title": "சிவ-ராம-கிருஷ்ணன்: சமுதாயக் குறியீடு | Prekshaa", "raw_content": "\nபொது வாழ்க்கை பல முரண்பாடுகள் நிரம்பியது. தன்னைப்பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை லட்சியம் செய்யத் தேவையில்லை. இருப்பினும் தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தே ஆக வேண்டும். ஏனெனில் நற்பெயர்தானே பொது வாழ்க்கைக்கான அஸ்திவாரம். கிருஷ்ணனது வாழ்வில் ‘சியமந்தகமணி’ அத்தியாயமே இதற்கான சிறந்த உதாரண���். அதை அணிந்துச் சென்ற சத்ரஜித்தின் சகோதரன் இறந்து கிடந்தான். அதற்காக திருடன், கொலைகாரன் என்று கண்ணன்மீது பழி சுமத்தினான் சத்ரஜித். உடனே கண்ணன், இன்னும் இருபத்தோரு நாட்களில் தான் அந்த நகையைக் கண்டுபிடிக்காவிட்டால் தான் மீண்டும் துவாரகைக்குத் திரும்பி வரப்போவதில்லை என சபதம் செய்தான். ஒரு தேர்ந்த துப்பறிவாளன் அதனைத் தேடிக் கண்டுபிடித்தான். இதற்காக முதலில் தேர்த் தடங்களின் பின்பற்றி, பின் சிங்கத்தின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து, அதன்பின் ஒரு சிங்கத்தின் இறந்த சடலத்தைக் கண்டு, அதற்கப்பால் ஒரு கரடியின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து நேரே ஜாம்பவானின் குகைக்குள் பிரவேசித்தான். நகையை அங்கிருந்து மீட்டெடுத்து அதனை சத்ரஜித்திடம் ஒப்படைத்தான். சத்ரஜித் அவனை மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொண்டு, கண்ணனே அந்த நகையை வைத்துக்கொள்ளலாம் எனக் கூறினான். கண்ணன் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டான். கண்ணன், “நான் இந்த நகையைப் பெறுவதற்காகத்தான் இவ்வாறு செய்தேன் என்றாகிவிடும். எனக்கு அது தேவையில்லை. நகையை நீயே வைத்துக்கொள்”, என்று கூறிவிட்டான். நகையின் மதிப்பைப் பற்றியெல்லாம் அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.\nநெடுநாட்களுக்குப்பின் அக்ரூரர் ‘சியமந்தகமணி’யை எடுத்துக்கொண்டு யாத்திரைக்கு சென்றுவிட்டார். மீண்டும் அதனை கண்ணன்தான் திருடினன் என அவன்மீது பழி சுமத்தப்பட்டது. அக்ரூரர் இருந்த காசிக்குச் சென்று, அது அவரிடம்தான் உள்ளது என்பதை உலகம் அறிய எடுத்துக்காட்டச் சொன்னான் கண்ணன். அக்ரூரரும் அவ்வாறே செய்தார். இவ்வாறு இரண்டாம் முறை தன் மீது ஏற்பட்ட களங்கத்தையும் துடைத்தெறிந்தான் கண்ணன். அந்தளவுக்கு தன் மீது சுமத்தப்பட்ட களங்கங்களை உடனுக்குடன் களைந்தெறிந்துவிட வேண்டும் என்பதில் கண்ணன் முனைப்பு காட்டினான். ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு இத்தகுதி இன்றியமையாதது. தனது பலத்தை எளிதில் உலகிற்குப் பறைசாற்றிவிடலாம், ஆனால் தனது பற்றின்மையைப் பறைசாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.\nகண்ணனின் வாழ்வில் மற்றொரு சுவாரசியமான அத்தியாயம் ராஜசூய யாகத்தின் அக்ர பூஜையை கண்ணனுக்கே முதலில் வழங்கியாக வேண்டும் என பீஷ்மர் அறிவித்தபோது நடந்தது. சிசுபாலன் இதனை எதிர்த்துத் தலைகால் புரியாமல் கிரு��்ணனைத் திட்டித் தீர்த்தான். கண்ணனோ அவன் நிந்தனையை நிறுத்துமாறு சாந்தமாகக் கூறினான். இருப்பினும் சிசுபாலன் எல்லைமீறிப் போனதும் ஒரு க்ஷணங்கூடத் தாமதிக்காமல் அனைவரின் மத்தியிலும் அவனைக் கொன்று வீழ்த்தினான் கண்ணன். ஓர் அரசியல்வாதிக்கு பொறுமை அவசியம் தேவை என்றாலுங்கூட தொல்லை தருவோரைக் களைந்தெறியவும் தெரிந்திருக்க வேண்டும்.\nஇவ்வத்தியாயத்தை உற்று நோக்கையில் நமக்கு இன்னொரு உண்மை புலப்படும். சிசுபாலன் கண்ணனைத் தாறுமாறாகத் திட்டித் தீர்த்தாலும், ஓர் இடத்தில்கூட அவனை பெண்பித்தன் என்றோ பெண்களை வசியம் செய்பவன் என்றோ குறை கூறவில்லை. கண்ணன் செய்யாத தவறைக்கூட செய்ததாகக் கூறுகிறவன் சிசுபாலன். அப்படி இருக்க, கண்ணன் பெண்களிடத்தில் தகாதவிதத்தில் பழகி இருந்தால் அதனை அவன் உடனே சுற்றிக்காட்டி இருப்பான். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. அக்கால வழக்கத்துக்கிணங்க கிருஷ்ணனுக்கு பல மனைவிகள் இருந்தனர். ஆனால் அது அவனது புகழைக் குலைத்ததாக ஒன்றும் தெரியவில்லை.\nயக்ஞத்தை அழிக்க சிசுபாலன் முற்படுகையில், கிருஷ்ணன் அவனது தலையைக் கிள்ளி எறிந்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த துரியோதனன் போன்றோருக்கு அச்சம் உண்டானது. ஓர் அரசியல்வாதிக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் நிலைமையைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.\nஅர்ஜுனனும், துரியோதனனும் ஒரே நேரத்தில் அவனிடம் உதவிகேட்டு வருகையில், எவ்வளவு சாமர்த்தியமாக நிலைமையைக் கையாண்டான் கிருஷ்ணன் அர்ஜுனனும், துரியோதனனும் மகாபாரதப்போரில் எதிரெதிர் அணியில் இடம் பெறுகின்றனர். உதவிகேட்டு வருகையிலே, துரியோதனன் கண்ணனின் தலைமாட்டிலும், அர்ஜுனன் கண்ணனின் கால்மாட்டிலும் நின்றுகொண்டு கண்ணன் விழித்துக்கொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள். கண்ணன் எழுந்தவுடன் முதலில் அர்ஜுனனையேக் காண்கிறான். போரில் அவன் யார் பக்கம் என்பது இங்கே ஒருமாதிரி தெரிந்துவிடுகிறது. இருப்பினும் அவன் அவ்விருவருக்குமே உதவி செய்வதாகக் கூறுகிறான். உதவிகேட்டு வந்தவர்களை ஒரு நாளும் புறக்கணித்துவிடக்கூடாது என்பதும் ஒரு சிறந்த அரசியல்வாதிக்கான அடையாளம்.\nயாதவர்களில் ஒரு சிலர் கிருஷ்ணனுக்கு எதிரானவர்கள் என்பதை அவன் நன்கறிவான். சிலர் பலராமனுக்கும், இன்னும் சிலர் துரியோனனுக்கு���் ஆதரவளித்து வந்தனர். அதனால் அவர்கள் அனைவரையும் கிருதவர்மனின் கீழ் எதிரணியில் இடம்பெறுமாறு செய்தான் கண்ணன். உள்ளிருந்து குழப்பம் விளைவிப்பதைவிட, இவர்கள் எல்லோரும் எதிரணியில் இடம்பெறுவதே நலம் என்றெண்ணினான். இதனை நாம் வியூகம் என்பதா விசால மனம் என்பதா இரண்டும் கலந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்தையும் தாங்கும் மனவலிமை கிருஷ்ணனிடம் இருந்தது என்றே நாம் கூற வேண்டும். முடிவில், அர்ஜுனனும் துரியோதனனும் தாம் வந்த காரியம் நிறைவேறியதாக எண்ணி களிப்புற்றனர்\nஒரு கைதேர்ந்த அரசியல் நிபுணனாக கிருஷ்ணன் எவ்வளவு அழகாக சாம, தான, பேத, தண்டம் எனும் நான்கு உபாயங்களையும் கையாண்டான். யுதிஷ்டிரனின் தூதுவனாக சென்றபோது திருதிராஷ்டிரன் இடத்தில், “அவர்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய பங்கினைக் கொடுத்துவிடு”, என்கிறான். இது சாமோபாயம். துரியோதனன் அதைத் தர மறுத்ததும் அவனிடம், “முழு ராஜ்ஜியத்தை தராவிட்டாலும், இந்திரப்ரஸ்தம், ஜயந்தப்ரஸ்தம், வாரணாவத போன்ற ஐந்து கிராமங்களையாவது அவர்களிடத்தில் தரலாமே. இதனால் அவர்கள் ஆறுதல் பெறுவர்”, எனக் கேட்டுப் பார்க்கிறான். இது தானோபாயம். இதற்கும் அவன் சம்மதிக்காததால், அதர்மத்தின் பாதையில் செல்லும் துரியோதனனுக்கு ஆதரவு அளிப்பதாக பீஷ்மரையும், துரோணரையும் குறை கூறுகிறான். இதனால் அவர்கள் சஞ்சலம் அடைகிறார்கள். இது பேதோபாயம். இந்த உபாயமும் கைகொடுக்காததால், “உங்களுக்குப் போர்தான் வேண்டுமென்றால், அப்படியே ஆகட்டும்”, என்கிறான் கிருஷ்ணன். தண்டோபாயம்.\nபோர் நடந்தே தீரவேண்டும் என்றாகிவிட்டது. இருப்பினும் அவன் மன ஓட்டத்தைப் பாருங்கள். போர் துவங்கவிருக்கிறது. கீதோபதேசமும் செய்தாகிவிட்டது. அப்போது பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் ஷல்யர் ஆகியவர்களிடமிருந்து ஆசிபெறுவதற்காகப் பாண்டவர்கள் வெறுங்காலுடன் வருகிறார்கள். அவர்களிடம், “நாங்கள் உங்களை எதிர்த்துப் போரிடப் போகிறோம். எங்களை தயவுகூர்ந்து மன்னித்து, எங்களுக்கு ஆசி வழங்குங்கள்”, என்கிறார்கள். அதற்கு அவர்கள், “மிக்க நல்லது. அப்படிச் செய்யாவிடின், எங்களுக்கு மன வறுத்தம் ஏற்பட்டிருக்கும்”, எனக்கூறி,”விஜயீ பவ”, என்று நல்லாசியும் வழங்குகிறார்கள். போரின்போது அவர்களை பாண்டவர்கள் எவ்விதத்தில் வீழ்த்த முடியும் என்கிற ரகசியத்தையும் வழங்குகிறார்கள்.\nகிருஷ்ணன் அவர்களுடன் செல்லவில்லை. பெரியவர்களின் மனத்தைக் கனியச்செய்ய பாண்டவர்களை அனுப்பிவைத்தாலே போதுமானது தனக்கு வேறு வேலை இருப்பதாக கண்ணன் மனத்துக்குப்பட்டது. அவன் நேரே கர்ணன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறான். பீஷ்மர் போர்களத்தில் படைத்தளபதியாக இருக்கும்வரையில் தான் போரிடப்போவதில்லை என கர்ணன் முன்பே சபதம் செய்திருந்தான். கண்ணன் கர்ணனிடம் சென்று, “நீதான் பீஷ்மர் வீழ்த்தப்படும்வரை அவர் அணியில் போரிடப்போவதில்லை என்றாயே. அதுவரை நீ எங்கள் அணியல் இடம்பெற்றுப் போரிடலாமே தனக்கு வேறு வேலை இருப்பதாக கண்ணன் மனத்துக்குப்பட்டது. அவன் நேரே கர்ணன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறான். பீஷ்மர் போர்களத்தில் படைத்தளபதியாக இருக்கும்வரையில் தான் போரிடப்போவதில்லை என கர்ணன் முன்பே சபதம் செய்திருந்தான். கண்ணன் கர்ணனிடம் சென்று, “நீதான் பீஷ்மர் வீழ்த்தப்படும்வரை அவர் அணியில் போரிடப்போவதில்லை என்றாயே. அதுவரை நீ எங்கள் அணியல் இடம்பெற்றுப் போரிடலாமே”, என்கிறான். கர்ணனுக்கு இது எப்படிப் பட்டிருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்”, என்கிறான். கர்ணனுக்கு இது எப்படிப் பட்டிருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள் பாசங்கலந்த இவ்வழைப்பால், அவன் மனமுருகி அதனை ஒருவேளை ஏற்றுக்கொண்டிருக்கலாம். நடக்கப்போவதை யாரறிவார் பாசங்கலந்த இவ்வழைப்பால், அவன் மனமுருகி அதனை ஒருவேளை ஏற்றுக்கொண்டிருக்கலாம். நடக்கப்போவதை யாரறிவார் முயற்சித்துப் பார்ப்பதில் ஒன்றும் தப்பில்லையே முயற்சித்துப் பார்ப்பதில் ஒன்றும் தப்பில்லையே கிருஷ்ணனது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அப்பேற்பட்டது கிருஷ்ணனது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அப்பேற்பட்டது தன்னால் முடிந்த அத்தனைப் பிரயத்தனங்களையும் மனச்சோர்வின்றி, விடாப்பிடியாகச் செய்துபார்த்தான் கண்ணன்.\nபோரில் வென்றபின் யுதிஷ்டிரனுக்கு மணிமுடி சூடவேண்டிய வேளை சமீபித்துவிட்டது. அப்போது யுதிஷ்டிரனிடத்தில் சென்று கிருஷ்ணன், “உத்தராயண புண்யகாலத்தில் உயிர் துறப்பதற்காக பிதாமகர் பீஷ்மர் காத்துக்கிடக்கிறார். ஒரு யுகத்திற்கான ஞானம் அனைத்தையும் சேர்த்து வைத்திருப்பவர் அம்புப் படுக்கையில் வீற்றி���ுக்கிறார். அந்த ஞான ஒளி மறைந்துவிடுவதற்குமுன், நாம் அவரிடமிருந்து அதனைப்பெற்றுவிட வேண்டும்”, எனக் கூறுகிறான். அறிவுச் சுரங்கத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் கண்ணன் உறுதியாக இருந்தான். பீஷ்மர் அனைத்துக் கோட்பாடுகளிலும் கைதேர்ந்தவர். அவற்றை பயிற்சித்து வந்தாரா என்பது வேறு விஷயமாயினும், பல வருட ஞானமும் அவரிடத்தில் தேங்கிக்கிடந்தது. கிருஷ்ணன் விரும்பியபடி, அதனை யுதிஷ்டிரன் பீஷ்மரிடமிருந்து பெறுகிறான் என்பதை “சாந்தி பர்வத்திலும்”, “அனுஷான பர்வத்திலும்” பார்க்கிறோம். இவ்வனைத்து ஞானத்தையும் யுதிஷ்டிரன் கற்றறிந்தால், அவற்றை தக்க நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றெண்ணினான் கிருஷ்ணன். சூழலுக்குத் தக்கவாறு வினையாற்றுவதைக் காட்டிலும், அதனை அனுசரித்து நடப்பதே சாலச் சிறந்தது என்பதே கண்ணனது சித்தாந்தம்.\nமகாபாரதம் முழுவதிலும் ஒரே ஓர் இடத்தில் மாத்திரம்தான் கிருஷ்ணன் வாய்விட்டு அழுகிறான். துரியோதனன் மடிந்தபின் திருதிராஷ்டிரனும் காந்தாரியும் கதறி அழுகையில், அவனும் அவர்களது கரம்பற்றிச் சேர்ந்து அழுகிறான். பேரிடி விழுந்துவிட்டது. அவர்களுடன் சேர்ந்து அவனும் அழுவதால் அவர்கள் ஆறுதல் கொள்ளலாம். அதற்காக அவன் அழுகிறான்.\nகாந்தாரி அவனுக்கு சாபம் இடுகிறாள். அதையும் அவன் சாந்தமாகவே கையாளுகிறான். அவன் அவளிடம், “உனது பேராசையாலும், பேராணவத்தாலும்தான் உன் மகன் மடிந்தான். உன் நூறு மருமகள்களும் விதவை ஆனதற்காக அழுகிறாயே, இப்போரினால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளானார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தாயா உண்மையில், எம்மக்களும் உத்தமர்களல்ல. அவர்களது முடிவும் நெருங்கிவட்டது. உனது இந்த சாபத்தினால் அவர்கள் மடியப்போகிறார்கள்”, என்கிறான். ‘நாங்கள்’, ‘அவர்கள்’ என்றெல்லாம் வித்தியாசப்படுத்திப் பார்க்காமல், கிருஷ்ணன் அனைவரையும் ஒரே விதமாகவே கையாண்டான்.\nவேதங்களில் நாம் ஒருவருக்கும் கடன் பாக்கி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணனும் கடன் பாக்கி வைக்கவில்லை. ராமாவதாரத்தில் மரத்திற்குப் பின்னால் நின்றுகொண்டு அவன் வாலியை வீழ்த்தினான். கிருஷ்ணாவதாரத்தில் மரத்திற்குப் பின் நின்ற வேடுவன்ஒருவன் உணவென நினைத்து அம்பெய்தி கிருஷ்ணனை வீழ்த்தியபோது, அக்க���ன் கழிந்துவிட்டது.\nபகவத்கீதையில் கிருஷ்ணன், தானே அனைத்தையும் வியாபித்து நிற்கும் பரம்பொருள் என்கிறான். உயிருள்ள, உயிரற்ற அனைத்திற்கும் அந்தராத்மா அவனே.\nஅதனால் கிருஷ்ணனுக்கு வழங்கப்படும் அனைத்தும், பரம்பொருளைச் சென்று சேர்கிறது.\nஉண்மையில், சிவனே ராமன், ராமனே கிருஷ்ணன், கிருஷ்ணனே சிவன் ஆகிறார்கள். இருப்பினும் அவர்களது மேலோங்கிய தன்மையை நாம் தனி மனிதனுக்கான, குடும்பத்துக்கான, சமுதாயத்திற்கான வரையறைகளாக அடையாளம் காணலாம். அவர்களது வழிகாட்டல் நமது வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது. சிவ-ராம-கிருஷ்ணர்கள் இனி வருங்காலங்களிலும் நம்மை வழிநடத்தட்டும்\nஇந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.\nஇதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/about/campuses-centers/jaffna-center/", "date_download": "2020-09-27T10:20:39Z", "digest": "sha1:FWFZMQJIDP2U47UJERT5ARZUAYOQ25FC", "length": 9161, "nlines": 133, "source_domain": "www.sliit.lk", "title": " Jaffna Center | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஇலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் யாழ்ப்பாண நிலையமானது பட்டப்படிப்பு முதலாம் ஆண்டுக்காக 100 மாணவர்களுடன் நுறளை ஊயசநநச வூசயiniபெ (Pஎவ) டுவன உடன் இணைந்து 2010 இல் தாபிக்கப்பட்டது. நிலையமானது 53இ பருத்தித்துறை வீதிஇ யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ளது. இந்த நிலையமானது யாழ்ப்பாணத்தினைச் சூழவூள்ள மாணவர்களின் சௌகரியம் கருதியூம் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியினை அளிக்கும் நோக்குடனும் முதலாவது நிலையமாக 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையமானது முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளினையூம் அதாவது ஏனைய வளாகங்களிலுள்ள ஆய்வூகூடங்கள்இ நுhலகமும் வாசிப்பு அறைகளும் போன்ற அனைத்து வசதிகளினையூம் கொண்டுள்ளது. அத்தகைய கற்கைகளினை நிறைவூ செய்வதற்காகஇ மாணவர்கள் கொழும்பு நகர வளாகத்திற்கும் அல்லது மாலபே வளாகத்திற்கும் தமது விஞ்ஞான இளமாணி பட்டம் மற்றும் விஞ்ஞான இளமாணி விசேட சிறப்பு பட்டம் என்பவற்றினைப் பெறுவதற்காக தங்களின் உயர்கல்வியினைத் தொடருவதற்காக இடம் மாறிக் கொள்ளலாம்.\nஇளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம்\nஇளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் முறைமை பொறியியல\nஇளமானி (சிறப்பு) பட்டம். - சைபர் பாதுகாப்பு\nஇளமானி (சிறப்பு) பட்டம். - ஊடாடு ஊடகத்துறை\nஇளமானி (சிறப்பு) பட்டம். - தரவு அறிவியல்\nஇளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)\nஇளமானி (சிறப்பு) பட்டம். - கணனி முறைமையூம் வலையமைப்பும் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)\nஇளமானி (சிறப்பு) பட்டம். - மென்பொருள் பொறியியல் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)\nவியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக மேலாண்மை\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/13082215/1064898/Readers-in-Chennai-Book-Fair.vpf", "date_download": "2020-09-27T09:37:05Z", "digest": "sha1:E3HVCSGUWIJCROFDQ3TJ3QGOCHXXLV36", "length": 12619, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "43 -வது சென்னை புத்தக கண்காட்சி - வாசகர்களின் வருகை நாள்தோறும் அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n43 -வது சென்னை புத்தக கண்காட்சி - வாசகர்களின் வருகை நாள்தோறும் அதிகரிப்பு\n43 ஆவது சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.\nசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nவரும் 21 ந்தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாக\nசமூகம், அறிவியல், உடல் நலம், உணவு தயாரிப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.\nதினத்தந்தி அரங்கில் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், அவற்றில் வரலாற்று சுவடுகள் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் வாசகர்கள் தெரிவித்தனர்.\nபல எழுத்தாளர்களின் புதிய நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் அழகிய புத்தகங்களாக விற்கப்படுவதாகவும், கண்காட்சியில் விற்கப்படும் புத்தகங்களுக்கு விலை தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் வாசகர்கள் தெரிவித்தனர்.\nகுழந்தைகளுக்கான பல புத்தகங்கள் அறிவாற்றலை வளர்க்கும் வகையில் உள்ளதாகவும், அவற்றை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் புத்தக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சிக்கு வாசகர்களின் வரவேற்பும், புத்தகங்களின் விற்பனையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\n\"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது\" - உதயநிதி ஸ்டாலின்\nபெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று��் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n\"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை\" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nவிவசாயிக மசோதாக்கள் விவகாரம்: \"நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்\" - கமல்ஹாசன் எச்சரிக்கை\nவிவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்பு : \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" - வைகோ கண்டனம்\nதிருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளார்.\n\"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்\" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nதிருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/2-students-died-in-bus-accident-Another-student-is-in-highly-critical-condition-4737", "date_download": "2020-09-27T10:28:06Z", "digest": "sha1:GXFLTCOO4ZC5WUAC35W3KHQREMDQKV2H", "length": 7560, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "டூ வீலரில் சாகசம்! பஸ்சுடன் ரேஸ்! 3 இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\n 3 இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்\nஇந்தியாவில் சமீப காலத்தில் வாகன விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு போகிறது.\nஇந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகே பேருந்து மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெரிய குரும்பூர் பகுதி என்பது காஞ்சிபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது. அப்பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 மாணவர்கள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.\nநேரம் தாமதமானதால், அவர்கள் முன்னே சென்ற தனியார் பேருந்தை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது அந்த பேருந்தின் பக்கவாட்டு பகுதி இருசக்கர வாகனம் மீது உரசியுள்ளது.\nஇதனால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று மாணவர்களும் கீழே விழுந்தனர்.இதில் 2 மாணவர்கள் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு மாணவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக���க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Orange-fruit-gives-shiny-skin-beauty-1078", "date_download": "2020-09-27T10:56:52Z", "digest": "sha1:F44N7HGGDWKHFDAJNSCECE4CFP7DGAVI", "length": 6251, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பளபளப்பான மேனியழகு தரும் ஆரஞ்சு பழம் !! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nபளபளப்பான மேனியழகு தரும் ஆரஞ்சு பழம் \nஆரஞ்சு பழத்தில் சுவை இருக்கும் அளவைவிட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. வைட்டமின் சி சத்துக்கள் நிரம்பி வழிவதால் அழகு தரும் பழமாகவும் அறியப்படுகிறது.\n· ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் உமிழ்நீரை தூண்டச்செய்து பசியைத் தூண்டுகிறது.\n· ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு என்பதால், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து உடலுக்கு உற்சாகம் தருகிறது.\n· ஆரஞ்சு பழத்தை மேனியில் பூசிக்கொண்டால் கருமை குறைந்து பளபளப்பு உண்டாகிறது. தோல் நோய்களில் இருந்தும் பாதுகாப்பு தருகிறது.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-2/21103/", "date_download": "2020-09-27T11:11:37Z", "digest": "sha1:CIFEFTGG3VL6ERVROGXAIJBSUSQSGTLQ", "length": 68011, "nlines": 505, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (24/02/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள�� கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇ���்று குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிக���் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nஇன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். ��ிடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள்வரத்து அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று மனை, வீடு சம்பந்தமாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற உடையவர்களுக்கு நல்ல வாகனம் அமையும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான வேலைகளில் நிறைய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆர்டர்கள் எளிதில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமாக அவற்றை நிறைவு செய்வீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உங்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலதிகாரிகளின் கனிவான பார்வை உங்களின் மீது விழும். உங்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். ஏற்கனவே எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று குடும்பத்தை விட்டு பிரிந்திருந்து வேலை பார்த்தவர்கள் தற்போது குடும்பத்தினரிடம் மீண்டும் சேர வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். ஆனாலும் தாய் வழி உறவினர்களுடன் சற்று ஒதுங்கி யிருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள��\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அழகு சாதனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. அலர்ஜி போன்று ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று பாராட்டுகள் கிடைக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலால் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே ஒப்பந்தங்கள் நிறைவேறும். ஆனாலும் அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல பெயர் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அடர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9\nஇன்று தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\nஇன்று வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். கிரகசூழ்நிலை அருமையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்ற���் உண்டாகும். எதை செய்தாலும் ஒரு குறிக்கோளுடன் செய்வீர்கள். செலவும் அதிகரிக்கும். அதே வேளையில் பணவரவும் உண்டாகும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று சரக்குகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர் மிகுந்த லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மேல்பதவி செல்வதற்கு எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். இடமாற்றம் உறுதிபடுத்தப்படும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.\nஇன்று பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள். குழந���தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.\nஇன்று உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக ஊழியர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பணியின் நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்வீர்கள். டெக்னிக்கல் சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.\nஇன்று புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். மேலிடத்திடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.\nஇன்று திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். அதேவேளையில் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம்.\nஇன்று வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)\nஇன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். ���திர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணியாளர்களிடம் கவனமுடம் பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. சக பணியாளர்களின் வேலைகளில் உங்கள் உதவி தேவைப்படும் சூழல் உருவாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6\nஇன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9\nஇன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ப��்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nஇன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனதில் தைரியம் அதிகரிக்கும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடு��்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதமிழ் பஞ்சாங்கம்16 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nசினிமா செய்திகள்1 day ago\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/09/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்2 days ago\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்4 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததி���் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nதமிழ் பஞ்சாங்கம்16 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/09/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1501", "date_download": "2020-09-27T11:05:35Z", "digest": "sha1:4EOIZ6NOYEHZR7X47PHTOYQSFUGHSQ6N", "length": 34494, "nlines": 154, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Thirukameswarar Temple : Thirukameswarar Thirukameswarar Temple Details | Thirukameswarar- Velur | Tamilnadu Temple | திருக்காமேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (547)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வமரம்\nதீர்த்தம் : ஐஸ்வர்ய தீர்த்தம்\nபுராண பெயர் : வில்வாரண்ய சேத்திரம்\nஇத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.\nகாலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில் வெள்ளூர்-621 202, முசிறி வட்டம் திருச்சி மாவட்டம்.\nஇவ்வாலயமானது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது என்றுதான் ஆலயக்கல்வெட்டு கூறுகின்றது. ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிராகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.\nதங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.\nசுக்கிரவாரமான வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையான, விடிய���்காலை 6 முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகி சந்தோஷமாக வாழலாம். அத்துடன் இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nதிருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோஹித்ததால் ஐயப்பன் அவதரித்தார். இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால், ஈசன் அங்கே வராததால் பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய சேத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்யலானாள். இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். வேறெங்கும் காண இயலாத வகையில் தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்க முடிகிறது. அபயம், வரதம் கூடிய திருக்கரங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர் கொண்டு காட்சி தருகிறாள் இவள். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம்.\nமுசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும், வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து கால பைரவர் படைத்தளபதியாகச் சென்று முசுகுந்தனுக்கு வெற்றியைக் கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப்பெயர் பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.\nசித்த விரத பூமி: போகர் ஏழாயிரம் எனும் நூலில் திருக்காமேஸ்வரர், திருச்சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வதாகவும், சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷான ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்கதாகும். இன்னும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரத்தை தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்த்தியர் நாடியிலும், விசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்பானதாகும். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் மனிதர்களாகிய நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பு.\nமன்மதன் திருக்காமேஸ்வர பெருமானிடம் காமபானத்தைப் பெற்று அதை உயிரினங்களின் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாச்சாரம் தெரியாமல் தி���ைத்தார். உடனே பைரவரை தியானித்து பைரவர் பாதங்களில் காமபானத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார். பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராக காட்சித்தந்து காமபானத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்குக் கொடுத்து ஞானபைரவராக தற்போது காட்சித் தருகின்றார். எனவே கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ராகுகால நேரத்தில் 16 மிளகு தீபம் ஏற்றி செவ்வரளி மாலை அணிவித்து ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி ஏற்படும்.\nதட்சன் யாகம் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான அதாவது தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா பாசம் விரட்டியது. எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள். பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள். இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும் பாசம் விரட்டியது. எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள். பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்��தராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள். இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும் பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம் சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம் இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும் இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும் காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும் காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும் இதற்காக அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காம பாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான். தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான்.\nநடந்ததையும், நடக்கப் போவதையும் அறியாதவரா ஈசன் வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். விளைவு - பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், தேவி சிவகாம சுந்தரியாகவும் நமக்குக் காட்சி தருகிறார்கள். இந்த நிகழ்வை சித்திரிக்கும் படைப்புச் சிற்பம் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவியான ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திரும்ப வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே வேளையில் ��ன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார். அதோடு, மன்மத மதன களிப்பு மருந்து எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இங்கு மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்றொரு திருநாமமும் உண்டு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருச்சியில் இருந்து குணசீலம், முசிறி வழியாக சேலம் செல்லும் பிரதான சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளூர் முசிறிக்குக் கிழக்கே சுமார் 6 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சாரதா போன்: +91-431-246 0216\nபிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/04/26/page/2/", "date_download": "2020-09-27T09:33:42Z", "digest": "sha1:DBE2WHAZFBBVFSJGPFGVAPPEJTULS5ZU", "length": 5788, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "26 | April | 2019 | | Chennai Today News - Part 2", "raw_content": "\nஇலங்கை நடந்த குண்டு வெடிப்பு: அமைச்சர் சகோதரர் கைது\nதகுதி நீக்கம் குறித்து மூன்று எம்.எல்.ஏக்கள் விளக்கம்\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கமா\nவைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு\nகுழந்தை விற்பனை வ��வகாரம்: இன்னொரு நர்ஸ் கைது\nசூப்பர் டீலக்ஸ் இந்தி ரீமேக்கிலும் விஜய்சேதுபதி\nபாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்\nஒரே நேரத்தில் லைகாவின் இரண்டு படங்களில் கமிட் ஆன நிவேதா பேத்ராஜ்\nநடிகை எமிஜாக்சனின் திருமண தேதி அறிவிப்பு\nபி.டி.உஷா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/07/blog-post.html", "date_download": "2020-09-27T09:06:05Z", "digest": "sha1:DYOYPULA6Q4RGBL5TWGYAGGJW3DWXAWH", "length": 22802, "nlines": 343, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை", "raw_content": "\nஒரே இடத்தில் சைவம், அசைவம், இரண்டும் கிடைத்தால், அதுவும் சுமாரான விலையோடு, நல்ல தரமான ருசியோடு, கிடைத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்.\nசென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் மெயின் ரோடில் இருக்கும் த்ரினேத்ரா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்கும் இடத்தில் மூன்று கிஸோக்குகளில் ஸ்பைஸி பாயிண்ட், தோசா பாயிண்ட் என்று பாஸ்ட் புட் ஜாயிண்டுகளாக ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஸ்பைசி பாயிண்டில் பிரியாணி, ப்ரைட் ரைஸ், தந்தூரி, மற்றும் சிக்கன், ஸ்பெஷல் கிரேவிகள் என்று வெஜ் மற்றும் நான் வெஜ் அயிட்டங்கள் உடனடியாய் தயாரிக்கப்பட்டு தரப் படுகிறது. அதே தோசா பாயிண்டில் தோசை, பொடி தோசை, பெசரட்டு தோசை, உப்புமா தோசை, வெங்காய ஊத்தப்பம், அடை அவியல் என்று லிஸ்ட் கட்டியம் கூறுகிறது.\nபிரியாணி டேஸ்ட் நன்றாக இருக்கிறது. அத்துடன் இங்கு தரப்படும் நான் வகைகள் மிக நன்றாக இருக்கிறது. சைட் டிஷ் வகைகளில் செட்டிநாடு வகைகள் சுவையாக இருக்கிறது. சைனீஸ் பற்றி தெரியவில்லை. தோசை வகைகளில் மூன்று விதமான சட்னியுடன், நல்ல திக்கான சாம்பாருடன் தருகிறார்கள். அடையை அவியலுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ம்…. டிவைன். அவியல் அவ்வளவு டென்ஸ்லி திக் வித் வெஜிடபிள்ஸ். தோசையில் எண்ணையை கொட்டாமல் மிதமாக ஊற்றி சுவையாக தருகிறார்கள்.\nஇங்கிருக்கும் ஒரே குறை சாப்பிடக்கூடிய வகையில் டேபிள்கள் இல்லாதது தான். சாப்பிடுவதற்��ான அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். பல சமயங்களில் நின்றபடி சாப்பிட கையில் இருக்கும் தட்டை வைப்பதற்காகவாவது ஏதாவது ஒரு சின்ன டேபிளை ரெடி செய்யலாம். அதே போல் கை கழுவும் இடம், இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கலாம் என்று என் எண்ணம். உடனடி பார்சலுக்கு மிக சிறந்த இடம். சர்வீஸ் நன்றாகவே இருக்கிறது.\nஎசக்கி ரிசார்ட்ஸ் என்று குற்றாலத்தில் பெரிய ரிசார்ட்ஸ் வைத்து நடத்தும் குடும்பத்திலிருந்து ஒரு கடைக்குட்டி வாரிசான கிஷோரின் கைவண்ணம் இந்த புட் ஜாயிண்ட். இவர்கள் குடும்பம் சினிமா தயாரிப்பாளர்கள் குடும்பம் வேறு.. சிவாஜியின் பேரனை வைத்து இவர்கள் தான் முதல் முதலில் படம் தயாரித்தார்கள்.\nLabels: கோடம்பாக்கம், சாப்பாட்டுக்கடை, ரங்கராஜபுரம்\nநல்ல ருசியாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.. தரமான சாப்பாடு நம்பி சாப்பிடக் கூடிய இடம் ...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவேணுமின்னா என்னையும், செந்திலையும் கூட்டிட்டு போயேன்.. நாங்க தனியா சாப்ட்டு காட்றோம்..\nCableஜி நான் உங்க விமர்சனம் பாத்ததால தான் சில படங்கள் ஆர்வமா பாத்திருக்கேன்.\nஇந்த படம் பற்றி என்ன நினைக்கிறீங்க\nஉங்க பார்வைல உங்க விமர்சனத்த சொல்லுங்க...\nஉடனடி உணவகங்களில் எனது அனுபவம் இதோ.\nசீன, தாய், மெக்சிக்கன் உணவுகளைப் போல இந்திய உணவுப் பதார்த்தங்கள் உடனடி தயாரிப்புக்கு உகந்தவை அல்ல.\nவிரைவில் உணவைத் தயாரிக்க, முன்பே வேக வைத்த இறைச்சியைப் பயன் படுத்துவார்கள். அதனால் மசாலா இறைச்சியுடன் ஒட்டாது. அதனை மறைக்க காரம், உப்பு மற்றும் மசாலாக்கள் தூக்கலாக போடப்பட்டிருக்கும். உண்ணும்போது சப்புக் கொட்டி சாப்பிட்டாலும், நல்ல உணவை உண்ட திருப்தி கிடைப்பதில்லை, மறுநாள் 'பேக்-ப்ராப்ளம்' வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஇதனாலேயே உடனடி உணவகங்களில் உண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பெரும்பாலும் பிரியாணி போன்ற உணவையே தெரிவு செய்வேன். அதிலும் ஒரு சிக்கல். அவை பல மணி நேரம் முன்பே சமைக்கப்பட்டவையாக இருக்கலாம்.\nமேலும் நான் கண்ட வரையில் விலை குறைவான (கொலஸ்ட்ரால் கூடுதலான) பனை எண்ணையையே பயன் படுத்துகிறார்கள்.\nமக்கள் இவ்விடயங்களை கருத்தில் கொள்வது நல்லது.\nகுற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ் வந்திருக்கீங்களா குற்றாலம் மெயின் அருவியிலிருந்து நடந்து போயிரலாம் என் வீட்டுக்கு(2 கிமீ நடக்க துணிவிருந்தால்) அடுத்த முறை இங்கு வந்து மேலகரம் ஸ்ரீவிநாயகா டிபன் செண்டர்-ல டிபன் சாப்டுட்டு பாண்டியன் லாட்ஜ் பிரியாணி சாப்டுட்டு ஒரு பதிவு போடுங்க\n///சிவாஜியின் பேரனை வைத்து இவர்கள் தான் முதல் முதலில் படம் தயாரித்தார்கள்///\nநல்லவேளை... பேரனை வச்சி இன்னொரு படமெடுத்திருந்தா.., இவரு கையேந்திபவன் தான் வச்சிருக்க முடியும் (இப்பவும் அப்படித்தான் போல).\nஇங்க போய் கொஞ்சம் பாருங்க. சினிமா வியாபரம் புத்தக விமர்சனம் வந்திருக்கு.\nநான் பொறந்து வளர்ந்து, 28 வருஷம் வாழ்ந்தத் தெரு ரங்கராஜபுரம் மெயின் ரோடு. அப்பல்லாம் அது Pure Residential Area.. டார்ட்டாயிஸ் சுத்த வச்சிடுச்சி உங்க இடுகை, அடுத்த முறை வரும் போது கண்டிப்பா போகலாம்\nபோனவாரம் பெங்களூர் வந்த போது ப்ரேக் பாஸ்ட் மெக்டொனால்டிலேயும், லஞ்ச் ஒரு நணபருடய வீட்டிலேயும், இரவு கிருஷ்ணகிரியிலும் சாப்பிட்டேன் நிச்ச்யமாய் அடுத்த முறை ஒரு நல்ல கடை ட்ரை பண்ணுவோம்\nநீங்கள் சொல்வது உண்மையும் கூடத்தான். ஆனால் நான் சொல்லும் பல கடைகளில் நீங்கள் சொல்லும் பேக் ப்ராப்ளம் இல்லாத கடைகள் தான்.\nஅப்படியா அடுத்த முறை உங்களுடன் டேரோ போட்டு விடுவோம்\nநீங்கள் ஏரியா பேர் போட்டு சர்ச் செய்தால் வருமாறுதான் கொடுத்திருக்கிறேன்\nஇப்போவெல்லாம் டாஸ்மாக் எல்லாம் கொடி கட்டி பறக்குது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஒரு உதவி இயக்குனர், இயக்குனர் முகத்தில் குத்து விட...\nஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்\nநிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்பு��ப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/5000-3000.html", "date_download": "2020-09-27T10:09:47Z", "digest": "sha1:L5AI3I3W7WA5USZ6CWT4MMF5KNBWBBK5", "length": 6133, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 May 2017\nபுதிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 5000 ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களைப் போலன்றி தற்போதைய அரசாங்கம் யுத்தக் காலத்தில் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த வகையில் இதுவரை 5000 ஏக்கர் காணி மீள கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் சொந்தக் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.\nஇதற்கு அமைச்சர்கள், கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் பதிலளித்தனர். இதன்போதே, மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/coronavirus-has-been-confirmed-for-a-old-woman-in-puducherry.html", "date_download": "2020-09-27T10:05:24Z", "digest": "sha1:LBB7HR3FVSB7H5E4FABDAGD4KTGNFFUJ", "length": 10803, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus has been confirmed for a old woman in Puducherry | Tamil Nadu News", "raw_content": "\n'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரி மாநிலம் மாஹேவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாஹே பள்ளூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் அபுதாபியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த 3 நாட்களுக்கு கோழிக்கோடு விமானம் நிலையம் மூலமாக மாஹேவுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல், சளி, தலைவலி ஏற்பட்டது. இதனால் அவர் மாஹே அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். பின்பு அவரது ரத்த மாதிரிகள், கேரள மா��ிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபரிசோதனையில் அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து மாஹே அரசு மருத்துவமனையில் அந்த மூதாட்டி தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி வசித்து வந்த பகுதியில் வேறு யாருக்காவது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் அந்த பகுதியில் மருத்துவக் குழுக்களும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபர் இந்த மூதாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், மால், உடற்பயிற்சிக் கூடங்கள், சண்டே மார்க்கெட் போன்றவற்றையும் வரும் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டநிலையில், மதுபானக்கடைகளை மூடுவது குறித்து ஆலோசித்து இன்னும் 2 நாள்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\n‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...\n'விடாது துரத்திய 'கொரோனா'... 'பூட்டிய வீட்டுக்குள்ள தனியா இருக்கேன்'... பிரபல நடிகையின் சோக பதிவு\n'கொரோனா'வுக்கு எதிராக தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி... கதறிய பாதிரியார்... பதைபதைக்க வைக்கும் கோரம்\n'சோப்பு, சானிடைசர் எல்லாம் வச்சிருக்கோம்...' 'யாரையும் அப்படியே ஊருக்குள்ள விடமாட்டோம்...' கொரோனா வைரஸை தடுக்க ஊராட்சி தலைவர் செய்த காரியம்...\n‘இனி நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி’... ‘கொரோனாவின் கோரம்’... ‘விளையாட்டு உலகை கலங்கடித்த’... ‘21 வயது பயிற்சியாளருக்கு நேர்ந்த துயரம்’\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..\n'கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, ஆனால்...' 'இன்னைக்கு ஒருத்தர வச்சு டெஸ்ட் பண்ண போறோம்...' அமெரிக்கா சுகாதாரத்துறை தகவல்...\nVIDEO: ‘அம்மா திரும்ப வந்தேட்டேன் தங்கம்’.. ‘கட்டிப்பிடித்து கதறிய மகன்’.. கண்கலங்க வைத்த தாய்பாசம்..\nVIDEO: 'இத்தன ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'... கொரோனா அச்சுறுத்தலால்... வீட்டு ஜன்னல் வழியாக... இளைஞர்கள் செய்த சாகசம்'... கொரோனா அச்சுறுத்தலால்... வீட்டு ஜன்னல் வழியாக... இளைஞர்கள் செய்த சாகசம்... 'கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா... 'கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா\n‘ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்களாக மாறிய’ டாக்ஸி டிரைவர்கள்.. ‘அரண்டு போகும் கஸ்டமர்கள்\n‘மும்பையில் அலுவலகத்தை மூடிய பிசிசிஐ’... ‘ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’... விபரங்கள் உள்ளே\n'கொரோனா வைரஸ்லாம் ஒண்ணும் வராது, வாங்க...' '3 கிலோ வெறும் 99 ரூபாய் தான், கூடவே சிக்கன் வறுவல் இலவசம்...' விழிப்புணர்வை உண்டாக்கும் சிக்கன் கடைக்காரர்...\n'கொரோனா' வைரஸை சாக்கா வச்சு யாராவது இப்படி செஞ்சீங்க'... தமிழக அரசு கடும் எச்சரிக்கை\n‘கொரோனா’ பாதிப்புக்கு பிறகு அதிகரித்துள்ள ‘விவாகரத்துகள்’... வெளியாகியுள்ள ‘ஷாக்’ காரணம்\nஅச்சுறுத்தும் ‘கொரோனாவை’ கட்டுப்படுத்த... ‘ஐடியா’ இருந்தால் ‘ஷேர்’ செய்யலாம்... ‘பரிசுத்தொகை’ அறிவித்த மத்திய அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/north-korea-satellite-images-spark-speculation-plans-for-a-massive-fun.html", "date_download": "2020-09-27T10:23:38Z", "digest": "sha1:D74SONIWHZ33NR6XYONCGOOS3CVJ6J4X", "length": 10155, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "North Korea satellite images spark speculation plans for a massive fun | World News", "raw_content": "\nமிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக வெளியான செயற்கைக்கோள் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனாவை விட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. முதலில் அவருக்கு கொரோனா இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதய அறுவைசிச்சை செய்து கொண்டதாகவும், அதில் அவர் நினைவை இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்டை நாடான தென் கொரியா இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. கிம் நலமுடன் இருப்பதாக தொடர்ந்து தென் கொரியா தெரிவித்து வருகிறது.\nஇதற்கிடையே அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்களை அறி�� ஆர்வம் காட்டி களத்தில் குதித்துள்ளன. குறிப்பாக சீனா, அமெரிக்கா இரண்டு நாடுகளும் இந்த போட்டியில் நேரடியாக இறங்கி இருக்கின்றன. கடந்த 11-ம் தேதியில் இருந்து கிம் பொதுவெளியில் தோன்றாததால் அவர் சிகிச்சையில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கிம்மின் ட்ரெயின் வடகொரியாவின் வொன்சான் கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள அவரது அரண்மனைக்கு பக்கத்தில் நிற்பது கண்டறியப்பட்டது.\nஇந்த நிலையில் வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவது போன்ற புகைப்படங்கள் அமெரிக்க உளவு செயற்கைக்கோளில் சிக்கியுள்ளது. அதில் ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள், ஏப்ரல் 18-ம் தேதிக்கு பின்னர் தலைநகர் பியோங்யாங்கில் உருவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து காணப்படும் வடகொரியா போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளுவதற்கான சாத்தியமில்லை என்பதால் இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nகிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த புகைப்படம் தற்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் (கிம்மின் தந்தை) மாரடைப்பால் மரணமடைந்த போதும் இதே போன்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்\n'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு\n'அனைத்து' கொரோனா நோயாளிகளும் 'குணமடைந்தனர்'... பெய்ஜிங் 'சிறப்பு' மருத்துவமனையை மூடும் 'சீனா'...\n'கொரோனா' அச்சுறுத்தலால் 'தீவிர' கண்காணிப்பிற்காக... 'சீன' அரசின் 'அதிரடி' நடவடிக்கையால்... 'அதிர்ச்சியில்' மக்கள்...\n\"55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு\" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு\n'இந்த பெண் தான் காரணமா'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெ��ியிட்ட பரபரப்பு தகவல்'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது\n'எத்தனை' ஆயிரம் வரை உயிரிழப்பு 'உயரும்'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/10/06/bharat-petroleum-privatisation-moodys-warning-to-downgrade", "date_download": "2020-09-27T09:25:48Z", "digest": "sha1:6SUFABC4KU3OTG54VLTFAINNSK7ZV5UC", "length": 9554, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Bharat Petroleum Privatization Moodys warning to downgrade", "raw_content": "\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாரிடம் விற்கும் மோடி அரசு: தரக்குறியீட்டை குறைப்பதாக ‘மூடிஸ்’ எச்சரிக்கை\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது, நல்லதல்ல என்று, சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ எச்சரிக்கை செய்துள்ளது.\nபா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பு என பல உதவிகளை முனைப்புடன் செய்து வருகிறது.\nமேலும் கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், நாட்டின் 2-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) உள்ளது. நாட்டில் நுகரப்படும் மொத்த பெட்ரோலிய பொருட்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 21 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது. லாபத்திலும் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.\nஅதாவது, இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 53.29 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, கடந்த செப்டம்பர் 30 அன்று அதன் முதலீட்டாளர்கள் குழு மூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் பங்குகளை வி��்று முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளது.\nஇந்நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குவிற்பதன் மூலம், அந்த நிறுவனம் தனது மதிப்பீட்டை இழக்கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து ‘மூடிஸ்’ நிறுவனம் தெரித்திருப்பதாவது, “தற்போதைய நிலையில், பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ‘பிபிபி’(BBB) என்ற தரக் குறியீட்டைப் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், அரசாங்கம் தனது முழு பங்குகளையும் ஒரு அரசு சாராத நிறுவனத்திற்கு விற்றால், நாங்கள் இனி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) நிறுவனத்தின் மதிப்பீட்டில் அரசாங்கத்தின் ஆதரவை சேர்க்க மாட்டோம்; இதன் விளைவாக நாங்கள் எந்த மாற்றங்களும் இல்லை என கருதி ‘Ba1’ என்று தரக்குறியீட்டை குறைப்போம்” என்று ‘மூடிஸ்’கூறியுள்ளது.\nஅதுமட்டுமன்றி, “ஒரு அரசானது இவ்வாறு தனது பங்குகளை விற்று, கடன் பத்திரத்தை மீட்க முயற்சிப்பதும், நாட்டை எதிர் மறையான கடனிலேயே தள்ளிவிடும். அரசாங்கம் தனக்குச் சொந்தமான பங்குகளை தனியாருக்கு விற்பது, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தரத்தைக் குறைக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது. என்றும் அறிவுறுத்தியுள்ளது.\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\nதந்தை பெரியார் சிலையை அவமதித்த அக்கிரமக்காரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\n“நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா” : கனிமொழி MP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2020/08/10142009/1769331/RaavanaKottam-movie-preview.vpf", "date_download": "2020-09-27T10:42:50Z", "digest": "sha1:SRBX4BJKK2BPDXUDWGWPL6I5DOKIGLMA", "length": 4853, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: RaavanaKottam movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.\nஇராவண கோட்டம் பட போஸ்டர்\n`மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்குகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.\nலாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது. ஆதலால், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.\nRaavanaKottam | இராவண கோட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-1-07-2020/", "date_download": "2020-09-27T11:20:05Z", "digest": "sha1:KYDH6Y5TNLLTWQYTEDW5HKYH5XQXW2LF", "length": 17071, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 1-07-2020 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகன��்களில் செல்லும் போது கவனம் தேவை. வீடு, மனை, வாகனம் போன்ற விசயங்கள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nரிஷபம்: இன்று தொழில், வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமிதுனம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகடகம்: இன்று பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை கா ப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். உடனிருப்பவர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nசிம்மம்: இன்று தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். தூரத்திலிருந்து உறவினர்கள் இல்லத்திற்கு வந்து போவார்கள். ஒருவருக்கு விட்டுக் கொடுத்து போவது மனதிற்கு நிம்மதியைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகன்னி: இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதுலாம்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். வேலையில் நிம்மதி உண்டாகும். தாய் தந்தையரின் அன்பு கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nவிருச்சிகம்: இன்று எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே நன்கு நடந்து முடியும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வாக்கை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 9, 3\nதனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் சீட் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nமகரம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சீரான பண வரவு இருக்கும். நண்பர்களால் இல்லத்தில் மனக் கசப்பு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nகும்பம்: இன்று எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து பின் எந்த ஓரு காரியத்தையும் நிறைவேற்றுங்கள். உடனிர���ப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nமீனம்: இன்று வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nஎந்த தலைவலியையும் போக்கும் வீட்டு வைத்தியம்\nஅச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்.. இணையத்தில் வைரலாகும் டிக் டாக் வீடியோ\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60206/", "date_download": "2020-09-27T09:44:11Z", "digest": "sha1:YODODPOEF5KSAXVASQXAHXRGRQ6EQLDH", "length": 10596, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப்பெற்றுக் கொண்டுள்ளது - GTN", "raw_content": "\nஅரசாங்கம் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப்பெற்றுக் கொண்டுள்ளது\nஅரசாங்கம் 14.6 பி;ல்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றக் கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சி நடத்திய 36 மாத காலப் பகுதியில் இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிதியைக் கொண்டு நுரைச்சோலை அனல் மின் நிலையங்கள் போன்ற ஐந்து மின் நிலையங்களையும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற ஐந்து துறைமுகங்களையும், தெற்கு அதி வேக நெடுஞ்சாலை போன்ற இரண்டு நெடுஞ்சாலைகளையும் அமைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெளிநாட்டு செலாவணியாக பெற்றக்கொண்ட கடன் தொகைக்கு மேலதிகமாக அரசாங்கம் 5.7 ட்ரில்லியன் ரூபாவினை கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.\nTags14.6 billion 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் us அரச��ங்கம் கடனாகப் நல்லாட்சி நுரைச்சோலை அனல் மின் நிலையங்கள் பெற்றுக் கொண்டுள்ளது மஹிந்த ராஜபக்ஸ\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசி தலைமையகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவினால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம்\nசிரியாவின் வடமேற்கு இட்லிப் நகரத்தில் குண்டுவெடிப்பு – பலர் பலி பலர் காயம்:-\nபிரித்தானிய பாராளுமன்ற வை-பையில் (Wi Fi) இருந்து 24,473 தரம் ஆபாச இணையதளங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது….\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-27T09:54:25Z", "digest": "sha1:6DBBLG66PP7QQAI3EYV2KKUKAIHEFO2O", "length": 20811, "nlines": 593, "source_domain": "jaffnarealestate.lk", "title": "சங்கானை கிழக்கு, சங்கானையில் 87.5 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு – Re/Max North Realty", "raw_content": "\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (5)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (5)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nசங்கானை கிழக்கு, சங்கானையில் 87.5 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு\nசங்கானை கிழக்கு, சங்கானையில் 87.5 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு\nகாணி விற்பனைக்கு in விற்கப்பட்டு விட்டது\nசங்கானை கிழக்கு, சங்கானையில் 87.5 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு.\nசங்கானை Town இல் இருந்து 500 M தூரத்திலும்.\nசிறந்த சூழல், அயல், குடியிருப்பு.\nவருமானம் ஈட்டிடக்கூடிய வகையில் 75 பனை மரங்கள் உண்டு.\nவீடு மற்றும் திருமண மண்டபம் அமைப்பதற்கு மிகச் சிறந்த நிலம்.\nமுறையான நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகாங்கேசந்துறையில் காணி விற்பனைக்கு LKR 2,900,000\nபுத்தூர் வீதி ச���ன்னாகத்தில் காணி வி... LKR 5,000,000\nஇல:34, பலாலி வீதி,யாழ்ப்பாணத்தில் சாலையோரமாக வீடு வாடகைக்கு உண்டு\nமயிலங்கூடல், இளவாலை, யாழ்ப்பாணத்தில் 3 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamakodai.blogspot.com/2009/06/", "date_download": "2020-09-27T10:04:30Z", "digest": "sha1:M7K5TJR7ZC3KUWGPTZZFEO3ICJXGGKFM", "length": 9998, "nlines": 172, "source_domain": "saamakodai.blogspot.com", "title": "சாமக்கொடை: June 2009", "raw_content": "\nதமிழன் பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கும் வித்யாஷங்கர் நூல்கள்........\nLabels: கவிதை, நூல், படைப்பு\n(தமிழன் பதிப்பக வெளியீடாக வரும் 'பேசாமல் ஒருநாளும்' கவிதைத்\nஎப்போதும் பேசாமல் இருக்கமுடிவதில்லை எவராலும்\nபேச்சில்தான் விளைகிறது வன்மமும், கேலியும் வறட்டு கவுரவமும்\nநாவரளப் பேசி நாடாள்வோர் மத்தியில்\nபேசிப் பேசியே பேருவகை அடைகிறது வெகு ஜனம்\nஒருநாள்கூட கழிக்க முடியாது என்னால்\nஅதிகாலை வேளையில் சோம்பல் முறித்து\nசோர்வுற்று மாலையில் மூடிக்கொள்ளும் தளர்ச்சி\nவேர்முதல் இலைவரை மழையில் நனைந்த மகிழ்ச்சி\nஉங்களது மரமும் சினேகமும் எப்படி\nபேசாமல் பிழைப்பை ஓட்ட முடிவதில்லை\nவிளிம்பு நிலை மாந்தர்க்கு வேதனை வேடிக்கையாய்\nபேச்சு எங்கும் பேச்சு என்பதே ஆச்சு\nஅவரவர் வருத்தத்திற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள்\n1.தேவைகள் கோரிக்கைகள் உதவி நாடுவதால்\nபண உதவி கேட்க நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்\nஅன்றாட அலுவலக வேலையும் இம்சையும் சலிப்புமாய்\nதீர்க்க வேண்டியிருக்கிறது மனக் கசப்பை\n2.கிழக்கு வாசல் புத்திரருக்கு நல்லது\nவடக்குப் பார்த்த பீரோ வருவாய் அதிகரிக்கும்\nவாஸ்து சொல்லும் திசை எட்டுக்கும் பலனுண்டு\nஎட்டடி குச்சுக்குள் கைவீசி நடக்க மாட்டாமல் கழியும் காலம்\nஅவரவர் பிரச்சனை அவரவருக்கு பெருசு\n(ஆனந்த விகடன் முத்திரை கவிதை)\nLabels: ஆனந்த விகடன், கவிதை, சாமக்கொடை, முத்திரை கவிதை, வித்யாஷங்கர்\nகல்லிலும் முள்ளிலும் நடக்க விட்டதும்\nபுஷ் முதல் சிதம்பரம் வரை\nLabels: கவிதை, பழஞ்செருப்பு, வித்யாஷங்கர்\nதமிழன் பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கும் வித்யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/04/thiruvallikkeni-vennai-thazik-kannan.html", "date_download": "2020-09-27T11:30:21Z", "digest": "sha1:G64SNVINMTRTNBER7MXXBPPKP3YMGO7I", "length": 12688, "nlines": 307, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Vennai Thazik Kannan ~ day 8 : Brahmothsavam 2014", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் இன்று எட்டாம் நாள் - காலை 'வெண்ணை தாழிக்கண்ணன் திருக்கோலம்'. மிகச் சிறந்த இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய பருவ லீலைகள் தொடங்கி முழு வாழ்க்கையையும் பாடமாக தந்தவன். ஸ்ரீ பார்த்தசாரதி, கண்ணனாக, கண்ணன் சிறு வயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான 'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' - தவழும் கண்ணனாக, வெண்ணை தாழியுடன் அழகான சாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார் உபயநாச்சிமார் தனியாக பல்லக்கிலும்,அவர்களுக்கு காவலாக சேனைமுதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.\nபெரியாழ்வார் தான் அருளிச்செய்த 'பெரியாழ்வார் திருமொழியில்' கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கியுள்ளார். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச்சதங்கைகள் கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நடக்கும் அழகை 'தொடர் சங்கிலிகை சலார் பிலார்' எனவும்; கண்ணன் வெண்ணை உண்ட அழகை, \" தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய எம்பிரான்\" எனவும் பலவாறாக அனுபவிக்கிறார்.\n\"கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்\" - என அவரது பாடல். குழந்தை கண்ணன் - \"குழையச்சமைத்த பருப்பையும், வெண்ணெயையும், விழுங்கி விட்டு - குடத்தில் நிறைந்த தயிரை (அந்தக் குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டு, அசுரரை அழித்தவன். அத்தைகைய கண்ணன் \"பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்\" - யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப்பதாக எடுக்க, பயத்தை காண்பித்தவாறு தவழ்ந்து ஓடினானம் \". பிறிதொரு இடத்தில் \"தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* - என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார்.\nஇவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும் விதமாக, இன்று திருவல்லிக்கேணியில், ஸ்ரீ பார்த்தசாரதி, வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம் ப��ண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nதிருவல்லிக்கேணி எம்பெருமானார் உத்சவம் (2014) – மங்...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tholthiruma.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2020-09-27T11:09:10Z", "digest": "sha1:XJK32MSJUZN6SDPI2ZG7OV2L5PJNRO2L", "length": 11435, "nlines": 67, "source_domain": "tholthiruma.blogspot.com", "title": "தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் | திருமா.இன்", "raw_content": "\nதமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்\nதமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்\nதமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழகத்தில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரித்து வருகின்றன. 5, 6 வயது சிறுமிகள் முதற்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை எவருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை காலந்தாழ்த்தாமல் எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.\nசென்னையில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இளம்பெண் படுகொலை, சேலத்தில் ஒரு பெண் செய்துகொண்ட தற்கொலை, விழுப்புரத்தில் நடந்துள்ள கொடூரக் கொலை, தற்போது திருவெண்ணெய்நல்லூரில் நிகழ்த்தப்பட்ட படுகொலை, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் சாலியமங்கலம் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள பயங்கரமான படுகொலை என ஒவ்வொரு நாளும் பெண்கள் மீதான வன்கொடுமைகள், படுகொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கிராமம், நகரம் என எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை அதிகரித்து வருகிறது.\nசங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் பெண்கள் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருடர்கள், வழிப்பறிக்கொள்ளைக்காரர்கள் முதலானவர்களால் வக்கிரம் பிடித்த கொடூரர்களாலும் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.\nடெல்லியில் நிர்பயா படுகொலை நிகழ்ந்த பின்னர், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெண்களைப் பாதுகாப்பதற்கென 13 அம்ச செயல்திட்டம் ஒன்றை தமிழக மு��லமைச்சர் அறிவித்தார். 2013ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் செய்யப்பட்ட அந்த அறிவிப்பில் மாவட்டந்தோறும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், பொது இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும், பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அனைத்தும் உயரதிகாரிகளைக் கொண்டு விசாரிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல திட்டங்களை அவர் முன்வைத்திருந்தார். அவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு வன்கொடுமைகள் பெருகியிருக்காது. சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பெண்களின் பாதுகாப்புக்கென தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்திருந்தது. பொது இடங்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவது உட்பட, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை தமிழக அரசால் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு சில தமிழ்த் திரைப்படங்களில் வரும் காட்சிகள் தூண்டுதலாக இருக்கின்றன என்றும், பெண்களைப் பின்தொடர்ந்து சென்று தம்மை காதலிக்குமாறு வற்புறுத்துகிற நிகழ்வுகளும், அதற்கு உடன்படாத பெண்கள் மீது வன்முறையைச் செலுத்துகிற சம்பவங்களும் அதிகரித்து வருவதோடு அத்தகைய காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதையும் இணைத்து சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை திரைப்பட இயக்குநர்கள், கவனத்தில்கொள்ள வேண்டும்.\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவது, தாக்குவது முதலானவற்றோடு பின்தொடர்ந்து செல்வது (stalking) என்பதையும் தீவிரமான குற்றமாகக் கருதி காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஒரு நாட்டின் முன்னேற்றத்தை அந்த நாட்டில் பெண்கள் நடத்தப்படும் நிலையைக்கொண்டே மதிப்பிடுவார்கள். தமிழகம் அனைத்துத் தளங்களிலும் முன்னேற வேண்டுமெனில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் உரிமையை மதிக்கும் மனோபாவத்தை நமது ஆண் பிள்ளைகளுக்கு பள்ளியிலிருந்தே உருவாக்கி வளர்க்க வேண்டும். அதற்கு உகந்த நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்��ு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட vcknews@gmail.com என்ற முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chandra-bagavan-slogam-tamil/", "date_download": "2020-09-27T10:09:33Z", "digest": "sha1:LJVOPLKWBYVNWBSS5KIMLPECYU4SD5P3", "length": 7725, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சந்திர பகவான் ஸ்லோகம் | Santhira bagavan slokam in tamil", "raw_content": "\nHome மந்திரம் மன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்\nமன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்\nமனிதன் என்று அழைக்கப்படுவதற்கு காரணமே அவனின் மனித இனத்திற்கேயுரிய மனம் தான். ஒரு மனிதனின் வாழ்விற்கும், தாழ்விற்கும் காரணம் அவனுடைய மனம். ஆனால் ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் மனம் பாதிப்படைந்து, அதனால் சரியாக செயல்பட முடியாமல் அவதிப்படுகின்றார். அப்படிப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அருளப் பட்டது தான் “சந்திர பகவான் துதி”.\nதன்னோ டன்றுவந் துதித்து மிக்க\nமேரு மலைவல மாக வந்த\nஎன்கிற இந்த சந்திரத் துதியை திங்கள் கிழமைகளில், நவகிரகங்கள் சந்நிதிக்குச் சென்று சந்திர பகவானுக்கு நெல்லை நிவேதனமாக வைத்து, மல்லிப்பூக்களைக் கொண்டு அர்சித்து, 3 முறை துதித்து வர மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கி சித்தம் தெளிவுபெற்று நீங்கள் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுவீர்கள்.\nநீண்ட நாள் வியாதிகள் நீங்க சித்தர் அருளிய மந்திரம்\nஇது போன்று மேலும் பல தமிழ் மந்திரங்கள், துதி பாடல்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை அறிய தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nமனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார்.\nவியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே நடக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/category/internet/", "date_download": "2020-09-27T10:54:51Z", "digest": "sha1:M66ZIHDXS66KSGPFI3OVGAOQEYMLHSIW", "length": 41281, "nlines": 180, "source_domain": "kirukkal.com", "title": "இணையம் – kirukkal.com", "raw_content": "\nஇசை · இணையம் · இன்னபிற · எழுத்தாளர்கள் · சினிமா · சுஜாதா · பதிவுகள்\nதமிழ் சினிமா இன்னமும் ஸ்டிரச்சர் கேஸ் தான். வருடத்திற்கு குறைந்தது இருநூறு திரைப்படங்களாவது திரைக்கு வருகின்றன (முந்நூறு பூஜைகள்). அதில் பத்துப் படம் போட்ட பணத்தை எடுத்தால் பெரிய விஷயம். ஒரு படமோ அல்லது அரை படமோ தான் மனதில் நிற்கும் படங்கள். மற்றவை எல்லாம், என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை தான்.\nகடந்த பத்தாண்டில் வெளியான, நாயகனைப் போல், முள்ளும் மலரும் போல் ஒரு கால் நூற்றாண்டு கழித்தும் மனதில் நிற்கும் படங்கள் எவை என்று நினைத்துப் பார்த்தால், மணி ரத்னத்தை உட்பட ஒன்று கூட தேறவில்லை. ஆகையால் தமிழ் சினிமா எடுப்பவர்களுக்கு, எடுக்க நினைத்து மதுரையிலிருந்து சென்னைக்கு வர பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லாம் என்று தோன்றுகிறது.\nதமிழின் சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் 99% எற்கனவே வெளிவந்து விட்டன. பாக்கியிருக்கும் அந்த 1 சதவிகிதத்தில் நிறைய இடமில்லை. யோசித்த பின் பஸ் ஏறவும்.\nஅதை சொல்லும் போது இதையும் சொல்லி வைக்கலாம். தமிழின் சிறந்த படப் பாடல் பட்டியலில் 99.9% எற்கனவே வெளிவந்து விட்டன(ஆபேரி ராகத்தில் 100%). க்கும்…. கொஞ்சம் கனைத்துக் கொள்கிறேன்.\nபேஸ் புக்கில் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிக கண்மணிகளுக்கான ஒரு க்ரூப்பில் யாரோ ஒரு மகானுபாவர், சுஜாதாவின் எழுத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக தினமும் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார், பதிப்புரிமை என்று ஒன்று இருப்பதரியாது. தனது ஆதர்ச எழுத்தாளரின் எழுத்துக்கு செய்யும் தவறை உணராமல் பலரும் அதை லைக்-ஷேர்-சப்ஸ்க்ரைப் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகாசு கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு பதிலாக, இன்ஸ்டால்மண்டில், காப்ஸ்யூல் வடிவத்தில் இணையத்தில் எல்லாமே கிடைக்கிறது என்பதால் கேள்வி கேட்காமல் பேஸ் புக்கை நகர்த்தி நகர்த்தி மேய்ந்து போய்கினே இருக்கிறோம். சுஜாதா இருந்தால், “படிச்சா சரி” என்பார்.\nபடித்து முடித்த புத்தகம் – ஹருகி முராகமியின் – What I Talk About When I Talk About Running. முராகமியை படித்தவர்களுக்கு தெரிந்த மயக்கும் எழுத்து ஆனால் முராகமியின் தெரியாத வாழ்க்கைக் கதை. ஹவாயின் ஒரு தீவில் ஒய்வெடுக்கும் முராகமி தனக்கு ரொம்பவும் பிடித்த ஓட்டத்தை பற்றி சொல்கிறார். அதன் மூலம் தன் வாழ்க்கையை ஓட்டமும் நடையுமாய் விவரிக்கிறார்.\nஓய்வான ஒரு சனிக்கிழமை மதியம் படிக்க வேண்டிய புத்தகம். ஞாயிறன்று காலையில் ஷு மாட்டிக் கொண்டு நீங்கள் ஓட ஆரம்பிப்பது சர்வ நிச்சயம்.\nபடிக்க ஆரம்பித்த புத்தகம் – எஸ். ராமகிருஷ்ணனின் கடவுளின் நாக்கு. தி இந்து நாளிதழில் வெளியான தொடரின் தொகுப்பு. கடவுளின் நாக்கு தான் முதல் கதையை சொல்லியது என்று ஆரம்பித்து கதையின் கதையை சொல்கிறார். பல நாட்டு கதைகளை அறிமுகப்படுத்தும் முயற்சி. பேஷ்\nஅமெரிக்கா · இசை · இணையம் · இந்தியா · இயந்திரா · இலக்கியம் · உலகம் · எழுத்தாளர்கள் · பயாஸ்கோப் · புத்தகம் · மனிதர்கள்\nவழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’ சேர்த்துக் கொள்ளவும்\nசொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி\nநோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்\nட்ரைலர் – வா. கு. கட்டிங்\nபடம் – ஆயிரத்தில் ஒருவன்\nநோட்டபிள் படம் – அங்காடித் தெரு\nசுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்\nகாமெடிப் படம் – தமிழ்ப் படம்\nஸ்டண்ட் – நான் மகான் அல்ல\nநாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)\nநாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)\nகாமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)\nதுணை நடிகர் – பார்த்திபன்\nபாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)\nபடமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா\nகுத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)\nபாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)\nபாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)\nபாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)\nநோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப், கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்\nஎடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ, வா.கு.க)\nஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)\nநோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)\nநோட்டபிள் படம் – Peepli [Live]\nபடம் – Inception (கனவுத் தொழிற்சாலை)\nகாமெடிப் படம் – Date Night\nமொக்கை விளையாட்டு – Farmville\nமறதி நியூஸ் – மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு\nஇணையம் · இன்னபிற · இலக்கியம் · எழுத்தாளர்கள்\nஇன்ன பிற – இருபது கோடி விளையாட்டு\nபோன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.\nதி அட்லாண்டிக்கின் ஆண்டுச் சிறப்பிதழான fiction 2010 படிக்கக் கிடைத்தது. இந்த ஆண���டு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இவ்வருடத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என இதில் இடம்பெற்றிருக்கும் Joyce Carol Oatesன்(JCP) உடையதைச் சொல்லலாம். ரொம்பவே காதலித்த கணவர் ரேமண்ட் ஸ்மித் இறந்த ஒரு வாரத்தில், அந்த சோகத்தை மறக்கத் தன் பேராசிரியர் வேலைக்குச் சென்ற முதல் நாளைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை.\nஜாய்ஸ் குழந்தையிலிருந்தே எழுத்தாளர். நாற்பது வருடங்களாக எழுத்துப் பிரபலம். ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எழுத்து வாத்தியார் என எழுத்துக்கும் எழுத்துப் பிரபலங்களுக்கும் நெருக்கம். ஜாய்ஸின் எழுத்தை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரின் 1000ம் பக்க தின டைரியை வாயரிசத்தின் அருகே நின்று வாசித்திருக்கிறேன். எழுத்தாளரை எழுதச் செய்வது எது என்பதை பற்றி அதன் பல பக்கங்களில் இருந்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.\nஎன்னதான் பிரபலமாக இருந்தாலும், தன் பர்சனல் விஷயங்களை வெளியே பேசாத ‘அந்தக் கால’ப் பெண்மணி. இதனால் கணவர் இறந்த விஷயம் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும்போலப் பாடமெடுக்கச் செல்கிறார். அன்றைய பாடம் – கதை எழுதும் கலை. வரி வரியாக எல்லோருடனும் கதையைப் படித்து முடித்து, பின்பு அதைப் பற்றி உரையாடுவதுதான் அன்றைய திட்டம். அன்றைய கதை – ஹெமிங்வேயின் முதல் கதைத் தொகுதியிலிருக்கும் நான்கே பக்க நீளமுள்ள Indian Camp. அந்த தினத்திற்கு ஏற்றாற்போல ஓர் இறப்பைப் பற்றிய சிறுகதை.\nஅந்தச் சில மணிநேரங்கள் என்றும்போல் கழிகின்றன. மாணவர்களுடன் உரையாடும்போது எந்த விதமான அநாவசிய ரியாக்‌ஷனும் காட்டாமல் இருக்கிறார் ஜாய்ஸ். அவர்கள் சந்தேகப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பாடம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது வாசலில் இரு மாணவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். “Professor Oates, We heard about your husband and want to say how sorry we are…If there is anything we can do…” என்கிறவர்களுக்கு, நன்றி- எல்லாம் சுகம் என்றி மழுப்பிவிட்டு உள்ளே வந்துவிடுகிறார். When they leave, I shut my office door. I am shaking. I am so deeply moved. But mostly shocked. Thinking they must have known all along today. They must all know. இதில் ஒரு சிறுகதையிருக்கிறது.\nஜாய்ஸும் அவரது கணவரும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த இலக்கிய சிறுபத்திரிகையான Ontario Reviewவை கணவர் மறைவிற்குப் பிறகு நிறுத்துகிறார். ஆனால் அதற்கு முன் பல கட்டுரைகளும் கதைகளும் வீட்டிற்கு வ��்திருக்கின்றன. என்ன செய்வது அவர்களுக்கெல்லாம், “எடிட்டர் ரேமண்ட் ஸ்மித்தின் எதிர்பாராத மரணத்தினால் இனிமேல் இந்தப் பத்திரிகை வராது. மன்னிக்கவும்” என்று லெட்டர் எழுதுகிறார். அனுப்புவதற்கு முன்னர், அதைத் திரும்பப் படிக்கும் போது ’எதிர்பாராத மரணம்’ என்று எழுதியிருப்பது கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது. இந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினால் போடுவார்கள் என்று அனுப்பிய எழுத்தாள அன்னியர்களுக்கு ரேமண்டின் மரணம் எப்படி எதிர்பாராததாகும். மனைவியான தனக்குத்தானே இது எதிர்பாராதது என்று கொஞ்சம் கலங்கிவிட்டு, எதிர்பாராத மரணம் என்பதை மரணம் என்று மாற்றி அனுப்புகிறார். மீண்டும் ஒரு சிறுகதை.\nமேலே சொன்ன ஹெமிங்வேயின் இந்தியன் காம்ப் ஒரு சிறந்த கதை. அது வெளிவந்த 1925ல் ரொம்பப் பேசப்பட்டது. எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அமெரிக்கர். 1920களில் ஐரோப்பாவுக்கு டிரைவராகச் சென்றவர் டொரண்டோ ஸ்டார் பத்திரிகைக்கு நிருபராகி, பின்பு பாரிஸில் செட்டில் ஆகி, எழுத்தாளராகி, பிரபலமாகி, நான்கு மங்கைகளை மணந்து, 1954ல் கிழவனும் கடலும் என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்றபின்தான் அடங்கினார். அமெரிக்கர்களின் எழுத்தாள ஹீரோ.\nஇந்தியன் காம்ப் கதை மிஷிகன் மாகாணத்தில் நடக்கிறது. நிக் ஆடம்ஸ் என்ற சிறுவனின் டாக்டர் தந்தையை ஒரு கடினமான குழந்தை பிறப்பு கேஸுக்காகக் கூப்பிட்டு அனுப்புகிறார்கள். ஒரு பங்க் பெட்டின் கீழ்ப் பகுதியில் அந்த அமெரிக்க-இந்தியப் பெண் குழந்தை பெறத் தவித்துக் கொண்டிருக்கிறாள். அதன் மேல்புறத்தில் அவள் கணவன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். நிக் இந்த பயங்கரத்தைப் பார்க்கிறான். அதன் பின் அவன் தந்தை அவனை வெளியே போகச் சொல்கிறார். அவன் தந்தை அந்த இந்தியனின் கழுத்தைத் தூக்கி வெட்டுக்காயத்தை ஆராய்வதையும் பார்க்கிறான். படகிற்குத் திரும்பிச் செல்லும்போது, நிக் அந்த இந்தியனின் தற்கொலைக்குக் காரணம் கேட்க, டாக்டர் சொல்கிறார், “I don’t know, Nick. He couldn’t stand things, I guess.”\nஇத்தனை பட்டவர்த்தமான தற்கொலைக்கு எந்த விதக் காரணமும் சொல்லப்படவில்லை, தத்துவார்த்தமான உரையாடலும் இல்லை. இதுதான் ஹெமிங்வே. இதனை ஹெமிங்வே, ஐஸ்பெர்க் தியரி எனக் குறிப்பிட்டார். அதாவது உண்மைகள் மேலே மிதந்து கொண்டிருக்க, அதன் பின்புலமும் குறியீடுகளும் மறைமுகமாகத் தெரிவிக்கப்படும் எழுத்துக்கலை.\nஇந்தக் கதையைப் போலவே ஜூலை 1961ல், தனக்குப் பிடித்தமான துப்பாக்கியைத் தன் தலைக்குக் கொடுத்தார். தற்கொலை. ஹெமிங்வேவின் A Moveable Feast பற்றித் தனியே சொல்லவேண்டும். அது அவருடைய கடைசிப் புத்தகம். பிறகு.\nதினமும் யாராவது ஒரு நண்பர் facebookல் மெயிலனுப்பி மாட்டையோ, முட்டைகளையோ, கோழிக் குஞ்சுகளையோ பரிசளித்திருப்பதாகக் கூறுகிறார். திறந்து பார்த்தால் Zyngaவின் Farmville எனும் விளையாட்டு அழைப்பு. அதாவது வர்ச்சுவல் உழவராகி உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலத்தை உழுது பயிரிட்டுக் காப்பாற்ற வேண்டும். ரொம்பவும் சுலபமான விளையாட்டு. மவுஸைத் தட்டிக்கொண்டே இருந்தால் போதும். நம்பர்கள் மாற நெல் சாகுபடி செய்துவிடலாம். இத்தனையும் facebookல். கிட்டத்தட்ட 7 கோடி பேர் விளையாடும் உழவர் சந்தை.\nஇது கன்னாபின்னாவென்று பிரபலமாகி Zyngaவிற்கு கூகிள்காரர்கள் 20 கோடி டாலர்கள் அளித்திருக்கிறார்கள். மற்ற விளையாட்டு கம்பெனிக்காரர்கள் காதில் புகை. அவர்களின் குற்றச்சாட்டு, “வெறும் மவுஸைத் தட்டிக் கொண்டே, எந்த விதமான சுவாரசியமும் இல்லாத இந்த மாதிரி விளையாட்டுகள் அதிகமாகி, இந்தத் துறையிலுள்ள கற்பனைத் திறனை காணாமல் செய்து விடும்” என்பதுதான். இதே மாதிரி இன்னும் சில வருடங்களில் கோடம்பாக்கத் தெருக்களில் ரோபோக்கள் அலைக்கழிக்கப்பட்டு வேலைக்கு ஆளெடுக்கும் க்யூக்களில் நிற்கப் போகின்றன. ஜாக்கிரதை.\nநான் மகான் அல்ல. நகநுனியில் எழுதிவிடக்கூடிய கதை. அதை இரண்டு மணி நேரப் படமாக எடுத்ததே பெரிய விஷயம். அதிலும் முதல் 90 நிமிடத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. கதை கால் இஞ்ச் நகரக் கூட அடம்பிடிக்கிறது. ஆனாலும் பொறுமையாக எந்தவித சினிமாத்தனமும் (கிளைக் காதல் கதையைத் தவிர) இல்லாமல், பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். கடைசி அரை மணி நேரத்திற்கு வெறும் அட மட்டுமே சொல்ல முடிந்தது. அதுவும் அந்த நாலு பேரும் சுற்றி வர, கார்த்தி ஏறெடுத்து பார்க்கும்போது யுவனின் எலக்ட்ரிக் கிட்டார் அதகளம் பண்ணுகிறது. யதார்த்தமான க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள்.\nகொஞ்சம் கூட ஹீரோத்தனம் இல்லாமல் திரைக்கதை அமைப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் தைரியம் வேண்டும். டைரக்டர் சுசீந்திரனுக்கு இந்த வருட ஸ்பெஷல் பாராட்டு.\nகொலுவுக்குக் கூப்பிட்டிருந்த நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தெருவடைச்சானாக கார்கள் நின்றுகொண்டிருக்க, திருவல்லிக்கேணி ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் தோரணங்களும் மாவிலைகளும் தொங்கவிடப்பட்டிருந்த அவர் வீட்டினுள் ஏகக் கூட்டம்.\nமுன் அறையில் சரிகை வேட்டி போர்த்தப்பட்ட படிகள் வைத்து, அழகான பொம்மைகள் கூட்டம். உள்ளே போய் சுண்டலும், பைனாப்பிள் கேசரியும் எடுத்துக் கொண்டேன். அங்கே ஆண்கள் H1B, EAD கவலைகளை பேசிக்கொண்டிருக்க, “ஏய் படம் பார்த்தியாப்பா”, “அத்து சொன்னோல்லியோ, don’t jump கண்ணா”, பெண்கள் சிலர் கேரம் போர்ட் ஆட, சிறுவர்கள் சிலந்தி ரோபோ பொம்மைகளை ரிமோட்டால் இயக்க, பட்டுப் பாவாடை குட்டிப் பெண்கள் தாவித் தாவி குதித்துக்கொண்டிருக்க, முன் அறையிலிருந்த கொலு வரிசை ரங்கநாதரும் கருமாரி அம்மனும் சீரான பளிச் கருப்பு கலரடிக்கப்பட்டு ஆதிசேஷனுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு, மூன்றாம் படியில் அமைதியாக உட்கார்ந்திருக்க, அது நடந்தது. இந்த குதூகலமான களேபரத்திலும் கிருஷ்ண பஜன் பாடி தம்புரா வாசித்துக்கொண்டிருந்த மீரா பொம்மை சட்டென தலை திருப்பிச் சிரித்தது. நிஜமா\nஇணையம் · இலக்கியம் · எழுத்தாளர்கள் · சுஜாதா · பத்திரிக்கை · மனிதர்கள்\nதமிழிலக்கியத்தில் முத்தெடுக்கும் மகானுபாவர்கள் சிலர், சுஜாதாவின் மறைவிற்கு பின், வெகுஜன வணிகத்தளத்தில் தனக்கும் இனி இடம் கிடைக்கலாம் என்று நினைத்தவர் பலர். அதற்கு முதல்படியாக, சுஜாதாவைப் பற்றி ஒரு நல்ல அஞ்சலி எழுதி, அவரை தனது ஆசானாக காட்டிக்கொண்டு, வெகுஜன ஊடகத்தில் ஆதாயம் தேட ஆரம்பித்தார்கள். சுஜாதா இருக்கும்வரை ஓரிரு வார்த்தைகள் கூட எழுதாதவர்கள், திடிரென்று, கையில் கிடைத்த கணையாழியின் கடைசி பக்கங்களை படித்து விட்டு, நான் அவருடைய வாரிசு தான். அவருடைய நடையும், கருத்தாக்கமும் அவருக்கு பிறகு எனக்குத் தான் உண்டு என்று எழுதிய அ.கைகள் பலர். சுஜாதா பாணியில், அவர்களை பசித்த புலி பதம் பார்க்கட்டும்.\nஇதற்கு நேர் எதிராக, சுஜாதாவின் மறைவிற்கு பின்னும் அவர் மேலுள்ள கோபங்களை கொட்டித் தீர்த்தனர் பலர். அப்படி ஒரு கோபக் கொட்டித்தீர்த்தலாகத் தான், காலச்சுவடு கண்ணணின், சுஜாதா ஒரு முரண்நோக்கு, என்று அஞ்சலியை பார்க்க முடிகிறது.\n உங்களுக்கு தான் அப்படி தோணுது, ஏன்னா உங்களுக்கு சுஜாதாவை ரொம்ப பிடிக���கும்”, என்று சொல்பவர்கள், கண்ணனின் இந்த கட்டுரையை படித்துப் பார்க்கலாம். அவர் கூறும் முரண்நோக்குக்காண காரணங்கள் அக்கட்டுரையில் கிடைப்பதரிது. துணுக்குத் தோரணமாகவே எனக்குத் தோன்றுகிறது.\nதீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம். இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.\nஎன் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற ‘முழு உண்மை’மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் – சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது – உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.\nகடைசி இரண்டு பத்திகளில் கண்ணன் சொல்லும் விஷயம் புரிகிறது. மரண வியாபாரிகளின்[Merchants of Death] என்று யாரை சொல்கிறார் என்று தான் புரியவில்லை. புரிந்தால் சொல்லுங்கள்.\nதசாவதாரத்தில் சுஜாதாவின் பங்குப் பற்றி சில சமயங்களில், கற்றதும் பெற்றதும் கட்டுரையில் அவரே குறிப்பிட்டிருந்தார். சுஜாதா எழுதியதிலிருந்து பார்த்தால், படத்தின் கதை திரைக்கதையோடும் நெருக்கமாக இருந்தார் என்று தெரிகிறது.\nபடத்தின் பூஜை விளம்பரத்தில், சுஜாதாவும் கிரேஸி மோகனும் இருந்தார்கள். படத்தின் டைட்டிலில் இருவரும் இல்லை. படம் வரும் போது சுஜாதாவும் இல்லை. கமல் காரணம் சொல்வாரா என்று தெரியாது. வேண்டுமானால் தேசிகனை கேட்டுப் பார்க்கலாம். அல்லது பெருமாளைத் தான்.\nசுஜாதாலஜி தளத்திற்கு உள்ளடக்கங்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். பேசாமல் தளத்தை wiki ஆக்கி விட்டால், என்னுடைய நேரமின்மையால் இக்காரியம் பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு நேர்மையாக எழுதப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கும் இடம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/04/30/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:29:51Z", "digest": "sha1:MALINTYOHVDWXMFXVWOPUW54WOEVGDGR", "length": 13849, "nlines": 318, "source_domain": "singappennea.com", "title": "ஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி..! Bun Parotta Recipe In Tamil..! | Singappennea.com", "raw_content": "\nஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி..\nமைதா மாவு – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nசர்க்கரை – 1 ஸ்பூன்\nகாய்ச்சிய பால் – 1 கரண்டி அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\nமுதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 1 கப் அளவு எடுத்து கொள்ளவும். மைதா மாவுடன் தேவையான அளவிற்கு உப்புவை சேர்த்து கொள்ளவேண்டும்.\nஅடுத்ததாக சர்க்கரை 1 ஸ்பூன் அளவு மைதாவுடன் சேர்க்க வேண்டும்.\nசர்க்கரை சேர்த்த பிறகு மாவை நன்றாக மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதனுடன் காய்ச்சி வைத்து ஆரிய பாலை 1 கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும்.\nபால் சேர்த்த பிறகு 1 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும்.\nஇப்போது எல்லாவற்றையும் கையால் மாவினை பிசைந்து கொள்ளவேண்டும்.\nஅடுத்து மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவினை பிசைய வேண்டும். தண்ணீரை நிறைய அளவு சேர்க்காமல் தேவையான அளவிற்கு மட்டும் சேர்க்க வேண்டும்.\n10 நிமிடம் நன்றாக அழுத்தி மாவை பிசைந்து வைக்கவும். கையில் ஒட்டாத அளவிற்கு மாவின் தன்மை வந்த பிறகு மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் தனியாக மூடி ஊறவைக்க வேண்டும்.\n2 மணிநேரம் கழித்து அதை எடுத்தவுடன் மாவானது மிகவும் மென்மையான தன்மைக்கு இருக்கும். இப்போது இந்த மாவை கையால் பிசைந்து உருண்டை வடிவில் எல்லா மாவையும் உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.\nஉருட்டிய உருண்டையின் மேல் சிறிதளவு எண்ணெயை தடவி கொள்ளவேண்டும். இதையும் 1 மணிநேரம் மூடி போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.\n1 மணிநேரம் பின்னர் பரோட்டா போடும் இடத்தில் எண்ணெயை தேய்த்து வைத்து கொள்ளவேண்டும். அந்த இடத்தில் உருண்டையாக உருட்டி வைத்துள்ளதை அகலமாக தேய்த்து கொள்ளவேண்டும்.\nதேய்த்ததை இரண்டு பகுதியாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மடக்கி வைத்த பிறகு விரலால் மாவை சுற்றி எடுத்துக் கொள்ளவும்.\nசுற்றி எடுத்து, பிறகு ஒரு தடவை மாவை தேய்த்து கொள்ளவும்.\nஇப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து தேய்த்த உருண்டை மாவை கடாயில் பழுப்பு நிறத்தில் வரும் நிலையில் பரோட்டாவை பிரட்டி எடுக்க வேண்டும்.\nஅவ்ளோதாங்க பன் பரோட்டா ரெடி. பரோட்டாவை சூடான நிலையில் இருக்கும் போதே இரு கைகளால் தட்டி எடுத்து கொள்ளவும். அப்போதுதான் பரோட்டா லேயராக பிரிந்து வரும்.\n வீட்ல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..\nBun Parotta Recipe In Tamilfood recipeஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி\nஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி\nபொறி அரிசி உருண்டை செய்வது எப்படி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nவாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்\nமீந்து போன 2 இட்லியில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி..\n5 வகை தானிய அவல் கட்லெட் – அடுப்பில்லா சமையல்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/news/", "date_download": "2020-09-27T10:34:50Z", "digest": "sha1:GNN3BPOZV43C2YZH5S6EYTZZMSRFIZBM", "length": 8812, "nlines": 60, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Blog | WordPress.org தமிழ் மொழியில்", "raw_content": "\nதமிழ் வேர்ட்பிரஸ் பயனாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nPosted on தை 31, 2011 by Bage.பிரிவுகள் tamil wordpressகுறிச்சொற்கள் வேரட்பிரஸ், வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புமொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை. இல் 4 பின்னூட்டங்கள்\nநீங்கள் வேர்ட்பிரஸினை மொழிபெயர்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் எனின் கட்டாயம் இப்பதிவை வாசியுங்கள்.\nஒரு மென்பொருளை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணமாக ஒரு பணியல்ல. எனவே மொழிபெயர்ப்பின் போது மிக முக்கியமான விடயம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்களோ அதில் உங்களுக்கு பூரணமான பரீட்சயம் இருக்கவேண்டும். எனவே வேர்ட்பிரஸை நீங்கள் மொழிபெயர்க்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் வேர்ட்பிரஸினை நிறுவி அதனை குறைந்தது ஒரிரண்டு கிழமைகளாவது எல்லாவிதங்களிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.\nஇதன் மூலம் மொழிபெயர்ப்புச்செய்யும்போது ஆங்கில சொற்களை தமிழ்ப்படுத்துவது என்றில்லாமல் தமிழுக்கிசைவான சாதாரண பயனாளர்களுக்கு புரியக்கூடிய தமிழில் எழுத முடியும். உதாரணமாக ஆங்கிலத்தில் உள்ள ஒரு பிழைச்செய்தியை மொழிமாற்றம் செய்யும்போது அப்பிழைச்செய்தி எங்கு காட்டப்படும் என உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் உடனே அதனை சரியான தமிழில் சரியான வசன அமைப்பில் உருவாக்கி விட முடியும்.\nஇலகுவான மொழிநடையை கையாழுதலும் மொழிமாற்றத்தின் போது முக்கிய ஒரு விடயமாகும். update என்னும் சொல்லுக்கு இற்றைப்படுத்தல் என்பதை விட மேம்படுத்துதல் என்பது ஒரு இலகுவான சொல்லாகும். இதுதான் சரியான பதம் என்பதற்கப்பால் ஒரு சாதாரண பயனாளர் எவ்வாறு அதனை விளங்கிக்கொள்வார் எனபதை கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஇன்னுமொரு மிகமுக்கியமான விடயம் மொழிமாற்றப்படக்கூடாத இடங்களில் ஏனைய சொற்களை சரியாக பயன்படுத்தல். உதாரணமாக பக்கங்களாக பிரிக்கப்பட்டிருத்தல் தொடர்பான ஒரு இடத்தில் %1$s of %2$s என காட்டப்பட்டிருந்தால் அதனை %2$s இல் %1$s ஆக மாற்றுதலே பொருத்தமாகும். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பென்பதற்காக %1$s மற்றும் %2$s என்பன அவ்வவ்விடத்திலேயெ இருக்கவேண்டும் என்கின்ற தேவையில்லை.\nPosted on தை 26, 2011 தை 27, 2011 by Bage.பிரிவுகள் tamil wordpressகுறிச்சொற்கள் tamil, tamil wordpress, ta_lkவேர்ட்பிரஸ் தமிழ் மொழியில். இல் 6 பின்னூட்டங்கள்\nநீண்டகாலமாகவே வேர்ட்பிரஸ் பலராலும் தமிழாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு தொடர்ச்சித்தன்மை இல்லாத காரணத்தினாலும் முதலில் செய்பவர்கள் பின்னர் ஆர்வம் குன்றி நிறுத்தி விடுவதனாலும் சிலகாலமாக தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரவில்லை. அத்தோடு வேர்ட்பிரஸின் தமிழ் தளங்களும் செயலிழந்து விட்டன.\nஒரு நீண்டகால வேர்ட்பிரஸ் பயனாளர் என்ற வகையில் எனது ஓய்வு நேரங்களில் வேர்ட்பிரஸ் மற்றும் அதனோடு இணைந்த சேவைகளை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்திருக்கின்றேன். இது ஒரு தனிப்பட்ட முயற்சியாய் அல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாய் அமைய வேண்டும் என்ற பேரவா என்னுள்ளே எப்போதும் போல இருக்கின்றது. உங்களால் முடிந்தளவு https://translate.wordpress.org/ தளத்திற்கு சென்று தமிழ்(இலங்கை) என்பதனை மொழிமாற்றம் செய்து உதவுங்கள். என்னால் முடிந்தளவு வேகமாக உங்கள் மொழிமாற்றங்களை சரிபார்த்து, அங்கீகரித்து தமிழ்ப்பதிப்புகளை சரியான நேரத்தில் வெளியிட முனைவேன்.\nஉங்களிடம் ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/5873", "date_download": "2020-09-27T10:13:38Z", "digest": "sha1:G4S464TQ2STPDSQBFG2PV7SGEUZ4LYFD", "length": 9656, "nlines": 100, "source_domain": "thesam.lk", "title": "இலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு - Thesam", "raw_content": "\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇலங்கையில் 19-25 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாகவும், தவறுதலான செக்ஸ் புரிந்துணர்வுகள் மாற்றம் ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பவையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு அமைப்பின் பணிப்பாளர் சிறப்பு வைத்தியர் ரஷஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் 19-25 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகளவில் அடையாளம் காணப்படுவதாகவும், அண்மைக்காலமாக இது துரிதமாக அதிகரித்து வருவதாகவும் கூறப்படுவதுடன் இதன் முக்கியமான காரணியாக ஆண் ஓரின சேர்கையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட ஆண்டு காலத்தில் அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇன்றைய காலகட்டத்தில் சிறுவர் மத்தியில் செக்ஸ் கல்வி குறித்த தெளிவான அறிவு இல்லாமையும் இணையதளங்கள் மூலமாக பரப்பபடும் முறையற்ற செக்ஸ் குறித்த விடயங்களை கையாள நினைப்பதும் அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – செப்டெம்பரில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவும் தீர்மானம்\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் - செப்டெம்பரில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவும் தீர்மானம்\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் - அரசியல் ��மைப்பொன்றை உருவாக்கிக்கொள்ள பாராளுமன்றத்தில் சகலரும் ஒத்துழைப்பதே சிறந்தது என்கின்றார் சபாநாயகர்\nஇந்தியாவில் கோவிட் - 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arrearirundalumcareer.in/video/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-27T11:08:10Z", "digest": "sha1:T2H7YSZVB32HW57NTF7WKFHW43KON3ZU", "length": 9626, "nlines": 45, "source_domain": "www.arrearirundalumcareer.in", "title": "ரெஸ்யூமே எழுதுவது எப்படி? | How to write a resume in Tamil?", "raw_content": "\nResume தயாரிப்பது எப்படி( Resume Tips in Tamil) என்ற யோசனையில் இருக்கும் நபர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக Career பாதையை நாம் முடிவு செய்தப்பின், அதில் எடுத்து வைக்கும் முதல் அடி ரெசியூம் தயாரிப்பது ( how to write a resume guide ) எப்படி என்பதைப் பற்றி தான்.\nவாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் இதை எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். Resume தயாரிக்கும் முறை சரியா தவறா என்ற சந்தேகம் நமக்குத் தோன்றலாம். அப்போது இணையத்தின் உதவியை நாம் நாடுவோம். இணையத்தில் ‘How to write a resume’ என்று தேடுவோம்.\nஇந்த வீடியோவில் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு ( resume writing tips in tamil ) எல்லாம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம். வீடியோவின் கடைசியில் Example of a resume கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் உங்களது பயன்பாட்டிற்காக screenshot எடுத்துக்கொள்ளலாம். ரெசியூம் தயாரிக்க சில வடிவங்கள்( how to create cv in tamil ) உள்ளது. எனவே அதற்கு ஏற்றார்போல் அதனை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களின் பெயர் , முகவரி, மொபைல் எண், இமெயில் ஐடி போன்ற முக்கிய தகவல்களை தெளிவாக எழுத வேண்டும்.\nஅதேபோல் நீங்கள் உங்களை பற்றி ( resume tips in tamil ), இரண்டு அல்லது மூன்று வரிகளில் ஒரு குறிப்பும் எழுதலாம். நீங்கள் முதலில் எழுத வேண்டிய பகுதி உங்களது வேலை அனுபவத்தை பற்றி தான். இதில் நீங்கள் எவ்வளவு நேரம் எந்த இடத்தில் வேலை செய்தீர்கள், என்னவாக பணியாற்றினீர்கள் என்றும் எழுத வேண்டும். இதனோடு சேர்த்து, உங்களது பணியை பற்றி சில வரிகள் குறிப்பிட்டால் போதுமானது.\nஇது உங்களது முதல் வேலையாக இருந்தால், “How to write a resume for first job’ என்ற கேள்வி உங்களின் மனதில் வரும். நீங்கள் உங்களது படிப்பை பற்றி எழுத வேண்டும். நீங்கள் படித்த கல்லூரி மற்றும் பள்ளியின் பெயர், துறை, பெற்ற மதிப்பெண்கள் போன்ற படிப்பு விவரங்களை குறிப்பிடலாம். உங்களது இண்டர்ஷிப் மற்றும் பகுதி நேர வேலை பற்றி எழுதுவது நல்லது. நீங்கள் ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தின் பெயர் மற்றும் பணியை பற்றி சில வரிகளில் குறிப்பிடுவது உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். உங்களுக்கு தெரிந்த கருவிகளை பற்றி எழுத வேண்டும். உங்களது கல்லூரி அல்லது இண்டர்ஷிப் போன்ற இடங்களில் நீங்கள் கற்று கொண்ட software, programming language போன்றவற்றை குறிப்பிடலாம். உங்களுக்கு இயல், இசை, நாடகம், விளையாட்டு போன்ற தனித்திறமைகளில் ஈடுபாடு இருந்தால், அதை பற்றி குறிப்பிடுவது நல்லது. பல நிறுவனங்கள், இது போன்ற திறன்களை பேணி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. நீங்கள் பெற்ற பரிசுகள், நற்பெயர்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை தனித்திறமைகளுடன் சேர்த்து எழுத வேண்டும். ஒரு வேளை நீங்கள் paper presentations, workshops இவற்றில் எல்லாம் பங்கேற்றிருந்தால், அதை பற்றியும் குறிப்பிடுங்கள். Resume எளிய நடையில், தெளிவாக, சுருக்கமாக எழுதப்பட வேண்டும். Bullet Points பயன்படுத்தி எழுதுவது, அழகூட்டுவதோடு, குறிப்பிட்டவற்றை தெளிவாக எடுத்துக் காட்டும் .\nநீங்கள் Times New Roman, Calibri போன்ற font பயன்படுத்தி எழுதுவது நல்லது. அதே போல, 11 அல்லது 12 font அளவாக கொண்டு எழுதவேண்டும் . இதை தவிர இணையத்தில் www.Myresume.com, www.resume.com போன்ற free template போன்ற தளங்களை பயன்படுத்தலாம். இதில் நீங்கள் உங்களை பற்றிய விவரங்களை குறிப்பிட்டால் மட்டும் போதும்.\nResume எழுத தேவையான format preset அதில் கிடைக்கும். உங்களுக்கு இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை இருக்கும் என்ற அச்சம் இருந்தால் www.grammarly.com, www.gingersoftware.com போன்ற free tools-களை பயன்படுத்தலாம். ‘How to write a simple resume’ என்ற யோசனையில் இருந்தவர்களுக்கு இந்த வீடியோ ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். அதேபோல் how to write a resume in tamil போன்ற வார்த்தைகளை யூடியூப்பில் உபயோகப்படுத்தி, அதில் கிடைக்கும் தகவல்களை பார்த்து பயன்பெறுங்கள். how to write a resume tips போன்ற கெரியர் குறித்த பல தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்து தெரிந்து கொள்ளுங்கள்\nகண்முன்னே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் | High Paying Jobs\nசூப்பர்ஸ்டார் சொல்லும் கரியர் டிப்ஸ் | Career tips from Rajinikanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/10/8_19.html", "date_download": "2020-09-27T11:12:56Z", "digest": "sha1:CQKCREU3MQ4WAII3X7I5KMFH7E7QICHL", "length": 3740, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "அமித் வீரசிங்க உட்பட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News அமித் வீரசிங்க உட்பட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்.\nஅமித் வீரசிங்க உட்பட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்.\nகண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும் எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅமித் வீரசிங்க கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.\nசந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் ஷானக கலன்சூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=79841", "date_download": "2020-09-27T09:17:38Z", "digest": "sha1:HSJ2VLD5ZZIL26W6HXSTARO44H46QXSS", "length": 17086, "nlines": 326, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(184) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nநான் அறிந்த சிலம்பு – 239\n-சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் பூரண விடுதலை வேண்டிப் போராடி னோம் பூரண விடுதலை வேண்டிப் போராடி னோம் பூமி இரண்டாய்ப் பிளந்தது பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் \nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ ஏய் பங்களா கோமானே புலி வேட்டை ஆடப் போனாய் நீ நேற்ற\nபெருமிதமெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்\n-பீ.பெரியசாமி 1.முன்னுரை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.ந��3) அவற்றுள் பெருமிதம\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2020-09-27T11:27:52Z", "digest": "sha1:CTMWVJAOTHVJVTS5FSM2I2RS6XO3PROF", "length": 12094, "nlines": 255, "source_domain": "www.vallamai.com", "title": "ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nTag: ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை\nஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை\nமக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’\nமக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’ ஈரோடு புத்தகத்திருவிழாவில் வழங்கப்படுகிறது. ------------------------------------\nமக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’\nஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on ப��க்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:SpecialPages", "date_download": "2020-09-27T09:44:18Z", "digest": "sha1:RTOJ2V4U4ZBTZOVQVDP5WSRBT4MNLPQS", "length": 6878, "nlines": 110, "source_domain": "noolaham.org", "title": "சிறப்புப் பக்கங்கள் - நூலகம்", "raw_content": "\nபிற மொழி இணைப்பற்ற பக்கங்கள்\nமிகக் குறைந்த திருத்தங்களைக் கொண்டப் பக்கங்கள்\nமுன்னொட்டுச் சுட்டியுடன் உள்ள அனைத்துப் பக்கங்களும்\nமின்னஞ்சல் முகவரியை மாற்று / நீக்கு\nஒத்த தோற்றம் கொண்ட கோப்புகளின் பட்டியல்\nபலநோக்கு இணைய அஞ்சல் நீட்சித் தேடல்\nஅனைத்து முறைமைசார் தகவல்கள் அட்டவணை\nசிறப்புப் பக்கங்கள் வழிமாற்றம் செய்யப்படுகின்றது\nகோப்பு, பயனர், பக்கம் அல்லது திருத்த ID ஆன வழிமாற்று\nபகுப்பில் ஏதாவது ஒரு பக்கம்\nஅதிக திருத்தங்களைக் கொண்ட கட்டுரைகள்\nஅதிக விக்கியிடை இணைப்பு கொண்ட பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/12/08/", "date_download": "2020-09-27T11:12:01Z", "digest": "sha1:5AJWBSB52MWCQN75FB3DTPCGVJUY7NHC", "length": 6270, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "08 | December | 2015 | | Chennai Today News", "raw_content": "\nஒரே நாளில் ரூ.22 கோடி வெள்ள நிவாரண நிதியை வாரி வழங்கிய தொழிலதிபர்கள்\nமீண்டும் பழைய சென்னையை கொண்டு வருவோம். நடிகை எமிஜாக்சன்\nபிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பதில் நிவாரண பணி செய்யுங்கள். ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nபிரம்மசரியத்தின் முதல் படி கண்\nவெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 3 மாத சம்பளம் உடனடி கடன். கனரா வங்கி அறிவிப்பு\nLPG சிலிண்டர்கள் பெற சென்னையில் 5 சிறப்பு முகாம்கள். இன்றும் நாளையும் நடைபெறுகிறது.\nபொறியாளர் பட்டதாரிகளுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் டிரெய்னி பணி\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள் ஒத்திவைப்பு\nவெப்பத்தை குறைக்க சம்சுங் கைப்பேசியில் நவீன தொழில்நுட்பம்\nவெள்ளத்தில் சிக்கியது சென்னை மட்டுமல்ல.. வடமேற்கு இங்கிலாந்து, நார்வே நாடுகளில் பெருவெள்ளம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_81.html", "date_download": "2020-09-27T10:47:18Z", "digest": "sha1:ERGTDX3LFOX2V4XWRREVZ4MFZO5CWYAC", "length": 5851, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\nபதிந்தவர்: தம்பியன் 15 September 2017\nசுற்றாடல் பாதுகாப்பு, சுற்றாடல் மதிப்பீடு மற்றும் சுற்றாடல் பெறுமானங்கள் தொடர்பில் அனைவரும் தமது பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ‘இயற்கை இல்லம்’ எனும் பெயரிலான கட்டிட தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றாடல் சட்ட விதிகளை அமுல்படுத்த வேண்டும். அதற்கு அதிகாரத்திலுள்ள மற்றும் அதிகாரத்தில் இல்லாத அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசியல் பேதங்களின்றி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன், எதிர்கால நலன்களுக்காக இன்றைய பணிகளை முறையாக ஆற்ற வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்��ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:55:15Z", "digest": "sha1:QSOT5WHAUQBG4EVSIKPDB2JH4UXZOCCL", "length": 4729, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "சாதாரண மனிதன் – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 993 தனித்திருந்து ஜெயித்தவன்\nஆதி : 5: 27 மெத்துசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.. மெத்தூசலாவைப் பெற்ற பின் தன்னுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு ஏனோக்கை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்று நேற்று பார்த்தோம் இன்று, மெத்தூசலாவின் பிறப்பை மற்றும் அல்ல, இறப்பையும் கவனியுங்கள். (ஆதி: 5:27 ). மெத்தூசலாவின் வயது 969 வருடம், அவன் 187 ம் வயதில் லாமேக்கைப் பெற்றான், லாமேக்கு 182 வயதில் நோவாவைப் பெற்றான், நோவா பிறக்கும்… Continue reading இதழ்: 993 தனித்திருந்து ஜெயித்தவன்\nTagged ஆதி 5:27, ஏனோக்கு, சாதாரண மனிதன், ஜலப்பிரளயம், நியாயத்தீர்ப்பு, நோவா, பிலிப் 2:15, முதிர்ந்த வயது, மெத்துசலா, லாமேக்குLeave a comment\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\n 29 அன்று நடந்ததது இன்றுமா\nஇதழ்: 993 தனித்திருந்து ஜெயித்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:31:17Z", "digest": "sha1:XPDHEUXJTPCHRVEQD2IVT2UNEMFNP5CW", "length": 8919, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "விக்கிமூலம்:கல்வியில் விக்கிப்பீடியா/கிறித்து பல்கலைக்கழகம் - விக்கிமூலம்", "raw_content": "\nகல்வியில் விக்கிப்பீடியா திட்டத்தின் கீழ் பெங்களூரு கிறித்து பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்குப் பங்களிப்பதற்கான ஒருங்கிணைப்புப் பக்கம்.\nதமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியங்கள்\nதமிழ் எழுத்துப்பெயர்ப்பு தட்டச்சு உதவி\nஇத்திட்டத்தினை CIS நிறுவனத்தில் A2K பணிக்குழு ஒருங்கிணைக்கிறது. தமிழை ஒரு மொழிப்பாடமாக பயிலும் இளங்கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கெடுப்பார்கள். இவர்கள் தங்கள் பருவக் காலத்தில் 1 பக்கமும் இரண்டாம் பருவக் காலத்தில் 4 பக்கங்களும் விக்கிமூலத்துக்குப் பங்களிப்பார்கள். இது தமிழ்த் தட்டச்சுப் பயிற்சியாக இருக்கும். இப்பயிற்சியின் தொடர்ச்சியாக தங்கள் இரண்டாம் ஆண்டுப் படிப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவார்கள். 30 முதல் 40 மாணவர்கள் இத்திட்டத்தில் பங்களிக்கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு 150 முதல் 200 பக்கங்கள் இதன் மூலம் தமிழ் விக்கிமூலத்துக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nதொடர்புடைய திட்ட உரையாடல் பார்க்கவும்.\nசில மாணவர்கள் பழைய தமிழ் எழுத்துகளை அறியவில்லை.\nசில பத்திகள் விக்கி format க்கு ஏற்ப திருத்தப்பட வேண்டியுள்ளது.\nஎடுத்துக்காட்டாக, ஒரு வழமையான நூல் முகப்புப் பக்கம் உருவாக்கி, இங்குள்ள உரைகளைத் தானியக்கமாக நூலாக மாற்றுவதில் சிக்கல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.\nமாணவர்களை நேரில் சந்தித்து அவர்கள் பின்னணியை அறிந்து உதவிக் குறிப்புகளை வழங்க வேண்டும் (பெங்களூரில் இருப்பதால் இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.--இரவி (பேச்சு) 11:36, 19 மார்ச் 2015 (UTC) )\nஒரு மாணவர் தட்டச்சு செய்யும் பக்கத்தை இன்னும் இரு மாணவர்கள் மெய்ப்பு பார்த்து உறுதி செய்தல் நலம்.\nஇப்பக்கம் கடைசியாக 17 சனவரி 2016, 01:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=11122", "date_download": "2020-09-27T11:07:00Z", "digest": "sha1:752BNBMCBCH5CTGTKNS4AK5IHGZJAHWN", "length": 16863, "nlines": 87, "source_domain": "writerpara.com", "title": "பொலிக! பொலிக! 39 » Pa Raghavan", "raw_content": "\nதகித்துக்கொண்டிருந்தது மணல் வெளி. முந்தையக் கணம் வரை சூடு பொறுக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் திருக்கோட்டியூர் நம்பி பேசத் தொடங்கியதும் அந்நினைவே இல்லாது போனது. உலகு மறந்து கரம் கூப்பி நின்றுவிட்டார்கள்.\n‘எம்பெருமானாரே, நீர் பட்டினி கிடந்து வாடியது போதும். இதோடு உமது உபவாசத்தை நிறுத்திக்கொள்ளும்.’\nராமானுஜரால் பதில் சொல்ல முடியவில்லை.\n இன்னொரு விஷயம். இனி நீங்கள் ஏழு வீடுகளில் பிட்சை எடுக்க வெளியே செல்ல வேண்டியதில்லை. நான் சொல்கிறேன். உமக்கு இனி ஓரிடத்துப் பிட்சைதான். அதையும் இந்தக் கிடாம்பி ஆச்சான் மட்டுமே செய்வார்.’\n‘மறு பேச்சே கிடையாது. வைணவம் தழைக்க நீங்கள் வேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் நீங்கள் நீடு வாழவேண்டும். உணவில் விஷம் கலக்கிற உத்தமர்களிடம் பிட்சை எடுத்து உண்டு என்னாவது\nதிடுக்கிட்டுப் போனது கூட்டம். மிக அந்தரங்கமான ஒரு சிலரிடம் ராமானுஜர் நடந்ததைத் தெரிவித்திருந்தது உண்மையே. ஆனால் அத்தனை பேருக்கும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.\n‘என்ன, ராமானுஜருக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா யார் செய்தது இந்நீசச் செயலை யார் செய்தது இந்நீசச் செயலை’ கொதித்துப் போய்விட்டார்கள் அரங்கன் அடியார்கள்.\n‘இல்லை. விட்டுவிடுங்கள். யார் என்பது முக்கியமல்ல. எண்ணத்தில் விஷம் தோய்ந்தவர்களும் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிற தலத்திலேயேதான் வசிக்கிறார்கள். அவனே சகித்துக்கொள்ளும்போது நாம் பொறுமை இழக்கக்கூடாது’ என்று தடுத்துவிட்டார் ராமானுஜர்.\n அனைவரும் திருமடத்துக்கு வாருங்கள். இலை போடத் தயாராக நான் முன்னால் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிடாம்பி ஆச்சான் முன்னால் விரைந்தான்.\nஅன்று மடத்தின் சமையலறை அவனது கட்டுப்பாட்டுக்கு வந்தது. உடையவர் உண்ண ஏற்றது எது என்று அவனே தீர்மானிப்பான். இன்னொருத்தரை நெருங்க விடாமல் தன் கையால் தானேதான் சமைப்பான். சீடர்கள், பக்தர்கள், விருந்தினர்கள் யாரானாலும் சரி. எத்தனை பேரானாலும் சரி. ராமானுஜர் வசித்து வந்த சேரன் மடத்தில் தளிகை அவனுடையதுதான்.\n நீர் என்னிடம் கேட்ட ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால், பெரிய நம்பிகள் சொல்லிக்கொடுத்த ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால் அவசியம் பயிலவேண்டிய இன்னொன்று உண்டு. அது, திருவாய்மொழி விளக்கம். நான் திருமாலையாண்டானிடம் சொல்லி வைக்கிறேன். அவர் உமக்கு இனி திருவாய்மொழி வகுப்பெடுப்பார்’ என்று பரிவோடு சொன்னார் திருக்கோட்டியூர் நம்பி.\nதிருமாலையாண்டான் நம்பியும் ஆளவந்தாரின் சீடர்களுள் ஒருவர். பெரும் ஞானஸ்தன். ஆளவந்தார் சொல்லிக் கொடுத்ததற்குமேல் அணுவளவும் இன்னொருவர் சொன்னது அவர் செவியில் ஏறாது. அப்படியொரு குருபக்தி கொண்டவர்.\nஅன்று மதிய உணவின்போது திருக்கோட்டியூர் நம்பி இதனைச் சொன்னபோது, ‘சுவாமி, இதைவிட எனக்கு பாக்கியம் ஏது காத்திருக்கிறேன்\n‘இப்போதெல்லாம் உடையவருக்குப் பாடம் கேட்க நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது நம்பிகளே. திருக்கோயில் பணிகள் மூச்சு முட்ட வைக்கின்றன’ என்றார் பெரிய நம்பி.\n‘உண்மைதான் சுவாமி. ஆனால் அரங்கன் ஆளும் பூமி இது. அக்கிரமங்கள் கூடாதல்லவா அதிகார துஷ்பிரயோகம் தவறல்லவா ஒரு சாதாரண அரசனுக்கு அவப்பெயர் வந்தாலே தாங்க மாட்டாமல் தவியாய்த் தவித்துவிடுவான். இவன் அரசனுக்கெல்லாம் அரசனல்லவா அருளாட்சி புரிகிறவனல்லவா அவனது திருக்கோயிலில் தவறுகள் நடைபெறுவதை என்னால் காணச் சகிக்கவில்லை.’\nஅவர்களுக்குப் பிரச்னையின் தன்மை தெரியும். அதன் தீவிரம் தெரியும். சிறு ஊழல்களைப் பற்றி ராமானுஜர் சிந்திக்கவில்லை. நெடுநாள் நோக்கில், பிழைபடாத பெருந்தொண்டாகக் கோயில் நிர்வாகம் வார்த்தெடுக்கப்பட வேண்டுமென அவர் விரும்பினார். செய்த சீர்திருத்தங்கள் எல்லாமே அதற்காகத்தான்.\nசோழ தேசத்தில் சைவம் செழித்துக்கொண்டிருந்த காலம். ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசனும் சிவத்தொண்டனாக இருந்தான். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி சிவாலயங்களைக் கட்டுவித்து, தினப்பணிகளும் திருவிழாக்களும் தவறாமல் நடக்க மானியங்கள் எழுதி வைத்துக்கொண்டிருந்தார்கள்.\n‘என் பெருமானுக்கு அப்படியொரு தொண்டு மனம் கொண்ட மன்னன் வாய்க்கமாட்டானா’ என்று ராமானுஜர் ரகசியமாக ஏங்கிக்கொண்டிருந்தார். ஒரு மன்னனின் கவனிப்பு இருந்துவிட்டால் மற்றவர்களின் ஆட்டமும் கொட்டமும் அடங்கிவிடும். அதிகார துஷ்பிரயோகங்கள் இருந்த சுவடு தெரியாமல் ஓடிவிடும். மானியங்கள் பொருட்டல்ல. தானியங்களும் பொருட்டல்ல. மாலவன் தாள் பணியும் மன்னன் ஒருவன் வேண்டும்.\n‘எனக்குப் புரிகிறது உடையவரே. ஒரு மன்னனே தொண்டன் ஆகி உம் மனக்குறையைப் போக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு திருக்கோட்டியூர் நம்பி கிளம்பிப் போனார். ராமானுஜர் தமது வழக்கமான பணிகளில் மூழ்கத் தொடங்கினார்.\nகோயிலில் வசந்த உற்சவம் ஆரம்பமானது. வண்ண விளக்கொளியும் வாண வேடிக்கைகளும் சுடர்விடத் தொடங்கின. எங்கெங்கிருந்தோ பக்தர்கள் திருவரங்கத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். நான்கு புறமும் சூழ்ந்த காவிரிக்கு அணை கட்டினாற்போல எங்கும் மனித முகங்கள். ஊரெங்கும் மங்கல வாத்திய முழக்கங்கள். ஆடல் பாடல் அரங்கேற்றங்கள். திரும்பும் இடமெல்லாம் பிரபந்தப் பாராயணம் ஒலித்துக்கொண்டிருந்தது. இங்கே காலட்சேபங்கள். அங்கே கலை நிகழ்ச்சிகள். பூவுலக சொர்க்கமென வருணிக்கப்படும் திருவரங்கம் அப்போது சொர்க்கத்தை விஞ்சிய பேரெழில் நகரமாக ஜொலித்துக்கொண்டிருந்தது.\nகண்ணிமைக்க நேரமில்லாமல் உடையவரும் அவரது சீடர்களும் திருக்கோயில் பணிகளில் தம்மைக் கரைத்துக்கொண்டார்கள். அதிகாலை துயிலெழுந்து காவிரிக்குக் குளிக்கப் போகிற வரைதான் நேரம் அவர்களுடையதாக இருக்கும். நித்ய கர்ம அனுஷ்டானங்கள் முடிந்தபிறகு கோயில் வேலைகள் கூடிவிடும்.\nஅன்றைக்கு அப்படித்தான் உடையவரும் அவரது சீடர்களும் காவிரிக்குக் குளிக்கப் போனார்கள். பிரபந்தம் பாடியபடியே நீராடி முடித்துக் கரையேறிய ராமானுஜர் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டார்.\n’ என்று அவர் சுட்டிக்காட்டிய திசையில் அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.\nபுவி காணாத ஒரு சம்பவம் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. எந்த யுகத்திலும் யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாத ஒரு சம்பவம். அறியாமையின் எல்லையும் கவித்துவ மனத்தின் வெளிப்பாட்டு உச்சமும் கூடிக் களிக்கிற மகத்தானதொரு மாயத் தருணம்.\nஅவர்கள் யாருக்கும் பேச்சே எழவில்லை. திகைப்பு நீங்கவே பல கணங்கள் பிடித்தன.\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nமொட்டை மாடி புத்தக வெளியீடு – 5\nபெரிய வெற்றி, பெரிய தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/honeyae-honeyae-male-song-lyrics/", "date_download": "2020-09-27T09:35:27Z", "digest": "sha1:ADCQN2CUOS7337X5MI22R4PPDM4TS7BU", "length": 7347, "nlines": 226, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Honeyae Honeyae (Male) Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுப்ரியா ராமலிங்கம்\nபாடகர் : நரேஷ் ஐயர்\nஇசையமைப்பாளர் : தரண் குமார்\nஆண் : ஹனியே ஹனியே\nநீ இல்லாமல் நான் இல்லை\nஆண் : நெப்டியூனா நீ\nஸ்பிரின் ரோலா நீ இருந்தா\nஒரு ஸ்பிரிங்க போல நான்\nஆண் : காக்டெய்லா நீ\nஆண் : நீ எனக்கு மட்டும்\nநான் உனக்கு மட்டும் சேர்ந்த\nஉலகம் இது நீ எனக்கு நா நா\nஉனக்கு நா சேர்ந்த உலகம்\nஅது நீ எனக்கு மட்டும் நான்\nஆண் : எத்தனையோ ஜோடிகள\nசேர்த்தோம் நம் போல் யார்\nநீ இல்லாமல் நான் இல்லை\nஆண் : ரிங்க்டோன் இல்\nரிங் எடுத்து வா விரல்\nசெல் போனில் செல் உள்ளே\nவா நெஞ்சும் நெஞ்சும் பூட்டி\nஆண் : மேரேஜில் ஏஜ்\nகால் எடுத்து அதில் ஊர் ஊரா\nஆண் : கட்டப்பிள்ளர்ல கேட்\nஆண் : என் பாதி நீதானடி\nபெண் : நீ எனக்கு மட்டும்\nநான் உனக்கு மட்டும் சேர்ந்த\nஉலகம் இது நீ எனக்கு நா நா\nஉனக்கு நா சேர்ந்த உலகம்\nஅது நீ எனக்கு மட்டும் நான்\nபெண் : நீ எனக்கு மட்டும்\nசேர்ந்த உலகம் இது நீ\nஎனக்கு நா நா உனக்கு\nநா சேர்ந்த உலகம் அது\nஆண் : நீ எனக்கு மட்டும்\nசேர்ந்த உலகம் இது நீ\nஎனக்கு நா நா உனக்கு\nநா சேர்ந்த உலகம் அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208974?_reff=fb", "date_download": "2020-09-27T09:23:41Z", "digest": "sha1:QC2WESG7LEMBNKJUZY7GY4P7IA6OLR3S", "length": 8277, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தீ விபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தீ விபத்து\nவவுனியா - பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nவிபுலானந்தா கல்லூரியின் கணினி ���றையில் திடீரென தீ பற்றியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.\nசம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.\nஅதன்பின் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nமின்னொழுக்கினால் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/06/23180309/1461139/H1b-H2b-Visa-MK-Stalin-BJP-Govt-America.vpf", "date_download": "2020-09-27T09:57:10Z", "digest": "sha1:XZPTEKFR6HR6H2GXNZLB66VBQ5XJJ63C", "length": 11863, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "எச் - 1பி, எச் - 2 பி விசாக்களை அமெரிக்கா நிறுத்திய விவகாரம்: \"அமெரிக்கா அரசிற்கு மத்திய பாஜக அரசு அழுத்தம் தர வேண்டும்\" - ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎச் - 1பி, எச் - 2 பி விசாக்களை அமெரிக்கா நிறுத்திய விவகாரம்: \"அமெரிக்கா அரசிற்கு மத்திய பாஜக அரசு அழுத்தம் தர வேண்டும்\" - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை \"தற்காலிகமாக\" நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அ��சிற்கு மத்திய பா.ஜ.க. அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஎச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை \"தற்காலிகமாக\" நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய பா.ஜ.க. அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பேரிடரிலிருந்து பொருளாதார ரீதியாக மீட்சி பெற முயற்சி செய்யும் இந்திய நாட்டின் மீது, திட்டமிட்டு நடத்தப்படும், மிகப்பெரிய தாக்குதல் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் \"பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.\n\"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது\" - உதயநிதி ஸ்டாலின்\nபெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n\"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை\" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலி��ுறுத்தல்\nதந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nவிவசாயிக மசோதாக்கள் விவகாரம்: \"நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்\" - கமல்ஹாசன் எச்சரிக்கை\nவிவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்பு : \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" - வைகோ கண்டனம்\nதிருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளார்.\n\"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்\" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nதிருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-09-27T11:33:09Z", "digest": "sha1:QB5FQ26WTKT2WZKP6QT5MXUMQG5SGFNP", "length": 6196, "nlines": 194, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கோடைக்கால நோய்கள் தீர்க்கும் எளிய வழிமுறைகள் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: கோடைக்கால நோய்கள் தீர்க்கும் எளிய வழிமுறைகள்\nதேவதையைத் தொலைத்தவன், பஞ்சவர்ணம் பதிப்பகம், புதுக்கோட்டை மாவட்டம��, விலை 100ரூ. காதல் கவிதைகள் கொண்ட புத்தகம். கவிஞர் ஏம்பல்ராஜா, தேவதாசாகவே மாறி காதல் கீதங்களை இசைக்கிறார். மாதிரிக்கு சில- நீ அலை வந்ததும் போய்விட்டாய் உன் கண்களைக் கொஞ்சம் தா அழுதுவிட்டுத் தருகிறேன். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் படங்கள். விலை 100ரூ. ஏம்பல்ராஜா ஒரு கல்லூரிப் பேருந்தும் சில காதல் தேவதைகளும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுவும் காதல் […]\nகவிதை, மருத்துவம்\tஆர்.எஸ். பி. வெளியீடு, கோடைக்கால நோய்கள் தீர்க்கும் எளிய வழிமுறைகள், தினத்தந்தி, தேவதையைத் தொலைத்தவன், பஞ்சவர்ணம் பதிப்பகம், மருத்துவர் ஜான் பி. நாயகம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/pigeon-drug-gang-tamil/", "date_download": "2020-09-27T11:10:19Z", "digest": "sha1:HSZSKVBSMFYP2R2E46ETTB6ZZ2ZQ7GMS", "length": 6804, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "புறா மூலம் போதைப் பொருள் கடத்தல் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nபுறா மூலம் போதைப் பொருள் கடத்தல்\nகொலம்பியா நாட்டில் சிறைக்குள் புறா மூலமாக போதை பொருள்கள் கடத்தபடுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்\nவடக்கு-கொலம்பிய நகரமான பகரமங்கவில் சிறை அருகே ஒரு புறா தடுமாறி கொண்டிருப்பதை போலீஸார் கண்டனர், அதற்க்கு உதவி செய்வதற்காக அதை பிடித்தனர், அப்பொது அதன் காலில்\n45கிராம் எடை இருக்கும் போதை பொருள் கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.\nசமீபத்தில் பயாகாமாகாணத்தில் இருக்கும் மிகஅதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு செல்போன் சிம்கார்டுகள் கடத்துவதற்கு முயன்ற புறா- போலீஸாரிடம் பிடிபட்டது* குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு\nகேரளா தலைமை செயலகத்தில் தீ விபத்து; தங்க…\nதுப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் ��ன நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/02/blog-post_394.html", "date_download": "2020-09-27T10:46:30Z", "digest": "sha1:LWULW5XOFLCSFRZONIMDPDTZ3VO5RPQQ", "length": 20451, "nlines": 519, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நீதி நிலைத்தது! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது!", "raw_content": "\n மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது\n மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது 2011-இல் மூவரையும் தூக்கிலிட முயன்றபோது தமிழகம் கொந்தளித்தது அது போது , நான் எழுதிய மூன்று கவிதைகளை இன்று முதல் இங்கு வெளியிடுகிறேன்\nஉயிர்மூன்று ஊசலென கண்முன் ஆட-அதை\nஉணராது உறக்கத்தில் விழிகள் மூட\nமயிர்நீப்பின் உயிர்வாழா. கவரி மானா-அட\nமறத்தமிழா சொன்னதெலாம் முற்றும் வீணா\nவயிர்நிறைய போதுமென அந்தோ நோக்கே-ஏனோ\nவந்ததடா சொந்தமடா அங்கே தூக்கே\nகயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே-பொங்கும்\nகடலாக அலையாகி எதிர்ப்பாய் நீயே\nசெய்யாத குற்றத்தை செய்தார் என்றே-பழி\nசெப்பியே சிறைச்சாலை தன்னில் இன்றே\nபொய்யாக இருபத்து ஆண்டும் செல்ல-உடன்\nபோடுவீரே தூக்கெனவே ஆள்வோர் சொல்ல\nஐயாநான் கேட்கின்றேன் இதுநாள் வரையில்-அவர்\nஅடைபட்டு கிடந்தாரே ஏனாம் சிறையில்\nமெய்யாக இருந்தாலே அன்றே அவரை-தூக்கு\nமேடையில் ஏற்றினால் கேட்பார் எவரே\nவீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை\nவிடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்\nகாணாத காட்சிபல காணல் நேரும்-எதிர்\nகாலத்தில் இந்தியா உடைந்து சிதறும்\nநாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி\nநாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்\nதூணாக ஒற்றுபட இருந்தோம் நாங்கள்-எம்மை\nதுரும்பாக நினைத்தீரே நன்றா நீங்கள்\nஇரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்\nஇதயமென சொல்லுவதும உம்முள் இன்றா\nஅரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்\nஅடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற\nகரக்கமலம் குவித்து உமை வேண்டுகின்றோம்-உயிர்\nLabels: நீதி நிலைத்தது மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது\nஉண்மையில் நேற்றுத் தான் கடவுள் கண் திறந்திருக்கிறார்.நீதி நிலைத்திருக்கின்றது.\nஇரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்\nஇதயமென சொல்லுவதும உம்முள் இன்றா\nஅரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்\nஅடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற........\n....................உயிருள்ள வார்த்தைகள் உயிர் கொடுத்தன\nபிரார்த்தனை வீண் போகவில்லை ஐயா...\nதங்கலது நியாயமான எண்ணமும், பிரார்த்தனையும் வெற்றி பெற்றது ஐயா\nதங்கள் பிரார்த்தனைக்கு வழி கிடைத்து விட்டது.\nமூவர் மட்டுமல்ல, எழுவர், விடுதலையே அடையப் போகிறார்கள் உங்களைப் போன்ற மூத்தோரின் வார்த்தைகள் பலித்துவிட்டன, காலம் கடந்தாவது\nதங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.\nசக்தி மிக்க தங்களைப் போன்றவர்களின் வேண்டுதல்களே இந்நேரம்\nநீதி வெல்வதற்கும் வழி வகுத்துள்ளது ஐயா \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோ��மைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ...\nபெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ\nதள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத் தண்டனை இரத்த...\n மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்ய...\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/05/19/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:31:59Z", "digest": "sha1:TE3T5B56YBWP5N6VLAYUUYNK2FLLC73P", "length": 13083, "nlines": 314, "source_domain": "singappennea.com", "title": "மலச்சிக்கலை குணமாக்கும் லெட்டூஸ் பொரியல் | Singappennea.com", "raw_content": "\nமலச்சிக்கலை குணமாக்கும் லெட்டூஸ் பொரியல்\nநீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.\nலெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ’ ‘கே’ போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.\nலெட்டூஸ் இலை – 10\nபெரிய வெங்காயம் – 2\nதக்காளி – ஒன்று (பொடியாக\nவேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், (குழைய கூடாது)\nஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,\nகடுகு – கால் டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 2,\nஎலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன்,\nஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nலெட்டூஸ் இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துநன்றாக வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்க���ளியை சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும்.\nபிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.\nநன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும்.\nமேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.\nஎலுமிச்சைச் சாறுமலச்சிக்கலை குணமாக்கும் லெட்டூஸ் பொரியல்லெட்டூஸ் கீரையில்லெட்டூஸ் பொரியல்\nபுத்துணர்ச்சி தரும் ஆலிவ் குடைமிளகாய் சாலட்\nபட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்வது எப்படி \nருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி\nகோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்\nவிரைவில் செய்யலாம் முட்டை பிரியாணி\nநாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=198877&name=P.Sekaran", "date_download": "2020-09-27T11:13:40Z", "digest": "sha1:ER6VQPQGJMT4VGAJQFVUOWPALVMWIJ44", "length": 16220, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: P.Sekaran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் P.Sekaran அவரது கருத்துக்கள்\nசம்பவம் கணக்கில் காட்டாத தங்கத்திற்காக வருகிறது பொது மன்னிப்பு திட்டம்\nகுறுக்கு வழியில் சம்பாதித்து தங்கம் வாங்கியவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்தால் இனிமேல் குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பார்கள் துணிந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கலாம் 01-ஆக-2020 11:19:48 IST\nபொது வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம் வியாபாரிகளுக்கு டாக்டர் இன்ப அதிர்ச்சி\nநீண்ட நாட்கள் வாழ்ந்து சேவைகள் செய்ய வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். 08-ஜூன்-2020 10:27:29 IST\nகோர்ட் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேறுமா நிர்பயா வழக்கு அடுத்த மாதம் விசாரணை\nபணம் உள்ளவர்களுககு கோர்ட் ஒரு நீட்டிப்பு இயந்திரம். அதற்கு சட்டமும் இடம் தருகிறது ,வழக்கை நீட்டிக்கலாம். 26-பிப்-2020 09:55:40 IST\nஅரசியல் காங்., ஆட்சியில் தனி அடைப்பு மையம் சிதம்பரம் விளக்கம்\nவெளிநாட்டவர் சட்டத்தை ஏற்று நடத்திய இவர் வெளிநாட்டவரா ஆம் இவர் வெளி நாட்டில் சொத்து வாங்கி குவித்துள்ளார். 29-டிச-2019 11:27:16 IST\nஉலகம் நான் இந்து என்பதால் பாகுபாடு முன்னாள் பாக்., வீரர்\nமுஸ்லீம்கள் எப்பொழுதும் பிற மதத்து பூஜைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். உணவு அருந்த மாட்டாகள் ஆனால் நாம் அவர்கள் விஷேஷங்களுக்கு பங்கேற்போம். இது ஒன்றே தெரிந்து கொள்ளலாம் . எல்லாவற்றிற்கு ஒத்து போவது இந்துவாகிய நாம்தான். மேலும் சகோதரத்துவம் காட்டுவதிலும் நாம் தான் முன்னோடிகள். 27-டிச-2019 11:58:27 IST\nஅரசியல் இந்திய முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை வக்பு வாரிய தலைவர்\nஇந்தியர்கள் இந்திய மக்களுக்காகவும் முன்னேற்றத்திற்கு சிந்திக்கவேண்டும். இதை விட்டுவிட்டு அரசியல் நடத்தும் எடுபிடிகளுக்கு கூஜா தூக்க கூடாது. 27-டிச-2019 11:49:16 IST\nபொது வருமான வரித்துறை அதிகாரி பதவியை உதறிய பெண் வேட்பாளர்\nபதவிக்கு வரும் எல்லோரும் சொல்லும் வார்த்தைதான் இது. வாழ்க ஜனநாயகம். 15-டிச-2019 12:40:54 IST\nஎக்ஸ்குளுசிவ் என்கவுன்டர் என்ன சொல்கின்றனர் அதிகாரிகள் , பெண்கள்..\nசட்டத்தில் ஓட்டைகள் உள்ளது.. ஓட்டை உள்ள பானையில் தண்ணீர் நிரப்ப முடியுமா முடியாது அதுமாதிரிதான். இஸ்லாமிய நாடுகள் கடைபிடிக்கும். சட்டம்தான் சரி. நேர்மையாக நடக்கும் எல்லா மனிதர்களும் இதனை ஏற்று கொள்வார்கள் 07-டிச-2019 11:47:10 IST\nசம்பவம் உ.பி.,யில் எரிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்\nகருத்து தெரிவித்தால் நமக்கும் இது மாதிரி நடந்துவிடும். தேவையில்லாமல் 07-டிச-2019 11:30:40 IST\nஅரசியல் தலித் மக்களுக்கு எதிராக ஸ்டாலின் பா.ஜ., சாடல்\nஇந்த கருத்தைத்தான் தான் அப்பொழுது பகிர்த்தேன் .ஸ்டாலின் வை கோ தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா என்று 13-செப்-2019 09:42:42 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp", "date_download": "2020-09-27T09:51:06Z", "digest": "sha1:MIBMJUIY4P6APQVVPLWL6IGK6ZNSL7HH", "length": 19752, "nlines": 390, "source_domain": "www.dinamalar.com", "title": "திமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ திமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு\nதிமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு\nஅரசியல் செப்டம்பர் 27,2020 | 13:42 IST\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டு ராவ் 24ம்தேதி சென்னை வந்தார். கூட்டணி கட்சித்தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம், சட்டசபைத் தேர்தல் உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது திமுக நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ்அழகிரி சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி உள்ளிடோர் இருந்தனர். சென்னையில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, பெங்களூரு திரும்பிய குண்டு ராவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. டெஸ்ட் எடுத்து பார்த்தார். பாசிடிவ் என ரிசல்ட் வந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபொய்களை பரப்பும் ஸ்டாலினுக்கு பதிலடி\nபிணங்களை தேடி அலையும் கட்சிகள்: பொன்ரா தாக்கு\nஸ்டாலினுக்கு முதல்வர் ஆவேச பதில்\nசொல்லி தர நான் ரெடி என்கிறார் அர்ஜுன் சம்பத்\nசொல்லி தர நான் ரெடி என்கிற��ர் அர்ஜுன் சம்பத்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nவிருது குழு உறுப்பினர் கங்கை அமரன் உறுதி\nபொட்டு வைத்த முகமோ பாடல் உருவான கதை | எம்.எஸ்.பெருமாள்\n3 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n6 Hours ago செய்திச்சுருக்கம்\n7 Hours ago சினிமா வீடியோ\n7 Hours ago விளையாட்டு\n8 Hours ago ஆன்மிகம் வீடியோ\nகேள்வி கேட்க உரிமை இல்லை என காட்டம் | முழு தமிழாக்கம் 5\n18 Hours ago செய்திச்சுருக்கம்\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை\nகோவை கல்லூரி மாணவர்கள் அசத்தல்\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -03\nபந்துவீச்சாளர்கள் இன்னும் முயற்சி செய்யனும் \n23 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n25 ஆண்டுக்கு பின் தமிழருக்கு வாய்ப்பு\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nநான் இயக்குநர் அப்பா உதவி இயக்குநர்.. நெகிழும் ஆதிக் ரவிச்சந்திரன்\n1 day ago சினிமா பிரபலங்கள்\nசுந்தரி காந்தி சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9l0pd&tag=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:22:50Z", "digest": "sha1:R3TC2EZLO74ACKQ4RVFKYQ4USTU7FNI4", "length": 6766, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "இளந் தமிழர் இலக்கிய வாசகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்இளந் தமிழர் இலக்கிய வாசகம்\nஇளந் தமிழர் இலக்கிய வாசகம் : ஏழாம் வகுப்பு உயர்தர ஆரம்பப் பாடசாலைகளுக் குரியது\nஆசிரியர் : பண்டார நம்பியார், ஈ.\nபதிப்பாளர்: மதுரை : இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன் , 1952\nவடிவ விளக்கம் : iii, 140 p.\nதுறை / பொருள் : தமிழ்\nகுறிச் சொற்கள் : வானவூர்தி , கலைக் கோவில் , இமயமலை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபண்டார நம்பியார், ஈ.(Paṇṭāra nampiyār, ī.)இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன்.மதுரை,1952.\nபண்டார நம்பியார், ஈ.(Paṇṭāra nampiyār, ī.)(1952).இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன்.மதுரை..\nபண்டார நம்பியார், ஈ.(Paṇṭāra nampiyār, ī.)(1952).இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன்.மதுரை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/tips/how-to-block-marketing-calls-from-etisalat-and-du/", "date_download": "2020-09-27T10:01:32Z", "digest": "sha1:ZG27QBUQHYVSVJZGIVHXADTKHTMJ6JFH", "length": 5806, "nlines": 83, "source_domain": "www.uaetamilweb.com", "title": "Etisalat & Du நெட்ஒர்க்குகளின் தேவையற்ற விளம்பர அழைப்புகள் தொந்தரவு செய்கிறதா? இதோ தீர்வு! | UAE Tamil Web", "raw_content": "\nEtisalat & Du நெட்ஒர்க்குகளின் தேவையற்ற விளம்பர அழைப்புகள் தொந்தரவு செய்கிறதா\nநாம் பணியில் இருக்கும்போதோ அல்லது உறக்கத்தில் இருக்கும்போதோ பல நேரங்களில் நாம் பயன்படுத்தும் நெட்ஒர்க் கம்பெனிகளான “Etisalat” அல்லது “Du” மூலம் விளம்பர சம்பந்தமான அழைப்புகள் நமக்கு வருவதுண்டு. இது சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், பலருக்கு வெறுப்பாகவும் இருக்கும்.\nஇதற்காகவே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) பயனாளர்கள் வசதிக்கு ஏற்ப விளம்பர கால்களை முடக்கும் சலுகையை வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் TRA கூறியுள்ளது.\nEtisalat வாடிக்கையாளர்கள்: ‘DNC’ என டைப் செய்து 1451 என்ற நம்பருக்கு SMS செய்யவும்.\nDu வாடிக்கையாளர்கள்: எதுவும் டைப் செய்யாமல் (Blank) 5293 என்ற நம்பருக்கு SMS செய்யவும்.\nஇந்த தகவலை UAE-ல் வசிக்கும் உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு ஷேர் செய்துகொள்ளுங்கள். மேலும் பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள “UAE Tamil Web” வலைத்தளத்தோடு இணைந்திருங்கள்.\nUAE-ல் வங்கி கணக்கு தொடங்குவது இவ்வளவு எளிதா\nஇந்த APP மட்டும் பயன்படுத்தினாலே போதும், தினமும் 100 முதல் 500 திர்ஹம்ஸ் வரை சம்பாதிக்கலாம்.\nஅமீரகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய சிறந்த இணையதளங்கள்.\nஇந்த ஆப் பயன்படுத்தி இலவசமாக கால் செய்துகொள்ளலாம். செம Clear.. வேற லெவல்.\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30911/", "date_download": "2020-09-27T10:20:31Z", "digest": "sha1:IHYJD36B2EONVATCZUJDUIJA3AWF2M62", "length": 10040, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சவுதி அரேபியாவில் அடிமையாக வைக்கப்பட்டுள்ள தாதியை மீட்க உதவுமாறு இந்திய தூதரிடம் சுஷ்மா கோரிக்கை - GTN", "raw_content": "\nசவுதி அரேபியாவில் அடிமையாக வைக்கப்பட்டுள்ள தாதியை மீட்க உதவுமாறு இந்திய தூதரிடம் சுஷ்மா கோரிக்கை\nசவுதி அரேபியாவில் அடிமையாக வைக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில தாதியை மீட்க உதவும்படி, அங்குள்ள இந்திய தூதருக்கு இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.\nகர்நாடகத்தைச் சேர்ந்த தாதி ஜெசிந்தா மென்டோன்கா வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளநிலையில் அங்கு கட்டாயப்படுத்தி அவரை அடிமையாக்கி உள்ளனர். அவரை விடுவிக்க வேண்டு மானால், 24 ஆயிரம் சவுதி ரியால்கள் தரவேண்டும் என்று அவரது நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ட்விட்டரில் வெளியான தகவலைப் பார்த்த அமைச்சர் சுஷ்மா, ஜெசிந்தாவை மீட்க உதவும்படி சவுதியில் உள்ள இந்திய தூதர் அகமது ஜாவீத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.\nTagsஅடிமை கோரிக்கை சவுதி அரேபியா சுஷ்மாஸ்வராஜ் தாதி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சி���ரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமயிலாப்பூரில் மதுபானக் கடைகளை அகற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்\nபெங்களூருவில் 24 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/62667/", "date_download": "2020-09-27T09:14:06Z", "digest": "sha1:A6XB3XFGUCIYFVCIUMR353P62Q2TAOCU", "length": 14678, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் துருக்கி ராணுவம் நடத்தியது.. - GTN", "raw_content": "\nசிரிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் துருக்கி ராணுவம் நடத்தியது..\nசிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்க���ய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது. ஒய்ஜிபி என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையில் இருக்கும் அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கி வருகின்றது. தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை விரட்டியதாகக் கூறும் குர்திஷ் குழு, இதற்குப் பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ரொக்கெட் ஏவியதாகவும் கூறியுள்ளது.\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவ குழு முக்கிய பகுதியாக உள்ளது. மிக விரைவாக ஒய்ஜிபியை நசுக்கத் துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் உறுதியெடுத்துள்ளார். ஆனால், பொது மக்கள் பலியாவதை தடுக்கத் துருக்கி தனது படைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nதடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன், குர்திஷ் ராணுவ குழுவுக்கு தொடர்புள்ளது என துருக்கி நம்புகிறது.அஃப்ரின் பிராந்தியத்தில் இருந்து குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றும் நோக்கத்துடன் இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.\nதுருக்கியின் படைகளுடன், ‘ஃப்ரீ சிரியன் ஆர்மி’ என்ற துருக்கி ஆதரவு அமைப்பின் கிளர்ச்சியாளர்களும் இணைந்துகொண்டனர். சிரியாவின் பிராந்தியத்திற்குள் தரை வழியாக நுழைந்ததன் முந்தைய நாள், சிரியாவில் வான்வழி தாக்குதலை துருக்கி நடத்தியது.\nசுமார் 25,000 ஃப்ரீ சிரியன் ஆர்மியின் போராளிகள், துருக்கி ராணுவத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகத் தளபதி மேஜர் யாசர் அப்துல் ரஹிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால், களத்தில் எத்தனைத் துருக்கி படையினர் உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலின் மூலம் ஞாயிற்றுக்கிழமையன்று 45 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி ராணுவம் கூறியுள்ளது. முன்னதாக குர்திஷ் ராணுவ குழுவின் 153 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி கூறியிருந்தது.\nவான்வழித் தாக்குதலால் 11 பொதுமக்கள் இறந்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. இந்த சண்டையில் நான்கு துருக்கி படைய��னரும், 10 சிரிய கிளர்ச்சியாளர்களும் இறந்ததாக குர்திஷ் ராணுவ குழு கூறியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தனது ராணுவத்தைக் கட்டுப்படுத்துமாறு துருக்கியிடம் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாகக் கூட உள்ளது. இந்த ஊடுருவலை சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் கண்டித்துள்ளார். ”இது கொடூரமான துருக்கிய ஆக்கிரமிப்பு.” எனவும் அசாத் கூறியுள்ளார்.\nTagsகுர்திஷ் ராணுவ குழு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி சிரியன் ஆர்மி சிரியா துருக்கி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசி தலைமையகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவினால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம்\nசிட்னியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 16 பேர் காயம்\n2ஆம் இணைப்பு – ஆப்கான் நட்சத்திர ஹோட்டல் தாக்குதலில் உயிரிழந்தோர் 43 ஆக அதிகரிப்பு…\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலை��ாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4914&id1=50&id2=18&issue=20190101", "date_download": "2020-09-27T09:57:10Z", "digest": "sha1:HOMWOO6BGEOM3VFWV3I2TOK5SVD43DRU", "length": 22506, "nlines": 62, "source_domain": "kungumam.co.in", "title": "ஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்\nசூரியனே உலகிற்கு ஒளிகாட்டும் தெய்வமாகும். அந்தச் சூரியனே ஈசனை வழிபட்டுப்பேறு பெற்று ஏழு திருமுறைத் தலங்களை ஒரு பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இது திருவேதிக்குடி தலபுராணத்தில் இடம் பெற்றுள்ளதாகும்.\nகண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம்\nபண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி பொற்புற வார்\nபனங்காட் டூர் நெல்லிக் காவேழும் பொற்பரிதி பூசனை செய்யூர்.\n- என்பதாகும். இதன்பொருள் 1. கண்டியூர் (2) வேதிக்குடி (3) நல்ல குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம் (4) பண்பமைந்த பரிதி நியமம் எனும் பருத்தியப்பர் கோயில் (5) பாங்கான திரித்தெளிச்சேரியான கோயில்பத்து (6) பொன் புறவார் பனங்காட்டூர் எனும் (பனங்காட்டூர்) (7) நெல்லிக்கா ஆகிய ஏழும் பொன்போல் பிரகாசிக்கும் சூரியன் சிவபெருமானைப் பூசிக்கும் பதிகளாகும்.\nசூரியனின் வம்சா வழியில் திருமாலின் அவதாரமாகத் தோன்றியவர் வேதவியாசர் ஆவார். இந்த வியாசரே வேதங்களையும் பதிணென் புரணங்களையும் தொகுத்தவர். இவர் ஒருசமயம் பூவுலகம் வந்து ஒரு பர்ணசாலை அமைத்து தவம் செய்தார். அவருடைய தவச்சாலைக்கு எழுந்தருளிய சூரியன். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் அமைத்து வழிபடும் செய்தான். அந்த இடமே இந்நாளில் வியாசர்பாடி என வழங்குகின்றது. அங்கு சூரியன் அமைத்த லிங்கம் ரவீஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார். அம்பிகை மரகதாம்பிகை என்றழைக்கப்படுகின்றாள்.\nவியாசர்பாடி சென்னையின் வடமேற்குப் பகுதியில் பாரிமுனையிலிருந்து மூலகொத்தளம் செல்லும்வழியில் எருக்கஞ்சேரிக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலில் அழகிய ராஜகோபுரமும் விமானங்களும் உள்ளன. வேத வியாசருக்கு தனிச் சந்நதி மேற்குப் பிராகாரத்தில் உள்ளது. ஆதித்தியனுக்கு அபயம் திருநீடூர் அம்பிகை சோழ நாட்டு தேவாரத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருநீடூர் ஆகும். மயிலாடுதுறையில் இருந்து நீடூருக்குப் பேருந்து வசதி உள்ளது. இங்கு முதல் யுகத்தில் சூரியன் வழிபட்டான் என்பர். இங்குள்ள இறைவன் சோமநாதேஸ்வரார் என்றழைக்கப்படுகின்றார். இறைவிக்கு ஆதித்திய அபயப்பிரதாம்பிகை என்று பெயர்.\nசூரியனால் வழிபாடு செய்யப்பட்டு சிறப்பு பெற்ற திருத்தலங்களில் உள்ள அம்பிகைக்கு மங்கல நாயகி என்பதே பெயராகி விளங்குகின்றது. இத்தலங்களில் உள்ள தீர்த்தங்கள் சூரிய தீர்த்தங்கள் என்றே அழைக்கப்படுவதும் குறிக்கப்படுவதாகும். நெல்லிக்கா, பருதி நியமம், மங்கலக்குடி, குடந்தை, சிறுகுடி முதலிய தலங்கள் யாவும் சூரியன் தன்பெயரால் தீர்த்தம் அமைத்து சிவ வழிபாடு செய்த தலங்களாகும்.\nஇங்குள்ள அம்பிகைகளின் பெயர்கள் யாவும் ‘‘மங்கல நாயகி’’ என்றே அமைந்திருப்பது எண்ணத்தக்கதாகும். காசியில் சூரியன் அமைத்து வழிபட்ட சிவலிங்கம் கபஸ்தீசுவரர் என்றும் அம்பிகை மங்கள கௌரி என்று வழங்குவதும் இங்கு எண்ணத் தக்கதாகும். எனவே சூரியன் வழிபட்ட அம்பிகைக்கு மங்கல நாயகி என்பது சிறப்புப்பெயராக விளங்குவதை அறியலாம்.\nபக்குவம் தரும் பரிதி நியமம்\nபரிதி என்றால் சூரியன் - நியமம் என்றால் கோயில், சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற கோயில் பரிதி நியமம் என்று அழைக்கப்படுகின்றது என்பர்.இந்நாளில் இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என வழங்குகிறது. சுவாமிக்கு பாஸ்கரேஸ்வரர் பருதியப்பர் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இது தாங்கமுடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன் குளிர்ச்சியுடன் திகழச் சித்திரைமாதப் பௌர்ணமி நாளில் மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம் என்பர். சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் முன்னேயுள்ளது. சூரியன் பூசித்ததை நினைவுகூறும் வகையில் பங்குனிமாதம் 18,19,20 ஆகிய தேதிகளில் சூரியக் கிரணங்கள் சுவாமியின் மீது படிகின்றன. அம்பிகையில் பெயர் மங்கலநாயகி என்பதாகும்.\nஇக்கோயி��ைத் திருநாவுக்கரசர் ‘‘பருதி நியமத்தார் பன்னிருநாள்’’ என்று தமது கோயில் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இதனை பன்னிருநாள் பருதிநியமம் என்று குறித்து பன்னிரண்டு நாட்கள் இங்கு சூரியன் வழிபட்டான் என்பர். இது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இது சூரியனின் கோயிலாக இருந்து பின்னாளில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு கருவறைக்கு முன்பு அமைந்துள்ள நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் சூரியன் மூலவரை நோக்கி வணங்கும் பாவனையில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசிவபெருமான் அருளால் தோன்றிய பன்னிரண்டு சூரியர்கள் 1. வைகருத்தன் 2. விவசுவான் 3. மார்த்தாண்டன் 4. பாஸ்கரன் 5. இரவி 6. லோகப்பிரகாசன் 7. சாக்கி 8.சுவிக்கிரமன் 9. ஆதித்தன் 10. சூரன் 11. அஞ்சுமாலி 12. திவாகரன் என்பவர்களாவர். இவர்களைத் துவாதச ஆதித்தியர்கள் என்றழைப்பர். ஒரு சமயம் இவர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக் கொண்டனர். பிரமன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி ஆணையிட்டார்.\nஅவர்கள் அப்படிப் பணி செய்யும் காலத்தில் உடயவேளையில் மந்தேகர் முதலிய அசுரர்கள் தடைகளை உண்டாக்கினர். அவர்கள் மீண்டும் பிரமனை அடைந்து தமது குறையை முறையிட்டனர். அவர் அவர்களைத் திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று வழிபடும்படிக் கூறினார். அதன்படியே அவர்கள் உருத்திரகோடியாகிய திருக்கழுக் குன்றத்தை அடைந்து சிவபெருமானை வழிபட்டனர். அங்கு அவர்களுடைய பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றிகாட்சியளித்து தடைகள் நீங்கி உதிக்க அருட்பாலித்தார்.\nஎனவே திருக்கழுக்குன்றத்திற்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்தியபுரி என்பன பெயராயிற்று. இதனைக் திருக்கழுக்குன்றத்து உலா. திருக்கழுக்குன்றபுரணம் முதலியவற்றால் அறியலாம்.\nஒரு சமயம் தேவர்கள் அனைவரும் கூடி திருக்கயிலாய மலையை அடைந்து சிவபெருமானைத் துதித்து நின்றனர். அப்போது மகதி என்ற யாழை ஏந்திய நாரதன் சூரியணை நோக்கி நீ ஒளிபரப்பாவிடில் உலக உயிர்கள் வருந்துமே என்றான். அதைக் கேட்ட சூரியன் அகங்காரம் கொண்டு அப்படித்தான் நான் ஒளிபரப்பவில்லை யென்றால் உலக உயிர்கள் அழியும் என்றான். இந்த அகங்காரத்தால் தன் கதிர்களை மறைத்துக்கொண்டு உலத்தை இருளில் மூழ்கடித்தான்.\nஇதை அறிந்த சிவபெருமான் தனது கண்களை விழித்தார். இவ்வாறு நீண்ட காலம் கடந்தன. சூரியன் இல்லாமலேயே சிவனின் விழியின் ஔியினால் இந்த உலகம் செழிப்புடன் நடைபெற்றது இதனை உணர்ந்த அவன் சிவபெருமானைப் பன்முறை வணங்கி ஆற்றாதவனாய் மண்ணுலகம் வந்து நெல்லி மரக்காட்டில் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தான். அவனாலும் காமதேனுவாலும், திருமகளாலும் போற்றப்பட்டதால் அப்பதி திரு+ ஆ+ இனன் குடி என்றாயிற்று. அதுவே பழனிமலையின் அடிவாரத்தில் திருவாவினன்குடியாக இன்று விளங்கி வருகிறது.\nமங்கலக் குடியீசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வனும் விண்ணோடு மண்ணும் சங்கு சக்ரதாரி சதுமுகன் (நேர் அங்ககத்தியனும் அர்ச்சித்தாரன்றே\n- அப்பர்குறுந்தொகை தேவாரத்தில் சிவபெருமானைச் சூரியன் வழிபட்டதாக குறிப்புள்ள தலங்கள் சிலவேயாகும். அவற்றிலொன்றே திரு மங்கலக்குடியாகும் . இங்கு சூரியனும் எட்டு கிரகங்களும் சிவபெருமானை வழிபட்டன என்பர்.\nஒரு சமயம் காலவர் எனும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தவத்தில் ஆழ்ந்திருந்த போது தமக்கும் தனது சந்ததிகளுக்கும் கிரகநிலை மாறுதல்களால் கடுந்துன்பம் நேரப்போவதை அறிந்தார். எனவே நவக்கிரகங்களைக் குறித்து தவம் செய்தார். நவக்கிரகங்கள் அவர் முன்னே தோன்றின. அவர் அவற்றை மகிழ்வித்து வணங்கித் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம் நேராதிருக்கவரம் வேண்டுமென்று கேட்டார். நவக்கிரக நாயகர்களும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருட்பாலித்தனர்.\nஇதையறிந்த நவக்கிரக தேவதைகளின் அதிபர்களும், காலதேவனும் கோபம் கொண்டனர். ஒருவனின் விதியை மாற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. வரம்பு மீறி வரமளித்தால் நீங்கள் குஷ்டநோய் பிடித்துத் துன்புறுங்கள் என்று சாபம் கொடுத்தனர். இதனால் வருந்திய நவக்கிரகங்கள் பூமிக்கு வந்து சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தனர்.அவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்து நோய் நீக்கம் செய்தார்.\nமங்கலனாகிய சூரியனால் வழிபடப்பட்டதால் இவ்வூர் மங்கலக்குடி என்றானதென்பர். இங்கு சூரியனால் வழிபடப்பட்ட பெருமான் பிராண வரதேஸ்வரர் என்றும் அம்பிகை மங்கலநாயகி என்றும் அழைக்கப்படுகின்ற���ர்கள். இதன் அருகில் தான் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்ட பின்னரே சூரியனார் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதியாகும்.\nஇங்கு கார்த்திகை மாதம் ஞாயிறு தொடங்கி ( மொத்தம் பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து இங்குள்ள மங்கல தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானுக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை நிவேதித்து வழிபட்டால் தொல்லை தரும் பரம்பரை வியாதிகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாகும்.\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nபோகியன்று மணவிழா காணும் ஆண்டாள்01 Jan 2019\nகனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nதெளிவு பெறு 01 Jan 2019\nபொங்கலன்று மட்டுமே தரிசனம் 01 Jan 2019\nராஜராஜசோழன் தரிசித்த உடையாளூர் கயிலாசநாதர்01 Jan 2019\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eei-biotechfinances.com/ta/sex-toys-review", "date_download": "2020-09-27T10:34:46Z", "digest": "sha1:W2JNGI3EQRCM3P7MGLFGGMBTCRK6TZUZ", "length": 29867, "nlines": 108, "source_domain": "eei-biotechfinances.com", "title": "Sex Toys ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்செக்ஸ் பொம்மைகள்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nSex Toys பயனர் அனுபவம் - திருப்தி முயற்சித்ததா\nSex Toys அதிக இன்பம் மிக விரைவாக எட்டப்படும். திருப்தி அவ்வளவு சிரமமின்றி இருக்கக்கூடும் என்று நூற்றுக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே காட்டியுள்ளனர். தயாரிப்பு குறிப்பிடுவதற்கு Sex Toys எந்த அளவிற்கு இணங்குகின்றன என்பதை நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறீர்களா இந்த நேரத்தில் உங்கள் கற்பனைகளை எந்த அளவிற்கு உண்மையாக மாற்ற முடியும் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்:\nSex Toys என்ன அடங்கும்\nSex Toys எந்தவ���ரு குறிப்பிடத்தக்க பொருட்களையும் கொண்டிருக்கவில்லை மற்றும் பலரால் முழுமையாக முயற்சிக்கப்பட்டுள்ளது. தீர்வு மலிவானது மற்றும் கிட்டத்தட்ட ஒருபோதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது\nகூடுதலாக, உங்கள் மொபைல் போன் மற்றும் நோட்புக்கைப் பயன்படுத்தி ஒரு மருந்து இல்லாமல் நீங்கள் எளிதாக பொருட்களைப் பெறலாம், தனியார் கோளத்தை வாங்கும் போது - நிச்சயமாக, மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு போன்றவை) மதிக்கப்படுகின்றன.\nபரிகாரம் யார் வாங்க வேண்டும்\nஇதை எளிதில் தெளிவுபடுத்தலாம். மதிப்பீடுகள் Sex Toys எல்லா மக்களுக்கும் பயனுள்ளதாக இல்லை என்பதைக் காட்டுகின்றன.\nSex Toys சந்தேகத்திற்கு இடமின்றி உடல் எடையை குறைக்கும் நோக்கத்துடன் அனைத்து வாடிக்கையாளர்களையும் முன்னேற்றும். எண்ணற்ற பயனர்கள் இதை சரிபார்க்க முடியும்.\nஉங்கள் Sex Toys -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் சிரமங்களை உடனடியாக முடிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கும் வரை, உங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.\nஉங்களுக்கு எல்லா வகையிலும் பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவை, ஏனென்றால் உடலைப் பாதிக்கும் புதுமைகள் வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.\nSex Toys காணலாம், ஆனால் அது ஒருபோதும் முழு வழியையும் விடாது.\nஎனவே நீங்கள் அதிக இன்பத்தை விரும்பினால், நீங்கள் Sex Toys மட்டுமல்லாமல், அவற்றை முன்கூட்டியே பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம். இந்த அணுகுமுறையுடன், விரைவில் முதல் முடிவுகளைப் பெறுவீர்கள் என்று நம்பலாம். அதைச் செய்ய நீங்கள் வயது வந்தவராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇந்த நன்மைகள் Sex Toys ஒரு சிறந்த தயாரிப்பாக ஆக்குகின்றன:\nநீங்கள் ஒரு மருத்துவரை செல்லவோ அல்லது வேதியியல் கிளப்பை ஆடுவதற்கோ அனுமதிக்க வேண்டியதில்லை\nSex Toys ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே ஜீரணிக்க எளிதானது மற்றும் அதே நேரத்தில் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது\nஉங்கள் சூழ்நிலையைப் பார்த்து உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதில்லை\nஉங்களுக்கு ஒரு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் அதற்கான தீர்வை ஒரு மருந்து இல்லாமல் மலிவாகவும் எளிதாகவும் ஆன்லைனில் கோரலாம்\nரகசிய இணைய ஆர்டர்கள் காரணமாக, உங்கள் பிரச்சினைகள் எதுவும் கவனிக்கப்படாது\nதயாரிப்பு மிகவும் நன்றாக வேலை செய்கிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவை ஒன்றாக நன்றாக வேலை செய்கிறது.\nஇது நீண்ட காலமாக இருந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நம் உடலின் அதிநவீன தன்மையைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது Keto Diet போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது.\nமேலதிக வளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளில், அதிக இன்பத்திற்கான தவிர்க்க முடியாத அனைத்து செயல்முறைகளும் சுயாதீனமாகவும் எளிமையாகவும் எளிமையாகவும் தொடங்கப்படலாம்.\nபின்வரும் விளைவுகள் வியக்க வைக்கின்றன:\nதயாரிப்புடன் கற்பனை செய்யக்கூடிய நிரூபிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், நுகர்வோரைப் பொறுத்து, இந்த முடிவுகள் நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே தெளிவைக் கொண்டுவரும்\nSex Toys ஏன் தேர்வு செய்ய வேண்டும், ஏன் கூடாது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஅது எவ்வாறு இயங்குகிறது, நிச்சயமாக\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nSex Toys தயாரிப்பின் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோரின் மதிப்புரைகளை நீங்கள் விரிவாகப் படித்தால், அவர்கள் எந்த பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nநிச்சயமாக, இது மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, பயன்பாட்டிற்கான அதே பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கிறீர்கள், ஏனெனில் தயாரிப்பு மிகவும் தீவிரமாக செயல்படுகிறது.\nகூடுதலாக, நீங்கள் சான்றளிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Sex Toys ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க.\n✓ Sex Toys -ஐ இங்கே பாருங்கள்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஒரு தவறான தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக எந்த விளைவும் இல்லை மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஅந்தந்த பொருட்களின் கண்ணோட்டம் பின்வருமாறு\nSex Toys, இது குறிப்பாக அதில் உள்ள பொருட்கள், அத்துடன் விளைவின் முக்கிய பகுதிக்கு முக்கியமானவை.\nசூத்திரம் முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விளைவை நிச்சயமாக அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nடோஸ் முக்கியமானது, பிற தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, இது அதிர்ஷ்டவசமாக தயாரிப்புக்கு பொருந்தாது.\nசெயலில் ஒரு மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நான் ஆரம்பத்தில் குழப்பமடைந்திருந்தாலும், விரிவான விசாரணையின் பின்னர், பதற்றம் அதிகரிப்பதில் இந்த கூறு ஒரு மகத்தான செயல்பாட்டை எடுக்க முடியும் என்பதில் நான் இப்போது உறுதியாக இருக்கிறேன்.\nஎனவே சுருக்கமாக சுருக்கமாகக் கூறுவோம்:\nசிக்கலான, நன்கு ஒருங்கிணைந்த கூறு செறிவு மற்றும் பிற கூறுகளால் வழங்கப்படுகிறது, அவை மகிழ்ச்சியின் ஆச்சரியமான அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன.\nதயாரிப்பின் பயன்பாடு குறித்த சில குறிப்பிடத்தக்க விவரங்கள்\nஅளவுகளை எடுத்துச் செல்ல இந்த எளிய மற்றும் உற்பத்தியின் சிக்கலற்ற பயன்பாடு சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை பெருமளவில் எளிதாக்குகிறது. கட்டுரையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் நல்ல முடிவுகளைப் பெறுவது கூடுதல் தகவல்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் - எனவே அதிக முயற்சி இல்லாமல் நீங்கள் இரட்சிப்பைப் பெறலாம்\nமுதல் பயன்பாட்டிற்குப் பிறகு தயாரிப்பு தொடர்ந்து தெரியும் மற்றும் உற்பத்தியாளரின் கூற்றுப்படி, ஒரு சில நாட்களுக்குள் சிறிய வெற்றிகளை அடைய முடியும். Extenze மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஆய்வுகளில், Sex Toys பெரும்பாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது. நீண்ட பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் நீளமாக இருக்கும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, டஜன் கணக்கா���வர்கள் கட்டுரையைப் பற்றிச் சொல்வதற்கு மிகச் சிறந்த விஷயங்கள் மட்டுமே உள்ளன\nஎனவே தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதிர்மாறாக இருப்பதாகவும், குறைந்தது சில மாதங்களுக்கு Sex Toys கூறினாலும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பிற தகவல்களுக்கு எங்கள் ஆதரவைப் பார்க்கவும்.\nSex Toys சான்றுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nமற்றவர்கள் அதில் எவ்வளவு திருப்தி அடைகிறார்கள் என்பதைப் பார்ப்பது நல்லது. பிற நோயாளிகளின் முடிவுகள் உயர் தரமான தீர்வின் மிகவும் துல்லியமான குறிகாட்டியாகும்.\nஅனைத்து சோதனை முடிவுகளையும், பக்கச்சார்பற்ற சோதனைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களையும் மதிப்பாய்வு செய்வதன் மூலம், Sex Toys இந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் அடையாளம் காண முடிந்தது:\nSex Toys உதவியுடன் சிறந்த முன்னேற்றங்கள்\nஇவை மக்களின் உண்மை பார்வைகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் நினைப்பது போல, பெரும்பான்மையினருக்கு பொருந்தும் - மேலும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு.\nSex Toys க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nபரந்த மக்கள் பின்வரும் முன்னேற்றத்தை ஆவணப்படுத்துகின்றனர்:\nதயாரிப்பு குறித்த எனது கருத்து\nபயனுள்ள தொகுப்பிலிருந்து திருப்தியான வாடிக்கையாளர் அனுபவங்கள் வரை வழங்குநரால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முடிவுகள் வரை.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பிரச்சனையற்ற பயன்பாடு ஒரு முக்கியமான பிளஸ் ஆகும், இதன் மூலம் உங்களுக்கு சிறிது நேரம் தேவை.\nஇதன் விளைவாக, தயாரிப்பை ஆதரிக்கும் அளவுகோல்களை முழுவதுமாக கணக்கில் எடுத்துக் கொள்ளும் எவரும், ஒவ்வொரு விதத்திலும் தயாரிப்பு வாக்குறுதியளிப்பதைச் செய்கிறார் என்பதை தெளிவாக அடையாளம் காண முடியும்.\nதயாரிப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது நிச்சயமாக மதிப்புக்குரியது. உறுதியளிக்கக்கூடிய பதற்றத்தை அதிகரிக்க போதுமான தயாரிப்புகளை என்னால் சோதிக்க முடிந்தது: தயாரிப்பு இந்த பகுதியில் உண்மையான விருப்பத்தை வழங்குகிறது.\nஒட்டுமொத்தமாக, மருந்து அவர்களுக்கு ஒரு உறுதியான உதவியாளர். இருப்பினும், நீங்கள் நிச்சயமாக ஒரு நிரப்பு அம்சத்திற்கு கவனம் செலுத்த வேண்டும்: ஒவ்வொரு முறையும் உண்மையான மூல���்தின் மூலம் தயாரிப்பு வாங்கவும். எனவே இது VigRX விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும். சரிபார்க்கப்படாத வழங்குநர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு ஒரு சாயல் அல்லவா என்பதை ஒருபோதும் கணிக்க முடியாது.\nஎச்சரிக்கை: Sex Toys ஆர்டர் செய்வதற்கு முன் படிக்க மறக்காதீர்கள்\nகுறிப்பை இன்னும் ஒரு முறை வலியுறுத்த: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மூலத்திலிருந்து மட்டுமே தீர்வைப் பெறுங்கள். எல்லா மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்தும் நீங்கள் சமமான தயாரிப்பைப் பெற முடியும் என்ற உறுதியான மதிப்புரைகளின் அடிப்படையில் தயாரிப்பை முயற்சிக்க எனது உதவிக்குறிப்புக்குப் பிறகு எனது நண்பர் கற்பனை செய்திருந்தார். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியாது.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து எல்லா பொருட்களையும் வாங்கியுள்ளேன். எனவே எனது ஆலோசனை என்னவென்றால், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து கட்டுரைகளை வாங்க வேண்டும், இதன் பொருள் நீங்கள் தயாரிப்பின் முதல் உற்பத்தியாளரை நேரடியாக அணுகலாம். எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஆன்லைன் கடைகளில் உள்ள பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் விவேகத்தை உறுதிப்படுத்த முடியாது என்பதால், ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் கடைகளிலிருந்து இதுபோன்ற பொருட்களைப் பெற வேண்டாம் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். நீங்கள் அதை Black Mask ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கலாம். கூடுதலாக, நீங்கள் அதை மருந்தகத்தில் கூட முயற்சிக்கக்கூடாது.\nSex Toys முயற்சிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், நாங்கள் பரிந்துரைத்த மூலத்தை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்று ஆர்டர் செய்யும் போது தயவுசெய்து கவனிக்கவும் - வேறு எங்கும் ஒரு சிறந்த விற்பனை விலை, அதே நம்பகத்தன்மை மற்றும் பெயர் தெரியாதது அல்லது அது உண்மையில் அதற்கான உத்தரவாதத்தை நீங்கள் காண முடியாது. உண்மையான தயாரிப்பு.\nஎங்களால் ஆராய்ச்சி செய்யப்பட்ட இணைப்புகள் மூலம், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nமுடிந்தவரை பெரிய அளவை வாங்க இது செலுத்துகிறது, இந்த அறிவால் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள் மற்றும் தொடர்ச்சியான பின்தொடர்தல் ���ர்டர்களைத் தவிர்ப்பீர்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நிலையான பயன்பாடு மிகவும் நம்பிக்கைக்குரியது.\nCaralluma மாறாக, எனவே இது மிகவும் பொருத்தமானது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nSex Toys க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/i-am-not-suit-for-glamour-priya-bhavani-shankar/22820/", "date_download": "2020-09-27T10:04:06Z", "digest": "sha1:357MGFGNVWETBYKX3J4WIHXSKFB7J4AJ", "length": 44761, "nlines": 348, "source_domain": "seithichurul.com", "title": "நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.. பிரியா பவானி சங்கர்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nநான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.. பிரியா பவானி சங்கர்\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக��டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nநான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.. பிரியா பவானி சங்கர்\nசெய்தி வாசிப்பாளர், சின்ன திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார்.\nகிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. எனவே பிரியா பவானி சங்கரைப் பார்க்கும் போது பக்கத்து வீட்டு பெண் போலவே உள்ளது என்று அவரது ரசிகர்களை அவரை கொண்டாடி வருகின்றனர்.\nஎன்ன தான் அவர் குடும்ப கதைகளிலும், கிளாமர் இல்லாத வேடங்களில் நடித்து வந்தாலும், அவரையும் கிளாமரில் பார்க்க வேண்டும் என்று சிலர் இருப்பார்கள் போல. அப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரியா பவானி சங்கரிடம் நீங்கள் ஏன் கிளாமர் வேடங்களில் நடிப்பதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர், எனக்கு கிளாமர் ஒத்து வராது. என் முகத்திற்கும், உடல்வாகிற்கும் கிளாமர் சரிப்பட்டு வராது என்று தெரிவித்துள்ளார். ஆனால் குடும்ப கதைகளில் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகும் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் தான் இது. அங்காடி சரிந்தால் கிளாமருக்கு வருவார் என்றும் கோடம்பாக்கத்தினர் கிசுகிசுக்கின்றனர்.\nபிரியா பவானி ஷங்கர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரித் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட ஹீரோ போல ஸ்டண்ட் செய்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nகைவிட்ட கோலிவுட்.. ஆதரவு அளிக்கும் பாலிவுட்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு | Indian 2\nஒரே நேரத்தில் ராஜமவுலி, ஷங்கர் படங்களில் நடிக்கும் சமுத்திரகனி\nகமலுக்கு வில்லனான பாபி சிம்ஹா\nஇந்தியன் 2 படத்தில் இணையும் பிரியா பவானிஷங்கர்\nஒளிப்பதிவாளர் ரவி வர்மனை ஓரங்கட்டிய ஷங்கர்\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nமறைந்த பின்னணி பாட���ர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் உடல், 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1 மணிக்கு உயிரிழந்தார்.\nஸ்.பி. பலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பலசுப்பிரமணியம் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலன் இன்றி இன்று 1 மணிக்கு உயிரிழந்தார். இந்திய திரையுலகில் அவருக்கு வயது 74.\nபிரபல திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார். சற்றுமுன்னதாக அவரது உயிர் பிரிந்தது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர். அவர் ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.\nஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எ��்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாக தேசிய விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காகத் தனது 2-வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்கு படப் பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார். 2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.\nகடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா காரணமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். இதையடுத்துச் சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஎஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். சென்ற வாரம் அவரின் உடல்நிலை சீராகி வந்தது. தொடர்ந்த அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்குக் கடந்த நில நாட்களுக்கு முன்பு சுய நினைவும் வந்தது.\nஇந்நிலையில், திடீரென மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இதனிடையே எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் பிற்பகல் ஒரு மணி அளவில் அவரது உயிர்பிரிந்தது. எஸ்பிபி உயிரிழந்ததை அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே எஸ்.பி.பாலசுப்பிமணியத்தின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.\nகொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்குப் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடைய செப்டம்பர் 4ம் தேதி முதலே எஸ்பிபிக்கு கொரோனா இல்லை என்றும் மாரடைப்பால் காலமானார் ஒன்றும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகொரோனா ஊரடங்கு காரணமாகத் திரைப்படங்கள் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.\nஆனால் இப்படி ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் ப்ல தோல்வியையே சந்தித்தன. அதை எப்படி சரி செய்வது என்று திட்டமிட்ட ஜீ5, ஜீ ப்ளக்ஸ் (zeePlex) என்ற புதிய ஓடிடி தளத்தை உருவாக்கியது.\nஇந்த செயலியில் புதியதாக வெளியிடப்படும் திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இதே போன்று தயாரிப்பாளர் ரீகல் டாக்கீஸ் என்ற தளத்தை ஏற்கனவே தொடங்கி இருந்தார். இதில் இதுவரை எந்த புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. பழைய திரைப்படங்களை மட்டும் ரூ.20 செலுத்திப் பார்க்க முடியும்.\nஆனால், ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் புதிய படங்களை ஒரு முறை பார்க்க, 199 ரூபாய் கட்டணம் நிர்ணைத்து உள்ளது. இது திரை அரங்கு கட்டணங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால் ஸ்மார்ட் டிவிகளில் பார்க்கும் போது குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து 199 ரூபாய்க்குப் படத்தைப் பார்த்துவிட முடியும்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தை நேரடியாகப் பார்க்க 199 ரூபாய் கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டி இலவசமாகவே படங்களைப் பார்க்கப் பார்வையாளர்கள் விரும்புவார்கள். சுவரஸ்யாமன படம், பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட படங்களை மட்டுமே பணம் கட்டி பார்ப்பார்கள். இந்த புதிய கட்டணம் முறை எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்று பார்ப்போம்” என கூறியுள்ளார்.\nதமிழில் முதல் படமாக விஜய் சேதுபதியின், கா.பெ.ரணசிங்கம் ஜீ ப்ளக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nத���ிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nசினிமா செய்திகள்1 day ago\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/09/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்2 days ago\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்4 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/this-is-the-best-way-to-produce-seedlings-in-teak-tree", "date_download": "2020-09-27T10:49:57Z", "digest": "sha1:CEVRDAYXECXRATN3CNTIFNMM7G3D7D5Q", "length": 11544, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேக்கு மரத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்ய இதுதான் சிறந்த வழி...", "raw_content": "\nதேக்கு மரத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்ய இதுதான் சிறந்த வழி...\nதேக்கு நாற்றுகள் பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்தும், தேக்கு நாற்றுக்குச்சிகள் மூலமும் தோட்டம் எழுப்பலாம். தேக்கு நாற்றுக்குச்சிகளை தயாரிக்கத் தேவையான தாய்பாத்தி 10மீX1மீX0.3மீ அளவுள்ள மேட்டுப்பாத்தியாக அமைக்க வேண்டும். இதற்கு 50 சதவீத மணலும் 25 சதவீத செம்மண்ணும் 25 சதவீத வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும்.\nதாய்பாத்தியின் மேல்சுமார் ஒரு அங்குல கனத்தில் குறு மணலை பரப்ப வேண்டும். இந்த மண்ண்ல் தொழுஉரமோ, சாண எருவோ கலக்க கூடாது. அவ்வாறு கலந்தால் வேர்புழுக்கள் தோன்றி நாற்றுக்கள் சேதமாகும்.\nபூச்சிக்கொல்லிகளை குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உயிர் பூச்சிக்கொல்லியான மைக்கார் (Mycar formites) அல்லது வேம்பு பாலை தாய்பாத்தியில் தெளித்து பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஒரு பாத்தியில் 8 கிலோ என்ற அளவில் தேக்கு விதைகளை விதைக்க வேண்டும். தேக்கு விதைகளுக்கு இடையே 2 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் விதைத்த பின்பு தேக்கு விதை கனத்திற்கு குறுமணலை விதைகள் மேல் ஒரே சீராக பரப்ப வேண்டும்.\nஅதன்மேல் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி மூடி விட வேண்டும். தினமும் காலை மாலை இருமுறை “பூவாளி மூலம் தாய்பாத்திக்கு 15 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும்”. பின்பு தினமும் ஒரு முறை வீதம் 30 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் சுமார் 10 நாட்களிலிருந்து 15 நாட்களில் முளைக்க தொடங்கி 30-35 நாட்கள்வரை முளைத்து கொண்டிருக்கும்.\nஇந்நிலையில் வைக்கோல் மற்றும் தென்னங்கீற்றுகளை அகற்றி விட வேண்டும். தாய்பாத்தியில் மூன்று மாதத்திற்கு பின்பு பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து மாதத்திற்கு ஒரு முறை கைத்தொளிப்பான் மூலம் நாற்றங்கால் நன்கு வளர்ச்சியடையும்.\nமேலும் நாற்றுகள் பூச்சிகளால் தாக்கப்படாமலிருக்க தகசாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து கை தெளிப்பான் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்.. ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்\nஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/after-3-months-babe-harini-found-in-kancheepuram-and-parents-very-happy-pl08uc", "date_download": "2020-09-27T09:47:43Z", "digest": "sha1:E5NGRHO3F47H3QL7JQRWR6FQT2YVYYKI", "length": 10298, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 மாதங்களுக்கு பின் மீட்கப்பட்ட குழந்தை..! ஆனந்த கண்ணீரில் பெற்றோர்கள் ..!", "raw_content": "\n3 மாதங்களுக்கு பின் மீட்கப்பட்ட குழந்தை.. ஆனந்த கண்ணீரில் பெற்றோர்கள் ..\n3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 2 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.\n3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 2 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.\nகடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, செய்யூரை அடுத்த பவுஞ்சூர் பகுதியில் நரிக்குறவர் தம்பத்தையரான வெங்கடேசன்- காளியம்மாள் இவர்களின் 2 வயது பெண் குழந்தை காணாமல் போனது. கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி, பவுஞ்சூர் வாரச்சந்தைக்கு தங்களின் தொழிலுக்காக சென்ற இந்த தம்பதி, இரவு நீண்ட நேரமாகியதால் அங்கேயே உறங்கி உள்ளனர்.\nஅப்போது, உறக்கத்தின் நடுவே கண் விழித்து பார்த்த போது, அருகில் உறங்கி கொண்டிருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. பின்னர் எங்கு தேடியும் இந்த குழந்தை கிடைக்கவில்லை என்பதால், இது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் தங்கள் குழந்தையை மீட்டு தரக்கோரி கோரிக்கை வைத்தனர்.\nஅதுமட்டுமல்லாமல்,10 நாட்களுக்கு மேலாகியும் குழந்தை கிடைக்காததால் குழந்தையின் தாய் காளியம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாள்களும் செய்து இருந்தார். மேலும், இது குறித்து அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டு, 3 தனிப்படை போலீசார் குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.\nபின்னர் மூன்று மாதம் கழித்து இன்று அந்த குழந்தையை மீட்டெடுக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.குழந்தையை பார்த்த சந்தோஷத்தில், பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்து, ஆனந்த கண்ணீர் விட்டனர். மேலும் குழந்தையை மீட்க உறுதுணையாக இருந்த போலீசார் மற்றும் மற்றவர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.\nஉங்களை பற்றிய ரகசியத்தை வெளிப்படும் Blood குரூப்.. நீங்கள் எப்படி பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள்..\nஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\nஇந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉஷார்... பிரியாணிக்கு தயிர் - வெங்காயம் வச்சு சாப்பிடுவீங்களா அப்போ இது உங்களுக்கு தான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\nதாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள்... சொடக்கு போட்டு சவால் விடும் கே.என்.நேரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/if-we-go-to-tirupathi-temple-on-april16-we-can-achieve", "date_download": "2020-09-27T10:24:58Z", "digest": "sha1:REHQC2YPCDCHSZTTQZDP4SVABJ3CJOZV", "length": 11154, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏப்ரல் 16 ஆம் தேதி திருப்பதிக்கு சென்றால்...நம் வாழ்வில் \"இது நடந்தே தீருமாம்\"..! மறக்காதீங்க...", "raw_content": "\nஏப்ரல் 16 ஆம் தேதி திருப்பதிக்கு சென்றால்...நம் வாழ்வில் \"இது நடந்தே தீருமாம்\"..\nதிருப்பதி சென்று வந்தாலேவாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம்.\nஅதனால் தான், உலகில் உள்ள மாபெரும் மனிதர்கள் குறிப்பாக பணக்கார வர்கத்தினர் முதல் சாதாரண மக்கள் வரை திருப்திக்கு சென்று வருவர்.\nதிருப்திக்கு சென்று வெங்கடேச பெருமானை தரிசனம் செய்தாலே நினைத்த காரியம் முடியும் மற்றும் வாழ்வில் அடுத்த சிறந்த வழி பிறக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,திருப்திக்கு செல்ல ஸ்பெஷல் நாட்கள் இருக்கு.அது பற்றி பணவளக்கலை என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.\nவரும் ஏப்ரல் 16 திருப்பதி சென்றால்,...\nஒவ்வொரு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை திருப்பதி சென்றால்,நம் வாழ்வில் அனைத்தும் ஐஸ்வர்யம் தானாம்.\n7 மலையை ஏறி இறங்கும் போது, நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்னை இறங்கு முகமாகிவிடும். நம் வாழ்வோ மேலோங்கி செல்லுமாம்\n7 மலையும் சூட்சமான கிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. நாம் ஒவ்வொரு மலையும் ஏறி இறங்கும் போது தோஷம் பாவங்கள் நீங்கி விடும்...\nதிருப்பதி வெங்கடாசலமும்,மகா லட்சுமியும் சர்வ ஐஸ்வர்யம் தருவார் பத்மாவதி தாயார் வாழ்வில் அனைத்து வசதியும் தருவார்....\nஏப்ரல் 14 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ் வருட பிறப்பு.16 ஆம் தேதி தமிழ் புத்தாண்டின், முதல் திங்கட்கிழமை வருகிறது.இந்த தினத்தில் திருப்பதி சென்று,காலை நேர வழிபாட்டில் ஈடுபட்டால்..பின்னர் வாழ்வில் நாம் உயரும் பாதையை நாமே அறிவோம் என்பது ஐதீகம்.\nஅன்றைய தினம் திருப்பதிக்கு தான் செல்ல வேண்டுமா என்றால்,பதில் இல்லை என்பதே...திருப்பதிக்கு சென்றால் நல்லது.ஆனால் முடியாத நிலையில்,அவரவர் தம் வீட்டு அருகில் உள்ள,வெங்கடேச பெருமாளை வழிபட்டாலே போதுமானது...அனைத்து ஐஸ்வர்யமும் நமக்கு கிடைக்கும்.\nஷுப்மன் கில் பொறுப்பான அரைசதம்; மோர்கன் க்ளாஸ் பேட்டிங்.. சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய கேகேஆர்\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nஐபிஎல் 2020: பக்கா பிளானுடன் சன்ரைசர்ஸை சுருட்டிய கேகேஆர் அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\nஒரு கேப்டனாக நான் பார்த்து பயந்த ஒரே வீரர் அவருதாங்க கோலி, ஏபிடிலாம் வெத்து; அவருதான் கெத்து.. கம்பீர் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/india-ranks-first-in-junior-athletics-championships", "date_download": "2020-09-27T11:03:20Z", "digest": "sha1:N3FLY5GCQ25Q44D5RDQR2TGB4R3O25EO", "length": 8859, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் இந்தியா முதலிடம்... இத்தனை தங்கம் வென்றதா!", "raw_content": "\nஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் இந்தியா முதலிடம்... இத்தனை தங்கம் வென்றதா\nதெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் இந்தியா 20 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.\nமூன்றாவது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கொழும்புவில் நேற்று நடைபெற்றன.\nமொத்தம் 7 நாடுகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இந்தியா 20 தங்கங்கள்ள், 22 வெள்ளிகள், 8 வெண்கலங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றன.\nஇதில், 12 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலத்துடன் இலங்கை இரண்டாமிடத்தை பெற்றது. தலா 1 வெள்ளி, வெண்கலத்துடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தை பெற்றது.\nஇந்திய அணியினர் ஐந்து புதிய சாதனைகளையும் படைத்தனர். இந்தப் போட்டியில் வென்ற இந்திய ஜூனியர் அணியினர் வரும் ஜூன் 7-ஆம் தேதி ஜப்பான் ஜிபுவில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்கின்றனர்.\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்.. ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்\nஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/corona-will-increase-in-5-districts-chief-secretary-shanmugam-warning-qgh7gi", "date_download": "2020-09-27T11:35:14Z", "digest": "sha1:R5D7PGWCHLKB4NUCSJO4CR6VUJ7ZPP5Z", "length": 10489, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உஷார் மக்களே... இந்த 5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை எட்டுமாம்... வெளியான பகீர் தகவல்..! | corona will increase in 5 districts...chief secretary shanmugam Warning", "raw_content": "\nஉஷார் மக்களே... இந்த 5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை எட்டுமாம்... வெளியான பகீர் தகவல்..\nதமிழக்ததில் அடுத்த 15 நாட்களில் கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக்ததில் அடுத்த 15 நாட்களில் கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய வாய்ப்பிருக்கிறதா என்று தலைமைச் செயலாளரிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது.\nஅதற்கு பதிலளித்த அவர் தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதுள்ள தொற்று எண்ணிக்கையைக் கொண்டு கணித்தால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.\nஇதுவரை தமிழகத்தில் இதுவரை 4,86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 8,154 காரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்.பி.பி. மரணம் எல்லா மொழி திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு... டாக்டர் ராமதாஸ் வேதனை..\nஎஸ்.பி.பி.யின் மரணம் என் மனதை உலுக்கிறது... வைகோ கண்ணீர் அஞ்சலி..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nஆபத்தான நிலையில் எஸ்.பி.பி... மகனுடன் அவசர ஆலோசனையில் மருத்துவர்கள்... தற்போதைய நிலவரம் என்ன\nஎமனோடு போராடும் பாடும் நிலா... ஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி... தற்போதைய நிலை என்ன தெரியுமா..\nமருத்துவமனை விரைந்தார் எஸ்.பி.பி.சரண்... சற்று நேரத்தில் வெளியாகிறது எஸ்.பி.பி. உடல் நிலை குறித்த அறிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிக்க முடியாத சொத்து.. நெகிழ்ந்த இயக்குனர் பாரதிராஜா..\nபாடகர் எஸ்பிபிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்..தாமரைப்பாக்கம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..\nபப்ஜி.. ரம்மி விளையாடிய 14 வயது சிறுவன் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/love-in-bus-by-police-jodi-trichy", "date_download": "2020-09-27T11:04:58Z", "digest": "sha1:KHHH3WZDS5WBRDHEZX6BBJ6PWUCILPX4", "length": 11889, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓடும் பஸ்சில் காதல் விளையாட்டு…. போலீஸ் ஜோடியின் செயலால் முகம் சுழித்த பயணிகள் !!", "raw_content": "\nஓடும் பஸ்சில் காதல் விளையாட்டு…. போலீஸ் ஜோடியின் செயலால் முகம் சுழித்த பயணிகள் \nதிருச்சியில் ஓடும் பேருந்தில் போலீஸ் ஜோடி ஒன்று சக பயணிகளை பொருட்படுத்தாமல் காதல் விளையாட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதமிழகத்தில் கடந்த நில நாட்களாக போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவி காவல்துறையை அவமானப்படுத்தி வருகிறது. அண்மையில் திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் மது அருந்திய பெண் போலீசின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nதற்போது, திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் நோக்கி சென்ற ஒரு பஸ்சில் ஆண் மற்றும் பெண் போலீசார் காதல் விளையாட்டில் ஈடுபட்ட வீடியோ வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஒரு பேருந்தின் இருக்கையில் சீருடை அணிந்த பெண் போலீஸ்காரர் ஒருவரும், அவருக்கு அருகே சீருடை அணியாத ஆண் போலீஸ்காரர் ஒருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர். அவர்கள் சக பயணிகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஒருவரையொருவர் தட்டிக்கொடுப்பதும், முத்தம் கொடுப்பதுமாக உள்ளனர். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த வீடியோவில் இருக்கும் இருவரும் துறையூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணியாற்றியவர்கள் என்பதும், பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அவர்கள் முசிறிக்கு பஸ்சில் சென்றதும் தெரியவந்தது.\nநெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் இரு பெண் போலீசார் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து காலை, மாலை என 12 மணி நேரத்திற்கு ஒருமுறை ஷிப்ட் அடிப்படையில் பெண் போலீசார் பணிபுரிகின்றனர்.\nரோந்து வாகனத்தில் பணி செய்யும் பெண் போலீசார் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததும், அப்படியே வந்தாலும் செல்போன்களை வைத்துக்கொண்டு வாகனத்தை விட்டு இறங்காமல் போனிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nதற்போது வெளியாகியுள்ள இந்த போலீஸ் ஜோடியின் காதல் விளையாட்டு வீடியோ பொது வெளியில் காவல் துறையினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்.. ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்\nஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/bjp-on-cm-register-for-bribery-case-speech-on-the-caste-of-hemant-soren", "date_download": "2020-09-27T09:51:05Z", "digest": "sha1:YK26TCMEPQMOVIDZSAEQBBDL7HDC55MP", "length": 7124, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 27, 2020\nபாஜக பொறுப்பு முதல்வர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு.. ஹேமந்த் சோரனின் சாதியைக் குறிப்பிட்டு பேச்சு\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனின் சாதியைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்திப் பேசியதாக, ஜார்க்கண்ட் பொறுப்பு முதல்வர் ரகுபர் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்)- காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கூட்டணி 47 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் டிசம்பர் 29-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.முன்னதாக ஜம்தாராவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் ரகுபர் தாஸ் பேசியபோது, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஹேமந்த் சோரனை, சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தியதாக புகார் எழுப்பப்பட்டு இருந்தது.இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 19-ஆம்தேதியே ஹேமந்த் சோரன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், தற்போது ரகுபர் தாஸ் மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், தும்கா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.“ரகுபர் தாஸ், எனது சாதி குறித்து இழிவாகப் பேசினார்; அவரது வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தியது. பழங்குடிக் குடும்பத்தில் பிறந்தது என் குற்றமா” என்றுஹேமந்த் சோரனும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nTags ஹேமந்த் சோரனின் சாதியைக் குறிப்பிட்டு பாஜக பொறுப்பு முதல்வர் மீது வன்கொடுமை Speech on the caste CM Register Bribery Case\nபாஜக பொறுப்பு முதல்வர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு.. ஹேமந்த் சோரனின் சாதியைக் குறிப்பிட்டு பேச்சு\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை... காவல் ஆய்வாளர் உட்பட 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 16 பேர் பலி\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம்\nபெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை\nபிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=102", "date_download": "2020-09-27T09:56:30Z", "digest": "sha1:HBS3QKXVTLNJ22JLIRT73YEBG2Q6C2LE", "length": 6063, "nlines": 67, "source_domain": "writerpara.com", "title": "எனக்கொரு விருது » Pa Raghavan", "raw_content": "\nஇதைவிட சந்தோஷமாக எப்போதும் நான் உணர்ந்ததில்லை. முதல் முதலாக என்னுடைய மாணவன் ஒருவனின் புத்தகத்துக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது.\nஆர். முத்துக்குமார் எழுதி கிழக்கு கடந்த ஆண்டு வெளியிட்ட ‘அன்புள்ள ஜீவா’ என்கிற ப. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புச் செம்மல் மெய்யப்பன் நினைவு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது மணிவாசகர் பதிப்பகம் ஆண்டுதோறும் வழங்கும் விருது.\nகே.ஜி. ராதாமணாளன் என்பவரது ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற புத்தகமும் முத்துக்குமாரின் மேற்படி புத்தகமும் 2007ம் ஆண்டுக்கான\nசிறந்த நூல்களாக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று [21.07.2008] விருது வழங்கப்பட்டது. சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவுக்கு என்னால் செல்ல முடியவில்லை. பத்ரி சென்றிருந்தார்.\nமூன்று வருடங்களுக்கு முன்னர் கல்கியில் ரிப்போர்ட்டிங் செய்துகொண்டிருந்த முத்துக்குமார் எழுத்தார்வத்துடன் கிழக்கில் வந்து சேர்ந்தான். எம்.எஸ்.சி. ஐடியோ, கம்ப்யூட்டர் சயின்ஸோ படித்தவன். அந்த உத்தியோகம் வேண்டாம் என்று எழுத வந்து குறுகிய காலத்தில் சிறப்பாக எழுதக்கற்றுக்கொண்டு ஆறேழு புத்தகங்கள் எழுதியிருக்கிறான். அவற்றுள் ‘உல்ஃபா’ குறித்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமானது.\nஎன் ஆசிரியரான இளங்கோவனுக்கு, என்னுடைய மாணவர்களிலேயே அதிகம் பிடித்தமானவன் முத்துக்குமார்தான். ரிப்போர்ட்டரில் அவனை என்னவாவது எழுதவைத்துக்கொண்டே இருப்பார். ‘இவன் ஒருத்தன்தாண்டா உங்க ஆளுங்கள்ளயே ஃப்ரெஷ்ஷா, சுறுசுறுப்பா எழுதறான்’ என்பார்.\nஎளியதொரு அங்கீகாரமே என்றாலும் அவனைக்காட்டிலும் இது எனக்குத்தான் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.\nஅன்புள்ள ஜீவாவை நீங்கள் இங்கே காணலாம். முத்துக்குமாரை இங்கே வாழ்த்தலாம்\nபுத்தகம், விருது புத்தகம், விருது\nசில சந்தேகங்கள், சில விளக்கங்கள்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nசுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/144001?ref=rightsidebar", "date_download": "2020-09-27T11:54:47Z", "digest": "sha1:4DCZVEJ6CRIVNZYXICBF4MGS57HBPH57", "length": 12331, "nlines": 160, "source_domain": "www.ibctamil.com", "title": "தென்னிந்திய நடிகையை பார்க்க அழைத்துச் செல்லாததால் யாழில் யுவதி தற்கொலை: பரிதவிக்கும் பெற்றோர் - IBCTamil", "raw_content": "\nலண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி\n13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்\nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி\nயாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்\nமீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்\nபுலனாய்வு தகவல்கள் என்றே கூறினார்கள்- அரியநேந்திரன் கவலை\nஎஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்\nதிலீபன் நோயாளியா - பாதுகாப்புச் செயலாளரே மனநோயாளி: சண் மாஸ்டர் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nதென்னிந்திய நடிகையை பார்க்க அழைத்துச் செல்லாததால் யாழில் யுவதி தற்கொலை: பரிதவிக்கும் பெற்றோர்\nதென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த வயது 26 வயதுடைய இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.\nஎனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்துள்ளனர்.\nஇந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று முன்தினம்(24) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.\nதீக்காயத்திற்கு உள்ளன யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே மாலை உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகளத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்\nவடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/vasu.html", "date_download": "2020-09-27T11:38:54Z", "digest": "sha1:53RMH2ON4E7VFJRAOH245G2UP5HOUCND", "length": 15655, "nlines": 225, "source_domain": "www.tamilnaatham.org", "title": "கட்சிதாவக் கொடுப்பது லஞ்சமல்ல அது சன்மானம் - வாசு - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் கட்சிதாவக் கொடுப்பது லஞ்சமல்ல அது சன்மானம் - வாசு\nகட்சிதாவக் கொடுப்பது லஞ்சமல்ல அது சன்மானம் - வாசு\nAdmin 2:00 PM தமிழ்நாதம்,\nகட்சி மாறு­தல் என்­பது சாதா­ரண விட­யம். அதற்­காக யாருக்­கா­வது சன்­மா­னங்­கள் வழங்­கப்­ப­டு­மாக இருந்­தால் அதனை இலஞ்­ச­மாக கரு­த­மு­டி­யாது. அப்­ப­டி­யா­னால் அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­ப­டு­வ­தும் இலஞ்­மா­கவே கரு­தப்­ப­ட­வேண்­டும் என்று தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்­கம் மற்­றும் அர­ச­க­ரும மொழி­கள் அமைச்­சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார்.\nசோச­லிச மக்­கள் முன்­னணி கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.\nகட்சி தாவு­தற்கு பெரு­ம­ளவு பணம் வழங்­கப்­ப­டு­வ­தாக ஆதா­ரங்­க­ளு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி தக­வல் வெளி­யிட்­டி­ருந்­தது. அரச தரப்பு அதனை மறுத்­தி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அரச தரப்பு அமைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.\nஎமக்கு பெரும்­பான்­மைப் பலத்தை நிரூ­பிக்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வை­யும் நாங்­கள் கோரி­யுள்­ளோம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­டன் இது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார். அவர்­க­ளின் கோரிக்­கை­க­ளில் எங்­க­ளால் நிறை­வேற்ற முடி­யு­மான விட­யங்­களை செய்­து­கொ­டுக்க தயா­ராக இருக்­கின்­றோம்.\nபெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டா­லும் மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யு­டன் தொடர்ப்­பு­பட்ட எவ­ரை­யும் எம்­மு­டன் இணைத்­துக் கொள்­ளப்­போ­வ­தில்லை – என்­றார்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமுந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்\nவணக்கம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜா ஈழத்திற்கு வந்திருப்பதாய் ஏகப்பட்ட சேதிகள் உங்கள் படங்களை நிறைய பார்த்திருக்கின்றோம் அதைபற்றியெ...\nசுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக\nநான் அரசியல் வாதியல்ல. அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்றுப் பார்ப்பவன். ஒரு பொது ...\nபிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச\nஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்\nதமிழ் தேசியத்தை கொழும்பில் அடகு வைத்த ராஜாக்கள் முதலமைச்சர் பதவில் விக்னேஸ்வரன் ஐயாவை முன் நிறுத்தியது பாவம் என சொல்லியுள்ளீர்கள். ...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/06/09/no-flights-mattala-airport-fly-dubai/", "date_download": "2020-09-27T11:15:00Z", "digest": "sha1:3Z2VRHROXVKCPZTEUTKXGFBLBDHB6MH5", "length": 41072, "nlines": 498, "source_domain": "canada.tamilnews.com", "title": "No flights mattala airport fly dubai ,Global Tamil News, Hot News,", "raw_content": "\nமத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது : மூடும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் தகவல்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nமத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது : மூடும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் தகவல்\nஇலங்கையின் இண்டாவது சர்வதேச விமான நிலையமான, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.(No flights mattala airport fly dubai )\nமத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது. அந்த நிறுவனமும், சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.\nஇதுபற்றி மத்தல விமான நிலைய முகாமைத்துவத்துக்கு ஏற்கனவே பிளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.\nபோதிய பயணிகள் இல்லாமையால், வருமானம் கிடைக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், விமானங்களில் பறவைகள் அடிக்கடி மோதுவதாகவும் முறையிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nகடைசி விமான நிறுவனமும் வெளியேறியதால், மத்தல விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திரும���ம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nமத்திய மலை நாட்டில் பலத்த காற்று; வீடுகள் பல சேதம்; அச்சத்தில் மக்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிம�� மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Sharesமுன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரத��� படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அ���ிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nமத்திய மலை நாட்டில் பலத்த காற்று; வீடுகள் பல சேதம்; அச்சத்தில் மக்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:17:12Z", "digest": "sha1:RQPZTXDBYLAKUUBBZMGTBWLRUQIAECIK", "length": 5972, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிகர்களை கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: அன்புமணி | Chennai Today News", "raw_content": "\nநடிகர்களை கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: அன்புமணி\nநடிகர்களை கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: அன்புமணி\nநடிகர்களை கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: அன்புமணி\nநடிகர்களை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த கட்சியாக கருதப்படும் பாமக, சமீபத்தில் நடிகர் ரஞ்சித்தை தனது கட்சியில் இணைத்து கொண்டது மட்டுமின்றி முக்கிய பொறுப்பையும் வழங்கியது.\nஇந்த நிலையில் நடிகர்கள் எங்கள் கட்சியில் சேர்வதற்கு எந்த தடையும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறிவந்த பாமக, தற்போது ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்துள்ளது.\nமேலும் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து கூறிய அன்புமணி ராமதாஸ், ‘சபரிமலையில் ஒரு ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது, அதில் தலையிடக்கூடாது, பாரம்பரிய பழக்க, வழக்கத்தை மாற்றக் கூடாது’ என்று கூறியுள்ளார்.\nசர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்; ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் பதிலடி\nமீடூ’ சர்ச்சையில் சிக்கிய ஆக்சன் கின் அர்ஜூன்\nரஜினி, கமல் இணைப்புக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடும் பிரபல நடிகை\nராகவா லாரன்ஸ் எச்சரிக்கும் அந்த அரசியல் தலைவர் யார்\nஅஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரனின் நோக்கம் என்ன\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/08/05/128667.html", "date_download": "2020-09-27T09:56:29Z", "digest": "sha1:4R6QYOEELLT3JN6JXDDDNIM6UGAW6AX2", "length": 17489, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nபுதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020 தமிழகம்\nசென்னை : வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மட்டும் உயிரிழப்பவர்கள் 10 சதவீதம் பேர் தான். வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.\nகொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ தொகுப்பில் கபசுர குடிநீர், மல்டி வைட்டமின், ஜிங் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்படுகிறது. வெளிப்படைத் தன்மையுடன் தகவல்கள் பகிர்வதால் தான் எண்ணிக்கை அதிகாமாக தெரிகிறது.\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்காப்பட்டவர்களில் இதுவரை 2 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-09-2020\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி பேச்சு\nமாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nஎஸ்.பி.பி. மறைவு ஒரு விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\n16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் ��ேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவல்\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்: இம்ரான்கானுக்கு ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா\nஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்: அமீரகத்தில் சட்டம் நடைமுறைக்கு வந்தது\nரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா -சி.எஸ்.கே. அணி சி.இ.ஒ. விளக்கம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் உள்ளோம் : சி.எஸ்.கே. வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ...\nமன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபுது டெல்லி : மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் ...\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி ...\nபா.ஜ.க. தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டு உள்ளது.பாரதீய ...\nபுட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி\nபுட்டபர்த்தி : ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று(செப். 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி ...\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nசர்வ ஏகாதசி, சிரவண விரதம்\n1மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. ச...\n2விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ...\n3மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\n4நியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/upsc-cds-examination-ii-2014.html", "date_download": "2020-09-27T09:50:17Z", "digest": "sha1:3MHLCNAJHRG2JUI7ZBKKNRX7ALA5G2GW", "length": 5602, "nlines": 156, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: UPSC CDS Examination (II) 2014 Notification", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:46:16Z", "digest": "sha1:PG6CUH7VKORHN5QCV7OQ4VQI5PFZKGOS", "length": 24558, "nlines": 159, "source_domain": "ruralindiaonline.org", "title": "'உங்கள் கல்வியில் பள்ளி தலையிடுவதை அனுமதியாதீர்கள்'", "raw_content": "\n'உங்கள் கல்வியில் பள்ளி தலையிடுவதை அனுமதியாதீர்கள்'\nபாஸ்கோ திட்டத்தின் கீழ் காவல் துறை பல பள்ளிகளில் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டதால் பாடங்களை எப்படி நடத்துவது என வினவுகின்றனர்.\nபாஸ்கோ திட்டத்திற்குட்பட்ட இடத்தில் காவல் துறை பாலியா உயர் தொடக்கப் பள்ளியில் உள்ள ஆறு வகுப்பறைகளில் நான்கினை தன் வயம் எடுத்துக்கொண்டுள்ளது. இது தவிர மற்ற பள்ளிகளையும் ஆக்ரமித்துக்கொண்டுள்ளது\n\"அச்சமில்லா சுதந்திரம்\" மற்றும் \"தண்டனையில்லா சுதந்திரப் பகுதி\" போன்ற வாசகங்கள் பள்ளிச் சுவர்களில் காணப்படுகின்றன. இவைகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளுக்கு முற்றுப் புள்ளியாகவே தோற்றமளிக்கிறது . இருப்பினும் தின்கியா மற்றும் கோவிந்த்பூரில் உள���ள இப்பள்ளிகளை காவல் துறையினர் பாஸ்கோவின் மிகப் பெரிய மின் மற்றும் எஃகு திட்டத்தின் கீழ் ஆக்ரமித்துள்ளதையும் அரசு பயிர் நிலங்களை எடுத்துக் கொள்வதையும் பார்க்கும்போது இந்த வாசகங்கள் புதிய பொருள் உள்ளதாய் தோற்றமளிக்கிறது.\nஇது போன்ற கட்டாய முறையில் நிகழ்த்தப்படும் நில அபகரிப்பை எதிர்த்து பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து நடத்திய போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் இதனால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறையத் தொடங்கியதும் ஒரிஸ்ஸா மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அஞ்சலி பெஹெரா அவர்களின் கோபத்துக்கு ஆளாகியது. பள்ளிகளில் குழந்தைகள் இருக்கவேண்டியது விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டது என்பது அமைச்சரின் அசைக்க முடியாத கருத்து . போராட்டத்தில் ஈடுபட்டதின் காரணத்தினாலே மட்டும் இவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை என்பது ஏற்புடையதல்ல என்பது இவரது நம்பிக்கை.\nஇந்த மாநிலத்தில் வகுப்பறையில் உள்ள கோடிக் கணக்கானவர்களுக்கு போதிய கல்வி கிடைத்திருக்க சாத்தியமில்லை. ஒரிஸ்ஸாவில் ஜூன் மாத இடையிலிருந்தே பல பள்ளிகளில் மதிய உணவு வழங்கப் படவில்லை என உச்ச நீதி மன்ற உணவு கமிஷனர் திரு பிராஜ் பட்நாயக் கூறுகிறார். கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த மத்திய அரசின் ரூபாய் 146 கோடிக்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.\nதிரும்ப கிராமத்திற்கு நம் கவனத்தை கொண்டு சென்றால் காவல் துறையினர் இங்கு நடக்கும் போராட்டத்தை அடக்குவதற்காக பள்ளியில் உள்ள ஆறு வகுப்பறைகளில் நான்கினை ஆக்கிரமித்துள்ளார்கள் என பாலியா உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகிறார். 7 வது வரை வகுப்புகள் நடக்கும் இந்த பள்ளியில் ஒவ்வொரு நாள் காலையிலும் குழந்தைகள் வருகின்றனர், நாங்களும் வருகை கணக்கீடு எடுக்கிறோம், பின்பு 1 முதல் 5 வது வகுப்பு மாணவர்களை அனுப்பிவிடுகிறோம். இவர்களுக்கு எவ்வாறு வகுப்பு நடத்துவது இப்படி பல பள்ளிகளை காவல் துறையினர் ஆக்கிரமித்துள்ளனர் . பலிதூத் பள்ளியைத் தவிர பலியா உள்பட நான்கு பள்ளிகளில் காவல் துறையினர் இருக்கின்றனர்.\nபத்து வயது ராகேஷ் பரதன் மற்றும் பல மாணவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். காவலர்கள் துப்பாக்கியை எங்கள் பெற்றோர்களிடம் காட்டி நாங்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என மிரட்டுகிறார்கள்\nகோவிந்தப்பூரைச் சேர்ந்த பத்து வயது ராகேஷ் பரதன் \"பள்ளியில் இவர்கள் எங்களுக்கு பாஜி ரௌட்டின் கதையைக் கற்றுத் தருகிறார்கள் என கோபமாகக் கூறுகிறான். விடுதலை போராளிகளுக்கு ஆதரவாக உதவும் வகையில் பிரிட்டிஷாருக்கு ஆற்றைக்கடக்க படகை ஓட்ட மறுத்த ஒரியாவின் பழம்பெரும் ஓட நாயகன் தான் இந்த 13 வயது பாஜி ரௌட்.\" நீங்கள் இந்த பாஜி ரௌட்டின் வீரத்தையும் நாட்டுக்காக செய்த தியாகத்தையும் பின் பற்ற வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்களுக்காக எதிர்த்து நின்றால் மோசமாக எங்களை சாடுகிறார்கள்.\nஇவர்களது ஆசிரியர்கள் இதனை எப்படி உணர்வு பூர்வமாக நோக்குகிறார்கள் 14 வயது பீஷ்வாம்பர் மோஹான்ட்டி வெறுப்புடன் கூறுகிறான் \" அவர்கள் ( ஆசிரியர்கள் ) என்ன சொல்வார்கள் 14 வயது பீஷ்வாம்பர் மோஹான்ட்டி வெறுப்புடன் கூறுகிறான் \" அவர்கள் ( ஆசிரியர்கள் ) என்ன சொல்வார்கள் எங்கள் நிலத்தையும் கிராமத்தையும் இழந்த பின்பு பள்ளிகளும் இருக்கப்போவதில்லை \". ஒரு ஆசிரியர் கூறுகிறார். \" போலீஸ் ரப்பர் குண்டுகளால் தங்கள் பெற்றோர்களை சுடுவதை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். வீடு மற்றும் வெற்றிலைத் தோட்டங்களை இவர்கள் அழிப்பதையும் பார்த்திருக்கிறார்கள் . இவையெல்லாம் ஒரிஸ்ஸாவின் வளர்ச்சிக்கு நன்மை விளைவிக்க என்றும் சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் வேறெப்படி இவர்கள் இருக்க முடியும். எங்கள் நிலத்தையும் கிராமத்தையும் இழந்த பின்பு பள்ளிகளும் இருக்கப்போவதில்லை \". ஒரு ஆசிரியர் கூறுகிறார். \" போலீஸ் ரப்பர் குண்டுகளால் தங்கள் பெற்றோர்களை சுடுவதை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். வீடு மற்றும் வெற்றிலைத் தோட்டங்களை இவர்கள் அழிப்பதையும் பார்த்திருக்கிறார்கள் . இவையெல்லாம் ஒரிஸ்ஸாவின் வளர்ச்சிக்கு நன்மை விளைவிக்க என்றும் சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் வேறெப்படி இவர்கள் இருக்க முடியும். ஒரு பக்கம் எங்கள் பெற்றோர்களை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மறுபக்கம் எங்களை பள்ளியில் இருக்கச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது என வேறு ஒரு மாணவர் கேட்கிறார்.\nபோராட்டங்களில் குழந்தைகள் ஈடுபடுவதில் கவலையுடன் அக்கறை காட்டும் வகையில் தேசீய குழந்தைகள் பாதுகாப்பு உரிமத்தின் குழு இங்கு வருகை தந்தது. அவர்கள் தம் வருகையை முடித்து திரும்பும்போது போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என அறிவுரைத்ததோடு மட்டுமின்றி இக்குழு பள்ளிகளில் முகாம் இட்டிருந்த காவல் துறையினரையும் திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொண்டது. இவ்வாறு அரசு ஆணை பிறப்பித்தால் நங்கள் வேறு முகாம்களை கண்டுபிடித்து விடுவோம் என வெளிப்படையாக ஜகத்சிங்க்பூர் காவல் ஆணையர் எஸ் தேவ்தத் சிங் கூறுகிறார்.\nஇதனிடையில் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இங்குள்ள வட்டார மேம்பாட்டு அலுவலர் எத்தனை பெற்றோர்களை இது குறித்து சந்தித்துள்ளோம் என்னும் தினசரி அறிக்கை கேட்கிறார் . ஏற்கனவே பள்ளியில் 74 பதிவேடுகளுக்கு மேல் பராமரிக்க வேண்டிய சூழ் நிலையில், இந்தக் கூடுதல் அறிக்கை வேறு என குறைபட்டு கொள்கிறார்.\nகோவிந்த்பூர் உயர் தொடக்கப் பள்ளியில் 240 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் மட்டுமே வழக்கமானவர். மற்றவர்கள் ஷிக்சா சஹாயக் (உதவி ஆசிரியர்கள் ) மற்றும் கன சிக்யக் (கூட்டத்தில் பயில்விப்பவர்). சென்ற மாதம் மற்ற வழக்கமான பொது ஆசிரியர்களோடு காலி இடங்களை நிரப்பும் வகையில் அரசு 20000 ஷிக்சா சஹாயக் பணி நியமனம் செய்தது. ஆனால் இந்த ஸஹாயக் கல்வி பயிற்றுவிப்பதில் எந்த பயிற்சியும் அனுபவமும் இல்லாதவர்கள்.\nபாஸ்கோ இடத்தில உள்ள பஞ்சாயத்துகளில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களே உள்ளனர். மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பதவி காலியாகவே உள்ளன. மேலும் ஒரிஸ்ஸாவில் 29000 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவி நிரப்பப் படாமலே உள்ளது. இந்த காலி இடங்களை ஒழுங்காக நிரப்பியிருந்தால் அதிகமாக பணம் செலவாயிருக்குமே என சிரித்துக் கொண்டே ஒரு ஆசிரியர் கூறுகிறார். திரிலோச்சன்பூர் எனும் ஒரு கிராமத்தில் 400 மாணவர்கள் ஒரு பொது ஆசிரியர் கூட இல்லாத பள்ளிக்கு செல்கின்றனர்.\nதின்கியா மற்றும் கோவிந்த்பூரில் , பாஸ்கோவின் மின் மற்றும் எக்கு திட்டத்தின் கீழ் அரசின் விளைநிலங்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாணவர்கள் பங்கு கொண்ட போராட்டம்\n\"சர்வ சிக்ஷா அபியான்\" எனும் அமைப்பின் கீழ் செய்யப்பட ஆசிரியர்கள் பணி நியமனம் பரிதாபமான குறைந்த ஊதியத்திலேயே நடந்தது. இதன் கீழ் சிக்ஷா சஹாயக்கு மொத்த சம்பளமாக ரூ 4000 கிடை த்தது. ஆறு வருடங்களுக்கு இவர்கள் பணி புரிந்தால் ஜில்லா பரிஷத் ஆசிரியர்களாக அமர்த்தப் படலாம். கல்வி உறுதிப் பாடு திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப் படும் ' கன சிக்யக் ' அல்லது தன்னார்வ ஆசிரியர்கள் நிலைமை இன்னும் மோசமானது . மிக குறைந்த கல்வி அறிவு கொண்ட இவர்கள் பாடம் நடத்தவே கூடாது என ஒரு அலுவலர் கூறுகிறார். இவர்கள் மாதம் ரூ 2250 முதல் 2500 வரை சம்பாதிக்கிறார்கள் . இது மகாத்மா காந்தி தேசீய கிராம வேற்றோருவர் லை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு நிலமற்ற தொழிலாளி 30 நாட்கள் வேலை செய்து ஈட்டும் ஊதியத்தைக் காட்டிலும் குறைவு. ஆசிரியர்களுக்கு இவ்வாறு அற்பத் தொகை கொடுத்து செலவினங்களை குறைப்பது அமைப்புக்கு உதவியிருக்கலாம். ஆனால் இந்த ஆசிரியர் பணிக்கு கல்வி தகுதி உள்ளவர் எங்கனம் சேர்வார்கள் என்கிறார் மற்றொருவர்.\nமாநிலத்தில் கல்வித் தரம் மிக குறைந்ததால் இது தனிப் பட்ட கல்வி பயிற்சிக்கு (டியூஷன்) பெருமளவில் அடி கோலியது. சில ஆசிரியர்கள் இம்முறைக் கல்வி பயிற்சி மூலம் நிறைய சம்பாதித்தனர் . கல்வித் தகுதி இல்லாததால் மற்றவர்களால் இதைக் கூட செய்ய முடியவில்லை. சிலர் கல்வி கற்பிப்பதே இல்லை. இது தவிர மற்ற பிரச்சினைகளும் உள்ளன. இவ்வளவு தடங்கல்களிடையிலும் இந்த குழப்பமான நிலையை சீராக்கி இந்த அமைப்பை ஒழுங்கு படுத்த ஒரு உறுதியான எண்ணம் கொண்ட கல்விச் செயலாளர் முயற்சியும் பின்னடைவை சந்தித்தது .அபராஜிதா சாரங்கி எனும் இவர் தற்போது அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு தாக்கல் செய்துள்ள 85 க்கும் மேற்பட்ட வழக்குகளை நீதி மன்றத்தில் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.\nதின்கியா மற்றும் கோவிந்த்பூரில் தற்போது மாணவர்கள் குறைந்த அளவிலேயே போராட்டத்தில் பங்கு கொள்கின்றனர். இப்போது வேறு பட்ட சிறிய அணி ஒவ்வொரு நாளும் செல்கிறது. இந்த பள்ளி மாணவர்கள் மார்க் ட்வைநின் பொன்மொழியை ஏற்று நடக்கப் போகிறார்கள். அதாவது உங்கள் கல்வியில் பள்ளி தலையிடுவதை என்றும் அனுமதியாதீர் .\nஇந்த கட்டுரையின் ஒரு பதிப்பு முதலில் ஜூலை 18, 2011 தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் வெளியிடப்பட்டது.\nSubramanian Sundararaman சுப்ரமணியன் சுந்தரராமன் கோவையில் பயின்ற ஒரு ��ேளாண் பட்டதாரி. உர நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேண்டுகோளின் பேரில் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்க்கிறார்.\nபி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.\nவெற்றிலைத் தோட்டத்தில் ஒரு நாள்\nபொருட்களை பாருங்கள் உரிமையாளர் யார் என்று புரிந்து கொள்வீர்கள்\nபத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்\nபனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள்- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigil-trailor-release-function-stopped-by-police-pzcu2j", "date_download": "2020-09-27T11:12:34Z", "digest": "sha1:OUQ2FMR4522W2D4UTXZWZM2XJBK63EB6", "length": 12497, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்த காவல்துறைக்கு நன்றி...அப்ப தீபாவளிக்கு பிகில் இல்லையா?...", "raw_content": "\nவிஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்த காவல்துறைக்கு நன்றி...அப்ப தீபாவளிக்கு பிகில் இல்லையா\nஅதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு முன்பே சென்சார் சென்ற படம் இன்னும் பார்க்கப்படாமல் இருக்கிறது. தயாரிப்பாளர் தரப்பு முதல்வரை சந்திக்க எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாகவும் நடிகர் விஜய் முதல்வரை சந்தித்தாலொழிய பிரச்சினை முடிவுக்கு வராது என்றும் சொல்லப்படுகிறது.\nஅட்லி,விஜய் காம்பினேஷனில் தீபாவளிக்கு வெளியாகக்கூடும் என்று நம்பப்படும் ‘பிகில்’பட ட்ரெயிலரை தியேட்டரில் வெளியிட காவல்துறை அனுமதி மறுத்துள்ள செய்தி பரபரப்பாகிவருகிறது. காவல்துறை அனுமதி மறுத்ததை பகிரங்கமாக வெளியிட்ட அத்தியேட்டர் நிர்வாகம் தனது ட்விட்டர் பதிவில்...விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் நடத்தாத காவல்துறைக்கு நன்றி’என்று பதிவிட்டிருப்பது அவரது ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளது.\nபிகில் பட ஆடியோ விழாவில் தமிழக அரசை விமர்சித்து நடிகர் விஜய் பேசியதால் இப்பட ரிலீஸுக்கு நெருக்கடி வரக்கூடும் என்கிற செய்திகள் மேலும் மேலும் வலுப்பெற்று வருகின்றன. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு முன்பே சென்சார் சென்ற படம் இன்னும் பார்க்கப்படாமல் இ��ுக்கிறது. தயாரிப்பாளர் தரப்பு முதல்வரை சந்திக்க எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாகவும் நடிகர் விஜய் முதல்வரை சந்தித்தாலொழிய பிரச்சினை முடிவுக்கு வராது என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் சென்னை கோயம்பேடு திரையரங்கம் ஒன்றில் சனியன்று விஜய் ரசிகர்களை பிரம்மாண்டமாகத் திரட்டி ட்ரெயிலரை வெளியிட நடத்திய முயற்சிக்கு காவல்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது தொடர்பாக அந்த திரையரங்க ட்விட்டர் பக்கத்தில் ரேவ்நாத் சரண் என்பவர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “திரையரங்கத்துக்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது.ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய செலவு பண்ணினோம். 10 நாட்களாக இதற்காக நிறையத் திட்டமிட்டோம். திட்டமிட்டபடி அனைத்துமே வந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. மதியம் சாப்பிடாமல் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன். ஒரு பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாக கலைந்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வந்து அமைதியாகச் சென்றுள்ளீர்கள். காவல்துறையும் விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்ததற்கும் நன்றி...என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச��சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-announcement-of-the-passing-of-aryan-students-will-go-minister-anbazhagan-clarified-qg4wac", "date_download": "2020-09-27T11:29:49Z", "digest": "sha1:ECBITT6NUGLYLG2VLULMUIHQNB2KLESE", "length": 11507, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு செல்லும்... தெளிவுபடுத்திய அமைச்சர் அன்பழகன்..! | The announcement of the passing of Aryan students will go ... Minister Anbazhagan clarified", "raw_content": "\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு செல்லும்... தெளிவுபடுத்திய அமைச்சர் அன்பழகன்..\nஅரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு செல்லும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஅரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு செல்லும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு காரணமாக இறுதியாண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, அரசு தெரிவ��த்தது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், விமர்சனமும் எழுந்தது.இந்நிலையில், பி.இ., படிப்பில் அரியர் வைத்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க ஏஐசிடிஇ மறுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஇதற்கிடையே, அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா, ‛அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதில் ஏ.ஐ.சி.டி.இ விதியாக உள்ளது. விதியை மீறினால், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும்' எனக் கூறினார்.இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், ‘’அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nஅரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏ.ஐ.சி.டி.இ-ன் கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது’’ என அவர் தெரிவித்தார்.\nஎஸ்.பி.பிக்கு அரசு மரியாதை தேவை... எடப்பாடி பழனிச்சாமிக்கு அவசரமாக கோரிக்கை விடுத்த மு.க. ஸ்டாலின்..\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n பக்காவாக ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.. அசுர பலத்துடன் அதிமுகவை கைப்பற்றுகிறார்..\n மருத்துவக்குழுவினருடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை..\nகூட்டணியில் நாங்கதான் தலை... அதிமுக வால்... பொன்.ராதாகிருஷ்ணன் பொளேர்..\nசுரணை இல்லாத அரசு.. உணர்ச்சியில்லாத அரசு.. துப்பில்லாத அரசு.. எடப்பாடி அரசு மீது ஸ்டாலின் மும்முனை அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிக��ில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/india-worst-victory-in-a-worst-match", "date_download": "2020-09-27T11:28:14Z", "digest": "sha1:7EKHM7INWV7WUFU2GM5CCH25Q2DGYQMM", "length": 13325, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மட்டமான போட்டியில் இந்தியா பெற்ற மட்டமான வெற்றி", "raw_content": "\nமட்டமான போட்டியில் இந்தியா பெற்ற மட்டமான வெற்றி\nஇலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது.\nஇந்த போட்டியும் சரி.. இந்தியா பெற்ற வெற்றியும் சரி.. தரமானது அல்ல.. மிகவும் தரமற்ற போட்டியாகவும் இந்தியாவின் தரமற்ற வெற்றியாகவுமே இது அமைந்தது.\nபேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் இரு அணிகளுமே மிகவும் மோசமாக விளையாடின. போட்டி என்றால் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற வேண்டும். அப்படியான ஒரு வெற்றிதான் இந்தியா பெற்றது.\nமுதலில் வங்கதேசம் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே சரியான புரிதல் இன்றி, வாஷிங்டன் சுந்தரும் மனீஷ் பாண்டேவும் சேர்ந்து ஒரு கேட்சை தவறவிட்டனர். இந்த இடத்தில் இந்தியா பீல்டிங்கில் சொதப்பல்.\nஉனாட்கட் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸ் அடித்த சௌமியா சர்க்கார், அதேமாதிரியான பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார��. அதன்பிறகு, வாஷிங்டன் சுந்தர் வீசிய நான்காவது ஓவரில் தமிம் இக்பால் கொடுத்த எளிமையான கேட்சை இந்திய கேப்டன் ரோஹித் தவறவிட்டார்.\nஷர்துல் தாகூரின் 5வது ஓவரில் மோசமான பந்தில் அவுட்டானார் தமிம் இக்பால். அது பவுலரின் திறமைக்கு கிடைத்த விக்கெட் என்பதைவிட பேட்ஸ்மேன் செய்த தவறால் கிடைத்த விக்கெட் என்றுதான் கூறவேண்டும்.\nவிஜய் சங்கர் வீசிய 7வது ஓவரின் மூன்றாவது பந்தில் தாஸ் கொடுத்த கேட்சை ரெய்னாவும் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் தாஸ் மீண்டும் கொடுத்த கேட்சை வாஷிங்டன் சுந்தரும் தவறவிட்டனர்.\nஒரே ஓவரில் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு மிகவும் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினர் இந்திய வீரர்கள். இத்தனை கேட்ச் வாய்ப்புகள் கொடுத்தும் அதை பயன்படுத்தி கொள்ளாத தாஸ், விஜய் சங்கரின் பந்துவீச்சிலேயே அவுட்டாகி வெளியேறினார்.\nஇந்தியா பீல்டிங்கில் சொதப்பியது என்றால், வங்கதேச அணி பேட்டிங்கில் சொதப்பியது. தட்டு தடுமாறி இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.\nஎளிமையான இலக்கை விரட்டிய இந்திய அணி, வங்கதேசத்தை துவம்சம் செய்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தின் மோசமான பந்துவீச்சை அடித்து நொறுக்கி வெற்றிக்கனியை விரைவில் பறிக்க தவறினர்.\nமாறாக கொஞ்சம் அதிகமான ரன்களை எடுத்திருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாமோ என வங்கதேச வீரர்கள் நினைக்கும் அளவிற்கு, 19வது ஓவரின் நான்காவது பந்துவரை போட்டியை இழுத்து சென்றனர். 19வது ஓவரில்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇவ்வாறு பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் இரு அணிகளும் சொதப்பினர். அதில், அதிகமாக யார் சொதப்பினார்களோ அவர்கள் தோல்வியடைந்தனர் என கூறும் அளவில்தான் இந்தியாவின் வெற்றி அமைந்தது.\nவங்கதேசத்துக்கு எதிரான டி20யில் இந்தியா வெற்றி\nபெரியார் சிலை அவமதிப்பு... திட்டமிட்ட சதி கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும்.. திருப்பி அடித்த எல்.முருகன்..\nகவர்ச்சியில் கரை கண்டா ஷிவானி... இளசுகளை ஏங்க வைத்து அடங்காத அட்ராசிட்டி\nஐபிஎல் 2020: உன்னால் என் மொத்த பணமும் போச்சு.. ரசிகரின் குற்றச்சாட்டுக்கு ஜிம்மி நீஷமின் பதில்\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்���ேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபெரியார் சிலை அவமதிப்பு... திட்டமிட்ட சதி கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும்.. திருப்பி அடித்த எல்.முருகன்..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/psalm-10/", "date_download": "2020-09-27T10:30:23Z", "digest": "sha1:FLYJKY7HEXR3C7BHYIMBJ5LGM6ZHKGPH", "length": 6836, "nlines": 104, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Psalm 10 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர் ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்\n2 துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.\n3 துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.\n4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.\n5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்.\n6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.\n7 அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.\n8 கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.\n9 தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.\n10 திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான்.\n11 தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.\n12 கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.\n13 துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.\n உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.\n15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.\n16 கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார், புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.\n17 கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.\n18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்���வர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theprospectdc.com/ta/winstrol-review", "date_download": "2020-09-27T09:00:14Z", "digest": "sha1:FNOSUVS5EURUJXGYGPFJ6LWLFXGBQ4ZJ", "length": 25466, "nlines": 100, "source_domain": "theprospectdc.com", "title": "Winstrol ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண்கள் சக்திபுகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nWinstrol உடன் Winstrol அனுபவம் - ஆய்வுகள் உண்மையிலேயே அடைய முடியுமா\nநீங்கள் தசை உருவாக்க விரும்பினால் Winstrol, ஏன் என்று வாங்குபவர் வாடிக்கையாளர் Winstrol ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: இது Winstrol சிறந்த தசை கட்டிடம் Winstrol என்று கூறப்படுகிறது. இது உண்மையா வாங்குபவர் வாடிக்கையாளர் Winstrol ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: இது Winstrol சிறந்த தசை கட்டிடம் Winstrol என்று கூறப்படுகிறது. இது உண்மையா எங்கள் வலைப்பதிவு இடுகை பதில்களை உங்களுக்கு வழங்கும்.\nWinstrol இயற்கை பொருட்கள் அடிப்படையாக கொண்டது மற்றும் எண்ணற்ற பயனர்கள் முயற்சி. தயாரிப்பு அதன் குறைந்த குறைந்த பக்க விளைவுகள் மற்றும் சிறந்த செலவு / பயன் விகிதம் எல்லா இடங்களிலும் அறியப்படுகிறது.\nஅனைத்து பிறகு, தயாரிப்பாளர் மிகவும் நம்பகமான உள்ளது.\n> Winstrol -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nமருத்துவ ஏற்பாட்டின்றி கொள்முதல் சாத்தியமற்றது & ஒரு SSL மறைகுறியாக்கப்பட்ட கோட்டின் முகத்தில் உணரப்பட முடியும்.\nகீழே இயற்கை பொருட்கள் ஒரு விரிவான தோற்றம் உள்ளது\nதுண்டுப்பிரசுரத்தில் உள்ள ஆழமான தோற்றம், Winstrol சூத்திரம், பொருட்கள், மற்றும் முழங்கால்களைப் பிணைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.\nஉற்பத்திக்கான புலனாய்வுத் துறையில் கட்டியெழுப்பப்பட்டால், எல்லை உற்பத்தியானது உற்பத்தியாளராக இரு நிரூபிக்கப்பட்ட கருவிகளை ஒரு அடித்தளமாக பயன்படுத்துகிறது.\nஆனால் அந்த பொருட்கள் அந்த நியாயமான அளவு பற்றி என்ன பிரமாதம் தயாரிப்பு முக்கிய கூறுகள் அனைத்து இந்த ஏற்றுக்கொள்ளும் அளவை வந்து.\nசில வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் அசாதாரணமான தேர்வு எ���்று நினைப்பார்கள், ஆனால் நீங்கள் இன்னும் புதுப்பித்த ஆய்வுகளைப் பார்த்தால், அதிகமான தசை வெகுஜனத்தை அடைவதற்கு இந்த பொருள் உதவுகிறது. Titan Gel மாறாக, இந்த காரணத்திற்காக இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஅதற்கேற்ப, தயாரிப்புகளின் தனித்தனி கூறுகள் என் தோற்றத்தை எப்படிக் காட்டுகிறது\nமிகைப்படுத்தி இல்லாமல், Winstrol என்ற அமைப்பு தசைகள் அளவு மற்றும் வலிமை கையாள முடியும் என்று தெளிவாக தெரிகிறது.\nஇதன் விளைவாக, Winstrol இன் நிலையான அம்சங்கள் தெளிவாக Winstrol :\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் கரிம வளங்களை மட்டுமே உடலை மாசுபடுத்துவதில்லை\nநீங்கள் உங்கள் பிரச்சினையை யாரும் சொல்ல தேவையில்லை & எனவே ஒரு கட்டுப்பாட்டு வாசலில் எடுத்து\nதசைகளை உருவாக்க உதவுகின்ற பொருட்கள் வழக்கமாக மருந்துகளால் மட்டுமே கிடைக்கின்றன - Winstrol இலகுவாகவும், விலைமதிப்பற்ற முறையில் ஆன்லைனில் வாங்கவும் முடியும்\nநீங்கள் தசை வளர்ச்சி பற்றி பேசி அனுபவிக்க முடிந்தவரை சிறியதா அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, அதை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இந்த தீர்வை உத்தரவிட முடியும்\nWinstrol உண்மையில் என்ன வேலை செய்கிறது\nWinstrol உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் Winstrol, கூறுகள் தொடர்பான விஞ்ஞான சூழலைப் பாருங்கள்.\nஇருப்பினும், ஏற்கனவே நாங்கள் உங்களுக்காக இதை தெளிவுபடுத்தியுள்ளோம்: அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் அறிக்கைகளின் அடிப்படையிலான விளைவுகளை கண்டுபிடிப்பதற்கு முன்பாக, Winstrol விளைவு தொடர்பான சரியான தகவல்கள் இங்கே உள்ளன:\nஇந்த குணப்படுத்தி-தேடும் பயனர்களின் அனுபவத்தைப் பற்றிய இந்த அறிக்கைகள் எங்களின் தயாரிப்புகளைப் போல் ஒலித்தன.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nஒருவேளை நீங்கள் இப்போது யோசித்துக்கொண்டிருக்கலாம்: எந்த தேவையற்ற பக்க விளைவுகளும் ஏற்படுகின்றனவா\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, Winstrol கவுண்டரில் Winstrol.\nஉற்பத்தியாளர் மற்றும் தகவல்தொடர்புகள் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள மதிப்புரைகள் இருவரும் சரியாக உள்ளன: இந்த பயன்பாட்டில் எந்தவிதமான விரும்பத்தகாத விளைவுகளையும் தயாரிப்பு ஏற்படுத்தாது.\nகடைசியாக, தயாரிப்பு, உற்பத்திகளில் வெளிப்படையாக வலுவானதாக இருப்பதால், நுகர்வோர் இந்த மகத்தான வெற்றிக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கத்தை அளித்ததால், மருந்து, பயன்பாடு மற்றும் கூட்டு தயாரிப்பு தயாரிப்பாளர் அறிவுறுத்தல்கள் மிகவும் முக்கியம்.\nஎன்னுடைய பரிந்துரையானது அசல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை வாங்குவதேயாகும், ஏனெனில் இது பெரும்பாலும் நுண் கூறுகளுடன் ஆபத்தான போலி நகல்களுக்கு வருகிறது. நீங்கள் எங்கள் கட்டுரையில் இணைப்பை பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் உற்பத்தியாளர் வலைத்தளத்திற்கு நீங்கள் எடுக்கும்.\nமருந்துகளை யார் தவிர்க்க வேண்டும்\nஎந்த சூழ்நிலையிலும், பின்வரும் சூழ்நிலை உங்களுக்கு பொருந்தும் என்றால், நான் தயாரிப்பு பயன்படுத்தி எதிராக ஆலோசனை:\nநீ இன்னும் இளமையாக இருக்கிறாய்.\nஅவர்கள் செக்ஸ் அனுபவிக்க கூடாது, எனவே தசை தேவையில்லை.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Winstrol -ஐ இங்கே வாங்கவும்.\nஅவர்கள் விஷயங்களை பற்றி எதையும் மாற்ற விரும்பவில்லை.\nநான் இங்கு குறிப்பிட்டுள்ள புள்ளிகளில் நீ இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் வணிகத்தை நீக்கி, அதைப் பற்றி ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் காரணத்தை தீர்ப்பதற்கான நேரம் இது\nஒன்று Winstrol : Winstrol நீங்கள் உங்கள் பிரச்சினைகளை கையாள முடியும்\nஎந்த சிறப்பு பண்புகள் திட்டமிட வேண்டும்\nதயாரிப்பு மிகவும் எளிமையான பயன்பாடு விவாதம் தகுதி இல்லை.\nஎந்த நேரத்திலும் 24 மணி நேரம் உங்களுடன் தயாரிப்புகளை எடுக்கலாம், யாரும் அதை கவனிக்க மாட்டார்கள். இதன் விளைவாக, இது BioLab விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும். முடிவில், அனைத்து விவரங்களையும் பற்றி தகவல் தெரிவிக்காமல், dosages அல்லது எதிர்கால கணிப்புகளை சமாளிக்க தேவையற்றது.\nமுதல் மேம்பாடுகள் எப்போது கிடைக்கும்\nபெரும்பாலும் Winstrol முதல் பயன்பாடு மற்றும் ஒரு சில மாதங்களுக்குள் தன்னை Winstrol செய்கிறது, தயாரிப்பாளர் படி சிறிய முன்னேற்றம் அடைய முடியும்.\nஆய்வுகள், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோர் ஒரு பெரிய தாக்கத்தை ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு சிறிது மட்டுமே நீடிக்கும். நீண்ட கால பயன்பாட்டினால், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் பயன்பாட்டின் முடிந்த பின்னரும், வி��ைவுகள் நீடித்திருக்கும்.\nநுகர்வோர்கள் சில வாரங்களுக்கு, சிறிது காலத்திற்கு பின்னரும் கூட அதை எடுத்துக் கொள்ளும் தயாரிப்பு பற்றி மிகவும் உற்சாகமாக உள்ளனர்.\nஆகையால், மிக விரைவான முடிவுகள் இங்கு உறுதியளித்திருந்தால், சோதனை அறிக்கைகள் மூலம் மோசமாக நடத்தப்படக்கூடாது. வாடிக்கையாளரை பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் எடுக்கும்.\nWinstrol விளைவு பற்றிய ஆய்வு\nநன்மைக்காக தகுதியற்ற தயாரிப்பு ஒன்றைக் கண்டறிந்த வாடிக்கையாளர்களின் அறிக்கையை இன்னும் துல்லியமாக ஆராய்கிறது. நிச்சயமாக, குறைந்த வெற்றி பற்றி சொல்ல மற்ற கதைகள் உள்ளன, ஆனால் இந்த சிறுபான்மையினர் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன.\nWinstrol ஒரு வாய்ப்பு கொடுக்க - நீங்கள் உற்பத்தியாளர் சிறந்த பிரசாதம் நன்மை வரை - ஒரு நம்பமுடியாத ஆசை யோசனை தெரிகிறது.\n#1 நம்பகமான மூலத்தில் Winstrol -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகள் இங்கே உள்ளன:\nஇந்த ஆராய்ச்சி தயாரிப்புடன் அற்புதமான மேம்பாடுகள்\nஎதிர்பார்த்தபடி, இது நிர்வகிக்கத்தக்க மதிப்பீடுகள் மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு வலிமையுடன் வேலைநிறுத்தம் செய்யலாம். அனைத்து அனைத்து, கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்க மற்றும் நான் நிச்சயமாக நீங்கள் வழக்கு என்று சொல்ல தைரியம்.\nமக்கள் பின்வரும் மாற்றங்களை ஆவணப்படுத்துகின்றனர்:\nWinstrol - ஒரு உறுதியான முடிவு\nகுறிப்பாக பொருட்களின் கலந்த கலவை, வாடிக்கையாளர் அனுபவங்கள் மற்றும் செலவு புள்ளி ஆகியவற்றின் பெரும் எண்ணிக்கையானது ஒரு உறுதியான நிகழ்வு என்பதை நிரூபிக்கிறது.\nஎன் கருத்து Winstrol நிறைய வாதங்கள் செய்யப்பட்டது என்று ஆகிறது.\nநீங்கள் Winstrol உதவி தேடும் என்றால் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. இதுதான் Hammer of Thor போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. எனினும், நீங்கள் ஒரு கடைசி அம்சம் கவனம் Winstrol வேண்டும்: ஒவ்வொரு முறையும் அசல் உற்பத்தியாளர் Winstrol நேரடியாக ஆர்டர் Winstrol. இல்லையெனில், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.\nஒரு பெரிய பெரிய நன்மை இது உங்கள் தினசரி சுலபமாக எளிதாக மற்றும் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஒரு சோதனை நிச்சய��ாக மதிப்பு. தீர்வு ஒரு சாதகமான விதிவிலக்கு நிரூபிக்கிறது என்று சொல்ல போதுமான தசை கட்டிடம் பொருட்கள் சோதனை.\nமிக முக்கியமானது: நீங்கள் தீர்வு வாங்குவதற்கு முன்பு அவசரமாக படிக்க வேண்டும்\nஎச்சரிக்கையை வலியுறுத்த: Winstrol ஒரு சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து வாங்கப்படக்கூடாது. என்னுடைய பரிந்துரையின் முடிவில் இறுதியாக முடிவுகளை எடுப்பதற்கு என் ஆலோசனையின் பின்னர், மற்ற வழங்குனர்களிடமிருந்து மலிவு கிடைக்கும். இதன் விளைவாக அவர் என்ன நினைத்தார் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nஎங்களால் தீர்மானிக்கப்பட்ட ஒரு வலைப்பக்கத்தில் ஒரு ஆர்டரை நீங்கள் செய்ய முடிவு செய்தால், உன்னதமான சேர்க்கை, கேள்விக்குரிய பொருட்கள் மற்றும் அதிக விலை கொள்முதல் விலை போன்ற பிரச்சினைகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்கு பரிசோதித்துள்ளோம், அதேபோல் தற்போதைய தயாரிப்புத் தேர்வு. Super 8 மதிப்பாய்வையும் பாருங்கள். தெரியாத தளங்களில் இருந்து Winstrol முடிவுக்கு முடியும்.\nநீங்கள் Winstrol முயற்சி செய்ய முடிவு செய்திருந்தால், நீங்கள் எங்களுக்கு இணைக்கப்பட்ட ஆன்லைன் கடை பயன்படுத்தி என்று கவனிக்க வேண்டும் - வேறு எங்கும் நீங்கள் ஒரு குறைந்த சில்லறை விலை கிடைக்கும், அதிக நம்பகத்தன்மை மற்றும் ரகசியத்தை, அல்லது நீங்கள் உண்மையில் Winstrol வேண்டும் என்று உத்தரவாதம் ,\nநீங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிவிட்டால், முற்றிலும் தவறாக போகலாம்.\nஒரு பொருட்டாக சந்தேகத்திற்கிடமின்றி பெரிய எண்ணிக்கையால், செலவின சேமிப்பு மிக அதிகமாக இருப்பதால் ஒருவர் எரிச்சலூட்டும் வரம்புகளைக் காப்பாற்றுகிறார். நிலையான முறையானது மிக உறுதியானது என்பதால், இந்த வகையான பலவிதமான தீர்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇது Mangosteen விட நிச்சயமாக சிறந்தது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nWinstrol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/157863/andhra-style-palak-pappu/", "date_download": "2020-09-27T09:21:05Z", "digest": "sha1:5RUAC44NPMFXC5AWZ2B2YGEYYFTWX6R6", "length": 22758, "nlines": 383, "source_domain": "www.betterbutter.in", "title": "Andhra Style Palak Pappu recipe by Sowmya Sundar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு\nஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு செய்முறை பற்றி\nஆந்திராவின் மிகப் பிரபலமான பாலக் பருப்பு கடையல்.புளிப்பும் காரமும் கலந்து சுவையாக இருக்கும்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nதுவரம் பருப்பு கால் கப்\nமஞ்சள் தூள் கால் டீஸ்பூன்\nஎண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் தலா அரை டீஸ்பூன்\nகுக்கரில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு ,தக்காளி ,சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ,மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்\nகீரையை நன்கு அலசி நறுக்கி கொள்ளவும்.\nபாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு கீரையை வேக வைக்கவும்\nகீரை வெந்ததும் புளி கரைசல், உப்பு, வெந்த பருப்பு கடையல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்\nஎண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் ,மிளகாய் வற்றல் போட்டு தாளித்து சேர்க்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nDhaba style பனீர் கிரேவி\nஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு\nஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு\nSowmya Sundar தேவையான பொருட்கள்\nகுக்கரில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு ,தக்காளி ,சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ,மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்\nகீரையை நன்கு அலசி நறுக்கி கொள்ளவும்.\nபாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு கீரையை வேக வைக்கவும்\nகீரை வெந்ததும் புளி கரைசல், உப்பு, வெந்த பருப்பு கடையல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்\nஎண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் ,மிளகாய் வற்றல் போட்டு தாளித்து சேர்க்கவும்\nதுவரம் பருப்பு கால் கப்\nமஞ்சள் தூள் கால் டீஸ்பூன்\nஎண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் தலா அரை டீஸ்பூன்\nஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிட���ங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/160020/fruits-and-nuts-milkshake/", "date_download": "2020-09-27T11:21:15Z", "digest": "sha1:O4S5QHGHKX2UM5IKZXOE7XAFMR26KP4S", "length": 20936, "nlines": 367, "source_domain": "www.betterbutter.in", "title": "Fruits and Nuts Milkshake recipe by Sowmya Sundar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக்\nஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக் செய்முறை பற்றி\nபழங்கள் ,உலர்பழங்கள் சேர்த்து செய்த சக்கரையில்லாத மில்க் க்ஷேக் இது. டிபன் செய்ய நேரம் இல்லாத காலை நேரத்தில் சட்டென செய்து தரலாம் இந்த ஹெல்த்தி மில்க் ஷேக்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nவாழைப்பழம் 1 அல்லது 2\nதேன் ஒரு டேபிள் ஸ்பூன்\nகாய்ச்சி ஆற வைத்த பால் 1.5 கப்\nமுந்திரி பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன்\nமிக்ஸியில் தோல் சீவி நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம் ,பால் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்\nநன்கு கூழாக அரைத்துக் கொள்ளவும்\nபத்து நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nப்ரூட் மற்றும் நட்ஸ் பணியாரம்\nஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக்\nஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக்\nSowmya Sundar தேவையான பொருட்கள்\nமிக்ஸியில் தோல் சீவி நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம் ,பால் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்\nநன்கு கூழாக அரைத்துக் கொள்ளவும்\nபத்து நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்\nவாழைப்பழம் 1 அல்லது 2\nதேன் ஒரு டேபிள் ஸ்பூன்\nகாய்ச்சி ஆற வைத்த பால் 1.5 கப்\nமுந்திரி பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன்\nஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Asian-first-athletic-gold-medalist-komathi-marimuthu-feeling-about-daddy-4080", "date_download": "2020-09-27T10:39:35Z", "digest": "sha1:WINRMDAVFPCYTJ2323E6HWY7Q5MF32QA", "length": 9615, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "எனக்காக மாட்டுத் தீவனத்தை சாப்பிட்டார் என் அப்பா! செய்தியாளர் சந்திப்பில் கதறிய கோமதி மாரிமுத்து! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nஎனக்காக மாட்டுத் தீவனத்தை சாப்பிட்டார் என் அப்பா செய்தியாளர் சந்திப்பில் கதறிய கோமதி மாரிமுத்து\nஇந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்காக ஓட்டப் பந்தயத்தில் வென்று முதல் தங்கத்தை வாங்கிக் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த தங்கத் தாரகை கோமதி மாரிமுத்து அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.\nஅவர் பேசப் பேச அப்போது அவரை மீறி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு அவரது ஊரில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.\nஅவரது தாயார், என் கணவர் இறந்த பிறகு எல்லாமே என் மகள்தான் அவள் இப்போது இந்தியாவிற்காக தங்கம் வென்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என் தெரிவித்தார். இந்நிலையில் கோமதி மாரிமுத்துவிற்கு தடகள போட்டியில் தங்கம் வென்றதற்காக தனியார் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது.\nஅப்போது மேடையில் பேசிய அவர் கண்ணீர்விட்டு பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் என்னவென்றால் அவரது வீட்டின் வறுமை காரணமாக'நான் சாப்பிட வேண்டும்'என்பதற்காக என் தந்தை மாட்டுக்கு வைக்கும் உணவைக்கூட சாப்பிட்டிருக்கிறார். என் என் அப்பா உயிரோடு இருந்திருந்தால் நான் ஓட்டப் பந்தயத்தில் வென்று இந்தியாவிற்கு புகழ் சேர்த்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்திருப்பார்.\nஎன்று தங்க மகள் கோமதி மாரிமுத்து அந்த நிகழ்ச்சியில் கண்ணீருடன் பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இவருடைய திறமைக்கு தமிழகமே தலைவணங்கி பாராட்டு தெரிவித்து வருகிறது. இவரால் இந்தியா பெருமை கொள்கிறது. திருச்சியில் வறுமையான சூழ்நிலையில் சாதாரண குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் கோமதி மாரிமுத்து அவருடைய திறமையால் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதில் பெருமை கொள்வோம்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/about-team.html", "date_download": "2020-09-27T10:07:01Z", "digest": "sha1:6PXY4EWKM3ZG73X4FJLGEZGJZEHW7JED", "length": 11198, "nlines": 122, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "About Team – Bangalore Tamil Sangam", "raw_content": "\nசங்கம் மேற்கொண்டுவரும் பல்வேறு பணிகளைச் சிறப்பாகவும் வெற்றியுடனும் முடித்தற் பொருட்டுச் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற 2014-16 ஆம் பருவத்திற்குரிய செயற்குழுவினர்.\nசெயற்குழுவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.கட்டிடப் பொறியாளர். சங்கத்தில் மின்னேற்றி அமைத்தல், கட்டிடங்களின் விரிவாக்கம் போன்ற வலர்ச்சிப் பணிகளுக்கு உறுதுணையாக நின்று, சிறப்புடன் முடித்தவர். கொடையாளர்களின் உதவியாலும் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வலர்ச்சிப் பணிகளில் முடுக்கமாக உழைத்து வருபவர்.\nசஙத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவர். செயற்குழுவில், செயலாளர், பொருளாளர் உட்பட் பல பொறுப்புகளை வகித்தவர். சங்கம், காமராசர் பள்ளி வளர்ச்சியில் ஆர்வமுடன் உழைத்து வருபவர். பள்ளிக்குக் கருநாடக அரசின் ஏர்பும், ஆசிரியர்களுக்கு ஊதிய நல்கையும் கிடைக்கப் பாடுபட்டவர்.\nசங்கச் செயற்குழுவில் பல்வேரு பொறுப்புகளை வகித்தவர். நாடகக் கலைஞர். குரல் வளம் மிக்கவர்.சங்க நிகழ்ச்சிகளின் வெற்றிக்குப் பெரிதும் உதவி வருபவர். திருமண மேடைத் துறையின் வெறிக்குக் காரணமானவர்களில் ஒருவர்.\nசங்கச் செயற்குழுவில் பல்வேறு பொறுப்புகள��� வகித்தவர். சங்கப் பொருளாளராகப் பல ஆண்டுகள் பட்டறிவு பெற்றவர். கணக்காளுமையில் வல்லவர். சங்கத்திற்கு நன்கொடைகளைப் பெறப் பெரிதும் உழைத்துவருபவர். அகவை:\nசங்கத்தில் பொருளாளர் உட்பட்ப் பல பொறுப்புகளை வகித்தவர். திருமண் மேடைத் துறியின் வெற்றிக்குப் பெரிதும் துணை நிற்பவர். நாடகக் கலைஞர். ஆண்டு நாடகப் போட்டிகளைத் திரம்பட நடைபெற உதவியாக நிற்பவர்.. சங்கத்தின் ஒலி – ஒளி\nசிறந்த சொற்பொழிவாளர். தொழில் முனைவர். கலைஞர். பல்துரை வல்லுநர்களுடன் தொடர்புடையவர். திருக்குரள் மீது பற்றுடைய தமிழ் ஆர்வலர். அகவை\nதமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சங்கம் நடத்தும் இலக்கிய வகுப்பு, ஏரிக்கரைப் பாட்டரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றைத் திறம்பட நடத்தி வருபவர். சங்க இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர். ஊற்று ஆசிர்யர் குழுவில் பணியாற்றி வருபவர். அகவை\nதமிழார்வம் மிக்க பகுத்தறிவாளர். நாடகக் கலைஞர்.. கவிஞர் சங்கப் பணிகளில் ஆர்வமுடன் உதவி வருபவர். ஏரிக்கரை பாட்டரங்கம்.க் கருத்தரங்கம், இலக்கிய வகுப்புகள் ஆகியவை சிரப்பாக நடைபெற உதவி வருபவர். அகவை\nசெயற்குழு உறுப்பினர்: சங்கத்தில் தலைவர் முதல் அனைத்துப் பொறுப்புகளையும் வகித்துச் சிறப்புரச் செயலாற்றிய செயல் மறவர். சங்கப் பணிகள் செம்மையுற நிகழ வேண்டுமென்பதில் மிகுந்த கவலை கொண்டவர். திருமன மேடைத் துறையின் வெற்றிக்குக் காரண்மானவர்களில் ஒருவர். சங்க காமராசர் உயர்நிலைப் பள்ளித் தாளாளராகச் சிறப்புறப் பணியாற்றி வருபவர்.\nசெயலாளர், பொருளாளர் உட்படப் பல பொறுப்புகளை வகித்த செயல் திறம் மிக்கவர். எளிமை, இனிமை, பணிவு மிக்க இவருடைய ஆற்றல் அனைவராலும் பாராட்டப்படுவன. சங்க வளர்ச்சிக்கு வாணாளெல்லாம் உழைத்த நற்றமிழ்த் தொண்டர்.நா.நீலக்ண்டனின் இளவல்\nசங்கத்தைத் தொற்றுவித்த எழுவருல் ஒருபரான க.சுப்பிரமணியம் அவர்களின் புதலவர்..ஆர்வத்துடனும் துடிப்புடனும் சங்கப் பணிகளில் உதவி வருபவர். சங்கம் நடத்தும் போட்டிகளின் வெற்றிக்கு உதவி வருபவர். நூலகப் பனிகளிலும் ஆர்வம் காட்டி வருபவர்.\nசங்க வளர்ச்சியில் ஆர்வமுடன் உதவிவரும் நன்கொடையாளர். சங்க காமராச பள்ளி மாணாக்கர்க்கு உதவிகளை அளித்து வருபவர்.\nசரக்குந்துப் போக்குவரத்து உரிமையாலர். நன்கொடையாளர். ஏழை மாணவர்களின் ம��ன்னேஏற்றத்திற்கு உதவத் தயங்காதவர். சங்க வளர்ச்சியில் பெரிது நாட்டம் கொண்டவர்.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/jaffna-corona-update-today.html", "date_download": "2020-09-27T10:33:07Z", "digest": "sha1:SMXFTDJFWE5FQUZT2A4FMRUKWCCF2JYQ", "length": 3693, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "யாழ்ப்பாணத்தின் இன்றைய கொரோனா நிலவரம் இதோ", "raw_content": "\nHomeeditors-pickயாழ்ப்பாணத்தின் இன்றைய கொரோனா நிலவரம் இதோ\nயாழ்ப்பாணத்தின் இன்றைய கொரோனா நிலவரம் இதோ\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.\nஅதன்படி இதுவரை கொரோனா தொற்றுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 என்றும் 05 பேர் சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nஇதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என வெளியேறியவர்கள் எண்ணிக்கை 170 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவைத்தியசாலைக்கு வெளியே 661 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பரிசோதனையின் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இதுவரை 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\neditors-pick Jaffna Local-News கொரோனா வைரஸ் த.சத்தியமூர்த்தி\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nதிங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1949895", "date_download": "2020-09-27T11:30:50Z", "digest": "sha1:JI5BWCXZK3U5JNQSAYXG5LJ2U5EEFO2T", "length": 3353, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (தொகு)\n11:18, 8 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n11:08, 8 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:18, 8 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n* தமிழகக் கிராம குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்\n* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்டம்\n* [[கிராம தன்னிறைவுத் திட்டம்]]\n* சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/salem-self-styled-love-married-couple-kidnapped-in-salem-1-vaiju-265663.html", "date_download": "2020-09-27T10:13:27Z", "digest": "sha1:RBOSTMAR236XKZTOUDG3WMDVYPFTD4MO", "length": 10475, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "சேலத்தில் சுயமரியாதை திருமணம் செய்த காதல் ஜோடி கடத்தல்! | Self-styled love married couple kidnapped in Salem– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசேலத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடி கடத்தல்\nகடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேலம் அருகே சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடிகள் தாக்கப்பட்டு, கடத்தப்பட்டுள்ளனர்.\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் நேற்று திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுமயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடிகளை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றுள்ளனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். காதலி இளமதியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்த�� கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு..\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\nசேலத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடி கடத்தல்\n’அநாகரீக செயலை யார் செய்தாலும் தண்டிக்கவேண்டும், கனிமொழி எம்.பி., உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்’ - எல்.முருகன்\nதீ விபத்து ஏற்பட்ட ஐ.சி.எஃப் தொழிற்சாலை குடோனில், பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப் வீரர் தற்கொலை..\n’தந்தை பெரியார் மீதும் திராவிட அரசியல் மீதும் வெறுப்பைப் பரப்புபவர்களின் வேலையிது.. குற்றவாளிகளை தண்டியுங்கள்’ - தொல்.திருமாவளவன்\nஅதிமுகவின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது.. முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்ப்பு..\n’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி\nஹாட்ரிக் ஃபோர் அடித்த ராணா.. தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்த தினேஷ் கார்த்திக் - நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..\nபோதைப்பொருள் விவகாரம் : தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர் செல்போன்கள் பறிமுதல்..\n’தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி செயற்குழு கூட்டம் நடைபெறும்’ - அமைச்சர் ஜெயக்குமார்..\n’அநாகரீக செயலை யார் செய்தாலும் தண்டிக்கவேண்டும், கனிமொழி எம்.பி., உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்’ - எல்.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-september-05-2017/", "date_download": "2020-09-27T10:19:14Z", "digest": "sha1:VGKBB3X36OU7DCVKIOJG6LSBCLYSNFKY", "length": 23366, "nlines": 552, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs September 05, 2017 | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC கு��ூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : இந்திய வெளியுறவு கொள்கைகள், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்\nபிரிக்ஸ் தலைவர்களின் ‘ஜியாமேன் பிரகடனம் -Xiamen Declaration\n9 வது BRICS உச்சிமாநாடு சமீபத்தில் சீனாவில், நடைபெற்றது.\nஇது 2011 உச்சிமாநாட்டிற்குப் பின் சீனா இரண்டாவது முறையாக பிரிக்ஸ் மாநாட்டினை நடத்துகிறது.\nஉச்சிமாநாட்டின் முடிவில், ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஜியாமின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டனர்.\n2017 BRICS உச்சி மாநாத்தின் கருப்பொருள் : “BRICS: ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு வலுவான கூட்டு”.\nபிரிக்ஸ் நாடுகள் பிரிக்ஸ் உள்ளூர் நாணய பத்திர சந்தைகளை மேம்படுத்துவதை உறுதிப்படுத்தி, BRICS உள்ளூர் நாணய பத்திர நிதியத்தை ஒரு கூட்டு நிறுவனமாக உருவாக்கவும் நிதி சந்தை ஒருங்கிணைப்புக்கு உதவுவதற்காகவும் தீர்மானித்துள்ளன.\nஎதிர்கால நெட்வொர்க்குகள் பிரிக்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவப்படுவதற்கு எதிராக ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பார்கள்.\nஎரிசக்தி பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு திறந்த, நெகிழ்வான மற்றும் வெளிப்படையான சந்தைகளை ஊக்குவிப்பதற்காக BRICS ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nதலைப்பு : இந்தியாவும் அதன் அயல்நாடுகளும், இந்திய அயலுறவு கொள்கைகள்\nசூர்யா கிரண் – கூட்டு இந்தியா – நேபாள இராணுவ பயிற்சி\nஇந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளும் இணைந்த��� நேபாளத்தில் கூட்டு இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளன.\nஇது நேபாள-இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிக்கான 12 வது பதிப்பு ஆகும்.\nஇரண்டு படைகள் இடையே பட்டாலியன் நிலை பயிற்சியளிப்பதன் மூலம் மலைப்பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் கவனம் செலுத்தபட உதவுகிறது.\nபேரழிவு மேலாண்மை மற்றும் பேரழிவு நிவாரணத்திற்கான கூட்டு நடவடிக்கைகளும் பயிற்சியில் ஒரு பகுதியாக இருக்கும்.\nதலைப்பு : மாஸ் மீடியா, சமீபத்திய நிகழ்வுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்\nCERT- சிக்கலான ‘லாக்கி ரான்சம்வார்’ எச்சரிக்கை\nஒரு புதிய தீங்கிழைக்கும் மென்பொருளான ‘லாக்ஸி’ பரவுவதைப் பற்றி இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த லாக்கி வைரஸ் ஸ்பேம் செய்திகளால் பரப்பப்படுகிறது.\nஅவை பயனர்களை தங்கள் பயன்பாடுகளை திறக்கக்கோரியும் அதனை பயன்படுத்த மீட்டெடுக்கும் கோரிக்கையை வைத்தும் இது பரப்பப்படுகிறது.\nதற்போதைய விலை 1.5 லட்சம் உள்ள பாதி bitcoin கோரிக்கைகளை கற்றுக்கொள்ள லாக்கி ransomware கோருகிறது.\nபோலி வலைத்தளங்களுக்கான இணைப்புகளைக் காட்டும் ஸ்பேம் மின்னஞ்சல்களைக் குறிவைத்து லாக்கி வகைகளை பரப்ப பயன்படுத்தப்படுகிறது.\nCERT-In (இந்திய கணினி அவசர பதில் குழு) என்பது ஒரு அரசு கட்டளையிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப (IT) பாதுகாப்பு அமைப்பு ஆகும்.\n2004 ஆம் ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையால் CERT-In உருவாக்கப்பட்டது, அந்த துறையின் மேற்பார்வையில் செயல்படுகிறது.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nஆசிரியர் தினம் – 05 செப்டம்பர்\nசெப்டம்பர் 5, 1888 இல் பிறந்த டாக்டர் சர்வபலி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செப்டம்பர் 5 அன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய ஜனாதிபதியாக இருந்துள்ளார்.\nஅவர் ஒரு பெரிய அறிஞர், தத்துவவாதி மற்றும் பாரத ரத்னா பெறுநராகவும் இருந்தார்.\n1962 ல் இருந்து இந்தியா அவரது பிறந்த நாள் விழாவை நினைவுகூர்ந்து ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறது.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச��சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jun/13/4-policemen-killed-in-corona-attack-in-24-hours-mumbai-police-3426002.html", "date_download": "2020-09-27T10:19:11Z", "digest": "sha1:K6OOIANAT3I7FUILY64YGO7XKEIEMRXQ", "length": 8670, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 4 காவலர்கள் பலி: மும்பை காவல்துறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\n24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 4 காவலர்கள் பலி: மும்பை காவல்துறை\nகடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 4 காவலர்கள் பலியாகியிருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.\nஜூன் 12-ம் தேதி நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த காவலர்களில் 35 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்களாவர்.\nநாட்டிலேயே கரோனா தொற்று அதிகம் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.\nஇந்த நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,233 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும், அவர்களில் 334 பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாகவும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.\nமும்பை காவல்துறை கரோனா தொற்று காவலர்கள் பலி மும்பை காவலர் mumbai police coronavirus maharashtra\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்ட��� | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Tuticorin%20Collector", "date_download": "2020-09-27T11:25:05Z", "digest": "sha1:VJ74DKGG7XM6473FXQY4OTUO7HDGFX5Y", "length": 4416, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Tuticorin Collector | Dinakaran\"", "raw_content": "\nதர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ். தலைவி: ஆட்சியரை சந்திக்க விடாததால் ஆவேசம்\nகலெக்டரின் பெயரை மாற்றி சொன்ன அமைச்சர்\nசிறுபான்மையின கைவினை கலைஞர்கள் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்\nபர்லியார் சோதனைச்சாவடியில் கலெக்டர் ஆய்வு\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை\nஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மோசடி: புகார்தாரர்களுக்கு தெரியாமல் வழக்குகள் முடித்து வைப்பு\nபிரதம மந்திரி கிசான் திட்டத்தில் மோசடி வாலாஜாபாத் வாலிபர் கைது: கலெக்டர் தகவல்\nஅணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\nதேனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை குதறும் எலிகள்: கவனிப்பாரா கலெக்டர்\nபட்டாவை ஒப்படைப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகை\nமாற்றுத்திறனாளி, முதியவர்களுக்கு ‘இறைவனின் சமையலறை’ தொடக்கம்: திருவண்ணாமலை கலெக்டர் புதிய முயற்சி\nகாஞ்சிபுரம் - பொன்னேரிக்கரை இடையே ரயில்வே மேம்பாலப் பணி கலெக்டர் ஆய்வு\nகொடைக்கானலுக்கு பைக்கில் சென்றால் இ-பாஸ் கட்டாயம்.: திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு\nசுகாதாரம், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்: கலெக்டர் தகவல்\nநாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தாயுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி\nநிலம் அபகரிப்புக்கு அதிகாரிகள், போலீசார் உடந்தை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி\nகனிமங்களை வெட்டி கடத்தினால் 5 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-27T11:12:53Z", "digest": "sha1:NZ35QL4E7JTRIDYYWOYSOGG6JIN6ZA7Z", "length": 9401, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆர்ஷ வித்யா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\n1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்... 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nவன்முறையே வரலாறாய்… – 11\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nதிராவிட இனம் – வரலாற்று உண்மையா\n‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2\nமதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2407060", "date_download": "2020-09-27T10:50:06Z", "digest": "sha1:PUTZRIAS4MP3ODKD6R3RJV7HVM5IJU6M", "length": 19834, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரம் ஜாமின் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு| Dinamalar", "raw_content": "\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ... 2\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 2\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 5\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 2\nஎனக்குப் பிடித்த எ���்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 30\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 39\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nசிதம்பரம் ஜாமின் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு\nபுதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சிதம்பரம் ப.சிதம்பரம் ஜாமின் டில்லி ஐகோர்ட் ஐஎன்எக்ஸ்\nடிஜிபி தான் பொறுப்பு - ஐகோர்ட் அதிரடி(2)\nகழிவறையில் வழுக்கி விழக்கூடாது விஜய்: கோர்ட்(45)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லாம் ஒரு இதுக்குத்தான். அடுத்தடுத்து சென்சேஷனல் விஷயங்களை கிளப்பி விட்டுக் கொண்டேயிருந்தால் பசி அடங்கிடும்.\nஆமாம் சாமி. அப்படியே இந்த கல்லாப்பெட்டி கேஸ் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிருங்க. உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி. பொருளாதார பயங்கரவாதிகள் இருக்க வேண்டிய இடத்திலே இருப்பது தான் நாட்டிற்கும் மக்களுக்கும் நலம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கே��்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிஜிபி தான் பொறுப்பு - ஐகோர்ட் அதிரடி\nகழிவறையில் வழுக்கி விழக்கூடாது விஜய்: கோர்ட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2020/06/250.html", "date_download": "2020-09-27T10:41:20Z", "digest": "sha1:ODTBA7U6ZH74BDZSPNE74PVQFU222TQ6", "length": 10864, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ராமநாதபுரம் ₹ 2.50 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள், மான் கொம்புகள், சிங்கப்பற்கள் பறிமுதல் - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / ராமநாதபுரம் ₹ 2.50 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள், மான் கொம்புகள், சிங்கப்பற்கள் பறிமுதல்\nராமநாதபுரம் ₹ 2.50 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள், மான் கொம்புகள், சிங்கப்பற்கள் பறிமுதல்\nஇளைஞர் இந்தியா ஜூன் 05, 2020 0\nராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த மாதம் இலங்கைக்கு கடத்திவிருந்த 3 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் செம்மரகட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் 9 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக போலீசார் நடத்திய விசாரணையில் கடலோர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ₹ 2.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில், நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடமிருந்து 2 சிங்கப்பற்கள், 2 மான் கொம்புகள், 1.130 கிலோ கிராம் ஹெராயின், ஆம்பெட்டாமைன் போதைப்பொருள் 1.090 கிலோகிராம், 300 கிராம் கொகைன் போதைப்பொருள், மெத்தாகொலைன் போதைப்பொருள் 80 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/04/blog-post_81.html", "date_download": "2020-09-27T09:21:36Z", "digest": "sha1:3WWBLUZATCNSR55EBFR7EW3ZMUB7CXJD", "length": 4927, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Sri Lanka நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை.\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.\nகுறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற��றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=51720", "date_download": "2020-09-27T09:30:13Z", "digest": "sha1:7V5LT3E4LFQBL7MBWFPO6WHHLTM7BN2K", "length": 64523, "nlines": 370, "source_domain": "www.vallamai.com", "title": "அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3\nஅணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3\nஉலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் \nகிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)\n“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும். அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”\n“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”\nஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) முன்னாள் பாகிஸ்தான் வெளிநாட்டு /பிரதம அமைச்சர்.\n“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பய��்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் \nபண்டிட் ஜவஹர்லால் நேரு (முதல் பிரதமர்) (1946 ஜூன் 26)\n“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”\nடாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)\nபாகிஸ்தானின் முதல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஏற்பாடு\n1948 இல் பண்டித நேரு அணுசக்தி ஆராய்ச்சிக்கு அடிகோலி, டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் தலைவராகி, மொம்பையில் அணு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவி 1954 ஆம் ஆண்டில் முதல் ஆராய்ச்சி அணு உலை சைரஸ் (CIRUS Research Reactor) கட்ட ஆரம்ப வேலைகள் நிகழ்ந்த போது, பாகிஸ்தான் தனது அணுசக்தி ஆணையகத்தை நிறுவியது. அதன் தலைவர் நாஸீர் அஹமத் (Nazir Ahmad). அவர் அதற்கு முன்பு நூலிழைத் தொழிற்குழு (Textile Committee) அதிபராகப் பணியாற்றியவர். 1960 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுவியல் ஆணையகத்தின் விஞ்ஞான ஆலோசகராக முக்கியப் பங்கேற்று டாக்டர் அப்துஸ் ஸலாம் (Dr. Abdus Salam) (1926 -1996) (Pakistani Theoretical Physicist, Astrophysicist and Nobel Laureate in Physics for his work in Electro-Weak Theory.) பணியாற்றினார். பின்னால் அவரது “வலுவிலா மின்னியல் நியதிக்கு” அவர் நோபெல் பரிசு (1979) அளிக்கப்பட்டார். டாக்டர் அப்துஸ் ஸலாமின் மாணவரான ரியாஸுத்தீன் (Riazuddin) என்பவரே 1977 ஆண்டில் முதல் அணு ஆயுதச் சாதனத்தின் அமைப்பு டிசைனைத் தயாரித்தவர். பாகிஸ்தானின் முதல் ஆராய்ச்சி அணு உலை 1965 ஆண்டில் இயங்க ஆரம்பித்தது. பாகிஸ்தானின் முதல் அணுமின் சக்தி நிலையம் 1970 இல் பூரணம் அடைந்தது.\n1965 பாகிஸ்தான் பாரதத்தோடு புரிந்த போரில் தோற்ற பிறகு பல பாகிஸ்தானி அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் அரசாங்கம் அணு ஆயுதத் தயாரிப்பில் முழுமையாக இறங்க வேண்டும் என்று அழுத்தமாக வற்புறுத்தல் செய்தனர். அப்போது வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) “இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.” என்று கூக்குரலிட்டார். 1971 டிசம்பரில் இந்தியாவோடு நடந்த போரில் பெற்ற அடுத்த தோல்விக்குப் பிறகு புட்டு பாகிஸ்தான் பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார். அந்த ஆதிக்க ஆணையில் ஜனவரி 1972 பிரதமர் புட்டு பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குழுவைக் கூட்டி அவருடன் உரையாடி அணு ஆயுதத் தயாரிப்புக்கு முதன்முதலாக விதையிட்டார்.\nஅணு ஆயுதத் தரமுள்ள அணுவியல் எருக்கள் தயாரிப்பு\nமுதல் பிரச்சனை. அணு ஆயுதத்துக்கு வேண்டிய மூல வெடி உலோகம் புளுடோனியம் -239 அல்லது அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம்-235 (Weapon Grade Uranium -235) தயாரிப்பு. புளுடோனியம் -239 என்பது யுரேனியம் -238 போல் இயற்கையாகக் கிடைக்கும் சாதாரண உலோகமில்லை. இயல் யுரேனியத்தை (Natural Uranium) எரி உலோகமாய்ப் பயன்படுத்தும் அணு உலைகளைப் பல மாதங்கள் இயக்கிக் கிடைக்கும் கதிரியக்கக் கழிவு மிச்சத்தில் புளுடோனியம் -239 இரசாயன முறையில் பிரித்தெடுக்கப் பட வேண்டும். அது நீண்ட கால அணு உலை இயக்கம். முக்கியமாக புளுடோனியம் -239 எரி உலோகத்தை ஆக்க இயங்கும் அணு உலையும், கதிரியக்கக் கழிவுகளைக் கையாண்டு கடின முறையில் சிறிதளவு புளுடோனியத்தைப் பிரிக்கும் சிக்கலான ஓர் இரசாயனத் தொழிற் சாலையும் அமைக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு மெகா-வாட் சக்தியை ஓர் அணு உலை உற்பத்தி செய்தால் ஒரு கிராம் புளுடோனியம் -239 கிடைக்கும். அணு ஆயுதத் தரமுள்ள (> 93%) புளுடோனியம் -239 தயாரிக்கப் அணு உலையின் ஆற்றலைப் பொருத்துப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். இந்தியா ஆரம்பத்திலேயே கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்கும் அணுவியல் துறை நுணுக்கத்தில் பயிற்சிகள் செய்து பல்லாண்டு அனுபவம் பெற்றது. ஆனால் பாகிஸ்தானில் அவ்விதம் புளுடோனியம் -239 எருவை அணுப்பிளவுக் கழிவுகளில் (Fission Product Wastes) சேகரித்துப் பயிற்சி பெறச் சில ஆண்டுகள் பிடித்தன.\nஅடுத்த கடினமான முறை அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகத்தைச் சேகரிப்பது. பூமியில் கிடைக்கும் இயல் யுரேனியத்தில் பெருமளவு யுரேனியம் -238 உலோகமும் மிகச் சிறிதளவு (0.714%) யுரேனியம் -235 உலோகமும் கலந்துள்ளன. அணு ஆயுதத் தரமுள்ள எருவுக்கு (Weapon Grade Nuclear Fuel) சுத்தீகரித்துச் சேமிப்பான (> 90%) யுரேனியம் -235 தேவைப்படுகிறது அதாவது இயல் யுரேனியத்தைச் சுத்தீகரித்துப் பொடியாக்கிச் (Yellow Cake Powder UF6 ) சூடாக்கி வாயுவாக்க (UF6 Gas) வேண்டும். அந்த வாயு யுரேனியக் கலவைத் (Mixure of U-238 + U-235) திரும்பத் திரும்ப 1500 “சுழல்வீச்சு வடிகட்டி” யந்திரங்களில் (Separation By 1500 Centrifuge Machines) புகுத்தப்பட்டுப் படிப்படியாய் யுரேனியம் -235 திரட்டிச் சேமிக்கப் பட வேண்டும். முடிவில் யுரேனியம் ஆக்ஸைடாகி (UO2 Powder) அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகமாகத் தயாரிக்கும் இந்த முறையும் அத்தனை எளிதில்லை.\nபாகிஸ்தான் எப்படி அணு ஆயுதத் தரமுள்ள எருக்களைப் பெற்றது \nபாகிஸ்தான் விஞ்ஞானிகள் முதலில் புளுடோனியம் -239 உலோகத்தைப் பிரான்ஸ் அடுத்து பெல்ஜியம் நாடுகளிடமிருந்து வாங்க முயற்சி செய்தார்கள். முதலில் விற்க ஒப்புக் கொண்ட பிரான்ஸ் அமெரிக்காவின் தூண்டுதலால் மனம் மாறிப் பின்வாங்கி விற்க மறுத்து விட்டது. ஆனால் பெல்ஜியத்தில் மீள் சுத்தீகரிப்புத் தொழில் நுணுக்கப் (Fuel Reprocessing Technology) பயிற்சி பெறச் சில பாகிஸ்தான் பொறி நுணுக்க நிபுணர் சென்றனர். 1980 ஆண்டுகளில் அந்த அனுபவத்தை வைத்துப் பாகிஸ்தானில் புளுடோனியம் மீள் சுத்தீகரிப்பு முன்னோடித் தொழிற்கூடம் ஒன்றை நிறுவிட ஆரம்பித்தார். அந்தத் தொழிற்கூடம் 1998 இல் இயங்கத் தொடங்கி புளுடோனியம் பிரித்தெடுக்கப் பட்டு இரண்டு அல்லது நான்கு அணுக்குண்டுகள் தயாரிக்கும் ஆற்றல் பெற்றது.\nநெதர்லாந்தில் அடுத்து ஒரு விஞ்ஞானக் குழு யுரேனியம் -235 செழிப்பாக்கும் தொழிற்துறை நுணுக்கத்தைப் (Uranium Enrichment Plant) பயில முயன்றது. 1975 இல் நெதர்லாந்து யுரேனியச் செழிப்புத் தொழிற்சாலையில் அப்போது வேலை பார்த்த வந்த பாகிஸ்தான் உலோகத் துறையியல் நிபுணர் (Metallurgist) அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan) பாகிஸ்தான் பயிற்சிக் குழுவோடு சேர்ந்தார். அவரே வெகு சாமர்த்தியமாக நெதர்லாந்தின் யுரேனியச் செழிப்பூட்டும் தொழிற்துறையகத்தின் இரகசிய டிசைன், கட்டமைப்பு விளக்கத் தகவல், யந்திர சாதனக் குறிப்புகள், வரை படங்கள், யந்திரங்கள் தயாரிக்கும் நாடுகளின் பெயர்கள் அனைத்தையும் களவாடிப் பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து விட்டார். 1979 ஆண்டு பாகிஸ்தானில் வெற்றிகரமாக நிறுவப் பட்டு இயங்கிய யுரேனியம் -235 செழிப்பூட்டும் தொழிற்கூ��ம் ஒன்று முதன்முதல் சிறிதளவு தயாரித்தது. அந்த ஆண்டுமுதல் அத்தொழிற்சாலை 20 முதல் 40 அணுக்குண்டுகள் தயாரிக்கும் தகுதியைப் பெற்றது.\nஇந்திய அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்தாரா \n“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் ” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை 1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, இந்திய அணுவியல்துறை அதிபர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்\n1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார் அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது அந்த இனிய சொற்றொ��ர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றி னாலும், உலகில் எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றி னாலும், உலகில் எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் \nஇந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் \nஇந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன\n முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போனது இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார். மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவு விளைவுகளில் உண்டானது நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார். மூன்றாவது காரணம், சை��ஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவு விளைவுகளில் உண்டானது அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று (சைனா அணு ஆயுத வெடிப்பு) அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது \nஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அணு ஆயுதத் தயாரிப்பை அவ்வளவாக வரவேற்க வில்லை. 1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம் நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அணு ஆயுதத் தயாரிப்பை அவ்வளவாக வரவேற்க வில்லை. 1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம் அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார். சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார். சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அணுசக்தி ஆணையகத்துக்கு அதிபரானார். இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின\nஅணுக்குண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் -239 இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் -239 வெளிவரும் வெப்ப சக்தி 1 வாட் (watt). ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 மெகா வாட் & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 மெகா வாட் வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன வெளிவரும் வெப்ப சக்தி 1 வாட் (watt). ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 மெகா வாட் & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 மெகா வாட் வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது ஆய்வு அணு உலை நாளன்றுக்கு 1 மெகா வாட் (One Mega Watt for One Day) வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் -239 சேரும் ஆய்வு அணு உலை நாளன்றுக்கு 1 மெகா வாட் (One Mega Watt for One Day) வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் -239 சேரும் 100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் \nஅணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி டாக்டர் ராமண்ணாவின் கருத்துக்கள்\n“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல ��ேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன \nஇந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு. இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு. இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.\nஇந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது \nபழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர் அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது \nஅணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்\n1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag). முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது \nஇந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி), இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர். அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமை யாக முடிக்கப் பட்டது. பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன\n1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்குரிய ஆயுதங்கள் மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்குரிய ஆயுதங்கள் இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா \nஇந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் ஒருவேளை வரலாம் அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ���ாமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது \nஉலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்\n1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை. இதில் அரசாங்கத்தின் கடமை என்ன ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை. இதில் அரசாங்கத்தின் கடமை என்ன ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் ” என்று பறை சாற்றினார்.\n1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள் “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, ��வர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது\nஅத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன அழுத்தமான இந்த உபதேசம்தான் போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயப் போட்டி இனிமேல் தொடரக் கூடாது.\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஅன்பினிய நண்பர்களே, வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு\nபடக்கவிதைப் போட்டி 67 – இன் முடிவுகள்\nகாயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஆதித்ய நாகராஜ். இதனைப் போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி ம\nதிரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-3)\nவிஜயகுமார் முந்தைய பகுதியை வாசிக்க: \"சந்தனம் தேச்சாச்சு மாமா\" ன்னு பாட்டு. ஆனால் அதனால் வந்தது சண்டை . ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்த 'மாணிக்கம்' படத்தில் வரும் இந்தப் பாடலால் இப்படி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kapileswar-temple-organization", "date_download": "2020-09-27T10:58:57Z", "digest": "sha1:HPATSGUBHI2QWD2WGHKRJJP5CFZC4TFK", "length": 6503, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "kapileswar temple", "raw_content": "\n`தினமும் கோயில், ஞாயிறு சர்ச், நான்கு நாள்கள் ரம்ஸான் விரதம்' - சின்னி ஜெயந்த் #WhatSpiritualityMeansToMe\nகொரோனா பரவல் தடுப்பு முயற்சி... மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா ரத்து\n`நித்தியானந்தாவிடமிருந்து லிங்கத்தை மீட்டுக் கொடுங்கள்- போலீஸுக்கு சென்ற புகார்\nபெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படும் அலங்காரத் திருக்குடைகள்... எப்படித் தயாராகின்றன தெரியுமா\nஅத்திவரதர் தரிசனத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் - காஞ்சிபுரம் வரும் முதல்வர் பழனிசாமி\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகோலாகலமாய் நடந்த திருஞானசம்பந்த சுவாமிகளின் திருக்கல்யாண பெருவிழா\nநகராட்சியின் மெத்தனப் போக்கு - தள்ளாட்டத்தில் முடிந்த மாயூரநாதர் வைகாசி விசாக தேரோட்டம்\n100 ஆண்டுகளாக சிதிலமடைந்த சோழர்கால கோயில் - மீட்டுக்கொடுத்த பாம்புப் புற்று\nவணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்\nதிருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா - பரிகாரம் செய்யும் 8 ராசிக்காரர்கள்\nதிருப்பதி பயணத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-09-27T11:08:18Z", "digest": "sha1:LXEV5A6NTMMYHXNPWTIPIYSOO23DNF4U", "length": 6583, "nlines": 58, "source_domain": "edwizevellore.com", "title": "அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல்", "raw_content": "\nஅரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல்\nஅரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,\nஅரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி படிவங்களை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்விஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிய��்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrev10.10.2019 (நாளை) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2019 பொதுத்தேர்வில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 70 விழுக்காட்டிற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல்\nNextஅரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Train%20Tandora", "date_download": "2020-09-27T10:54:54Z", "digest": "sha1:DM2OYRLK4JARHFWG6DRXP62V56ASBOAK", "length": 4556, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Train Tandora | Dinakaran\"", "raw_content": "\nஓசூர் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. : கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை\nசென்ட்ரல்-திருவனந்தபுரம், மங்களூர் இடையே சிறப்பு ரயில்\nதனியார் நிறுவனங்களே ரயில் கட்டணத்தை முடிவு செய்யலாம்: மத்திய அரசு அனுமதி\nஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி\nமெட்ரோ ரயிலில் கட்டண சலுகை\nதிருச்செந்தூர் - பழனி ரயில் ரத்து அறுபடை வீடுகளுக்கான ரயில் ‘அம்போ’: எக்ஸ்பிரசாக மாற்றி இயக்கப்படுமா\nபவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக தண்டோரா மூலம் அறிவிப்பு\nகொடுமுடி, குளித்தலை நிலையங்களில் ஜனசதாப்தி ரயிலை நிறுத்த கோரிக்கை\nசேரன் விரைவு ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டி.டி.ஆர் கைது\nசென்னையில் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை\nசென்னைய��ல் நாளை முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு\nசென்னையில் ஐந்து மாத காலத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது : பயணிகள் மகிழ்ச்சி\nசென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு\nபல்லவன் விரைவு ரயில் இன்ஜின் பழுதால் பாதிவழியில் நிறுத்தம்\nஅக்டோபர் முதல் மின்சார ரயில் இயக்கபடுமா... செப்.,29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nதெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயிலுக்கான அட்டவணை வெளியீடு என தகவல்\nதமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை துவங்கியது : முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி\nசென்னை மாநகரில் விரைவில் புறநகர் ரயில் சேவை தொடங்க இருக்கிறது: ரயில்வே டிஐஜி அருள்ஜோதி பேட்டி\nவடமாநிலத்துக்கு போனது.. திரும்பவேயில்லை: பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் நவீன ரயில் பெட்டிகள் மாயம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:50:52Z", "digest": "sha1:WIFF7SCB66HGMEBFIRMEDSHSOZ65YR2C", "length": 16882, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐ.பி.எல். சூதாட்டம் Archives - Tamils Now", "raw_content": "\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\nTag Archives: ஐ.பி.எல். சூதாட்டம்\nஐ.பி.எல். சூதாட்டம்: லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய கங்குலியுடன் 4 பேர் கொண்ட குழு அமைப்பு\nஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டாண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லோதா தலைமையிலான தீர்ப்பையடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவை எடுக்க நே��்று மும்பையில் ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய பணிக் குழு ஒன்றை அமைப்பது. இந்த குழு 6 ...\nஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு\n2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்த நிலையில் 17 மாத கால விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ...\nபி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து\nபி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன் ஆதாயம் தரும் வகையில் செயல்படவில்லை என்பதை ஏற்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, ஓய்வு பெற்ற முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் ...\nஐ.பி.எல். முறைகேடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றம்\nஐ.பி.எல் அமைப்பிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது யார் என்ற விவரத்தை தெரிவிக்குமாறு சீனிவாசனை கேட்டுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும் கோரியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ...\nஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: முக்தல் குழுவின் முழு அறிக்கையையும் வெளியிட பீகார் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை\nஇந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகுல் முக்தல் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், சில பக்க அறிக்கையை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. அதில், சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை ���ன்று ...\nஐ.பி.எல். சூதாட்டம்: முத்கல் கமிட்டி அறிக்கையில் உள்ள பெயர்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி முத்கல் குழு, உச்ச நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயர்களை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டது. அதில் ஓவெய்ஸ் ஷா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகிய வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...\nஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: விசாரணைக் குழுவில் கங்குலிக்கு இடம்\nகடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து முத்கல் தலைமையிலான குழுவினர் 07.06.2014 முதல் 08.06.2014 வரை மும்பையில் கூடி ஆலோசித்தனர். ...\nஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nஐபிஎல் போட்டியில் நடந்த சூதாட்டம் பற்றி எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முட்கல் குழுவுக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தீர்ப்பை உச்ச திமன்றம் ஒத்திவைத்துள்ளது. விசாரணையின் போது, ஐசிசி தலைவராக சீனிவாசன் பதவி வகிப்பது குறித்து கருத்துத் தெரிவிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.புதிதாக விசாரணைக் குழு அமைக்க தயாராக இருப்பதாக ...\nஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: ரவிசாஸ்திரி குழு விசாரிக்க எதிர்ப்பு\nஐ.பி.எல். சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சூதாட்டம் குறித்து முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கையை சமர்பித்து இருந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீது விசாரணை நடத்த தனியாக குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் யார் இடம் பெறுவார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று ...\nபிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்\nஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தல���வர் சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/02/passenger-malayalam-film-review.html", "date_download": "2020-09-27T09:53:28Z", "digest": "sha1:JPHEKM6JOY4QVHTD6N4YGFZPD5P2C6PH", "length": 21107, "nlines": 318, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Passenger – Malayalam Film Review", "raw_content": "\nமீண்டும் ஒரு காமன் மேன் படம். ஆனால் இது வேறு விதம். மூன்று நாட்களில் சம்பந்தமேயில்லாத மூன்று பேர்களுடய வாழ்வில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு. சத்யன்ந்தன் ஒரு பார்மா கம்பெனியில் வேலை பார்ப்பவன். தினமும் நிலையிலிருந்து எர்னாக்குளத்துக்கு இரயில் பயணிப்பவன். தினமும் பயணத்திற்கிடையில் சரியாய் ஒரு இடத்திலிருந்து இறங்கும் வரை தூங்கும் பழக்கம் உள்ளவன்.\nஅட்வகேட் நந்தன் மேனோன். வக்கீல், ஷோசியல் ஆக்டிவிஸ்ட், மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றின் மணல் கொள்ளைக்கு எதிராய் மரநாட்டுக்கரா என்கிற இடத்தை ஆக்கிரமிக்க, அரசியல்வாதிகளுடன் போராடுபவன். அவனுக்கு உதவியாய் அவனுடய மனைவி அனுராதா, ஒரு டிவி ஜர்னலிஸ்ட். அமைச்சர் தாமஸ் சாக்கோவுக்கும், மல்டி நேஷனல் கம்பெனிக்ளுக்கு இடையே உள்ள உறவை வெளிபடுத்த மீடியா மூலம் முயற்சிப்பவள்.\nஒரு நாள் அமைச்சர் சாக்கோவின் அறையில் ஸ்பை கேம்வைத்து அவர்களுக்கும், கம்பெனிகளூம் மாநாட்டுகாரா வில ஒரு விமானத்தை விட்டு வெடிக்க வைத்து அந்த இடத்தை காலி செய்ய வைக்கும் ஒரு விஷயத்தை படம்பிடித்துவிட, அதை கண்டுபிடித்த அமைச்சர், அவளை துரத்துகிறார்.\nஅதே நாளில் ஆபீசிலிருந்து லேட்டாய் வரும் சத்யந்தன் தூங்���ி போய் அவனுடய ஸ்டேஷன் தாண்டிவிட, அங்கே ரயிலில் அட்வகேட்டை சந்திக்கிறான். அடுத்த இரயிலுக்கான நேரம் அதிகாலையில்தான் என்பதால் டீ குடிக்க வெளியே வரும் போது, ரவுடிகளால் அட்வகேட் கடத்தப்பட, ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் சத்யந்தன் எப்படி அவர்களுக்கு உதவி, மிகப் பெரிய சதியை முறியடிக்கிறான் என்பதே கதை.\nசந்யனாக சீனீவாசன். ஒரு மிடில் க்ளாஸ் குடும்பஸ்தனை கண் முன்னே உலவ விடுகிறார். அட்வகேட்டை கடத்தி போவதை பார்த்ததும் அவரால் ஏதும் செய்ய முடியாத நிலையையும், பின்பு தன்னால் முடிந்ததை செய்தாவது தன்னுடன் சில மணி நேரமே பயணம் செய்த சக பயணிக்காக மனித நேயத்துடன் அலையும் கேரக்டரில் மனதில் நிறைகிறார்.\nஅட்வகேட்டாக திலீப். பெரிய கேரக்டர் இல்லை, ஹிரோயிசம் இல்லை, வில்லன்களால் அடிபட்டு அடைப்பட்டு இருக்கும் கேரக்டரில் நடிப்பதற்கு பெரிய மனது வேண்டும். கொடுத்த வேலையை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் மனைவியாக மம்தா மோகந்தாஸ் அவருடய நடிப்பும் தேவைக்கேற்ப அளவில்.\nகதை, திரைக்கதை, இயக்கம், ரஞ்சித் சங்கர். இது அவருடய முதல் படம். நிச்சயம் இமமதிரியான ஒரு கதையை தேர்தெடுத்தமைக்காக பாராட்ட வேண்டும். திலிப் கடத்தப்பட்டவுடன் திரைக்கதையில் வேகம் கூடுகிறது. ரயிலில் சிநேகிதர்களூடன் சீனிவாசன் பேசும் வசனங்களூம், ஆங்காங்கே வீசும் நச் லோக்கல் அரசியல் கிண்டல்களும் அருமை. கடைசி காட்சிகளில் பரபரப்பாக இருக்க வேண்டிய காட்சிகள் சினிமாவாக இல்லாமல் நிதர்சன நேரங்களில் நடப்பது நன்றாக இருந்தாலும். கொஞ்சம் ப்ளோவை குறைக்கத்தான் செய்கிறது.\nஇந்த படம் தமிழில் இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் சீனிவாசன் கேரக்டரில் சத்யராஜ் நடிக்க முறியடி என்ற பெயரில் தயாராகிவருகிறது. சீனிவாசன் கேரக்டரில் சத்யராஜ் அங்குதான் கொஞ்சம் இடிக்கிறது.\nTechnorati Tags: திரை விமர்சனம்,மலையாளம்.\nLabels: திரை விமர்சனம், மலையாளம்\nஎனக்கும் இந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்தது.\nஎனிமி ஆப் த ஸ்டேட் கொஞ்சம் உட்டாலக்கடியோ\n சூப்பார் விமர்சனம்..படம் பார்க்கனும் போல இருக்கு\nசீனிவாசன் நடித்த படங்களை கெடுப்பது ஒன்றும் நமக்கு புதுசு இல்லயே.., திண்டுக்கல் சாரதி , குசேலன் வரிசையில் முறியடி சேராமல் இருந்தால் நலம்\n//திண்டுக்கல் சாரதி , குசேலன் வரிசையில் முறியடி சேராமல் இருந்த���ல் நலம்\nஅதே கவலை தான் எனக்கும்....\nகேபிள், இப்ப‌ல்லாம் நிறைய‌ Spell Error வ‌ருது, கொஞ்ச‌ம் க‌வ‌னிங்க‌\n//இந்த படம் தமிழில் இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் சீனிவாசன் கேரக்டரில் சத்யராஜ் நடிக்க முறியடி என்ற பெயரில் தயாராகிவருகிறது. சீனிவாசன் கேரக்டரில் சத்யராஜ் அங்குதான் கொஞ்சம் இடிக்கிறது.//\nகேட்டு பாருங்க... சத்யராஜ் ஜோடி நமீதாவான்னு... அப்புறம் கொஞ்சம் இல்ல... ரொம்ப இடிக்கும்....\nபடத்தின் கிளைமாக்ஸில் சீனிவாசனை யார் என்று தெரியாமல் டி.வி.யில் ஃபிளாஷ் நியூஸ் ஓடுவதும் அப்போது சீனிவாசனின் மனைவி டீ தூள் வாங்கி வரவில்லையா என்று அங்கலாய்ப்பதும் கலக்கலான விஷயம். மேலும் அந்த அளவுக்கு இங்கு லோக்கல் பாலிடிக்ஸை கிண்டலடிக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான்\nமலையாளத் திரை உலகிற்க்கு சீனிவாசன் ஒரு வரம். அவருக்கு நிகராக ஒருவரை தமிழ் திரை உலகில் ஒருவரை குறிப்பிடுவது எளிதல்ல. திரைக் கதை அமைப்பதில் பாக்யராஜ் ஒரளவுக்கு தேறலாம். நடிப்பில் பிரகாஷ்ராஜ் ஒகே.\nதிரை விமர்சனம் அருமை கேபிள்ஜி என்னுடைய பெயர் தேனம்மை லெக்ஷ்மணன் கேபிள்ஜி\nகுசேலன் வரிசையில் இப்படமும் சேரும்.. கண்டிப்பாக..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவிண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nபுத்தக வெளியீடு, காதலர் தின பதிவர் சந்திப்பு-14/02/10\nஅசல் – திரை விமர்சனம்\nபரிசலும், நானும், புத்தக வெளியீடும்..\nகதை – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 01/02/10\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20273", "date_download": "2020-09-27T10:47:55Z", "digest": "sha1:CT6JYD4NAY7XSWYU2I4A5LYCSK5H2JAR", "length": 8924, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இளைஞர்கள் நிம்மதியாக இருக்க ரஜினி சொல்லும் வழி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇளைஞர்கள் நிம்மதியாக இருக்க ரஜினி சொல்லும் வழி\nஇளைஞர்கள் நிம்மதியாக இருக்க ரஜினி சொல்லும் வழி\nபாரதியாரின் பிறந்தநாள் விழா டிசம்பர் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇந்தவருடம் அவருடைய பிறந்தநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது….\nபாரதியாரிடம் எனக்கு முதலில் பிடித்தது அவரது தோற்றம். முண்டாசு, முறுக்கிய மீசை என்று அப்போதே வித்தியாசமானவராக தன்னைக் காட்டியவர். என்னைப் பொறுத்தவரை பாரதியாரைக் கவிஞர் என்று சொல்வதை விட, அவர் மிகப்பெரிய ஞானி. தன்னைத்தானே உணர்ந்த ஒரு ஞானி. அவருடையை வார்த்தைகள், கவிதைகள், எழுத்துகள் எல்லாம் இன்னும் சாகா வரம் பெற்று நேரங்கள் ஆக ஆக காலங்கள் ஓட ஓட அதன் வலிமை இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் தன்னைத்தானே உணர்ந்த ஒரு ஞானியிடம் இருந்து வந்த வார்த்தைகள் என்பதால்தான்.\nஅந்தக் காலகட்டத்தில் திருவள்ளுவர், அவ்வை. இந்தக் காலகட்டத்தில் பாரதியார். எனக்கு அவர் கவிதைகள் நிறையப் பிடித்தது இருக்கிறது. ‘‘சாதிகள் இல்லையடி பாப்பா’’, ‘‘தனி ஒரு மனிதனுக���கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’’ இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇப்போதைய இளைஞர்கள், மாணவர்கள் நல்ல வி‌சயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் திருவள்ளுவர், அவ்வை, பாரதியார் ஆகியோரின் கவிதைகள், அவர்கள் எழுதிய எழுத்துகளைப் படித்தாலே போதும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக, சந்தோ‌சமாக, நிம்மதியாக இருக்கலாம்.\nமகாகவி பாரதியாரின் 136 ஆவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சொல்லி நான் வாழ்த்துகிறேன்\nஅரை மணி நேர இடைவெளியில் அதிமுகவினர் ஊர்வலம் – சென்னையில் பரபரப்பு\nகனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் – கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உருக்கம்\nவெறுப்பர் கூட்டத்தை ஆதரிக்கும் ரஜினி நச்சுக் கொள்கையை ஆதரிக்கும் கமல்\nட்விட்டர் நீக்கம் குறித்து ரஜினி விளக்கம்\nகமல் ரஜினி குறித்து விஜயகாந்த் மனைவி கருத்து\nஇபிஎஸ் ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக கமல் ரஜினி – மோடியின் புதிய திட்டம்\nஜெயலலிதா 11 வழக்குகள் போட்டார் ஸ்டாலின் செய்நன்றி மறந்தவர் – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nஇராணுவ மிரட்டலை மீறி திலீபன் நினைவு கூரலில் ஒருங்கிணைந்த தமிழர்கள் – சிங்களம் கடும் அதிர்ச்சி\nஇரண்டாவது ஆட்டத்திலும் தோல்வி – சன்ரைசர்ஸ் பரிதாபம்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/is-your-financial-situation-bad/", "date_download": "2020-09-27T10:28:02Z", "digest": "sha1:JEBDORMX5P44ZXTUKSHZEMURGIADL5D2", "length": 14290, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "மஹாலக்ஷ்மி வழிபாடு | Mahalakshmi vazhipadu in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் நிதிநிலைமை படுமோச���ாக இருக்கிறதா இந்த 6 திரிகள் போதும். ‘லக்ஷ்மிக்கட்டு’ அறுபட்டு ஓஹோ என்று...\nஉங்கள் நிதிநிலைமை படுமோசமாக இருக்கிறதா இந்த 6 திரிகள் போதும். ‘லக்ஷ்மிக்கட்டு’ அறுபட்டு ஓஹோ என்று வந்து விடுவீர்கள்.\nஎப்போதும் பண பற்றாக்குறை, நிதி நிலைமை மோசமாக இருப்பது, பொருளாதார பிரச்சனை என்று அனைத்திற்கும் காரணம் பணம் தான். பணம் என்றால் என்ன பணம் என்பது லட்சுமியின் அம்சம் தானே பணம் என்பது லட்சுமியின் அம்சம் தானே அந்த லட்சுமி உங்களிடம் இல்லை என்றால் அதற்கு அர்த்தம் லட்சுமி கட்டப்பட்டு இருக்கிறாள். இதனை ‘லட்சுமிக்கட்டு’ என்பார்கள். அந்த கட்டை அவிழ்த்து விட்டால் போதும். சதா பணக்காஷ்டம் என்ற நிலை மாறிவிடும். நிதிநிலைமை சீராக வந்து விடும். தேவைக்கு கூட காசில்லாத நிலையை இந்த பரிகாரம் நிவர்த்தி செய்து வைக்கும். இந்த லட்சுமியின் கட்டை எப்படி அவிழ்ப்பது என்பதைப்பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.\nதாமரைத்தண்டு திரி – 6\nமண் அகல் விளக்குகள் – 6\nஉதிரி பூக்கள் – சிறிது\nமேற்கண்ட பொருட்களை முன்னரே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் சரியாக 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுவது நல்லது. வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து குளித்து விடுங்கள். பூஜை செய்ய கீழே ஒரு துண்டு போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். வடக்கு பார்த்து உட்கார வேண்டும். ஒரு மனை எடுத்து கொள்ளுங்கள். அதை நீரினால் துடைத்து விட்டு குங்குமம் குழைத்து கொள்ளுங்கள். பின்னர் உங்களின் வலது கை மோதிர விரலால் குங்குமத்தை தொட்டு மனையின் மேல் பகுதியில் ‘ஸ்ரீம்’ என்று உச்சரித்து கொண்டே எழுதுங்கள். தாமரைதண்டு திரிகளை குங்குமத்தில் குழைத்து காய வைத்து கொள்ளுங்கள். அந்த மந்திரத்தை சுற்றி உதிரி பூக்களை வையுங்கள். மனையை சுற்றி 6 அகல் விளக்குகளையும் வையுங்கள் அனைத்து திசைகளையும் நோக்கியவாறு தீபம் இருக்க வேண்டும்.\nபின்னர் அகல்களில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு திரிகளை போடுங்கள். நெய் சுத்தமான நெய்யாக இருக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ‘ஸ்ரீம்’ மந்திரத்தை உச்சரித்து கொண்டே ஏற்றி வாருங்கள். ஏற்றியதும் ஒரு 15 நிமிடங்கள் உங்களின் கோரிக்கைகளை முன் வைத்து தியானம் செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் தீர மனதார வேண்டிக�� கொள்ளுங்கள். நிவேதனமாக கற்கண்டை வைக்கவும். தியானம் முடிந்ததும் எதையும் கலைக்க வேண்டாம். மறுநாள் வரை அப்படியே விட்டுவிட்டு காலையில் ஒன்பது வயது நிரம்பாத ஐந்து சிறுமியர்களுக்கு அந்த கற்கண்டை தானமாக அளிக்க வேண்டும். மீதம் இருப்பதை குடும்பத்தில் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும். குடும்பத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். விலக்காகும் நாட்களை கணக்கில் சேர்க்காதீர்கள். இப்படி செய்து வந்தால் கட்டாயம் உங்களின் நிதி நிலை மாறும். கட்டப்பட்ட மஹாலக்ஷ்மி கட்டவிழ்க்கபடுவாள். பணப்பற்றாக்குறை நீங்கி விடும். தாராள தனவரவு ஏற்படும். பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுவீர்கள். மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களில் ஒன்று இந்த பரிகாரம்.\nவிரதம் இருந்து இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் இன்னும் விரைவாக உங்களின் நிலை மாறும். அதாவது பரிகாரம் செய்யப்படும் இந்த 21 வெள்ளிக் கிழமைகள் முடியும் வரை அசைவம் சேர்க்காமல் விரதம் அனுஷ்டித்தால் கூடுதல் பலன் கிடைக்கும். விரதம் இருந்து மேற்கொள்ளப்படும் போது சில வாரத்திலேயே நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன் தொல்லைகள் அகலும். புதிய மாற்றங்களை கண் கூடாக நீங்கள் காண்பீர்கள். எதெல்லாம் உங்களுக்கு தடையாக இருந்து வந்ததோ அவைகள் ஒவ்வொன்றாக அழிந்து நல்லது நடக்கும். முழு நம்பிக்கையுடன் செய்வது முக்கியமானது.\nரூபாயை எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு வேண்டுமா லட்சுமி குபேர தீபத்தை முறையாக இப்படி ஏற்றுங்கள்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇது மட்டும் உங்கள் நெற்றியில் இருந்தால், நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான். மனதைரியம் அதிகரித்து, தோல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்காது\nஎப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன்\nவீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க, இப்படி பூஜை செய்து பாருங்கள் நமக்கு வரக்கூடிய கெடுதல் கூட நல்லதாக மாறிவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/27/airbus.html", "date_download": "2020-09-27T11:03:19Z", "digest": "sha1:4LXJPMOCHQW4RIGCRCYZ2QEKRN6DNQCA", "length": 10540, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர் பஸ்-380 வெற்றிகரமாக சோதனை | Airbus A380 makes aviation history with its maiden flight - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nMovies சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும்:தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர் பஸ்-380 வெற்றிகரமாக சோதனை\nஉலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 இன்று வெற்றிகரமாக வானில் பறந்தது.\nபிரான்சின் ஏர் பஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த விமானத்தில் 555 ப��ணிகள் பயணிக்க முடியும். 4 என்ஜின்கள் கொண்ட இந்தவிமானம் இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பறந்தது.\nடெல்லஸி விமான நிலையத்தில் இருந்து அதிக ஓசையின்றி புறப்பட்ட இந்த விமானத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பலத்தகரகோஷத்துடன் வழியனுப்பி வைத்தனர்.\nவிமானத்தில் கோளாறு ஏற்பட்டால் தப்பும் வகையில் அதை இயக்கிச் சென்ற 2 விமானிகளும், 4 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழுவினரும் பாராசூட் அணிந்தபடியே விமானத்தை இயக்கினர்.\nஇந்த விமானத்தைத் தயாரிக்க ஏர் பஸ் நிறுவனம் 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 13 பில்லியன் டாலர் செலவில் இந்தவிமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.\n1969ல் முதல் முதலாகப் பறந்த கன்கார்ட் விமானத்துக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ள மிகப் பெரிய விமானசாதனை இது தான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/01/26101253/Kuruviyar-Question-and-Answers.vpf", "date_download": "2020-09-27T10:39:22Z", "digest": "sha1:LCNCJRAJUJCKHF7ZDBIPLHAU5JWRMEFS", "length": 17768, "nlines": 169, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kuruviyar Question and Answers || குருவியார் கேள்வி-பதில்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nகுருவியாரே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்து, அதிக நாட்கள் ஓடிய படம் எது\nரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த ‘16 வயதினிலே,’ ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஆகிய 2 படங்களும் 175 நாட்களை தாண்டி ஓடி, வெள்ளிவிழா கொண்டாடின\nதிரிஷா கதாநாயகியாக நடித்த ‘96’ படம் பிற மொழிகளில் தயாரிக்கப்படுகிறதா, இல்லையா தயாரிக்கப்படுவதாக இருந்தால், கதாநாயகி யார் தயாரிக்கப்படுவதாக இருந்தால், கதாநாயகி யார்\n‘96’ படம் தெலுங்கில் தயாரிக்கப்படுகிறது. திரிஷா நடித்த வேடத்தில், சமந்தா நடிக்கிறார்\nகுருவியாரே, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன், இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஆகிய இருவரும் நடிக்கிறார்களே...அந்த இருவரில், ஜெயலலிதா வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறவர் யார்\nரம்யா கிருஷ்ணன் பொருந்துகிற அளவுக்கு (முக தோற்றத்���ிலும், நடிப்பிலும்) கங்கனா ரணாவத் பொருந்தவில்லை\nஅம்மன் வேடங்களில், அதிக படங்களில் நடித்தவர் யார் இப்போதும் அவரால் அம்மன் வேடங்களில் (நிறைய நகைகள் அணிந்து) நடிக்க முடியுமா இப்போதும் அவரால் அம்மன் வேடங்களில் (நிறைய நகைகள் அணிந்து) நடிக்க முடியுமா\n நகை கடை விளம்பர படத்தில் நடிப்பவரால் அம்மன் வேடங்களில் நடிக்க முடியாதா என்ன அவர் நடிக்க தயாராகவே இருக்கிறார்\nகுருவியாரே, வரலட்சுமி, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக முடியுமா\nவரலட்சுமியிடம், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆவதற்கான தகுதிகள் நிறையவே உள்ளன\n‘தேன் கிண்ணம்’ படத்தில் நாகேஷ் ஜோடியாக நடித்தவர் யார்\nஅந்த படத்தில், நாகேசுக்கு ஜோடியாக நடித்தவர், அப்போதைய கவர்ச்சி நடிகை விஜயலலிதா\nகுருவியாரே, போலீஸ் வேடங்களில் அதிகமாக நடித்த 2 கதாநாயகர்களை கூற முடியுமா\nவிஜயகாந்த், சத்யராஜ் ஆகிய இருவரும் போலீஸ் வேடங்களில் அதிகமாக நடித்து இருக்கிறார்கள்\nஏவி.எம்.ராஜன்–புஷ்பலதா தம்பதிகள் என்ன செய்கிறார்கள்\nஇருவரும் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி, கிறிஸ்தவ இறை பணியாற்றி வருகிறார்கள்\nகுருவியாரே, நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில் கோவிலாக போய் பிரார்த்தனை செய்வது ஏன்\nஅந்த காதல் ஜோடி, கோவில் கோவிலாக சென்று தங்கள் திருமண தடை விலக வேண்டும் என்று வேண்டுதல் வைக்கிறார்களாம்\n‘சிரிப்பழகி’ சினேகா காதல் தேவதை வேடங்களுக்கு மட்டும்தான் பொருந்துவாரா\nவீரதீரமாக சண்டை போடும் காட்சிகளுக்கும் பொருந்துவார் என்பதை ‘பட்டாஸ்’ படத்தில் நிரூபித்து இருக்கிறாரே...\nகுருவியாரே, பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து யாராவது நடிகர் ஆகியிருக்கிறார்களா அப்படி ஆகியிருந்தால் இப்போது அவர் என்ன செய்கிறார் அப்படி ஆகியிருந்தால் இப்போது அவர் என்ன செய்கிறார்\nராஜேஷ், பள்ளிக்கூட ஆசிரியராக பணிபுரிந்தவர்தான். வெள்ளித்திரை, சின்னத்திரை என்று வேறுபாடு பார்க்காமல், இரண்டிலும் நடித்து திறமையான நடிகர் என்று நல்ல பெயர் வாங்கி வருகிறார்\n‘நெடுஞ்சாலை’ படத்தில் அறிமுகமான சிவதா, எந்த ஊரை சேர்ந்தவர் அவர் ஏன் அதிக படங்களில் நடிக்கவில்லை அவர் ஏன் அதிக படங்களில் நடிக்கவில்லை\nசிவதா, கேரளாவை சேர்ந்தவர். கதைகளையும், கதாபாத்திரங்களையும் அவர் தேர்வு செய்து நடிப்பதால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போகிறதாம்\nகுருவியாரே, விஜய்–நயன்தாரா, விஜய்–திரிஷா ஜோடிகளில், எது ஜாடிக்கேற்ற மூடி மாதிரி பொருத்தமாக இருக்கும்\nஇரண்டாவதாக குறிப்பிட்டுள்ள ஜோடியே பொருத்தமான ஜோடி என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறுகிறார்கள்\nஇப்போதைய பின்னணி பாடகர்களில், மிக வித்தியாசமான குரல் வளம் கொண்டவர் யார் அவர் பாடி, ‘ஹிட்’ ஆன ஒரு பாடல்... அவர் பாடி, ‘ஹிட்’ ஆன ஒரு பாடல்...\nசித் ஸ்ரீராம். வித்தியாசமான குரல்வளம் கொண்ட பின்னணி பாடகர். விக்ரம் நடித்த ‘ஐ’ படத்துக்காக இவர் பாடிய ‘‘என்னோடு நீயிருந்தால்...’’ பாடல், ஒரு உதாரணம்\nகுருவியாரே, ‘தங்கப்பதக்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் என்ன ஆனார்\nஸ்ரீகாந்த், படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு முதியவராகி விட்டார்\nவிஜய் சேதுபதி நடித்த முதல் படம் எது அந்த படத்தை இயக்கியவர் யார் அந்த படத்தை இயக்கியவர் யார்\nவிஜய் சேதுபதி நடித்த முதல் படம், ‘தென்மேற்கு பருவக்காற்று.’ அந்த படத்தை இயக்கியவர், சீனுராமசாமி\nசாரதாவுக்கு ‘ஊர்வசி’ பட்டம் எந்த படத்தின் நடிப்புக்காக கொடுக்கப்பட்டது\n‘துலாபாரம்’ படத்தில் திறமையாக நடித்ததற்காக, சாரதாவுக்கு ‘ஊர்வசி’ பட்டம் கொடுக்கப்பட்டது\nகுருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், ‘காதல் மன்னன்’ ஜெமினிகணேசனும் இணைந்து நடித்து அதிக நாட்கள் ஓடிய படம் எது\nமுன்பெல்லாம் 100 நாட்கள் ஓடினால்தான் வெற்றி படங்கள். இப்போது...\nஇப்போது, மூன்று நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே வெற்றி படம்தான்\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...\n3. என் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே... - பின்னணி பாடகர் ஜேசுதாஸ் உருக்கம்\n4. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்\n5. என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-27T09:24:15Z", "digest": "sha1:43RAEXYYVCSBGAD5CZ34XZTLHB3FJ7Q3", "length": 8144, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரச நிர்வாகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்\nஅரச நிர்வாகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்\nவீண் விரயம் மற்றும் ஊழலை தவிர்த்து சிறந்த செயல்திறன்மிக்க பெறுகை செயற்பாடுகள் நாட்டிற்கு அவசியம் என்று பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் இலங்கை கணக்காளர்கள் சேவை சங்கத்தினருடன் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்ட அவர், நிறுவனத்தின் தலைமைத்துவம் மாற்றமடைந்த போதிலும் நிலையான அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடைமுறையில் மாற்றம் அவசியம் என்றும் கூறினார்.\nசமுகப் பொருளாதார அழுத்தங்களை ஆராயும் நடைமுறைக்கு அமைவாக அரச நிர்வாகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்காக தொழில்வாய்ப்புளை ஏற்படுத்தல், வருமானத்தை அதிகரித்தல், ஏற்றுமதியை விருத்தி செய்தல் உள்ளிட்ட பொருளாதார சமுக அபிவருத்தி இலக்குகளைக் கொண்ட அபிவிருத்தி திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஐ.தே.க யின் தலைமைத்துவம் குறித்து கரு ஜயசூரிய எடுத்த தீர்மானம்\nNext articleஅங்கஜன் தலைமையில் புதிய கட்சி செயலாளர் நாயகமாக சதாசிவம் ராமநாதன்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2012/07/blog-post_19.html", "date_download": "2020-09-27T11:03:34Z", "digest": "sha1:4WTQVB3Q7ZMREUDFSAS2GPXBU2D7PCYQ", "length": 11011, "nlines": 126, "source_domain": "www.sampath.com", "title": "நகைச்சுவை: டவுசர்", "raw_content": "\nஏதாவது ஒரு ஃபங்ஷனில் நீங்கள் நோட் பண்ணியிருப்பீர்கள். குறிப்பாக பெண்களிடம் இந்த பழக்கம் உண்டு. அதாவது மற்றவர்கள் நல்ல உடையணிந்து வந்தால் அதை வாய்விட்டு அவர்களிடமே தன் பாராட்டுகளை தெரிவிப்பது.\nகீழ்கண்ட கான்வெர்சேஷன்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.\n‘மாமீ, உங்க சாரீ ரொம்ப அழகா இருக்கு. எங்கே வாங்கினீங்க\n‘ஹேய். உன் சுடிதார் சூப்பர்ப். எங்கே எடுத்தது\n‘உங்க சாரீயோட கலர் அப்படியே உங்க ஸ்கின் கலருக்கு ரொம்ப அருமையா மேட்ச்சா இருக்கு’\nஆனால் மேற்கண்ட உரையாடல்களை நான் ஆண்களிடமிருந்து கேட்டதில்லை.\n‘ஹலோ சந்தானம். உங்க வேஷ்டி ரொம்ப வெள்ளையா, அப்படியே உங்க ஸ்கின் கலருக்கு டோட்டல் ஆப்போசிட்டா, ரொம்ப அழகாயிருக்கு’ போன்ற பாராட்டு வசனங்களை நான் கேட்டதில்லை.\nஇப்படிபட்ட ஆண்வர்கத்தில் நானும் ஒருவன் என்பதால், இதுவரை நான் அணிந்த ஆடைகளை மற்ற எவரும் புகழ்ந்து கேட்டதில்லை. ஒருவேளை அப்படி புகழ்கிற மாதிரி ஆடைகள் அணிந்ததில்லையா என்றும் தெரியவில்லை.\nஒருவேளை அப்படி புகழ்கிற மாதிரி ஆடையை அணிந்து, அதை ஒருவன் பாராட்டினால் எப்படியிருக்கும் என்ற ஒரு வாய்ப்பு சில நாட்கள் முன் வந்தது.\nஅமெரிக்காவில் வசிக்கும் நான், சமீபத்தில் லீவுக்கு இந்தியாவுக்கு வந்தேன். வந்தவன் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் குற்றாலம் சென்றேன்.\nகுற்றாலத்தில் ஐந்தருவியில் குளிக்க முடிவெடுத்தோம்.\nஆண்களெல்லாம் மேலாடை களைந்து, கீழாடை மற்றுமே அ���ிந்து சென்றோம். நல்ல கூட்டம். அங்க வந்திருந்த அனைத்து ஆண்களுமே ‘அரைக்கால் சட்டை’ அணிந்திருந்தனர். ஒரு சிலர் மட்டும், தங்களின் உள்ளாடையின் மேலே துண்டு சுற்றியிருந்தனர்.\nநாங்கள் இருவர், மூவர் கொண்ட சிறு சிறு குழுவாக பிரிந்து, ஜாலியாக பேசிக்கொண்டே அருவிகளை நோக்கிச் சென்றோம். நானும் என்னுடைய கஸின் ஒருவனும் நடந்துக்கொண்டிருந்தோம்.\nஅப்போது அருகிலிருந்த பாறைகளின் மேலிருந்து ஒரு குரல் வந்தது.\nபாறையின் மேலிருந்த மூன்று ஆண்களில் ஒருத்தன் என்னைப் பார்த்துதான் கைகளை அசைத்துக்கொண்டிருந்தான்.\n’ நானும் உரக்க கத்தினேன்.\n‘சார். உங்க டவுசர் என்ன விலை சார். ரொம்ப நல்லாயிருக்கு\nஎனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆதலால் ‘திருதிரு’ என்று முழித்தேன்.\nஅதற்குள் கூடவே வந்த கஸின் பதில் சொல்லிவிட்டான்.\n தென்காசியில முந்நூறு ரூவாய் சொல்றாங்க\n‘இல்லீங்க. நூத்தி அம்பது ரூபாய்தாங்க.’ - இது என் கஸின்.\n‘திருச்சி சாரதாஸ்ல’ - தயக்கமே இல்லாமல் என் கஸின் சொன்னான்.\n'ஓ’ என்றவன் பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னான், ‘திருச்சி சாரதாஸ்ல கிடைக்குதாம்பா\nஇதற்குள் நான் சுத்தமாக வாயடைத்துப் போயிருந்தேன். என்னுடைய உடையை இன்னொருவன் பாராட்டி பேசியதால் அல்ல.\nஅவன் ‘டவுசர்’ என்று குறிப்பிட்டது, நான் அமெரிக்காவில் கடைகடையா ஏறி இறங்கி, பார்த்து பார்த்து வாங்கிய ‘ஸ்விம் டிரங்க்’கைத்தான். அது ‘ஷார்ட்ஸ்’ மாதிரிதான் இருக்கும். ஆனால் உள்ளே எக்ஸ்டிரா லைனிங் வைத்திருப்பார்கள்.\nதண்ணீர் பட்டால், உடம்பில் ஒட்டாமல், உள்ளே இருக்கும் ‘ஷேப்’ களை காட்டாமல் இருக்கும். வெளியே இருக்கும் மெட்டீரியலும் ‘வாட்டர் ரெஸிஸ்டெண்டா’ இருக்கும். குளித்துவிட்டு வெளியே\nவந்த ஐந்து நிமிடத்திலே காய்ந்துவிடும். மேலும், கூடவே ‘ஜிப்’ வைத்த பாக்கெட்டா இருக்கிறமாதிரி பார்த்து வாங்கினேன். ஏனென்றால், உள்ளே ’ஸ்விம்மிங் பூலின்’ பிளாஸ்டிக் பாஸ்களை வைப்பதற்காக. அப்படி வைத்தால் அது விழாமல் இருக்கும்.\nஇவ்வாறு பார்த்து பார்த்து இருபத்தைந்து அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பு: ஆயிரத்து ஐநூறு ரூபாய்) கொடுத்து அமெரிக்காவில் ஸியர்ஸ் என்கிற செயின் ஸ்டொரில் வாங்கிய ‘ஸ்விம் டிரங்க்’கை குற்றாலத்தில் ‘டவுசரா’க மாற்றி, முந்நூறு ரூபாய்க்கு தென்காசிய��ல கிடைப்பதாக சொன்னவனை திருத்தி, இல்லையில்லை, நூத்தியைம்பது ரூபாய்க்கு, தள்ளுபடிவிலையில் திருச்சி சாரதாஸில் கிடைப்பதாக ஆக்கி வைத்திருந்தான் என் கஸின்.\nபின் குறிப்பு: இதேமாதிரி டவுசர் வேணும் என்று திருச்சி சாரதாஸில் மூன்று இளைஞர்கள் வந்து நின்றால், நான் பொறுப்பு இல்லீங்க.\nமினி தொடர்1 வாக்கம் வடிவேலு1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/101-july-16-31/2102-saivam.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-09-27T09:44:09Z", "digest": "sha1:AHH334VCGQ46NA5Z47M2LCIYQ7V754X7", "length": 5728, "nlines": 18, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - திரைப்பார்வை : சைவம்", "raw_content": "\nஇயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை.\nசாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்\nசாமி கேட்காது. சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறதால நாமதான் சாமிக்கு சேவலைப் படைக்கணும்.\nசாமி தானம்மா நம்ம சேவலையும் படைச்சுது. அதையும் அவர்தானே காப்பாத்தணும்\nவெற்றிலையில் மை தடவி சேவலைக் கண்டுபிடிப்பதாக சொல்லும் சாமியாரின் பித்தலாட்டக் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.\nசெட்டிநாட்டின் அழகு மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது. நேர்த்தியான இசை. கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் தமிழ் ஆங்கிலம் பேசும் காட்சி நெத்தியடி.\nநாசரின் துணைவியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. அமெரிக்கச் சிறுவன் வரும் காட்சிகளும், அவன் நடிப்பும் அருமை. படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே துல்லியமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய்.\nநாசரைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. வழக்கம்போல் விளையாடியிருக்கிறார்.\nஅசைவம் என்பது அன்புக்கு எதிரானது; மரக்கறி உணவே (சைவம்) மனிதத்தன்மை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படத்தையும் நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டியிருக்கி��து. யாகங்கள் எனும் பெயரால் எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்த பார்ப்பனியம் இன்று சைவப் போர்வை போர்த்தி நிற்கிறது.\nஉலகின் கோடிக்கணக்கான எளிய மக்களின் புலால் உணவுப் பழக்கத்தைக் கிண்டல் செய்யும், பொய் விளக்கம் தரும் பிரச்சாரங்களின் மத்தியில் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தை முன்வைக்கிறது இந்த சைவம். ஹிட்லரும், மோடியும் சைவ உணவுப் பிரியர்களே என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அசைவம் அன்புக்கு எதிரானது என்பது புரட்டு என்றும், மனிதத் தன்மைக்கும் உணவுப் பழக்கத்துக்குமான தொடர்பின்மையும் புலப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peterboroughdna.com/ta/pure-argan-oil-review", "date_download": "2020-09-27T09:15:38Z", "digest": "sha1:PIF66NU7B3F2NK3WGYOKLVNCEUCXGP2D", "length": 28604, "nlines": 115, "source_domain": "peterboroughdna.com", "title": "Pure Argan Oil ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nPure Argan Oil சோதனை Pure Argan Oil - ஆய்வுகளில் புத்துணர்ச்சி உண்மையிலேயே வெற்றிகரமாக உள்ளதா\nசமீபத்தில், புத்துயிர் பெறுவதற்கான ரகசிய ஆலோசனை | Pure Argan Oil நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களிடமிருந்து அனுபவங்களை அங்கீகரிப்பதற்கான ஏராளமான தயாரிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் பிரபலத்தை விளக்குகின்றன.\nஇணையத்தில் நிறைய நேர்மறையான மதிப்புரைகள் உள்ளன, அதனால்தான் Pure Argan Oil புத்துணர்ச்சியுடன் நிறைய உதவுகிறது என்ற தோற்றத்தை இது தருகிறது. எனவே நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, கீழேயுள்ள வலைப்பதிவு இடுகையில் எல்லாவற்றையும் நீங்கள் காண்பீர்கள், அவை அளவு, பயன்பாடு மற்றும் பக்கவிளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\nPure Argan Oil எந்த வகை தயாரிப்பு\nதயாரிப்பு ஒரு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, பரவலான செயலின் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் முடிந்தவரை சிறிய இடையூறு விளைவிக்கும் பக்க விளைவுகளுடன் முடிந்தவரை செலவு குறைந்ததாக உருவாக்கப்பட்டது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர். கவர் ஒரு ஏற்பாடு இல்லாமல் ஏற்பாடு செய்யப்படலாம் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட வரியைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யலாம்.\nPure Argan Oil க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Pure Argan Oil -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nPure Argan Oil ஒரு நுகர்வோர் என்ற வகையில் உங்களுக்கு சிறந்த வழியாகுமா\nஇன்னும் சிறந்த கேள்வி சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கும்:\nஎந்த வாடிக்கையாளர் குழுவிற்கு Pure Argan Oil பொருத்தமற்றது\nகுறிப்பாக Pure Argan Oil எடை குறைக்க உதவுகிறது. எண்ணற்ற நுகர்வோர் இதை நிரூபிப்பார்கள்.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை எடுத்து உங்கள் சிரமங்களை உடனடியாக முடிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அமைப்பைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம். ஒரே இரவில் யாரும் இளமையாகப் பார்க்கவில்லை. இதற்கு பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகும்.\nPure Argan Oil தனிப்பட்ட லட்சியங்களை Pure Argan Oil ஒரு பெரிய உதவி. ஆயினும்கூட, நீங்கள் இன்னும் தனியாக பாதையில் நடக்க வேண்டும். இது Keto Diet போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. நீங்கள் இறுதியாக இளைய தோற்றத்தை அடைய விரும்பினால், நீங்கள் Pure Argan Oil மட்டும் பெறக்கூடாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக அதை முன்பே நிறுத்த வேண்டாம். எல்லா சாத்தியக்கூறுகளிலும், குறுகிய காலத்தில் முதல் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். அதைச் செய்ய நீங்கள் வயது வந்தவராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nPure Argan Oil மிகவும் குறிப்பிடத்தக்கதாக மாற்றும் விஷயங்கள்:\nதயாரிப்பைப் பற்றி விரிவாகப் பார்த்தபின், நன்மைகள் ஏராளமாக உள்ளன என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை:\nஒளிபுகா மருத்துவ பரிசோதனைகள் தவிர்க்கப்படுகின்றன\nமுற்றிலும் இயற்கையான பொருட்கள் மற்றும் பொருட்கள் சிறந்த சகிப்புத்தன்மை மற்றும் மிகவும் இனிமையான பயன்பாட்டை செயல்படுத்துகின்றன\nஉங்கள் விஷயத்தைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, அதை ஒருவருக்கு விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nபுத்துயிர் பெற உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரை மூலம் மட��டுமே பெற முடியும் - Pure Argan Oil ஆன்லைனில் வசதியாகவும் மிகவும் மலிவாகவும் வாங்கலாம்\nபேக்கேஜிங் மற்றும் டிரான்ஸ்மிட்டர் புத்திசாலித்தனமானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள், மேலும் நீங்கள் அங்கு செல்வது இரகசியமாகவே உள்ளது\nPure Argan Oil ஆதரவை வழங்கும் படிவத்தை போதுமான நேரம் எடுத்து பொருட்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். படித்த பொருட்கள்.\nநீங்கள் முயற்சியை எங்களிடம் விட்டுவிடலாம்: ஆகவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் மதிப்புரைகளின் உதவியுடன் செயல்திறனை மதிப்பிடுவதற்கு முன்பு, Pure Argan Oil பற்றி வழங்குநர் என்ன சொல்ல வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம்:\nஇந்த வழி, குறைந்தபட்சம், Pure Argan Oil நம்பிக்கைக்குரிய பயனர்களின் மதிப்புரைகள்\nPure Argan Oil எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஅது எவ்வாறு இயங்குகிறது, நிச்சயமாக\nPure Argan Oil ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nPure Argan Oil என்பது உடலின் உயிரியல் வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு சரியான தயாரிப்பு என்று இப்போது பொதுவான புரிதல் இருப்பது முக்கியம்.\nஇதன் விளைவாக, Pure Argan Oil மற்றும் உயிரினங்களுக்கு இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது அதனுடன் கூடிய சூழ்நிலைகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nகேள்வி எழுகிறது, நிரல் பயன்பாடு நன்றாக உணர சிறிது நேரம் ஆகும் என்று கருத முடியுமா\n இந்த விஷயத்தில் ஒரு தற்காலிக பின்னடைவு அல்லது அறிமுகமில்லாத உணர்வு என உடல் அதற்கேற்ப ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது - இது ஒரு பக்க விளைவு, அது பின்னர் போய்விடும்.\nPure Argan Oil நுகர்வோரின் சான்றுகளும் அதனுடன் எந்த சூழ்நிலையும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.\nPure Argan Oil என்னென்ன பொருட்களைக் காணலாம்\nPure Argan Oil உள்ள பொருட்களின் கலவை நன்கு சீரானது மற்றும் முதன்மையாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇந்த ஊட்டச்சத்து யில் துல்லியமாக பதப்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் சரியான அளவு முக்கிய பங்கு வகிக்கிறது.\nஒன்று மற்றும் மற்றொன்று நேர்மறையான வரம்பில் Pure Argan Oil தற்போதைய சூழ்நிலையி���் உள்ளது - இந்த கட்டத்தில் இருந்து தொடங்கி, நீங்கள் எந்த தவறும் செய்யாமல் தயக்கமின்றி ஒரு ஆர்டரை வைக்கலாம்.\nஎன்ன தனித்தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்\nபயன்பாடு மிகவும் சிரமமின்றி உள்ளது மற்றும் விவாதிக்கப்பட வேண்டிய அல்லது விளக்கப்பட வேண்டிய பெரிய தடையை குறிக்கவில்லை.\nPure Argan Oil சிறிய இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் எங்கும் தடையில்லாமல் சிறியதாக உள்ளது. கட்டுரையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் சிறந்த முடிவுகளைப் பெறுவது அதனுடன் உள்ள ஆவணங்களின் உதவியுடன் கண்டறியப்படுகிறது - இந்த வழியில் நீங்கள் எளிதாக குணமடையலாம்\nமுதல் முன்னேற்றங்களை விரைவில் எதிர்பார்க்கலாமா\nமீண்டும் மீண்டும், தயாரிப்பு அதன் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கவனிக்கத்தக்கது மற்றும் உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சில வாரங்களுக்குள் சிறிய முடிவுகளை அடைய முடியும். அதேபோல், Dynamite ஒரு சோதனை ஓட்டமாக Dynamite.\nஆய்வுகளில், Pure Argan Oil பெரும்பாலும் பயனர்களால் வன்முறை விளைவைக் குறிக்கிறது, இது ஆரம்பத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். வழக்கமான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும், முடிவுகள் தொடர்ந்து இருக்கும்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வாடிக்கையாளர்கள் தயாரிப்பு பற்றி மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்\nஆகவே, தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதிர்மாறாக இருந்தாலும், சீரானதாகவும், குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு தயாரிப்பைப் பயன்படுத்துவதிலும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு எங்கள் உதவி பிரிவையும் தொடர்பு கொள்ளவும்.\nPure Argan Oil பரிசோதித்தவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள்\nநிச்சயமாக தயாரிப்பை முழுமையாக அங்கீகரிக்கும் பயனர்களின் கருத்துக்கள் பிரதானமாக உள்ளன. எதிர்பார்த்தபடி, சிறிய வெற்றியைப் பற்றி பேசும் மற்றவர்களும் உள்ளனர், ஆனால் ஒட்டுமொத்தமாக கருத்து மிகவும் சாதகமானது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nPure Argan Oil ஒரு வாய்ப்பை Pure Argan Oil - நிறுவனத்தின் சிறந்த செயல்களை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் - இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\n✓ இப்போது Pure Argan Oil -ஐ முயற்சிக்கவும்\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபி��்கும் சில முடிவுகள் இங்கே:\nநிச்சயமாக, இது தனிப்பட்ட மதிப்புரைகளை பாதிக்கிறது மற்றும் Pure Argan Oil அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், சராசரியாக, கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கு முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன்.\nஇந்த தயாரிப்பின் பயனராக நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பின்வருவனவற்றைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம் என்று நாங்கள் கூறலாம்:\nஎனவே முடிவு அதற்கேற்ப உள்ளதா\nமுதலாவதாக, வழங்குநரால் உறுதிசெய்யப்பட்ட முடிவுகள் மற்றும் பயனுள்ள கலவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதைப் பற்றி நீங்கள் உறுதியாக நம்ப விரும்பவில்லை என்றால், தங்களைத் தாங்களே பேசும் நல்ல அர்த்தமுள்ள சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பலாம்.\nஅதை நீங்களே முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். கேள்விக்குரிய பிரச்சினைக்கு தயாரிப்பு சிறந்த தீர்வை வழங்குகிறது என்று சொல்ல வயதை நிறுத்த போதுமான தயாரிப்புகளை நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதேபோல், Garcinia முயற்சிப்பது மதிப்பு.\nஇதேபோன்ற அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர் சோதனை அறிக்கைகள், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் Pure Argan Oil நன்மைகள் ஆகியவற்றைப் Pure Argan Oil, அவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும்: தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் உறுதியானது.\nஎனவே கையகப்படுத்தல் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது என்பது தெளிவான முடிவு. இருப்பினும், நீங்கள் அதைப் பிடுங்குவதற்கு முன், Pure Argan Oil வாங்குவது குறித்த பின்வரும் குறிப்புகளை விரைவாகப் பார்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது, Pure Argan Oil சிறந்த சில்லறை விலையில் ஆர்டர் செய்வது உறுதி.\nகுறிப்பாக பெரிய நன்மைகளில் ஒன்று என்னவென்றால், அதை எந்த நேரத்திலும் அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nதயாரிப்பை ஆர்டர் செய்யும் போது இந்த சாத்தியமான அபாயங்களைத் தவிர்க்க மறக்காதீர்கள்\nஉறுதிப்படுத்தப்படாத விற்பனையாளர்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் மற்றும் உண்மையான தயாரிப்புக்கு பதிலாக சாயல்களைப் பெறுவது வெளிப்படையாக அறிவுறுத்தப்படவில்லை.\nபயனற்றதாக இருக்கும் மற்றும் பொதுவாக உங்கள் உடலை உடைக்கக் கூடிய சாத்தியமற்ற கட்டுரைகளுக்கு நீங்கள் பாராட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். Titan Gel Gold ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கும் மேலும், விலைக் குறைப்புகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, இது இறுதியில் விவசாய மீன்பிடியாக மாறும்.\nஉங்கள் கவலைகளை நீங்கள் தயக்கமின்றி தீர்க்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக அசல் உற்பத்தியாளரின் வலைத்தளம் வழியாக தயாரிப்பு வாங்க வேண்டும்.\nஇங்குள்ள அனைத்து உலகங்களிலும் சிறந்ததைப் பெற்ற பிறகு தயாரிப்பு வாங்குவதற்கான சிறந்த தொடர்பு இந்த பக்கம் - நியாயமான கொள்முதல் விலைக்கான உண்மையான தயாரிப்பு, சிறந்த சேவை மற்றும் விரைவான கப்பல் போக்குவரத்து.\nஉகந்த வியாபாரிகளை நீங்கள் தேர்வு செய்வது இதுதான்:\nஇப்போது, முன்னுரிமை, இந்த பக்கத்தில் எங்கள் குழுவால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு போலியைப் பெறுவீர்கள். இந்த இணைப்புகளை நாங்கள் தவறாமல் சரிபார்க்கிறோம், இதனால் நிபந்தனைகள், விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\nஎனவே இது நிச்சயமாக VigRX Plus விட சிறந்தது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nPure Argan Oil க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=493539", "date_download": "2020-09-27T10:48:08Z", "digest": "sha1:LKPMNQCMW75TWZ4ZZNJX2V5MHBXU53OQ", "length": 7003, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அதலபாதாளத்தில் பொருளாதாரம்: சீதாராம் யெச்சூரி சாடல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅதலபாதாளத்தில் பொருளாதாரம்: சீதாராம் யெச்சூரி சாடல்\nபுதுடெல்லி: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரி நேற்று தனது டிவிட்டர் பதிவில், `‘தனது ஆட்சியில் தொடரும் தோல்விகளில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு வேலை வாய்ப்பின்மை, நுகர்வோர் வாங்கும்தன்மை குறைவு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் அவரது தொழிலதிபர் நண்பர்களை தவிர வேறு யாரும் பயனடையவில்லை. கடந்த 2014 முதல், அவர்களது ரூ.5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், `மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தையும் தேசப் பாதுகாப்பையும் அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும் என்று ஆராயாமல் எடுத்த தவறான முடிவினால், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் 176 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.\nபொருளாதாரம் சீதாராம் யெச்சூரி சாடல்\nஎல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு\nஅக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nதமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது: மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?p=5892", "date_download": "2020-09-27T11:42:39Z", "digest": "sha1:OY67KO5KQLVSXYWXFDPM2JZUDAJP2NYG", "length": 30077, "nlines": 192, "source_domain": "www.ilangyarkural.com", "title": "இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்... - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எத��ரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு ��ொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nHome / உலகம் / இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்…\nஇந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்…\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஇந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை கலங்கடித்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்து தகிடுதத்தம் போட்டது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது.\nஇதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழம��) தொடங்குகிறது.\nஇந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 60 புள்ளிகள் வழங்கப்படும். டிராவில் முடிந்தால் தலா 20 புள்ளிகள் கிடைக்கும். உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா 360 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து 60 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.\nடெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் இந்திய அணி, சாதுர்யத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தினால் போதும். நியூசிலாந்தை வெலவெலக்க வைத்து விடலாம். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும். பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். கவனம் சிறிது தவறினாலும் பேட்டில் உரசிக்கொண்டு ஸ்லிப் பகுதியில் கேட்ச்சாகி விடும். மேலும் அவர்கள் அதிகமாக ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலையே தொடுப்பார்கள். அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும். தாக்குப்பிடித்து விட்டால் ரன்மழை பொழிந்து விடலாம்.\nதொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் இறங்க இருப்பதை கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார். சுப்மான் கில், ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிராக 5 டெஸ்டுகளில் 45 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். அதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அணிக்கு திரும்பியிருப்பது சாதகமான அம்சமாகும்.\nமுதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், ‘இஷாந்த் ஷர்மா இயல்பான நிலைக்கு வந்து விட்டார். கணுக்கால் காயத்துக்கு முன்பு எப்படி பந்து வீசினாரோ அதே போல் பயிற்சியின் போது பந்து வீசுகிறார். அவர் ஏற்கனவே நியூசிலாந்து மண்ணில் விளையாடி இருக்கிறார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். மயங்க் அகர்வால் ஒரு நாள் தொடரில் சோபிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஆண்டில் அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்துள்ளார். தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமானவராக திகழ்கிறார்.\nபிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் அச்சமின்றி விளையாடக்கூடியவர்கள். அவர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து தர வேண்டும் என்று அணி எதிர்பார்க்கிறது. அதற்காக அவர்களை ஒட்டுமொத்த அணியினரும் உற்சாகப்படுத்துகிறோம். அதே சமயம் எதிரணியின் பந்து வீச்சை கண்டு எந்த வகையிலும் பயந்து விடக்கூடாது.\nஜோகன்னஸ்பர்க் (தென்ஆப்பிரிக்கா) ஆடுகளமாக இருந்திருந்தால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவோம் என்று சொல்லியிப்பேன். ஆனால் 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே எங்களால் எதிரணியை முடக்க முடியும். இங்கு நிச்சயம் உலகத்தரம் வாய்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவையாகும்’ என்றார்.\nகேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், காயத்தில் இருந்து தேறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் திரும்பியிருப்பது அவர்களின் பந்துவீச்சை வலுப்படுத்துகிறது. மூத்த பேட்ஸ்மேன் ராஸ் டெய்லருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் 100 போட்டிகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறப்போகிறார்.\nநியூசிலாந்து அணி, உள்ளூரில் எப்போதும் அசுர பலம் வாய்ந்தது. டாம் லாதம், வில்லியம்சன், ராஸ் டெய்லர், நிகோல்ஸ், வாட்லிங் ஆகியோர் பேட்டிங்கிலும், பவுல்ட், டிம் சவுதி ஆகியோர் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள். மற்றொரு பிரதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் இந்த டெஸ்டில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. வாக்னெரின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனித்து வருகிறார். இதனால் அவர் இன்னும் நியூசிலாந்து அணியுடன் இணையவில்லை. இதை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அழைக்கப்பட்டுள்ளார்.\nநியூசிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் உதை வாங்கிய��ு. அதற்கு இந்த தொடரில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால் இந்த டெஸ்டில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.\nநியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கிரான்ட்ஹோம் அல்லது டேரில் மிட்செல், அஜாஸ் பட்டேல், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி.\nஇந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nஇந்தியா – நியூசிலாந்து அணிகள் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் இந்தியாவும், 10-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 26 டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. இவற்றில் இருந்து சில புள்ளி விவரங்கள் வருமாறு:-\nஅணி அதிகபட்சம்: நியூசிலாந்து: 680-8 டிக்ளேர் (வெலிங்டன், 2014-ம் ஆண்டு), இந்தியா: 583-7 டிக்ளேர் (ஆமதாபாத், 1999).\nகுறைந்த பட்சம்: இந்தியா: 81 ரன் (வெலிங்டன், 1976), நியூசிலாந்து: 94 ரன் (ஹாமில்டன், 2002)\nஅதிக ரன்கள் குவித்தோர்: ராகுல் டிராவிட் (இந்தியா)- 1,659 ரன் (15 டெஸ்ட்), பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)- 1,224 ரன் (10 டெஸ்ட்).\nதனிநபர் அதிகபட்சம்: பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)- 302 ரன் (வெலிங்டன், 2014), வினோ மன்கட் (இந்தியா)-231 ரன் (சென்னை, 1956)\nஅதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர்: ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து)-65 விக்கெட் (14 டெஸ்ட்), பிஷன்சிங் பெடி (இந்தியா)- 57 விக்கெட் (12 டெஸ்ட்).\nPrevious மலேசிய விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கருத்தால் சர்ச்சை…\nNext 2 வருட தடைகளை கடந்து சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு தொடக்கம்…\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅன்னம் அறக்கட்டளை தனது சேவையை தொடர்ந்து ஓராண்டு காலமாக சிறப்பான முறையில் சேவை செய்து இரண்டாம் ஆண்டிற்குள் அடி எடுத்து …\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மா���ட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2020/09/blog-post_9.html", "date_download": "2020-09-27T11:05:26Z", "digest": "sha1:ZJOQN62CYU6UGFKZVRLLRWI5ADF4MZMA", "length": 12081, "nlines": 74, "source_domain": "www.kannottam.com", "title": "” தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா?” - ஐயா பெ. மணியரசன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கைகள் / கல்விக் கொள்கை / சமஸ்கிருத எதிர்ப்பு / பெ. மணியரசன் / ” தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா” - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\n” தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா” - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\nசமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா\nஐயா பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், சமற்கிருதம் படிக்க இந்திய அரசு உதவித்தொகை தருவதாகவும், அவ்வாறு விரும்பும், தகுதியுள்ள மாணவர் பட்டியலை எடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nஇக்கடிதத்தில் குறிப்பிடப்ப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய படிவத்தில் (form 1, form 2) நிரப்பி 10.09.2020 மாலை 5 மணிக்குள் கையொப்பமிட்ட நகலினை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளத���.\nமோடி அரசு இந்தியை மட்டுமின்றி சமற்கிருதத்தையும் சேர்த்தே தமிழ்நாட்டில் திணிக்கிறது என்பதற்கு மேற்கண்ட கடிதம் மற்றுமொறு சான்று. இந்தி மற்றும் சமற்கிருத மொழிகளை விரும்பினால் படிக்கலாம் என்று போலியாக சொல்லிக்கொண்டு, இந்தியைக் கட்டாயமாகவும், சமற்கிருதத்தைப் பணத்தாசை காட்டியும் திணிக்கிறது. இச்செயல் தமிழை, தமிழ்நாட்டின் கல்வியில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் தொலைநோக்குத் திட்டம் கொண்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான செயல்பாடாகும்.\nஅத்துடன் இந்தி சமற்கிருதம் இரண்டையும் திணிபதன் மூலம் தமிழ்நாட்டுக் கல்வியை ஆரியமயப் படுத்தும் உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.\nதனது அரசின் இருமொழித் திட்டத்திற்குக் குழி தோண்டும் சமற்கிருதத் திணிப்பை ஆதரித்துத் தனது அதிகாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு இருமொழிக் கொள்கையை உண்மையாகவும் உறுதியாகவும் பின்பற்றுகிறது என்றால் உடனடியாக சமற்கிருத திணிப்பு சுற்றறிக்கையை இரத்து செய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கதின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nஅறிக்கைகள் கல்விக் கொள்கை சமஸ்கிருத எதிர்ப்பு பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\" - நா. வைகறை அவர்களின் உரை\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/05/97.html", "date_download": "2020-09-27T09:15:27Z", "digest": "sha1:B4HX5TMNBXZ354AP6IT7CEOSEW5NREJL", "length": 11438, "nlines": 77, "source_domain": "www.newtamilnews.com", "title": "அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அமைச்சு பதவி பிரதமரின் கீழ் கொண்டுவர திட்டம். | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அமைச்சு பதவி பிரதமரின் கீழ் கொண்டுவர திட்டம்.\nஅமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் அமைச்சுப்பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் இயக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nசமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பதவியை நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. இதன்பிரகாரம் வரும் திங்கட்கிழமை பதவியினை பிரதமர் பொறுப்பேற்பார் என அறியமுடிகின்றது.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nஉயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்\nஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை வித...\nபடகின் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் பறிமுதல்-மூவர் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள்,மஞ்சள் அடங்கிய 22 மூட்டைக...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/08/blog-post_81.html", "date_download": "2020-09-27T10:30:56Z", "digest": "sha1:S2JVZ7D6A4H72IQ42GP3XEKRO7KYDGZQ", "length": 5960, "nlines": 43, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ரங்காவின் கலண்டர்கள் மீட்பு - மூவர் கைது - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » ரங்காவின் கலண்டர்கள் மீட்பு - மூவர் கைது\nரங்காவின் கலண்டர்கள் மீட்பு - மூவர் கைது\nவான் ஒன்றில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் சுயட்சைக்குழுவில் பிரஜைகள் முன்னணி சார்பில் போ���்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படமும், விருப்பு இலக்கங்களும் பொறிக்கப்பட்ட கலண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த வானில் கலண்டர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு செல்லும் போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு மேற்படி வானையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகொழும்பிலிருந்து மஸ்கெலியா லக்கம் தோட்டம் நோக்கி சென்ற போது பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து இன்று புதன்கிழமை மாலை வேளையில் குறித்த வானை பரிசோதனை செய்யும் போது இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு சென்ற கலண்டர்களை கைப்பற்றியுள்ளனர்.\nஇதில் பெரியளவிலான கலண்டர்கள் 176 மற்றும் சிறியளவிலான கலண்டர்கள் 773ம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு மாகந்துர பகுதியையும் இருவர் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்களாவர்கள் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்த சந்தேக நபர்கள் மூவரையும் நாளை வியாழக்கிழமை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/ajith-quit-smoking/", "date_download": "2020-09-27T09:53:59Z", "digest": "sha1:56SCBQQ7L6EDRSKR3TKUYKUWQX5KUUW4", "length": 5326, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "ajith quit smoking Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nபுகைப் பழக்கத்திற்கு 7 எளிய மாற்றுத் தீர்வுகள்\nஎப்படியோ புகை பிடிக்கும் பழக்கத்தில் விழுந்துவிட்டீர்கள், இப்போது அதிலிருந்து மீள்வது சாத்தியமே இல்லாதது போல் தெரிகிறது. எண்ணற்ற ஆலோசனைகள் இருந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை. உலகில் பெருமளவில் உயிர்ப்பலி வாங்கும் கொடிய விஷயங்களில் ஒன்று புகைப்பழக்கம்....\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/hair-oil/", "date_download": "2020-09-27T10:39:19Z", "digest": "sha1:M5X6LPIVH6E34PHSNXY4EWICRNMT52MI", "length": 5176, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "hair oil Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nஇன்றைய காலக்கட்டத்தில் முடி உதிர்வு என்பது பலரிடையே காணப்படும் ஓர் பிரச்சினை ஆகும். இதற்காக சந்தைகளில் கண்ட மருந்துகள், எண்ணெய்கள் போன்றவை காணப்படுவதுண்டு. விளம்பரங்களை பார்த்து சிலர் இதனை வாங்கி உபயோகிப்பதுண்டு. இருப்பினும் இது...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/256293", "date_download": "2020-09-27T10:01:59Z", "digest": "sha1:BIZTWUGNJWUBUR72MF7QZ4CZBIJAUWSB", "length": 8858, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "முகமாலை பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுகமாலை பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் மீட்பு\nகிளிநொச்சி- முகமாலை பகுதியில் நிலத்திலிருந்து மனித எலும்பு துண்டுகள்,பற்றிகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமுகமாலைப்பகுதியில் நேற்றையதினம் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது இராணுவ சீருடை, மனித கால் எலும்புத்துண்டு, வாகன பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார் குறித்த பொருட்களை மீட்டுள்ளதுடன், அவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய நபர் இத்தனை கோடி ரூபா பெறுமதியா\nபூரண ஹர்த்தாலுக்கு கிழக்கு மாகாண மக்களும் ஆதரவு மங்கள அதிரடி அறிவிப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nசாரதி அனுமதிப் பத்திரத்தில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பலி\nதொலைபேசி ஊடாக நண்பர்களான ஆண்களும் பெண்களும் செய்த மோசமான செயல்\n 12 வயதான சிறுவன் பரிதாபமாக பலி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படி��்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/fbi_13.html", "date_download": "2020-09-27T10:37:01Z", "digest": "sha1:5X2Z7FDPLTMGZ3ERZCY7J7FZBY7S7U6V", "length": 20290, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "பின்லேடன் மரணத்துக்குப் பழி வாங்கத் துடிக்கின்றாரா அவர் மகன்? : முன்னால் FBI ஏஜண்ட் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பின்லேடன் மரணத்துக்குப் பழி வாங்கத் துடிக்கின்றாரா அவர் மகன் : முன்னால் FBI ஏஜண்ட்\nபின்லேடன் மரணத்துக்குப் பழி வாங்கத் துடிக்கின்றாரா அவர் மகன் : முன்னால் FBI ஏஜண்ட்\nஅமெரிக்க இராணுவத்தால் கொல்லப் பட்ட அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முன்னால் தலைவன் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா அவரது இறப்புக்குப் பழி வாங்கத் துடிப்பதாக அமெரிக்கத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியில் முன்னால் FBI ஏஜண்டான அலி ஷௌஃபான் என்பவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில் பின்லேடனின் மகன் ஹம்சா தனது தந்தையின் வழியிலேயே மேற்கத்தேய நாடுகளை அழிக்கப் போவதாக உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் 2011 ஆம் ஆண்டு பின்லேடன் அமெரிக்க நேவி சீல் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட போது அவர் பதுங்கியிருந்த வீட்டில் அவரின் மகன் ஹம்சா எழுதிய கடிதங்கள் கைப்பற்றப் பட்டதன. இக்கடிதங்களில் தான் ஹம்சாவின் சூளுரை பதியப் பட்டிருந்ததாகத் தற்போது கூறப்படுகின்றது. மேலும் இக்கடிதத்தில் கடவுளின் வழியான ஜிகாத் ஐத் தான் கடைப்பிடிப்பேன் பின்லேடனின் அதே பாணியைப் பின்பற்றி மேற்குலகைத் துவம்சம் செய்வேன் என்று எழுதப் பட்டிருப்பதாகவும் இவற்றை எழுதும் போது ஹம்சாவுக்கு 22 வயது இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.\nஇக்கடிதத்தில் குறிப்பிடப் பட்ட தகவல்களை வெளிக் கொண்டு வந்த முன்னால் FBI ஏஜண்ட் அலி ஷௌஃபான் அமெரிக்கா மீது தொடுக்கப் பட்ட 9/11 தாக்குதலுக்குப் பின்னர் அல்கொய்தா மீதா�� FBI இன் முன்னணி விசாரணையாளராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐ��ர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemanews.info/132/", "date_download": "2020-09-27T10:31:12Z", "digest": "sha1:PJNKUOJD23TYI4Z5Z6Y4IGADQQTKUV5P", "length": 9800, "nlines": 59, "source_domain": "cinemanews.info", "title": "ச ற்றுமு ன் அ ட்லி வீ ட்டி ல் ஏ ற்ப ட்ட ம ர ணம்....! மீ ளாத து யரத் தி ல் ப திவி ட்ட டு விட் டர் ப திவு - சோ கத்தி ல் தி ரையுல கம்...!! - Cinema News", "raw_content": "\nச ற்றுமு ன் அ ட்லி வீ ட்டி ல் ஏ ற்ப ட்ட ம ர ணம்…. மீ ளாத து யரத் தி ல் ப திவி ட்ட டு விட் டர் ப திவு – சோ கத்தி ல் தி ரையுல கம்…\nச ற்றுமு ன் அ ட்லி வீ ட்டி ல் ஏ ற்ப ட்ட ம ர ணம்…. மீ ளாத து யரத் தி ல் ப திவி ட்ட டு விட் டர் ப திவு – சோ கத்தி ல் தி ரையுல கம்…\n மீ ளாத து யரத் தி ல் ப திவி ட்ட டு விட் டர் ப திவு – சோ கத்தி ல் தி ரையுல கம்…\nத மிழ் தி ரையு லகில் பிரப லமா ன இய க்குனர்க ளி ல் ஒரு வராக தி கழ்ப வர் இ யக்கு னர் அட் லி. இ வர் விஜ ய்யை வை த்து எ டுத்த பி கில் ப டம் ம க்களி டையே ந ல்ல வரவே ற்பினை யும் பெ ற்றது. மது ரை யைச் சேர் ந்த இவ ர் இய க்குன ர், தி ரைக்க தை, எழுத் தளார் என ப ல முகங் களைக் கொ ண்ட வர். இ வர் பி ரப ல சின் னத்தி ரை நடி கையா ன ப்ரி யா வை கா தலி த்து தி ருமண ம் செ ய்து கொண் டார். மே லும், ந டிகை பிரி யா சின் னத்தி ரை யில் நடி த்தா லும் சினி மாவில் அறிமு கமான து என் ன வோ சூர் யா நடி ப்பில் வெளி யான சிங் கம் படத் தில் தா ன். அத ன்பி ன்பு நா ன் ம ஹான் அல் ல, சிங் கம் 2 போ ன்ற பட ங்களி ல் நடித் த இவ ர்,\nதி ருமணத் திற்கு பி ன்பு ந டிப்ப தை மு ற்றிலு ம் நிறுத் திவிட்டா ர். இ ந்நிலை யில் நடி கை பிரி யா வின் தா த்தா கா லமாகியுள் ளார். இ துகுறி த்து த னது ட் விட் டர் பக்க த்தில் தெரி வித்து ள்ள அட் லீ ‘பிரி யாவி ன் தாத் தா இன் று கா லமா கிவிட் டார். அவ ரை தாத் தா எ ன்று அ ழைப்ப து அவரு க்கு பிடி க்காது எ னவே எப் போதும் அவ ரை ப் ரோ என் றுதா ன் கூ ப்பிடு வேன்.\nஅவ ருக்கு 82 வய தாகி றது. கட ந்த வா ரம் கூ ட நாங் கள் நன்றா க பேசி னோம் அ வருக் கு என் னை ரொம் ப பிடி க்கும் என் னுடைய ந ல் விரும் பியாக நண் பனா க என் னை வ ழி நடத் தினார் அவ ர் என்னி டம் சக ஜமா க என் னை ’மின் னலே’ பட த்தில் நா கேஷ் நடி த் த சுபி னி தா த்தா போ லவே இரு ப்பார். நீங் கள் இல் லை என் பதை என் னால் ஏ ற்று க்கொ ள்ள மு டி ய வில் லை.\nஎங் கள் குடு ம்பம் ஒரு தூணை யும் ஒரு ந ண்ப னை இழ ந்து உள்ள து. உங் களுடை ய இட த்தை எங் கள் வா ழ்வில் யா ராலு ம் நி ரப்ப முடியா து’ எ ன்று உரு க்கமுட ன் ப திவிட்டு ள்ளார்.\nதி ருமண மாகி 4 மா தம் : தா லி, பூ, மெ ட்டியை க ணவனி டம் க ழற்றி கொ டுத்துச் செ ன்ற ம னைவி\nகுளிக்கும் போதே சி று நீர் க ழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு.. அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க…\nவீட்டிற்கு வரசொல்லி, தனியறையில் பிரபல இயக்குனர் செய்த மோசமான காரியம்.. பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..\nஉடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் படு மோசமான க வர்ச்சி புகைப்படத்தை எடுத்துள்ளார் ரியாசென் ..\nஅ ஜித் ஒ ரு உத வியும் ப ண்ண ல, ஏ ன் பொ ய் சொ ல்றீங்க.. அங் காடி தெ ரு நடி கை அ திர்ச் சி பே ட்டி..\nதனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்பிபி யாருக்கு கொடுத்தார் தெரியுமா..\nஇளை யராஜாவின் எழு ந்து வா பாலு வீடி யோவுக்கு எஸ்.பி .பியின் நெகி ழ்ச்சி செயல்: நேரில் பார்த்த மருத்துவர் உ ருக்கம்\nகாதல் மனைவியிடம் எஸ்பிபி-யின் கடைசி பேச்சு… கண்ணீருடன் பேசியது என்ன தெரியுமா..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் மீது தி ரு ட்டு வ ழக்கு போட்ட இசைஞானி இளைய ராஜா கடைசியில் நடந்தது என்ன\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா தெரிஞ்சா கண்டிப்பா அ தி ர் ச் சியாகிடுவீங்க \nகொ ரோ னா தொற்றால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை தெரியுமா வெளியான அ தி ர்ச்சி தகவல்…\nபோட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது கடற்கரை மணலில் க வ ர் ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா \n24 மணி நேரம்தான் -மிக மோ சமான நிலையில் எஸ் பி பாலசுப்பிரமணி மகன் க ண்ணீ ருடன் க தறல் வை ரல் வீடியோ\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\nதிருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம் மாப்பிள்ளையின் ரியாக்சன பாருங்க வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/actor-arulnithi-has-now-signed-up-a-new-project-titled-diary/", "date_download": "2020-09-27T10:58:40Z", "digest": "sha1:4A4WFZI77BI3UFX5R2A46DHWBFNCURPY", "length": 9279, "nlines": 118, "source_domain": "chennaivision.com", "title": "Actor Arulnithi has now signed up a new project titled \"Diary\", - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப்படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் அமைகின்றன. தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ‘டைரி’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை (21-07-2020) வெளியிடப்பட்டது.\nஇயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இன்னாசி பாண்டியன் என்ற அறிமுக இயக்குநரின் படைப்பாக உருவாகும் ‘டைரி’ மர்மங்கள் நிறைந்த புலனாய்வு த்ரில்லர் வகையைச் சேர்ந்ததாகும்.\nஇது குறித்து தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது….\n“சர்வதேச ரசனைகளைக்கு ஏற்ற வகையிலான படங்களை உருவாக்குவதில் எங்கள் தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இயக்குநர் இன்னாசி பாண்டியன் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, படத்தின் கதைக் கரு மற்றும் அதை அவர் விவரித்த விதத்தில் நான் பெரிதும் கவரப்பட்டேன். திகில் மற்றும் மர்மங்களுடன் ஆச்சரியங்கள் நிரம்பிய கதை இது. திரைத்தொழிலின் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அருள் நிதியின் படங்கள் லாபமீட்டித் தருவதால், இப்போது அவரை தயாரிப்பாளர்களின் சொத்து என்று சொல்லலாம். படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மிகுந்த நம்பிக்கையூட்டுபவர்களாக இருப்பதால், தனிப்பட்ட முறையி��் நான் ‘டைரி’ படத்தை திரையில் காண ஆவலாக இருக்கிறேன். அரசாங்கத்தின் அனுபதி கிடைத்ததும் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கும்” என்றார்.\nபவித்ரா பிரதான வேடத்தில் நடிக்கும் ‘டைரி’ படத்தில் வி.ஜெ.ஷாரா, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் கிஷோர், சாம்ஸ் நக்கலைட்ஸ் தனம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஅரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரோன் எதன் யோஹான் இசையமைக்க, எஸ்.பி.ராஜா சேதுபதி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். பிரதீப் தினேஷ் சண்டைக் காட்சிகளை அமைக்க ஞானக்கரவேல் பாடல்களை இயற்றுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?p=6784", "date_download": "2020-09-27T10:18:48Z", "digest": "sha1:66IKWZLUXHNWSRKXC7TNPH6SGR3I627Q", "length": 17081, "nlines": 166, "source_domain": "www.ilangyarkural.com", "title": "இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு... - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் ���ாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில�� இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nHome / உலகம் / இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு…\nஇளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு…\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஇளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு, பசிக்கு உணவு அளித்தல் மற்றும் ஏராளமான சேவைகளை செய்வதற்கு அங்கீகாரம் அளித்த திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் காலங்களில் மேலும் சில இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம் என்றும், இளைஞர்கள் தனியாக சாலையோர ஏழை எளிய மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் அளிப்பது மிக்க மகிழ்ச்சியை மனதிற்கு தருவதாகவும் இளைஞர் குரல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் திரு விமல் ராஜா அவர்கள் தெரிவித்தார்.\nபின்வரும் காலங்களில் இதுபோன்ற மகத்தான சேவையை தமிழகம் முழுவதும் செயல்பட முயற்சி செய்வோம் என்று இளைஞர் குரல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு முகமது அலி கூடுதல் விஷயமாக கூறினார்.\nTags #இளைஞர் குரல் #திருப்பூர்\nPrevious தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்ஆர்.விஜயபாஸ்கர். அவர்கள் சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்குகிறார்.\nNext கொரோனோ தேசிய பேரிடர் உதவிகள்…(Corona)*அன்றாடம் உழைத்து வாழ்வாதாரம் தேடும் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்வது வசதிபடைத்த அனைவரின் மீது கடமையாகும்.\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅன்னம் அறக்கட்டளை தனது சேவையை தொடர்ந்து ஓராண்டு காலமாக சிறப்பான முறையில் சேவை செய்து இரண்டாம் ஆண்டிற்குள் அடி எடுத்து …\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_98029.html", "date_download": "2020-09-27T09:25:33Z", "digest": "sha1:HYH7SHPTJWW3RNXV434QB6XZ2JFPRXCT", "length": 17917, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்‍கு : மரண தண்டனையை ரத்து செய்யக்‍கோரி குற்றவாளி அக்‍ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு", "raw_content": "\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது - மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கவும் வலியுறுத்தல்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nகொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு - விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் 60 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 88 ஆயிரத்து 600 ‍பேருக்கு நோய்த்தொற்று\nநிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்‍கு : மரண தண்டனையை ரத்து செய்யக்‍கோரி குற்றவாளி அக்‍ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை வழக்‍கில் தூக்‍கு தண்டனை விதிக்‍கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவனான அக்‍ஷய் சிங், தனக்‍கு விதிக்‍கப்பட்டுள்ள மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்‍கல் செய்துள்ளான்.\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி, மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், 6 பேரில் 5 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவன், சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்‍கப்பட்டான். 5 பேரில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.\nபவன்குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்‍ஷய் சிங் ஆகிய 4 பேருக்‍கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்தது. குற்றவாளிகள், எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 4 குற்றவாளிகளில் ஒருவனான அக்‍ஷய் சிங், தனக்‍கு விதிக்‍கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்‍கல் செய்துள்ளான்.\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\n'காலத்திற்கேற்ப செயல்பாடுகளை ஐ.நா. மாற்ற வேண்டியுள்ளது' : ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோதி பேச்சு\nவேளாண் சட்டத்திருத���த மசோதாக்களால் நாடு முழுவதும் விவசாயிகள் பலனடைவார்கள் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nபுதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில், வேளாண் மசோதா நகலை எரித்து மே 17 இயக்கத்தினர் போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nகொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு - விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் 60 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 88 ஆயிரத்து 600 ‍பேருக்கு நோய்த்தொற்று\nநாட்டிலேயே முதல் மாநிலமாக வரும் 1ம் தேதி முதல், திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க அரசு அனுமதி - கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற நடவடிக்கை\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது - மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கவும் வலியுறுத்தல்\nதமிழக சட்டப்ப��ரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கு கொரோனா தொற்று ....\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா ....\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரே ....\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என ....\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரி ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/06/blog-post_16.html", "date_download": "2020-09-27T09:05:12Z", "digest": "sha1:MNSMY6QO3O3NZIOFQQWGWVSTTUIIVUFM", "length": 19743, "nlines": 488, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சேனல் நான்கைக் கண்டேனே", "raw_content": "\nநெஞ்சை குத்தி கிழிக்கும் வார்த்தைகளில்\nவலித்த நெஞ்சத்தினின்று வார்த்தைகள் வர மறுக்கின்றனகட்டுப் பாடற்றுக் கண்ணீர் மட்டுமே வருகிறது.\nஃபிஜித்தீவில் பெண்கள் பற்றிப் பாரதி எழுதினான் -\nநீங்கிடச் செய்யும் கொடுமையிலே யந்தப்\nபட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு\nஇன்றிருந்தால் பாரதியின் கோபம் அறம் பாடியே அழித்திருக்கும் வெறியர்களை\nஅந்த காட்சியை பார்க்க மனம் வரவில்லை எனக்கு...கொடுமையாக இருக்கும் அதில் சந்தேகம் இல்லை...திரையில் பார்க்கவே மனம் அஞ்சி நடுக்குகிறேன்...\nஇங்கே உங்கள் கவிதை படித்ததும் நிகழ்ந்தவை மனக்கண்முன் தோன்றி வதைக்கிறதே \nகொடுமையை செயல் படுத்திய கயவர்களுக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறதா \nகேள்விகள் ஆயிரம் பதில்கள் எவ்விடம் \nஇயன்றால் இந்த தளம் சென்று படிக்கவும்...\nஐயா, மன்னிக்க வேண்டும், வேலைப் பளு ���ாரணமாக உரிய நேரத்திற்கு உங்கள் வலைக்கு வர இயலவில்லை. நேற்றும் கூட பதிவினை எழுதி விட்டு கடமையில் கண்ணாகி விட்டேன்,\nஅதனால் தான் நேற்று மாலையே வர முடியவில்லை.\nபா இந்தா;- இதோ என் பா,\nபாவிந்தா. பாவினிலே விந்தை புரிபவன்/ தேர்ந்த பாவலன்.\nஅடடா, ஐயா சிலேடையெல்லாம் புகுத்தியிருக்கிறாரே.\nஇக் கவிதை பற்றி நிறைய வார்த்தைகளைப் பகிர முடியும்.\nஅயல் நாட்டில் இருந்தாலும் உங்களின் நினைவுகளும், உணர்வுகளும் எங்கள் மீது ஒன்றித்துப் போயுள்ளது என்பதற்குச் சான்றாக இக் கவிதையும் அமைந்துள்ளது.\nசனல் 4 இனைப் பார்த்தே உங்களது உணர்வுகள் இப்படிக் கொந்தளிக்கிறது என்றால்,\nஇவற்றையெல்லாம் கண் முன்னே பார்த்து, சுய நலத்தோடு என் உயிரைக் காக்கும் நோக்குடன், ஆயுத முனைக்கு மண்டியிட்டு, கரம் கூப்பிக் கெஞ்சிய நாமெல்லாம் மனிதர்களே இல்லை ஐயா.\nதலை தாழ்த்துகிறேன் உங்களின் உணர்வுகளுக்கு.\nஉங்கள் குமுறல் தமிழ் ”மரபில்” வந்தது..\nவாசிக்கும் போது இதயம் நொந்தது..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-27T10:37:58Z", "digest": "sha1:U2ZX4EWNJPXSOWXNFCNPAOE25LMVFP2W", "length": 2908, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "சவூதி அரேபியா – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்கால��் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nTag Archives: சவூதி அரேபியா\nசவூதியின் மனுநீதி சோழனும், நமக்கான பாடமும்\nShareமனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் ஒரு கன்று குட்டியை தேர் ஏற்றி கொன்றுவிட்ட குற்றத்திற்காக, கன்று குட்டியின் தாய்ப்பசு நீதி மணியை இழுத்து ஒலி எழுப்ப, நீதி வழுவாத மன்னன் மனுநீதி சோழன் தன் மகனை தானே தேரேற்றி கொன்ற ஆர்வமூட்டும் கதையை கேட்டு மெய்சிலிர்த்து வளர்ந்தவர்கள் தான் நாம் எல்லோரும். இக்காட்சியை ஒத்த சமகால ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/pallikaranai-marsh-land/", "date_download": "2020-09-27T09:48:25Z", "digest": "sha1:XVC6SJFV2ZPGQ2MNO2R72G7KWNXPL34B", "length": 2946, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "Pallikaranai Marsh land – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nபள்ளிக்கரணை சதுப்பு நில பயணக் கட்டுரை\nShare 2010 நான் கல்லூரியில் சேருவதற்காக சென்னைக்கு முதல் முறை வந்திருந்த பொழுது, நான் சென்னையில் பார்த்து பிரமித்த சில விடயங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று.அடேங்கப்பா எவ்வளவு குப்பை என்று தான் வியந்தேன். பிறகு சில நாட்கள் கழித்து அதே பள்ளிகரணை நிலத்தை பார்த்தபோது இது ஏதோ மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டேன். ஆனால் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemanews.info/78/", "date_download": "2020-09-27T10:37:11Z", "digest": "sha1:64R4SJSSKQ66PKMWBFBGFYBSZTXOARH4", "length": 10635, "nlines": 60, "source_domain": "cinemanews.info", "title": "ந டந்த து எ ன்ன..? மீ ரா மி து ன் இ றந் துவி ட்டா ரா..! க ண்ணீ ர் வி ட்டு க த றி அ ழும் மீ ராமி து னின் த யார்..! - Cinema News", "raw_content": "\nந டந்த து எ ன்ன.. மீ ரா மி து ன் இ றந் துவி ட்டா ரா.. மீ ரா மி து ன் இ றந் துவி ட்டா ரா.. க ண்ணீ ர் வி ட்டு க த றி அ ழும் மீ ராமி து னின் த யார்..\nந டந்த து எ ன்ன.. மீ ரா மி து ன் இ றந் துவி ட்டா ரா.. மீ ரா மி து ன் இ றந் துவி ட்டா ரா.. க ண்ணீ ர் வி ட்டு க த றி அ ழும் மீ ராமி து னின் த யார்..\n மீ ரா மி து ன் இ றந் துவி ட்டா ரா.. க ண்ணீ ர் வி ட்டு க த றி அ ழும் மீ ராமி து னின் த யார்..\nத ற்போ து ச மூக வ லைத்த ளங்க ளில் மி கவும் ப ரப ரப் பாக வும், ச ர்ச் சை க்கு ரிய வி சயங் களை யும் பே சி அ தன் மூ லம் மிக வும் பி ரபல ம் அ டைந் தவர் தான் மீ ரா மி துன். இ வர் ந டி கை ம ட்டு மல்லா மல் மா டலி ங் அழ கியு ம் கூ ட. இ வர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அப்பொழுதெல்லாம் பி ரபல மாகவி ல்லை ஆனால் இவர் பி க் பா ஸ் நிக ழ்ச்சி யில் பங் குபெற் ற பிற குதா ன் மி கவும் பி ரப லமா னார். அ துமட் டுமல் லாமல் இ வர் மீ து பல் வேறு குற் றச்சாட் டுகள் எழு ம்பிய து. அ ந்த வகையில் இவர் அழகி போட்டி என்ற பெயரில் ப லவித மோ சடியு ம்,\nபல பே ரையும் ஏ மாற் றி உள் ளார் என் றும் ஜோ மை க்கல் என்ப வர் இவர் மீ து கு ற்றச் சா ட் டை முன் வைத்தார். அ துமட்டு மல் லாமல் ஒரு சிலர் இவர் மீ து போ லீஸ் நி லையங் களிலு ம் கூட சென்று பு கார் அளித்தனர். அந்த வகையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது இயக்குனர் சேரன் அவர்கள் தன்னுடைய இ டுப்பி ல் கை வைத்தார் என்று கூறி ச மீபத் தில் கூ ட பெ ரும் ச ர்ச்சை யை ஏ ற்படுத் தினார்.\nஇதற்கு முன்னர் நடிகர் விஜய் மற்றும் சூர்யா வை மிக மோ சமா க விம ர்சித் த இவர் ரசி கர்கள் மு ன்பே த லை காட்ட முடி யாமல் இருக்கி றார். அந்த வ கையில் தற் போது ட்வி ட்டர் ஐ டி யில் இ ருந்த மீ ராமி துன் இற ந்துவி ட்டார், அவ ருடைய உ டல் பி ரேத ப ரி சோத னைக்கு அனு ப்பப்பட்டுள் ளது, மே லும் இ தைப் பற்றி வி சார ணையும் ந டந்து கொ ண்டு வ ருகிறது எ ன்று ப தவிரு ந்தது.\nஇதை மீ ரா தா ன் போ ட்டாரா இ ல்லை வே று யா ரோ இ ந்த ஐ டியை ஹே க் செ ய்து இப் படி ப ண்றா ங்களா என்று தெரியவில்லை. இல்லை இவரே தான் பி ரபல மாக வேண்டும் என்பதற்காக இப்படி எல்லா செய்துகொண்டு வ ருகிறா ரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மீராமிதுன் அம்மா தொ லைபேசி யில் பே சிய கா ணொளி த ற்போது வெளி யாகியு ள்ளது.\nஅது தன்னுடைய மகள் எங்கே இருக்கிறாள் என்று தெ ரியவில் லை. ஆனால் இந் த ட் விட்டரி ல் அவ ள் ப திவிட வில் லை என் று கூறி னார். அவ ளுக்கு போ ன் செய் தாலும் கா ல் போ கவில் லை என் று அழு து புல ம்புகி றார்.\n��ந்திரமுகியாக மாறிய மில்லியன் பேரை மிரட்டிய பாட்டி ஜோதிகாவே ஷாக்காகிடுவாங்க… இறுதி வரை பாருங்கள்…\nபி ரப ல சி னிமா ந டிகை ம ரண ம்… தூ க்க த்திலே யே உ யிர் பி ரிந்த சோ கம்.. தூ க்க த்திலே யே உ யிர் பி ரிந்த சோ கம்.. – சோ கத்தி ல் மக ள் சொல் லிய அ திர்ச் சி த கவ ல்…\nஅ திகா லையில் கேட்ட அ லறல் ச த்தம் : க ருகிய நிலையில் மீ ட்கப் பட்ட ஒ ரே குடு ம்பத் தை சே ர்ந்த மூ வர்\nஉ யி ரி ழ ந்த கர்ப்பிணி மனைவி… கணவர் செய்த நெ கிழ வைக்கும் செயல்.. லட்ச கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nஇ ளம் பெ ண்க ளிடம் கன வில் வ ந்த தாக சொ ல்லி ம த போத கர் செய் த அ திர்ச் சி செ யல்… வை ரலா கும் ஆ டியோவி ன் பி ன்ன ணி..\nதனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்பிபி யாருக்கு கொடுத்தார் தெரியுமா..\nஇளை யராஜாவின் எழு ந்து வா பாலு வீடி யோவுக்கு எஸ்.பி .பியின் நெகி ழ்ச்சி செயல்: நேரில் பார்த்த மருத்துவர் உ ருக்கம்\nகாதல் மனைவியிடம் எஸ்பிபி-யின் கடைசி பேச்சு… கண்ணீருடன் பேசியது என்ன தெரியுமா..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் மீது தி ரு ட்டு வ ழக்கு போட்ட இசைஞானி இளைய ராஜா கடைசியில் நடந்தது என்ன\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா தெரிஞ்சா கண்டிப்பா அ தி ர் ச் சியாகிடுவீங்க \nகொ ரோ னா தொற்றால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை தெரியுமா வெளியான அ தி ர்ச்சி தகவல்…\nபோட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது கடற்கரை மணலில் க வ ர் ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா \n24 மணி நேரம்தான் -மிக மோ சமான நிலையில் எஸ் பி பாலசுப்பிரமணி மகன் க ண்ணீ ருடன் க தறல் வை ரல் வீடியோ\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\nதிருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம் மாப்பிள்ளையின் ரியாக்சன பாருங்க வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/jodigal/", "date_download": "2020-09-27T09:23:54Z", "digest": "sha1:YXNH7UOYYKYQ7C34EDSAIMMUXEVAX4GS", "length": 13360, "nlines": 58, "source_domain": "genericcialisonline.site", "title": "ஜோடிகள் | tamil dirty stories | genericcialisonline.site", "raw_content": "\nபள்ளி கல்லூரி இளம் ஜோடிகள் ஆபாச தமிழ் காம கதைகள்\nChinna Pen Mulai Tamil Kamaveri Kamakathaikal – கதவைத் திறந்ததும்… முகம் மலரச் சிரித்தாள் சிந்து. ”ஹாய் மச்சி.. வெல்கம்..” கெண்டைக்காலுக்கு மேல் ஏறிய குட்டைப்பாவாடையும்.. ஸ்போர்ட்ஸ் பனியனும் போட்டிருந்���ாள்.. கொஞ்சம் டைட்டான அவள் பனியனுக்கு மேல்.. அவளது சாத்துக்குடி முலைகள்.. விண்ணென விம்மி எழுந்து.. என் கண்ணைக் குத்துவது போலிருந்தது.. கொஞ்சம் டைட்டான அவள் பனியனுக்கு மேல்.. அவளது சாத்துக்குடி முலைகள்.. விண்ணென விம்மி எழுந்து.. என் கண்ணைக் குத்துவது போலிருந்தது.. அந்த முலை எழுச்சிக்கு கீழ் அவளது பனியன் கொஞ்சம் மடிந்து சுருண்டிருந்ததில் ஒரு தனி அழகு மிளிர்ந்தது.. அந்த முலை எழுச்சிக்கு கீழ் அவளது பனியன் கொஞ்சம் மடிந்து சுருண்டிருந்ததில் ஒரு தனி அழகு மிளிர்ந்தது.. கையில் ஒரு பேனா வைத்திருந்தாள்.. கையில் ஒரு பேனா வைத்திருந்தாள்..\nTamil Kamakathaikal – லேசான தூக்கக் கலக்கத்துடன் வந்து எனக்கு கதவை திறந்து விட்டவள்.. வினிதா.. என் மனைவியின் அழகான தங்கை.. என் மனைவியின் அழகான தங்கை.. கல்லூரியை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு.. கட்டழகுப் பருவக் குயில்.. கல்லூரியை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு.. கட்டழகுப் பருவக் குயில்.. ”டைம்.. என்ன.. ” என ஒரு மாதிரி கரகர குரலில் கேட்டாள். ”வீட்டுக்குள்ள இருந்துதான வர.. பாக்கல.. ” கேட்டுக் கொண்டே.. உள்ளே நுழைந்தேன். ” ம்கூம்.. பாக்கல.. இப்ப என்ன டைம்.. ” மீண்டும் கேட்டாள். என் மொபைலை …\nTamil Kamakathaikal En Machini Thiruttu Ol – காலை நேரத்தில் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த என்னை.. தட்டி எழுப்பினாள் என் மனைவி. நான் புரண்டு படுக்க.. சத்தமாக குரல் கொடுத்தாள் ” நேரமாச்சு எந்திரிங்க.. ” ” ம்ம்.. ” முனகிக் கொண்டு அப்படியே கிடந்தேன். ” எந்திரிச்சு.. குளிச்சு.. சாப்பிட்டு கிளம்புங்க.. ” முனகிக் கொண்டு அப்படியே கிடந்தேன். ” எந்திரிச்சு.. குளிச்சு.. சாப்பிட்டு கிளம்புங்க.. ” நான் கண் விழித்தபடி புரண்டு அவளை பார்த்தேன். ” எங்க.. ” நான் கண் விழித்தபடி புரண்டு அவளை பார்த்தேன். ” எங்க.. ” ” ம்ம்.. எங்கயா.. ” ” ம்ம்.. எங்கயா.. \nTamil Kamakathaikal School Friend Ganga Ol – ” ஹாய்டா தடியா.. ” என் வீட்டு பூட்டை நான் திறந்த போது.. எங்கோ போய்விட்டு.. தெருவில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த என் பக்கத்து வீட்டு பெண் கங்கா எனக்கு பின்னால் இருந்து பேசினாள். நான் பூட்டை திறந்து விட்டு அவளை திரும்பி பார்த்தேன். தொல தொல பேண்ட்டும்.. டைட்டான ஒரு பனியனுமாக.. பார்க்க நச்சென இருந்தாள். ”ஹாய்.. டி கூளச்சி.. \nஆனால், ஒருநாள் தான் அவனால் என்னிடம் பேசாமல் இருக்க முடிந்தது. அடுத்த நாள் மெசேஜ் அனுப்பினான். ந��ன் பதில் அனுப்பவில்லை. கால் செய்தான். அட்டென்ட் செய்யவில்லை. பலமணி நேரம் கழித்து மெசேஜ் அனுப்பினேன். உடனே I LOVE YOU என்று ஒரு மெசேஜ் முழுவதும் டைப் செய்து பதில் அனுப்பினான். “இனிமேல் நான் அதிகம் தொல்லை செய்ய மாட்டேன், என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதே” என்று அடுத்த மெசேஜ். “நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை” என்று அடுத்த மெசேஜ். …\nவணக்கம் என் பெயர் ராம். என் வயது 27 இன்னும் கல்யாணம் ஆகல அதனால தினமும் காம கதை படிக்க வேண்டியது தான். சரி கதைக்கு வருவோம். நான் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு நாள் போன் வருகிறது என் அண்னன் ஒரு விபத்தில் இறந்து விட்டான் என்று. நான் உடனே இந்தியா புறப்பட வேண்டும். அங்கே போனவுடன் ஒரே அழுகை சத்தம். என் அம்மா அப்பா அண்ணி எல்லாரும் சோகத்தில் அண்ணி பெயர் மீனாட்சி …\nஅன்று நான் அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ் அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன். ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டேன். அம்மா கொண்டு வந்து தந்த காபியை உறிஞ்சிக்கொண்டே, அண்ணிக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். அண்ணி ஒரு ஐந்து நிமிடத்தில் அவள் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அவளும் ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட்டும், ஷார்ட்சும் அணிந்திருந்தாள். கூந்தலை குதிரை வால் மாதிரி தொங்கவிட்டு, ஹேர் பேன்ட் போட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tadaperiyasami.wixsite.com/tadaperiyasamy/blank-2", "date_download": "2020-09-27T10:32:53Z", "digest": "sha1:KIJTQWC7JIUT6QT3ZGLTU66QGODJBTAC", "length": 5202, "nlines": 25, "source_domain": "tadaperiyasami.wixsite.com", "title": "தூக்கு தண்டனை | tadaperiyasamy", "raw_content": "\nதமிழ் தேசியத்திற்காக தூக்குத்தண்டனை ​\nஅரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்றார். பின்னர் 3 ஆண்டு சிறைக்கு பிறகு சென்னை உயர் நீதி மன்றம் நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுதலையானார்.\n1992ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 24ஆ‌ம் தே‌தி திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடி பழங்கானத்தம�� - கல்லகம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.இது தொடர்பாக தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் தமிழக மக்கள் விடுதலை படை ஆகிய இயக்கங்களை சேர்ந்த கடலூர் செந்தில்குமார், தடா பெரியசாமி, லெனின், காராளன் என்கிற நாகராஜன், சீலியம்பட்டி ராஜாராம் ஆகியோரை கைது செ‌ய்த கியூ பிரிவு போலீசார், திருச்சி தடா சிறப்பு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், லெனின் கு‌ண்டுவெடி‌ப்‌‌பிலு‌ம், ராஜாராமும், நாகராஜனும் சென்னையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனா‌ல் மற்ற இருவர் மீது மட்டும் வழக்கு விசாரணை திருச்சி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்து வந்தது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ‌நீதிபதி பி.வேல்முருகன் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், குற்றம்சா‌ற்ற‌ப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ‌சிறை தண்டனையும், தடா பெரியசாமிக்கு 5 ஆண்டு ‌சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ‌சிறை தண்டனையும் விதித்து தீர்ப்ப‌ளி‌த்தா‌ர். பின்னர் 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் நிரபராதி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். தடா வழக்கில் ஏறக்குறை 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். எனவே தன் வாழ்நாளில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oasisschool.org/tag/paleo-diet-tamil/", "date_download": "2020-09-27T10:39:03Z", "digest": "sha1:YMZM7AZFZHEWEIMTFXKEXJL3PUMVZA6G", "length": 12502, "nlines": 118, "source_domain": "www.oasisschool.org", "title": "paleo diet tamil Archives - Oasis Cooking School", "raw_content": "\n9378 For Diet Chart: 80567 95452 Paleo Diet 30 நாள் Diet Challenge Day 23 என்ன உண்பது எப்படி உண்பது paleo முழு விவரமும் நமது Tiruttani Pasanga Youtube சேனலில் தொடர்ந்து 30நாள் 30விடியோ வரவுள்ளது எடை குறைக்க முயற்சிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள் சுலபமாக உடல் எடை குறைத்து ஆரோக்கியமாக வாழ்ந்து காட்டுவோம்… Day:23 Rs 5 Morning : coconut oil 2tps : Lemon […]\n8276 For Diet Chart 80567 95452 Paleo Diet Green Smoothi இதை 7 நாள் குடித்து பாருங்கள் தொப்பை குறையும், முடிகொட்டுவது நிற்கும், மல சிக்கல் சரியாகும், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் உதவலாம்…. Paleo Diet அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Paleo Diet Tamil 30 Days Challenge அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Tamil Paleo Foods Instagram Page Tiruttani Pasanga Instagram Page Paleo Diet […]\n649 For Paleo Diet Chart 80567 95452 Paleo உணவை சுலபமாக சமைக்கலாம் பல விதமான Paleo உணவுகளை சமைத்து உண்டு உங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம் வாங்க…. Paleo Diet Recipes அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க Paleo Diet அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Paleo Diet Tamil 30 Days Challenge அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Tamil Paleo Foods Instagram Page Tiruttani […]\n1934 For Diet Chart: 80567 95452 Paleo Diet 30 நாள் Diet Challenge Day 20 என்ன உண்பது எப்படி உண்பது paleo முழு விவரமும் நமது Tiruttani Pasanga Youtube சேனலில் தொடர்ந்து 30நாள் 30விடியோ வரவுள்ளது எடை குறைக்க முயற்சிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள் சுலபமாக உடல் எடை குறைத்து ஆரோக்கியமாக வாழ்ந்து காட்டுவோம்… Day:20 Rs 5 Morning : coconut oil 2tps : Lemon […]\n271 For Paleo Diet Chart 80567 95452 Paleo உணவை சுலபமாக சமைக்கலாம் பல விதமான Paleo உணவுகளை சமைத்து உண்டு உங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம் வாங்க…. Paleo Diet Recipes அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க Paleo Diet அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Paleo Diet Tamil 30 Days Challenge அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Tamil Paleo Foods Instagram Page Tiruttani […]\n158 For Paleo Diet Chart 80567 95452 Paleo உணவை சுலபமாக சமைக்கலாம் பல விதமான Paleo உணவுகளை சமைத்து உண்டு உங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம் வாங்க…. Paleo Diet Recipes அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க Paleo Diet அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Paleo Diet Tamil 30 Days Challenge அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Tamil Paleo Foods Instagram Page Tiruttani […]\n112 For Paleo Diet Chart 80567 95452 Paleo உணவை சுலபமாக சமைக்கலாம் பல விதமான Paleo உணவுகளை சமைத்து உண்டு உங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம் வாங்க…. Paleo Diet Recipes அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க Paleo Diet அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Paleo Diet Tamil 30 Days Challenge அனைத்து வீடியோவும் ஒரே இடத்தில் பார்க்க.. Tamil Paleo Foods Instagram Page Tiruttani […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/117569/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:43:28Z", "digest": "sha1:N6WOKXYS4JZ5JOKD4SY656XZPUOMSGJ6", "length": 13640, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "பேஸ்புக்கில் கலாய்க்கும் நெட்டிசன்கள்... சீரியசாய் பகிரும் மார்கண்டேய கட்ஜூ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nபேஸ்புக்கில் கலாய்க்கும் நெட்டிசன்கள்... சீரியசாய் பகிரும் மார்கண்டேய கட்ஜூ\nமுன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ\nமுன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த பிறகு சீரியசாக ஃபேஸ்புக்கில் தன் கருத்துகளைப் பகிரத் தொடங்கினார். இந்திக்கு ஆதரவாகவும், தமிழுக்கு எதிராகவும் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இவரைக் கிண்டல் அடித்து நெட்டிசன்கள் பகிரும் செய்திகளையும் அப்படியே உண்மை என்று நம்பி சீரியசாகப் பகிர்ந்து வருகிறார் மார்கண்டேய கட்ஜூ.\nதிமுக எம்பி கனிமொழி இந்தி பேசாததால் டெல்லி விமான நிலையத்தில் ஐ.ஐ.எஸ்.எப் அதிகாரி , ‘நீங்கள் இந்தியரா’ என்று கேட்டது சர்ச்சையைக் கிளப்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வைக் கண்டித்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ இந்தப் பிரச்னையைக் குறித்து பேஸ்புக்கில் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதில், இந்தியாவுக்கு இணைப்பு மொழியாக இந்தி தான் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், பெங்காளி, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கூட இந்தியைப் பேசுகிறார்கள். இந்தியைத் திணிக்கக்கூடாது. ஆனால், எல்லோரும் கற்க வேண்டும் என்று கூறினார்.\nஇதையடுத்து அவரது போஸ்டில் பலர் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்பிறகு அவருக்குத் தனிப்பட்ட முறையில், இந்திக்கு ஆதரவாகத் தமிழகத்திலிருந்து வந்த செய்திகளையும் பகிரத் தொடங்கினார்.\nஇந்த சூழலில் அமெரிக்காவிலிருந்து ஒருவர், ஹிந்தி தெரியாததால் நான் அமெரிக்காவில் இந்தியர்களுடன் பேச முடியாமல் சிரமப்பட்டேன் என்று சீரியசா�� செய்தி அனுப்பியிருந்தார். அதை ஷேர் செய்த மார்கண்டேய கட்ஜூ, தமிழக அரசியல் கட்சிகளால் தான் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.\nஅதற்குப் பிறகு அவரைக் கிண்டல் செய்து தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்த செய்திகளையும் அவர் பகிர்ந்துள்ளது சிரிப்பை வரவழைப்பதாகவே உள்ளது. பலரும் அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளிலும் ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டதாகக் கலாய்க்கும் தொனியில் அனுப்பிய செய்திகளையும் சீரியசாகப் பகிரத் தொடங்கினார் மார்கண்டேய கட்ஜூ.\nபிரபு டி சங்கர் என்பவர் அனுப்பிய செய்தியில் டிக்கிலோனா, ஜில் ஜங் ஜக் விளையாட்டுகளை என்னால் ஹிந்தி தெரியாததால் விளையாட முடியவில்லை என்று அனுப்பியதைப் பகிர்ந்தார். இதைப்போன்ற அவரைக் கலாய்க்கும் பல செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்.\nஇறுதியாக, பெர்னாண்டோ எனும் நெட்டிசன் பானிபூரி விற்பவர்கள் அனைவரும் ஹிந்தி தான் பேசுகிறார்கள். இதனால் கடைகளில் பீடா, பானிபூரியைக் கூட வாங்கி சாப்பிட முடியவில்லை. ஜெர்மனியில் பணிபுரியும் தமிழ் மட்டுமே தெரிந்த விஞ்ஞானிகள் கூட பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஹிந்தி தெரிந்தவர்கள் பானிப்பூரி விற்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விஞ்ஞானிகளாகப் பல்வேறு நாடுகளிலும் பணிபுரிகிறார்கள் என்று சீரியராகக் கலாய்த்ததைக் கூட உண்மை என்று நம்பி அப்படியே ஒரு வரியைக்கூட மாற்றாமல் பகிர்ந்துள்ளார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ.\nஇந்த சூழலில் நேற்றிரவு ‘நானும் தமிழர் தான். தமிழர் வாழ்க’ என்று போஸ்ட் போட்டிருந்தார். தொடர்ந்து ஹிந்தி விவகாரத்தில் அவருக்கு வரும் செய்திகளைப் பகிர்ந்து வருகிறார். அவரது கருத்துக்கு ஏராளமானோர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nவேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு\nஇந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர்ப் பயிற்சி\nபெங்களூர் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது\nசீன ராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய ராணுவம் : அமைச்சர் ராஜ்நாத் சிங்\nநாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,124 பேர் பலி\nகொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவின் உடல்நிலை முன்னேற்றம்\nவிலை கொடுக்க இயலாத ஏழைகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து - மத்திய அரசு\nசொத்துக்களைப் பட்டியலிட்ட அனில் அம்பானி : நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாக தகவல்\nகொரோனா தொற்றினால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு : விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0210.html", "date_download": "2020-09-27T10:10:15Z", "digest": "sha1:T7E7MAQEUW7Q76SZKB72C37XCO57QVQY", "length": 12001, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௨௱௰ - அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். - தீவினையச்சம் - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம் (௨௱௰)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1266.html", "date_download": "2020-09-27T10:36:31Z", "digest": "sha1:5CGKGB67ZQI5U35DHINLE7JNRZ5TWBR3", "length": 12193, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௨௱௬௰௬ - வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. - அவர்வயின் விதும்பல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nவருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்\nஎன் காதலன் ஒரு நாள் மட்டும் என்னிடம் வருவானாக; வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக, அவனோ���ு, இன்பத்தை நானும் பருகுவேன் (௲௨௱௬௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/277252/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-27T11:13:52Z", "digest": "sha1:FPANL7V5BTVSHF6MKWCILKS2CAOMTHY4", "length": 8881, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பெற்றோருடன் வசித்து வந்த ம கள் செ ய்த செ யல் : அ வமானத்தில் த ற் கொ லை செ ய்த பெ ற்றோர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபெற்றோருடன் வசித்து வந்த ம கள் செ ய்த செ யல் : அ வமானத்தில் த ற் கொ லை செ ய்த பெ ற்றோர்\nமகள் செ ய்த செ யல்..\nதமிழகத்தில் வி வாகரத்து பெ ற்று வீ ட்டில் வ சித்து வ ந்த ம கள் கா தலனுடன் ஓ ட்டம் பி டித்ததால் அ வமானத்தில் அ வர் பெ ற்றோர் த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தின் கோரகுப்பம் கிரா மத்தை சே ர்ந்தவர் ஏழுமலை (60). வி வசாயி. இ வருடைய ம னைவி பா க்கியம் (55). இ வர்களுக்கு அலமேலு(32), சந்தியா(29), ரோசி(27) எ ன 3 ம கள்கள் உ ள்ளனர்.\nஇ வர்களில் அலமேலு, சந்தியா ஆ கியோருக்கு ஏ ற்கனவே தி ருமணம் மு டிந்து அ தே கி ராமத்தில் உ ள்ள அ வரவர் க ணவர் வீ ட்டில் வ சித்து வ ருகின்றனர். க டைசி ம கள் ரோசிக்கும், ப ள்ளிப்பட்டு தாலுகா ராஜாநகரம் மோட்டூர் கி ராமத்தை சே ர்ந்த ஒ ருவருக்கும் க டந்த 2 ஆ ண்டுகளுக்கு மு ன்பு தி ருமணம் ந டந்தது.\nக ணவன், ம னைவி இ டையே ஏ ற்பட்ட க ருத்து வே றுபாடு கா ரணமாக ரோசி, க ணவரை வி வாகரத்து செ ய்துவிட்டு பெ ற்றோர் வீ ட்டில் வ சித்து வ ந்தார். இ தற்கிடையில் ரோசிக்கும், அ தே கி ராமத்தை சே ர்ந்த ஒ ருவருக்கும் காதல் ம லர்ந்ததாக கூ றப்படுகிறது.\nகா தலர்கள் இ ருவரும் செ ல்போன் மூ லம் த ங்களது கா தலை ர கசியமாக தொ டர்ந்து வ ந்தனர். ம களின் இ ந்த கா தல் வி வகாரம் அ றிந்த அ வரது பெ ற்றோர், ரோ சியை க ண்டித்தனர். ஆ னாலும் ரோசி, த னது கா தலை தொ டர்ந்தார்.\nஇ தற்கிடையில் நே ற்று மு ன��தின ம் அ வரது பெ ற்றோருக்கு தெ ரியாமல் வீ ட்டைவி ட்டு வெ ளியேறிய ரோசி, த னது கா தலனுடன் ஓ ட்டம் பி டித்தார். த னது மகள் கா தலனுடன் ஓ டியதை அ றிந்த அ வரது பெ ற்றோர் அ திர்ச்சி அ டைந்தனர். ப ல இ டங்களில் தே டியும் ம களை க ண்டுபிடிக்க மு டியவில்லை.\nவி வாகரத்து பெ ற்று வீ ட்டில் இ ருந்த த ங்கள் ம கள், கா தலனுடன் ஓ டிவிட் டதால் அ வமானம் தா ங்க மு டியாமல் த வித்த ஏழுமலை, அ வருடைய ம னைவி பாக்கியம் இ ருவரும் வீ ட்டில் உ ள்ள மி ன்விசி றிகளில் தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டனர்.\nத னது பெ ற்றோர் தூ க் கி ல் பி ண மா க தொ ங் கு வ தை க ண்டு அ திர் ச்சி அ டைந்த அ வர்களது மூ த்த ம கள் அலமேலு, க த றி அ ழு தா ர். இ து ப ற்றி த கவலறிந்த பொ லிசார் அ ங்கு வ ந்து இ ருவரது உ டல்களையும் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக ம ருத்துவமனை க்கு அ னுப்பி வை த்தனர். மே லும் இ து கு றித்து பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்ற னர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nபல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்\nஎங்கே போனாய் பாலு..உன் வார்த்தை கேட்கவில்லை : இளையராஜா இரங்கல்\nச டலமாக மீ ட்கப்பட்ட பெ ண் அ டையாளம் காணப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40410071", "date_download": "2020-09-27T09:33:15Z", "digest": "sha1:UAD7XGIA2L3FP55O6IXGTSYAI2WHR5HS", "length": 41296, "nlines": 823, "source_domain": "old.thinnai.com", "title": "தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு | திண்ணை", "raw_content": "\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nஅக்டோபர் 4 – கலிஃபோர்னியா ஓஜாவேயிலிருந்து ஒரு ராக்கெட் இன்று விண்வெளிப்பயணம் மேற்கொண்டது. இதை வடிவமைத்துப் பறந்ததற்காக 10 மில்லியன் டாலர் பரிசும் வென்றது.\nபர்ட் ரடன் என்பவர் வடிவமைத்த ஸ்பேஸ்ஷிப் -1 என்ற இந்த ராக்கெட்டிற்கு பண முதலீடு செய்தவர் பால் ஜி ஆலன். இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவர். இந்த ராக்கெட் பூமியிலிருந்து 368,000 அடி ( 69.7 மைல்கள் உயரத்தில் பறந்தது. இதே கப்பல் முன்பு பறந்த உயரமான 337,600 அடியை ,இப்போது அதே ராக்கெட் முறியடித்தது.\nமொஹாவே ஏரோஸ்பேஸ் வெஞ்சர்ஸ் என்ற கம்பெனி – ரடன் மற்றும் ஆலனுக்குச் சொந்தமானது – அன்சாரி எக்ஸ் பரிசான 10 மில்லியன் டாலரை வென்றது. சோவியத் ��ூனியன் ஏவிய துணைக்கோள் ஸ்புட்னிக் ஏவப்பட்டு சரியா 47 வது ஆண்டுவிழாவன்று இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணத்தில் இது ஒரு புதிய யுகத்தினை அறிவிக்கிறது.\nவிண்வெளிப்பயணத்தின் புதிய பரிணாமமாக இந்த ராக்கெட் பயணம் உள்ளது என்று பீட்டர் டயமண்ட்ஸ் தெரிவித்தார். இவர் இந்தப் பரிசினை அறிவித்தவர்.\nரடன் , அமெரிக்க அரசு நிறுவனமான நாசாவினைத் தொட்டுக்காட்டி சொன்னது : ‘ அந்த மற்ற விண்வெளி ஏஜன்சி. ‘ ‘ நாங்கள் மனிதனை விண்வெளிக்குக் கொண்டுசெல்வோம். 100 மடங்கு பாதுகாப்பாக ‘ என்றார். அரசாங்க அதிகார வர்க்கத்திலிருந்து மீட்டெடுத்து விண்வெளிப் பயணத்தை தனியார் கைகளில் ஒப்புவிக்கும் கனவு இதனால் நிறைவேறும் என்றார்.\nதாய்க்கப்பலினால் காலை ஏழு மணியளவில் 50,000 அடி வரை கொண்டுசெல்லப்பட்ட இந்த ராக்கெட் திங்கட்கிழமை காலை 7:49க்கு தாய்க்கப்பலிலிருந்து பிரிந்தது. இதன் பைலட் பிரயன் பின்னீ ரப்பரும், நைட்ரஸ் ஆக்சைட் (சிரிப்பு வாயு ) கலந்த கலவையினால் மோட்டரை எரியூட்டிக் கிளப்பினார். தன் விண்வெளிப்பயணத்தை முடித்துக் கொண்ட ஸ்பேஸ்ஷிப்-1 8.13க்கு மீண்டும் பூமியை வந்தடைந்தது.\n1963-ல் எக்ஸ்-15 என்ற விண்வெளிக்கலம் அடைந்த 354,000 அடி சாதனையை இந்த ராக்கெட் முறியடித்தது.\nபின்னீ 51 வயதான முன்னாள் கடற்படை பைலட். ஓர் அமெரிக்கக் கொடியைப் பிடித்துக் கொண்டு கீழிறங்கினார். ‘ இதெல்லாம் சாத்தியாமாகக் கூடிய நாட்டில் நாம் வசிக்கிறோம் என்பதற்குக் கடவுளுக்கு நன்றி ‘ என்றார்.\nமுன்னால் மேற்கொண்ட இரண்டு பயணங்களில், ஸ்பேஸ்ஷிப்-1 மிகுந்த உயரத்தை எட்டும்போது, உருளும் வாய்ப்பு உள்ளது என்று கண்டறிந்தனர். புதன்கிழமை மெல்வில் என்ற பைலட் ஓட்டிச் சென்ற போது 29 முறை இந்த ராக்கெட் உருண்டது. ரடன் மற்றும் குழுவினர் அந்த பயணத்தின் பதிவுகளை ஆய்ந்து, உருளுவதைத் தடுக்க வழிமுறைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வழிமுறைகளை தரையில் விண்வெளிப்பயணத்தைப் பிரதி செய்யும் மாதிரிகளில் முயன்று பார்த்து பரிசோதித்தனர். இந்த வழிமுறைகளின் மூலமாக, மிக நேரிடைப் பாதையில் ராக்கெட் பயணம் செய்து வெற்றி பெற்றது.\nஇந்தப் பயணத்திற்குப் பின்பு , கர்னல் ரிக் சீர்ஃப்ராஸ் – ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் – விண்வெளிப்பயணம் வெற்றி கரமானது என்று சான்றிதழ் வழங்கி பரிசு வழங்கினார்.\nஇந்த பர��சுப்பணம் இன்சூரன்ஸ் பாலிசியினால் அளிக்கப்படும். அதாவது இன்சூரன்ஸ் கம்பெனி இது முடியாத செயல் என்று ‘பந்தயம் ‘ கட்டி, இது முடித்துக் காட்டிவிட்டால் பரிசு வழங்க ஒத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட பாலிசியின் இன்சூரன்ஸ் கட்டணம் அனுஷே அன்சாரி என்ற பெண்மணி இயக்குநராய் உள்ள எக்ஸ் பரிசு ஃபவுண்டேஷன் செலுத்தியது.\nபத்து மில்லியன் டாலர் பரிசு ஆலன், இந்த முயற்சிக்குச் செலவிட்ட தொகையில் பாதிதான். இந்தப் பணத்தில் பாதியை ரடனுக்கு வழங்கவிருப்பதாய் ஆலன் தெரிவித்தார். ரடன் தன் கம்பெனியின் பணியாளர்களுக்கு வழங்குவார். மூன்று வருடங்களில் இரண்டு விமானங்களை வடிவமைத்து பறந்த சாதனையைக் கொண்டாடுவார்கள்.\nவர்த்தக ரீதியான விண்வெளிப்பயணம் தொடங்கும் சாத்தியத்தை இது உருவாக்கியிருக்கிறது. ரிச்சர்ட் ப்ரான்சன் (வர்ஜின் விமானக் கம்பெனி) 190,000 டாலருக்கு ஒருவர் இந்த ராக்கெட்டில் பயணம் செய்யலாம் என்றார். 2007-க்குள் இந்த ராக்கெட் வ்டைவமைக்கப்பட்டு வர்த்தக ரீதியாய்த் தயாராய் இருக்கும் என்று தெரிவித்தார்.\nஒரு பைலட்டும் ஐந்து பயணிகளும் இருக்குமாறு ராக்கெட் வடிவமைக்க பிரான்சன் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பறக்குமாறு ராக்கெட் செய்யப் படும் என்றார். ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து 5000 பேர் இந்த பயணத்தில் அக்கரை காட்டியுள்ளனர். ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற இன்னொரு கம்பெனி ஒருஅவருக்கு 100,000 டாலர் கட்டணத்தில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள எண்ணி 100 வாடிக்கையாளர்களிடம் 10,000 டாலர் டெபாசிட் பெற்றுள்ளது.\nஸ்பேஸ்ஷிப்-1 இல் இன்னும் சில பயணங்கள் மேற்கொண்ட பின்பு ஸ்மித்சானியன் விண்வெளி மியூசியத்திற்கு இந்தக் கலம் வழங்கப்படும் என்று ரடன் தெரிவித்தார்.\nஇந்தக் கம்பெனியுடன் போட்டியிட்டு ராக்கெட் தயார் செய்ய முயன்று கொண்டிருக்கும் ஜெஃப் க்ரீசன் சொன்னார் : ‘ முதல்வராய் இருப்பது பெரிய விஷயம் தான். ஆனால் பின்னாளில் அவர்களே முன்னணியில் இருப்பார்கள் என்று உத்தரவாதம் இல்லை ‘\nபொதுவாக அதிகம் பேசாத ஆலன், மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். ‘ தொழில் நுட்பம் எனக்குப் பழகின விஷயம் என்றாலும், இது மிக அபாரமான சாதனை ‘ என்றார்.\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண��டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27562", "date_download": "2020-09-27T10:50:42Z", "digest": "sha1:G247N2GUV5RPFFMXOKKYXH3USOP7YX5Z", "length": 7651, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Loki - லோகி » Buy tamil book Loki online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nலீலை 12 ���லையாளக் கதைகள் வனசாட்சி\nநண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரால ஏ.கே.லோகித தாஸ் ஆசிரியருடன் நெருக்கமான உறவுள்ளவர். 2009 அன்று தன் 55 ஆவது வயதில் மறைந்த லோகிததாஸ் இப்பக்கங்களில் சொற்களின் புத்துலகில் மீண்டும் பிறந்து வருகிறார். கூடவே மலையாளச் சினிமாச்சூழல் குறித்த ஓர் அறிமுகமும் அலசலுமாக ஆகும் நூல் இது.\nஇந்த நூல் லோகி, ஜெயமோகன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam\nஅறம் உண்மை மனிதர்களின் கதைகள்\nமழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகருமை வெண்மை செம்மையைக் கடந்து\nவாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை இந்திரா காந்தி\nம.பொ.சி.யின் தமிழன் குரல் இலக்கியக் கட்டுரைகள்\nமார்க்ஸின் ஆவி - Marxin aavi\nஆவிகள் அளித்த ஆனந்த அனுபவங்கள் - Aavikal Alitha Anandha Anupavangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/03/blog-post_22.html", "date_download": "2020-09-27T10:13:03Z", "digest": "sha1:WQPXWTOPGZLVMHO7YVMTURZNUZJOLI7Z", "length": 19763, "nlines": 539, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நியாயம் தானா அம்மாவே!", "raw_content": "\nநேற்று ஊடகங்களில் மக்கள் நலப் பணியாளர்\nபிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டதின்\nLabels: மக்கள் நலப் பணியாளர் பிச்சைப் போராட்டம் மீள்பதிவு\nஆஹா நான்தான் முதல் கவிதை, சூப்பர் அய்யா...\nவாழ்வதும் தாழ்வதும் அம்மா கையில். ஏதாவது செய்திடின் நன்று ஐயா.\nசிந்திக்க வேண்டிய வரிகள் சிந்திப்பார்களா \nஊர் சொத்தை கொள்ளையடித்து தின்று உடம்பை வளர்த்த அந்த பொம்பளையை அம்மா என்று சொல்லி... மனம் கூசுகிறது புலவரே...\nMANO நாஞ்சில் மனோ said\n// தவறா செய்தார் அன்னவரே-வேலை\nஎதற்கு இந்த முன்கோபம் //\nமக்கள் நலப் பணியாளர்கள் படும் பாட்டிற்கு எது உண்மையான காரணம் என்பதனை உடை��்து சொல்லிவிட்டீர்கள்.\nநம்ம வாழ்க்கைய அவங்க கைல ஒப்படைக்கவா ஓட்டு போட்டு உக்கார வைச்சோம்,கொடுமைங்க ஐயா.\nமக்கள் நலன் பாராது தற்பெருமை முக்கியம் என்று நினைப்பதன் விளைவு, இத்தனை தொழிலாளர் வாழ்வில் நெருப்பு.\nமுன்னவர் செய்ததை விட இன்னும் அதிகம் செய்து பெருமை பெற வாய்ப்பு இருந்தும் இழக்கின்றார் சிறுமையால்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\n-ஈழம் உருவாய் மலர்ந்திடச் ச...\nகூடங்குளம் நமக்கெல்லாம் கூறுவதும் முக்காலும்\nமதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை\nபலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்தப் பாழும் மின்வெட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-09-27T09:24:22Z", "digest": "sha1:DDY2V3STHEJNRKPG62C3CTOJ4XNTN3KV", "length": 4486, "nlines": 102, "source_domain": "www.thamilan.lk", "title": "வெளிநாட்டவருக்கு ஹஜ் யாத்திரைக்கு அனுமதியில்லை - அந்நாட்டு அரசு முடிவு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவெளிநாட்டவருக்கு ஹஜ் யாத்திரைக்கு அனுமதியில்லை – அந்நாட்டு அரசு முடிவு \nதற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக புனித ஹஜ் யாத்திரைக்கான வெளிநாட்டு யாத்திரீகர்களை மறுஅறிவித்தல்வரை அனுமதிக்காதிருக்க சவூதி அரசு தீர்மானித்துள்ளது.\nடுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாடகர் அமல் ��ெரேரா உட்பட 6 பேர் விமான நிலையத்தில் சி ஐ டியினரால் கைது \nடுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் விமான நிலையத்தில் சி ஐ டியினரால் கைது \nஊரடங்குச் சட்டம் பற்றிய விசேட அறிவித்தல் \nஊரடங்குச் சட்டம் பற்றிய விசேட அறிவித்தல் \nதிலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு \n20 ஆவது திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது \nதிலீபனை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் கைது \nகுற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்\nநியூ டயமன்ட் கப்பலுக்கு இரசாயனப் பதார்த்தம் விசிறல்\nகொட்டவெஹெர பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம் – பிரதமர்\nராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/2e4e4bb5-a7df-40e8-87ba-b9a950166700", "date_download": "2020-09-27T09:31:30Z", "digest": "sha1:UIFI5M2DJM44WP3R7SIU3YEBQRSSKCHI", "length": 3551, "nlines": 125, "source_domain": "lite.jilljuck.com", "title": "டேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க! !. நன்றி அண்ணா - Jilljuck", "raw_content": "\nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \n90 கிட்ஸ்க்கு வந்த சோதனையை பாரு\nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \nகாய்ந்த கண்ணீர் சத்தம் காதில் எதிரே என்னவாய் இருக்கும் எட்டி பார்க்கும் தருணம் கூபீர் நெஞ்சம\nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610415", "date_download": "2020-09-27T10:45:40Z", "digest": "sha1:YOKKT6HFHDIG4R4DCKFFWX6F73VKDUT7", "length": 4193, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வான் ஆளுமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வான் ஆளுமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:41, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:39, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n19:41, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n#'''வான் சமநிலை''' (Air Parity) : இரு தரப்பு வான்படைகளும் சமமான பலமுள்ளவையாக உள்ள நிலை. வான்படைகளால் தமது நாட்டு வான்வெளியில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியும்\n#'''வான் ஆதிக்கம்''' (Air Superiority) : ஒரு தரப்பு வான்படைக்கு ஓரளவு சுதந்திரமாக எதிரி நாட்டு வான்வெளியில் நடவடிக்கைகள் மேற் கொள்ளாமேற்கொள்ள இயலும். ஆனால் எதிர் தரப்பு வான்படையின் தலையீட்டால் இழப்புகள் நேரலாம்.\n#'''வான் ஆளுமை''' (Air Supremacy) : ஒரு தரப்பு வான்படைக்கு பொர்களத்தின்பொர்க்களத்தின் அனைத்து வான்பகுதிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் வன்மை கிட்டுகிறது. எதிர் தரப்புஎதிர்தரப்பு வான்படையால் பயனுள்ள குறுக்கீடு எதுவும் செய்ய இயலாத நிலை உருவாகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T11:35:02Z", "digest": "sha1:VXUFNCQKY4A6UZQDFTFB45NIY6QPX2OB", "length": 3773, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைசாலி மெட்ரோ நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவைசாலி மெட்ரோ நிலையம் தில்லி மெட்ரோவைச் சேர்ந்த தொடருந்து நிலையமாகும். இது காசியாபாத்தில் உள்ளது. ஆனந்து விகாரில் இருந்து விரிவாக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. [1]\nதில்லியில் அதிக பயணிகள் வந்து செல்லும் முக்கிய தொடர்வண்டி நிலையம் ஆகும். [2][3][4][5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2015, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actress-priya-bhavani-shankar-was-realeased-latest-photo-on-twitter-vin-191479.html", "date_download": "2020-09-27T10:59:56Z", "digest": "sha1:6QGGOXSUCZTXVJLMRCOGKTVVI6JLA3AD", "length": 8765, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியன் 2-ல் இப்படி ஒரு லுக்கா -பிரியா பவானி சங்கர்! | actress priya bhavani shankar was realeased latest photo on twitter– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஇந்தியன் 2-ல் பிரியா பவானி சங்கருக்கு இப்படி ஒரு லுக்கா\nநடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.\nஇந்தியன் 2 படத்தில் நடிப்பதை நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் உறுதி செய்திருந்தார்.\nஇந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கும் பிரியா பவானி சங்கர், “நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன்.\nஉங்களது செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதெல்லாம் பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். ஆனால் கமல்ஹாசனுடன், எனக்கு பிடித்த நடிகரான சித்தார் உடனும், காஜல் அகர்வாலுடனும் நடிப்பேன் என்று நிச்சயம் நான் நினைக்கவில்லை.\nஅதிலும் இயக்குநர் சங்கரின் இயக்கம் என்றால் மிகப்பெரிய ஆசிர்வாதம். ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைத்துவிட்டதைப் போல உணர்கிறேன்” என்றும் பிரியா பவானி சங்கர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் பிரியா இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதனியார் மேகசினுக்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இந்தியன் 2 படத்தில் பிரியாவின் லுக் என்று வைரலாகி வருகின்றது.\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\nInternational Observe the Moon Night: நிலவைக் காண உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த நாசா..\nசிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்கவேண்டும் - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை..\n’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\nInternational Observe the Moon Night: நிலவைக் காண உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த நா���ா..\nசிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்கவேண்டும் - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை..\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\n’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/isis.html", "date_download": "2020-09-27T09:20:51Z", "digest": "sha1:74QF3IRWCFH65VKMY4ZSKNQKTMKZXIUJ", "length": 16614, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ISIS தாக்குதல் : இந்தியாவில் பயிற்சி எடுத்திருப்பார்கள் (புதிய தகவல்) - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nISIS தாக்குதல் : இந்தியாவில் பயிற்சி எடுத்திருப்பார்கள் (புதிய தகவல்)\nஇலங்கையில் ஈஸ்டர் நாளில் மார்ச் 21ம் தேதி நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.\n253 பேர் கொல்லப்பட்ட இந்த கொடிய தாக்குதல்களுக்கு பின்னர், இலங்கை மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது.\nஇந்த தாக்குதல் பற்றி இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனா நாயக்கவை பேட்டி கண்டார் பிபிசியின் செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.\nஇந்த பேட்டியின்போது, லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய உளவு அதிகாரிகள், ராணுவ உளவு அதிகாரிகள் ஆகியோர் காவல்துறை மற்றும் பிற உளவு அமைப்புகளுடன் சேர்ந்து, சந்தேக நபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nதற்போதை நிலையில், தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் பலரை கைது செய்துள்ளோம். ரகசியமாக இயங்கும் அடையாளம் காணப்படாத சிலர் இருக்கலாம். எனவே பிடிபட்ட நபர்களின் எண்ணிக்கை, விசாரணை போக்கை வைத்து, இயன்றவரை வேகமாக இதை நாங்கள் கையாள்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.\nமேலும் அவர் பேட்டியில் இருந்து:\nகேள்வி: இன்னும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறதா\nபதில்: இல்லை. ஆனால், இது பலரால் அனுமானிக்கப்பட்டுள்ளது. உறுதியான உளவுத்தகவல்கள் இல்லாமல், மக்கள் தங்கள் விரும்பம்போல அனுமானங்களை தெரிவிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகேள்வி: இந்த தற்கொலை குண்டுதாரி முன்னதாக சிரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளார் என்று புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மற��றவர்களோ, வேறு பிராந்தியத்தில் உள்ள கடும்போக்குவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது.\nபதில்: அவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். காஷ்மீர், பெங்களுரூ மற்றும் கேரளாவுக்கு அவர்கள் பயணம் செய்துள்ளார்கள். எங்கள்வசம் தற்போதுள்ள தகவல் இதுதான்.\nகேள்வி: காஷ்மீர் மற்றும் கேரளாவில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியுமா\nபதில்: தெளிவாக தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் ஏதாவது ஒருவகை பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள் அல்லது நாட்டுக்கு வெளியே மற்ற அமைப்புகளுடன் தொடர்புகளை அவர்கள் ஏற்படுத்தியிருப்பார்கள்.\nகேள்வி: இதுவரை தெரியவந்த வரையில், இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்கள் இலங்கைக்குள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா அல்லது இந்த குழுவை ஒருங்கிணைக்க நினைக்கும் சிரியாவில் உள்ளவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா\nபதில்: தாக்குதல் நடத்தியுள்ள முறையையும், தலைமைகள் பயணம் மேற்காண்டுள்ள இடங்களையும் பார்க்கிறபோது, வெளியிலுள்ள ஏதாவது ஒரு தலைமையின் ஈடுபாடு அல்லது அறிவுறுத்தல் இருந்திருக்க வேண்டும்.\nகேள்வி:குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு முன்பு, தாக்குதலுக்கான சாத்தியம் குறித்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளை இந்திய உளவு அமைப்புகள் விடுத்தன. அந்த எச்சரிக்கைகளை இலங்கை ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது பற்றிய கேள்விகள் உள்ளன.\nபதில்: எங்களிடம் சில தகவல்கள் இருந்தன. உளவுத் தகவல் பகிர்வு சூழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு கோணத்தில் ராணுவ உளவுப் பிரிவினரும் மற்றவர்களும் கவனம் செலுத்தினார்கள். இன்றைய நிலையில், அனைவரும் பார்ப்பது போல, அதில் இடைவெளி நிலவியது.\nகேள்வி: இந்த உளவுத்துறை பகிர்தல் தோல்வியடைந்ததற்கு யார் காரணம்\nபதில்: இது பிறரை குறைகாணும் விளையாட்டல்ல. அரசியல் அதிகார வரிசையில் உள்ளவர்கள் உள்பட உளவுத்துறை தகவல்களை சேகரித்தல், அதற்கான தயாரிப்பு, திட்டமிடல்கள், தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் அனைவரும் காரணமானவர்கள்.\nகேள்வி: இலங்கை ஏன் இலக்கு வைக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள்\nபதில்: நான் இவ்வாறு விடை அளிக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக அதிக சுதந்திரம். அதிக அமைதி நிலவியது. 30 ஆண்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து விட்டனர். மக்கள் அமைதியை அனுபவித்தார்கள். ஆனால், பாதுகாப்பை கண்டுகொள்ளவில்லை.\nகேள்வி: இப்போது, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை பாதுகாப்பான நாடு என்று உலக நாடுகளிடம் நீங்கள் உறுதியாக கூற முடியுமா\nபதில்: இலங்கை 36 ஆண்டுகளாக போர் நடத்திய நாடு. அந்நாட்களில் நாங்கள் எதிர்கொண்ட சம்பவங்கள், இன்று நாங்கள் எதிர்கொள்வதைவிட மிகவும் கடினமானவை. அதி பயங்கரமானவை. பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், வன்முறை அல்லது இந்நாட்டில் வகுப்புவாத கலகம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளோம். இலங்கையில் விரைவில் இயல்புநிலையை கொண்டு வருவதில் படைப்பிரிவுகள் மற்றும் காவல்துறையினரிடம் எனக்கு நம்பிக்கையுள்ளது.\nISIS தாக்குதல் : இந்தியாவில் பயிற்சி எடுத்திருப்பார்கள் (புதிய தகவல்) Reviewed by Ceylon Muslim on May 04, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமருத்துவர் ஷாபி விவகாரம் பாராளுமன்றத்தில் ஆவேசப்பட்டு அடங்கிய அலி சப்ரி; சபையில் சலசலப்பு\nமகப்பேற்று மருத்துவர் ஷாபியின் மீதான தற்போதைய விசாரணைகள் தொடர்பில் எழப்பட்ட கேள்விகளினால் நாடாளுமன்றத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. ...\nISIS தலிபான் போன்று ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த அதாவுல்லாஹ் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nதேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேச���த்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்...\nகட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடிவு.\nகட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்...\nவசீம் தாஜுதீன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் உயிரோடில்லாத நிலையில் அவ்வழக்கை மேலும் தொடர முடியாது என தீர்ப்பளித...\nவாகன விபத்தில் சிக்கிய அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2230&task=info", "date_download": "2020-09-27T09:35:21Z", "digest": "sha1:GAUKJNFC7C4PUT3S7ZRDZFIPEV2JLVQR", "length": 7316, "nlines": 115, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Handicraft Design Training\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 669281\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-06-18 17:01:00\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோ���்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-atm-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-27T09:28:23Z", "digest": "sha1:2MRG4DTSSOZK2CJ7BUXG745XFTJHGBOC", "length": 5150, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "அவதானம்…ATM ல்பணம் எடுப்பது ஆபத்தானது |", "raw_content": "\nஅவதானம்…ATM ல்பணம் எடுப்பது ஆபத்தானது\nஇலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்பட்டும் ஏ.டி.எம் எனப்படும் தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஅந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளூடாக பணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்த நிறுவனமான லங்கா க்ளியர் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.\nஏ.டி.எம் எனப்படும் தன்னியக்க காசு வழங்கல் இயந்திரமூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு, ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு லங்கா க்ளியர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்துவோர் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n-நிதி கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எம் இயந்திரத்தில் அநாவசியமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை, கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆராயுங்கள்.\n-ஏ.டி.எம் இயந்திரமூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகையில், உங்களை சூழவுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.\n-சந்தேகத்திற்கிடமான பொருள் அல்லது நபர்கள் தொடர்பில், வங்கியின் பாதுகாப்புப் பிரிவு அல்லது பொலிஸாருக்கு அறிவியுங்கள்.\n-ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் அனைவரும், தமது ஏ.டி.எம் அட்டைக்குரிய வங்கியில், கொடுக்கல் வாங்கலுக்கான குறுந்தகவல் அறிவித்தலை செயற்படுத்திக்கொள்ளுங்கள்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:04:27Z", "digest": "sha1:XPEJSTCC7HW373DGGLHLIBW7JBXU34M4", "length": 21598, "nlines": 332, "source_domain": "ta.freecomiconline.me", "title": "உலகளாவிய அன்புக்கு மனைவி தேவை - இலவச இணைய ஆன்லைன்", "raw_content": "\nகாதலிக்க வேண்டிய உலகில் மனைவி தேவை\nகாதலிக்க வேண்டிய உலகில் மனைவி தேவை\nகாதலிக்க வேண்டிய உலகில் மனைவி தேவை சராசரி 4.5 / 5 வெளியே 2\nN / A, இது 11.5K காட்சிகளைக் கொண்டுள்ளது\nநகைச்சுவை, நாடகங்கள், மங்கா, Manhua, காதல், விளையாட்டு Shoujo\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n2 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nஅத்தியாயம் 98.2\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 98.1\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 97.2\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 97.1\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 96.2\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 96.1\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 95.2\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 95.1\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 94.2\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 94.1\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 93.2\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 93.1\tஜூன் 27, 2020\nஅத்தியாயம் 92.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 92.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 91.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 91.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 90.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 90.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 89.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 89.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 88.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 88.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 87.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 87.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 86.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 86.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 85.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 85.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 84.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 84.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 83.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 83.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 82.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 82.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 81.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 81.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 80.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 80.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 79.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 79.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 78.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 78.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 77.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 77.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 76.2\t20 மே, 2020\nஅத்தியாயம் 76.1\t20 மே, 2020\nஅத்தியாயம் 75\t20 மே, 2020\nஅத்தியாயம் 74\t20 மே, 2020\nஅத்தியாயம் 73\t20 மே, 2020\nஅத்தியாயம் 72\t20 மே, 2020\nஅத்தியாயம் 71\t20 மே, 2020\nஅத்தியாயம் 70\t20 மே, 2020\nஅத்தியாயம் 69\t20 மே, 2020\nஅத்தியாயம் 68\t20 மே, 2020\nஅத்தியாயம் 67\t20 மே, 2020\nஅத்தியாயம் 66\t20 மே, 2020\nஅத்தியாயம் 65\t20 மே, 2020\nஅத்தியாயம் 64\t20 மே, 2020\nஅத்தியாயம் 63\t20 மே, 2020\nஅத்தியாயம் 62\t20 மே, 2020\nஅத்தியாயம் 61\t20 மே, 2020\nஅத்தியாயம் 60\t20 மே, 2020\nஅத்தியாயம் 59\t20 மே, 2020\nஅத்தியாயம் 58\t20 மே, 2020\nஅத்தியாயம் 57\t20 மே, 2020\nஅத்தியாயம் 56\t20 மே, 2020\nஅத்தியாயம் 55\t20 மே, 2020\nஅத்தியாயம் 54\t20 மே, 2020\nஅத்தியாயம் 53\t20 மே, 2020\nஅத்தியாயம் 52\t20 மே, 2020\nஅத்தியாயம் 51\t20 மே, 2020\nஅத்தியாயம் 50\t20 மே, 2020\nஅத்தியாயம் 49\t20 மே, 2020\nஅத்தியாயம் 48\t20 மே, 2020\nஅத்தியாயம் 47\t20 மே, 2020\nஅத்தியாயம் 46\t20 மே, 2020\nஅத்தியாயம் 45\t20 மே, 2020\nஅத்தியாயம் 44\t20 மே, 2020\nஅத்தியாயம் 43\t20 மே, 2020\nஅத்தியாயம் 42\t20 மே, 2020\nஅத்தியாயம் 41\t20 மே, 2020\nஅத்தியாயம் 40\t20 மே, 2020\nஅத்தியாயம் 39\t20 மே, 2020\nஅத்தியாயம் 38\t20 மே, 2020\nஅத்தியாயம் 37\t20 மே, 2020\nஅத்தியாயம் 36\t20 மே, 2020\nஅத்தியாயம் 35\t20 மே, 2020\nஅத்தியாயம் 34\t20 மே, 2020\nஅத்தியாயம் 33\t20 மே, 2020\nஅத்தியாயம் 32\t20 மே, 2020\nஅத்தியாயம் 31\t20 மே, 2020\nஅத்தியாயம் 30\t20 மே, 2020\nஅத்தியாயம் 29\t20 மே, 2020\nஅத்தியாயம் 28\t20 மே, 2020\nஅத்தியாயம் 27\t20 மே, 2020\nஅத்தியாயம் 26\t20 மே, 2020\nஅத்தியாயம் 25\t20 மே, 2020\nஅத்தியாயம் 24\t20 மே, 2020\nஅத்தியாயம் 23\t20 மே, 2020\nஅத்தியாயம் 22\t20 மே, 2020\nஅத்தியாயம் 21\t20 மே, 2020\nஅத்தியாயம் 20\t20 மே, 2020\nஅத்தியாயம் 19\t20 மே, 2020\nஅத்தியாயம் 18\t20 மே, 2020\nஅத்தியாயம் 17\t20 மே, 2020\nஅத்தியாயம் 16\t20 மே, 2020\nஅத்தியாயம் 15\t20 மே, 2020\nஅத்தியாயம் 14\t20 மே, 2020\nஅத்தியாயம் 13\t20 மே, 2020\nஅத்தியாயம் 12\t20 மே, 2020\nஅத்தியாயம் 11\t20 மே, 2020\nஅத்தியாயம் 10\t20 மே, 2020\nஅத்தியாயம் 9\t20 மே, 2020\nஅத்தியாயம் 8\t20 மே, 2020\nஅத்தியாயம் 7\t20 மே, 2020\nஅத்தியாயம் 6\t20 மே, 2020\nஅத்தியாயம் 5\t20 மே, 2020\nஅத்தியாயம் 4\t20 மே, 2020\nஅத்தியாயம் 3\t20 மே, 2020\nஅத்தியாயம் 2\t20 மே, 2020\nஅத்தியாயம் 1\t20 மே, 2020\nஐ வாண்ட் டு ப�� யூ, ஜஸ்ட் ஃபார் எ டே\nஅனிம் வெப்டூன், பயன்பாட்டு வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த கொரிய வெப்டூன், சிறந்த மன்ஹுவா, சிறந்த மன்ஹுவா மங்கா, சிறந்த காதல் வெப்டூன்கள், சிறந்த வெப்டூன் காமிக்ஸ், சிறந்த வெப்டூன் மங்கா, சிறந்த வெப்டூன் தொடர், சிறந்த வெப்டூன்கள், bl manhua, bl வெப்டூன், சீன மங்கா, சீன மன்ஹுவா, காமிக் நேவர், டாம் வெப்டூன் ஆங்கிலம், பதிவிறக்கம் மங்கா, வெப்டூன் பதிவிறக்கவும், இலவச மங்கா, இலவச வெப்டூன், இலவச வெப்டூன் நாணயங்கள், கே வெப்டூன்கள், gl manhua, gl வெப்டூன், சூடான மன்வா, கொரிய காமிக், லெஜின் காமிக்ஸ் இலவசம், lezhin manga, மங்கா மூல, manhua காதல், manhua ஆன்லைன், manhwa 18, manhwa bl, manhwa raw, அற்புதம் சூப்பர் ஹீரோக்கள், mr காங் மன்வா, naver webtoon, முதல் 10 காதல் வெப்டூன், முதல் 10 வெப்டூன் காமிக்ஸ், சிறந்த செயல் மன்ஹுவா, சிறந்த செயல் வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த திகில் வலைப்பூன், சிறந்த கொரிய வெப்டூன், மேல் மன்ஹுவா, உண்மையான அழகு மங்கா, உண்மையான அழகு வலைப்பூன், webtoon, வெப்டூன் பையன் காதல், வெப்டூன் நாணயங்கள் இலவசம், வெப்டூன் காமிக்ஸ், வெப்டூன் டாம், வெப்டூன் ஆங்கிலம், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா, வெப்டூன் ஆன்லைன், வெப்டூன் காதல், வெப்டூன் தடைநீக்கப்பட்டது\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளு��ன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T11:31:31Z", "digest": "sha1:NLO4MSDMUNWHLQ3DEQRYMQ667DN76BVV", "length": 5695, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜார்க்கண்டின் சட்டமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜார்க்கண்டு சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜார்க்கண்டு மாநிலச் சட்டமன்றம் (இந்தி: झारखंड विधान सभा) என்பது ஜார்க்கண்டு மாநிலத்தை ஆளு��் அரசின் அங்கமாகும். இதன் தலைமையகம் ராஞ்சியில் உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்\nஜார்க்கண்டு மாநிலத்தை 81 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2020, 16:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-q3-videos.htm/2", "date_download": "2020-09-27T10:58:00Z", "digest": "sha1:TPFOGVXHZEUXEHKWXG7YQN4WEGKT33PP", "length": 5023, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ3 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள் 2/2", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி க்யூ3 உள்ளமைப்பு : powerdrift\nஆடி க்யூ3 : விமர்சனம் : powerdrift\n12 - 14 அதன் 14 வீடியோக்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஆடி க்யூ3 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?p=5940", "date_download": "2020-09-27T11:38:25Z", "digest": "sha1:XMKNRBQKCTP2KEZGWMJ6IRDHLK7R6VIK", "length": 22793, "nlines": 170, "source_domain": "www.ilangyarkural.com", "title": "‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ - கேப்டன் விராட்கோலி கருத்து - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்க���்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nHome / விளையாட்டு / ‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ – கேப்டன் விராட்கோலி கருத்து\n‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ – கேப்டன் விராட்கோலி கருத்து\nதோனி பட நடிகர் தற்கொலை..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்\nநான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணமாகும் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்ட பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇந்த டெஸ்ட் போட்டியில் ‘டாஸ்’ மிகவும் முக்கிய பங்கு வகித்தது. ‘டாசை’ இழந்தது நமக்கு பாதகமாக அமைந்தது. பேட்டிங்கில் நாம் சிறப்பாக செயல்படவில்லை. எதிரணிக்கு சவால் அளிக்கும் வகையில் எங்கள் ஆட்டம் அமையவில்லை. முதல் இன்னிங்சில் எதிரணி பவுலர்களுக்கு நாங்கள் போதிய நெருக்கடி அளித்ததாக நினைக்கவில்லை. 220-230 ரன்கள் எடுத்து இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதல் இன்னிங்சில் நாங்கள் பேட்டிங்கில் சந்தித்த பின்னடைவு சரிவில் இருந்து மீள முடியாத வகையில் செய்து விட்டது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கடைசி 3 வீரர்களின் பேட்டிங் எங்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றி விட்டது.\nநியூசிலாந்து அணியின் முதல் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வரை பந்து வீச்சு நன்றாக இருந்தது. எதிரணியின் முன்னிலையை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்த விரும்பினோம். ஆனால் கடைசி கட்டத்தில் அடிக்கப்பட்ட ரன்கள் எங்களது வாய்ப்பை கடினமாக்கி விட்டது. பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். பவுலர்களும் தங்கள் பந்து வீச்சில் மகிழ்ச்சி அடைந்து இருக்கமாட்டார்கள். பிரித்வி ஷா போன்ற வீரர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் வெளிநாட்டில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அவர் அதிக ரன்கள் எடுப்பதற்கான வழியை கண்டுபிடித்து கொள்வார். பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ரஹானே தவிர யாரும் சரியாக செயல்படவில்லை. பேட்டிங்கில் நல்ல ஸ்கோரை குவித்தால் தான் பந்து வீச்சாளர்களால் சவால் கொடுக்க முடியும். ரன் குவிப்பது நமது பலமாகும். ஆனால் இந்த போட்டியில் அது காணாமல் போய்விட்டது. அதுவே தோல்விக்கு காரணமாகும்.\nஇந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இதனை மக்கள் பெரிய விஷயமாக நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அப்படி எதுவும் நினைக்கவில்லை. இந்த ஒரு தோல்வியால் இத்துடன் உலகம் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கலாம். நாங்கள் அப்படி எதுவும் நினைக்கவில்லை. எங்களை பொறுத்தமட்டில் ஒரு ஆட்டத்தில் தோற்று விட்டோம். அதனையே நினைத்து கொண்டு இருக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். உள்ளூரில் விளையாடினாலும் சிறப்பாக ஆடினால் தான் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். சர்வதேச போட்டியில் எதுவும் எளிதில் வந்து விடாது. எதிரணியும் வெற்றி பெற வேண்டும் என்று தான் வருவார்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தான் நமது அணியின் குணாதிசயமாகும். வெளியில் இருந்து பேசுவதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் மீண்டும் நமது அணி 7-8 இடத்துக்கு போக வேண்டியது தான் வரும். வெளியில் இருந்த��� மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பொருட்டல்ல.\nஒரு தோல்வி, ஒரு இரவில் அணியை மோசமானதாக ஆக்கிவிடாது. தோல்வி கண்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை. விமர்சகர்கள் எங்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. ஒரு தோல்வியால் எங்களது தன்னம்பிக்கை சிதைந்து விடாது. நாங்கள் நல்ல நிலையில் தான் இருக்கிறோம். வரும் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவோம். நான் நல்ல நிலையில் உள்ளேன். எனது பேட்டிங் நன்றாக தான் உள்ளது. சில சமயங்களில் பேட்டிங்குக்கு தகுந்த மாதிரி ஸ்கோர் அமையாமல் போவது உண்டு. அடுத்த போட்டியில் அணியின் வெற்றிக்கு நல்ல பங்களிப்பை அளிப்பேன் என்று விராட்கோலி கூறினார்.\nPrevious டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மரியாதை\nNext ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\nமுன்னணி கூடைப்பந்து, கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு…\nஅமெரிக்காவை சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட், பிரான்ஸ் கால்பந்து வீரர் பிளேஸ் மாட்டுடி ஆகியோர் கொரோனா வைரஸ் …\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/03/blog-post_7.html", "date_download": "2020-09-27T11:19:17Z", "digest": "sha1:W3CPQCPOVF5TNCK6CHSA3ZVI64ZYABSM", "length": 15683, "nlines": 179, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பெருமாள்முருகன் அவுட்!!! | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் பெருமாள்முருகன் அவுட்\nமுன் குறிப்பு : இப்பதிவு பெருமள் முருகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. சமீபத்தில் தி ஹிந்துவில் அவர் எழுதிய கைக்கிரிக்கெட்டைப் பற்றிய பதிவை வாசித்தேன். நான் அவ்விளையாட்டில் முன்னாள் சாம்பியன்(). அந்த ரீதியில் அவர் சொல்லாத சில விஷயங்களை பகிரலாம் என்றிருக்கிறேன்.\nஇப்போது என் பதிவு. அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம்\n//நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளி மாணவர்களிடையேதான் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலம். //\nகட்டுரை அருமை. சொல்லப்படாத விஷயமொன்றை அழகுற சொல்லியிருக்கிறார். ஆனால் சிறு பிழை. இந்த விளையாட்டு எல்லா பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் ஆரம்பிக்கப்படுகிறது. அவர்கள் பள்ளிப்பேருந்துகளிலும் ஆட்டோகளிலும் விளையாடுவதைக் கண்டு அவர்களை விட வயதில் சிறுவர்கள் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.\nஅரசு பள்ளிகளில் இருக்கும் மாணவர்கள் முக்கால்வாசிப்பேர் மரங்களில் ஏறுவது மைதானங்களில் ஆடுவது என்றிருக்கையில் மெட்ரிகுலேஷன் மாணவர்கள் இந்த கைக்கிரிக்கெட்டை அவர்களைக் காட்டிலும் அதிகம் விளையாடுகிறார்கள். அங்கேயும் இவ்விளையாட்டு வர்க்க முரண்பாடுகளை கொண்டிருக்கிறது.\nமேலும் இது எல்லா ஊர்களிலும் விளையாடப்படுகிறது. ஆறு இலக்கங்கள் வரை வைத்து விளையாடினால் அது ஒரு நாள் போட்டி. ஆறிற்கு மேல் சென்று பத்து வரை வைத்து விளையாடினால் அது டெஸ்ட் போட்டி என்று எழுதப்படாத நியதியும் உண்டு. மேலும் ஐந்து இலக்கங்கள் வரை எல்லா இடங்களிலும் ஒன்று தான். அதற்கு மேல் ஊரைப்பொருத்து மாறுபடுகின்றது. சின்ன உதாரணம் எட்டு. இது மைதானத்தில் விளையாடும் க்ரிக்கெட்டில் வராது. என் ஊரான சேலத்தில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் மடக்கி மீத விரலை செங்குத்தாக, சுடுவது போல் நீட்டுவது. அதே திருவாரூரில் நடுவிரலை நீட்டினால் எட்டாம் எண்ணை குறிக்கின்றது.\nமேலும் இதில் சில நுட்பங்கள் இருக்கின்றன. ஆறுக்கு ஆட்காட்டி விரல் என சரியாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதையே சாய்வாக போட்டால் ஒரு ரன். இது தெரியாமல் debut பேட்ஸ்மேன்கள் தோற்றுப்போவதுண்டு.\nஇது கல்லூரிகளிலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. ஆனால் கல்லூரிகளில் மாணவர்களின் அபத்தங்களை இது காட்டுகின்றத���. எப்படியெனில் பொறியியல் கல்லூரிகளில் கால்குலேட்டர்களையே அதிகம் உபயோகபடுத்துவதால் எளிதில் எடுக்கும் ரன்களை கணக்கு வைக்க முடியாமல் போய்விடுகின்றது. இதனால் தானோ என்னவோ வேலை வாய்ப்புகளுக்காக ஒவ்வொரு கல்லூரிகளிலும் கால்குலேட்டர்கள் இல்லாமல் கணக்கு போடுவது எப்படி என சொல்லிக் கொடுக்கிறார்கள்.\nபள்ளி மாணவனே கைவிரல்களின் வேகத்திற்கு இணங்க ரன்களை கணக்கு செய்யக் கூடிய திறன் கொண்டவன். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரே எண்ணை இடுபவர்கள் என்பதால் தோற்றுப்போகிறார்கள் என சொல்லியிருந்தார். மிகச் சரியான விஷயம். தோற்காமல் பேட்டிங் செய்பவனும், அவனே தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துபவனாக இருப்பின் அவனுக்கு இருக்கும் கவனம் விஞ்ஞானியை விட நிச்சயம் அதிகமாக இருக்கும். அது கல்லூரிகளில் நிதர்சனமாய் மழுங்கடிக்கப்படும் சேலத்தில் மாலை பள்ளி முடிந்து திரும்பி செல்லும் கூட்டம் நிரம்பிய மாணவர்கள் எல்லோரின் விரல்களும் விளையாடுவதை நன்றாக பார்க்கலாம்.\nமைதானங்களில் நிகழும் விளையாட்டுகளைப் போலவே இதிலும் அரசியல்கள், சூழ்ச்சிகள் தந்திரங்கள் உண்டு. இருவரும் ஒரு விரல்களை நீட்ட வேண்டும். இல்லையெனில் அங்கே சண்டைகள் நிகழும்.\nபள்ளிக்காலங்களில் மாணவர்களிடையே இருக்கும் போதையினுள் இதுவும் ஒன்று\nபின் குறிப்பு : கேரளாவிலும் இந்த விளையாட்டு உள்ளது.\n1 கருத்திடுக. . .:\nஇருக்கும் போதைகள் போதாதென்று இது வேறு... ம்...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன...\nசில நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் ஒரு தனிச்சுற்று சிற்றதழில் என் சிறுகதையான \"பாதசாரி\" வெள...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (6)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (5)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (4)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/11369", "date_download": "2020-09-27T10:53:45Z", "digest": "sha1:GTBU6HWZ6LGUN37HXKDU5ZUACXMNTHD3", "length": 3853, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Partition 1947 Official Trailer – தமிழ் வலை", "raw_content": "\nவிஷாலின் அழைப்பை ஏற்பாரா ‘சண்டக்கோழி’ மீரா ஜாஸ்மின்..\nஜெயலலிதா 11 வழக்குகள் போட்டார் ஸ்டாலின் செய்நன்றி மறந்தவர் – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nஇராணுவ மிரட்டலை மீறி திலீபன் நினைவு கூரலில் ஒருங்கிணைந்த தமிழர்கள் – சிங்களம் கடும் அதிர்ச்சி\nஇரண்டாவது ஆட்டத்திலும் தோல்வி – சன்ரைசர்ஸ் பரிதாபம்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/27/81671.html", "date_download": "2020-09-27T09:47:27Z", "digest": "sha1:QPKB7E5NZMPCXYL25DZPDOSZRS4T3XG5", "length": 17788, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "வளர்ச்சி அரசியலுக்கும் வாரிசு அரசியலுக்கும் இடையேதான் போ���்டி: பிரதமர் மோடி பிரச்சாரம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவளர்ச்சி அரசியலுக்கும் வாரிசு அரசியலுக்கும் இடையேதான் போட்டி: பிரதமர் மோடி பிரச்சாரம்\nதிங்கட்கிழமை, 27 நவம்பர் 2017 அரசியல்\nஅகமதாபாத், குஜராத் தேர்தலில் வளர்ச்சி அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே போட்டி நடக்கிறது என அம்மாநிலத்தில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nகுஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, டிசம்பர் 9ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படுகிறது.\nஇந்த தேர்தல், வளர்ச்சி அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே நடக்கும் போட்டி. மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்பார்கள். - பிரதமர் மோடி\nஇந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கட்ச் அருகே உள்ள புஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது எதிர்கட்சியான காங்கிரசை மறைமுகமாக சாடினார்.\n‘‘கறைபடியாத கரத்திற்கு சொந்தக்காரரான, குஜராத் மண்ணின் மைந்தனை பற்றி இந்த மாநிலத்திற்கு வந்து சிலர் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனர். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த தேர்தல், வளர்ச்சி அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே நடக்கும் போட்டி. மக்கள் நியாத்தின் பக்கம் நிற்பார்கள். டோக்லாமில் பிரச்னை எழுந்தபோது நமது ராணுவ வீரர்கள், 70 நாட்கள் கண் துஞ்சாமல் எதிர்கொண்டனர். சீன வீரர்களை கண்ணுக்கு - கண் நேராக 70 நாட்கள் எதிர்கொண்டு சமாளித்தனர். ஆனால் நீங்கள் சீன தூதரை சந்தித்து அரவணைத்தீர்கள். உங்கள் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’’ எனக்கூறினார்.\npolitics p.m. modi வளர்ச்சி அரசியல் வாரிசு அரசியல் மோடி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-09-2020\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nரூ. 55 லட்சம் செலவில் சீ��மைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி பேச்சு\nமாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nஎஸ்.பி.பி. மறைவு ஒரு விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\n16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவல்\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்: இம்ரான்கானுக்கு ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா\nஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்: அமீரகத்தில் சட்டம் நடைமுறைக்கு வந்தது\nரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா -சி.எஸ்.கே. அணி சி.இ.ஒ. விளக்கம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் உள்ளோம் : சி.எஸ்.கே. வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து ���ங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ...\nமன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபுது டெல்லி : மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் ...\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி ...\nபா.ஜ.க. தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டு உள்ளது.பாரதீய ...\nபுட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி\nபுட்டபர்த்தி : ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று(செப். 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி ...\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nசர்வ ஏகாதசி, சிரவண விரதம்\n1மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. ச...\n2விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ...\n3மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\n4நியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/30/84528.html", "date_download": "2020-09-27T10:05:19Z", "digest": "sha1:OLMD7JDADHIL4IIZJRWI3V4BZTVNZB3S", "length": 17465, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்நாடக தேர்தலுக்காக ராகுலின் பிரச்சார பேருந்து பெங்களூரு வந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடக தேர்தலுக்காக ராகுலின் பிரச்சார பேருந்து பெங்களூரு வந்தது\nசெவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018 அரசியல்\nபெங்களூர், கர்நாடகத்தில் வரும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக, குஜராத் சட்டப் பேரவை தேர்தலின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய பேருந்து பெங்களூருக்கு வருகை தந்துள்ளது.\nகுஜராத் மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியா விட்டாலும், கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று கூடுதல் தொகுதிகளில் வென்றது. இது அவரது செல்வாக்கை உயர்த்தியது. இந்த நிலையில், பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பயன்படுத்திய சொகுசு பேருந்து, கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவதற்காக பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nடெல்லி மாநில பதிவெண் கொண்ட இந்தப் பேருந்தில் 4 இருக்கைகள், கூட்ட அறை, ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள்உள்ளன. குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ள பிரச்சாரப் பேருந்து, அரண்மனை மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்தின் பாதுகாப்பு பொறுப்பு கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் கிருஷ்ணம் ராஜூவிடம் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து பாதுகாப்புக்கு 4 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nபேருந்தை அழகுப்படுத்தி மெருகேற்றும் பொறுப்பு பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜிடம் தரப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிப்ரவரி 11-ம் தேதியில் இருந்து ஈடுபட ராகுல்காந்தி திட்டமிட்டிருக்கிறார். இதற்காக பிரசாரத் திட்டம் தயாராகி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-09-2020\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி பேச்சு\nமாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nஎஸ்.பி.பி. மறைவு ஒரு விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\n16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவல்\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்: இம்ரான்கானுக்கு ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா\nஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்: அமீரகத்தில் சட்டம் நடைமுறைக்கு வந்தது\nரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா -சி.எஸ்.கே. அணி சி.இ.ஒ. விளக்கம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் உள்ளோம் : சி.எஸ்.கே. வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ...\nமன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபுது டெல்லி : மன்மோகன் சிங்கிற்கு பிரத��ர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் ...\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி ...\nபா.ஜ.க. தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டு உள்ளது.பாரதீய ...\nபுட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி\nபுட்டபர்த்தி : ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று(செப். 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி ...\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nசர்வ ஏகாதசி, சிரவண விரதம்\n1மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. ச...\n2விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ...\n3மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\n4நியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/10/05/what-is-for-dinner-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:51:53Z", "digest": "sha1:OJPSPESL2ECFIZLCLLZDC7EAJTK5G7ZZ", "length": 6817, "nlines": 86, "source_domain": "amaruvi.in", "title": "What is for dinner ? முயல், காக்காய் ? | Amaruvi's Aphorisms", "raw_content": "\n‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது’ என்பது உண்மையாகிவிடும் போல் தெரிகிறது.\nபசு மாட்டைக் கடிப்பது தற்போது தேர்தல் விஷயமாகியுள்ளது. எல்லா பிரச்சினைகளையும் தீர்த்தாகிவிட்டபடியால் தீர்ப்பதற்கு உள்ள ஒரே பிரச்சினை இதுதான் போல இருக்கிறது.\nமாட்டுக்கொட்டகையை விட்டு வெளியே வருவோமா \nமுயல், காக்கை மாமிசம் எப்படி இருக்கும் தெரியுமா \nமுயல் மாமிசம் கிடக்கும் போது காக்கை மாமிசம் தேடி அலைவதா என்று திருமங்கையாழ்வார் கேட்கிறார்.\n‘ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே..’ என்பது அவரது பாசுர வரி.\nஇரண்டு விளக்கங்கள் தெரிகின்றன :\nமுயல் நிலத்தில் கிடைப்பது. காக்கை வானத்தில் கிடைப்பது. பூமியில் உள்ள அர்ச்சாவதார மூர்த்திகளை வணங்கினாலே போது���், விண்ணுலகில் பரமபத வாழ்வு தேவையில்லை என்பது ஒன்று.\nமற்றொன்று திருமால் தெய்வம் ( முயல் ). எளிதில் நிலத்தில் கிடைக்கும். மற்ற தெய்வங்கள் அவ்வளவு சிறந்தவை அல்ல(காக்கை ). சிறப்புகள் இல்லாவிடினும் அவற்றை அடைவது கடினம். எனவே முயலை விரும்புங்கள் என்னும் பொருள்.\n‘அச்சுவை பெறினும் வேண்டேன்..’ பாசுரம் நினைவுக்கு வந்தால் நலம்\nஅது சரி. திருமங்கையாழ்வார் முயல், காக்கை மாமிசங்களை உண்டாரா \nஉண்டிருக்கலாம். சோழ மன்னரின் தளபதி, கள்ளர் குலத்தவர் என்று சொல்கிறார்கள். எனவே முயல் காக்கைக் கறி விசேஷங்கள் தெரிந்தே சொல்லியிருக்கலாம். ‘பறவைக்காய்ச்சல்’, ‘எபோலா’ முதலானவை ஆழ்வார் காலத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் நலம்.\nஇனி காக்கையையோ முயலையொ கண்டால் அருகில் யாராவது மனிதர் இருகிறாரா பாருங்கள். ஒரு வேளை அவர் திருமங்கையாழ்வாராக இருக்கலாம்.\nOctober 5, 2015 Amaruvi's Aphorisms\tகாக்காய், திருமங்கையாழ்வார், முயல்\n← கலாப்ரியாவுடன் ஒரு பொழுது\nகம்பனைப் பாடும் சிங்கைக் கண்ணன் →\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/opparipadal/2763-2763agananooru39", "date_download": "2020-09-27T09:21:34Z", "digest": "sha1:7I555DPZKVSBTLTDAKFUYOFXP4A7KVQT", "length": 2978, "nlines": 48, "source_domain": "ilakkiyam.com", "title": "விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்", "raw_content": "\nவிரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்\nவிரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்தெரிஇதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,\nஅம்சிலை இடவதுஆக, வெஞ் செலற்\nகணைவலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி;\nவருதல் வாய்வது வான்தோய் வெற்பன், 5\nவந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத்\nதாழ்வுஇல் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று\nஊசல் மாறிய மருங்கும், பாய்புஉடன்\nஆடா மையின் கலுழ்புஇல தேறி,\nநீடுஇதழ் தலயிய கவின்பெறு நீலம் 10\nகண்என மலர்ந்த சுனையும், வண்பறை\nமடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்\nகுலவுப்பொறை யிறுத்த கோல்தலை மருவி\nகொய்துஒழி புனமும், நோக்கி; நெடிதுநினைந்து,\nகூஉம் கணஃது எம்ஊர், என\nஆங்குஅதை அறிவுறல் மறந்திசின், யானே,\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/opparipadal/3019-3019agananooru295", "date_download": "2020-09-27T09:45:03Z", "digest": "sha1:S6KG26IEUPRLCUQ4TSICTGJ4WGBFQMYH", "length": 2493, "nlines": 44, "source_domain": "ilakkiyam.com", "title": "இலைஒழித்து உலறிய புன்தலை உலவை", "raw_content": "\nஇலைஒழித்து உலறிய புன்தலை உலவை\nஇலைஒழித்து உலறிய புன்தலை உலவைவலைவலந் தனைய ஆகப், பலஉடன்\nசிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்,\nதுகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன\nவெயில்அவிர்பு நுடங்கும் வெவ்வெங் களரி, 5\nகுயிற்கண் அன்ன குரூஉக்காய் முற்றி\nமணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி\nஉகாஅ மென்சினை உதிர்வன கழியும்\nவேனில் வெஞ்சுரம் தமியர் தாமே\nபண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்த\nநெஞ்சமர் குழவிபோல, நொந்து நொந்து,\nஎன்மயங் கினர்கொல், நம் காத லோரே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/3282", "date_download": "2020-09-27T11:10:33Z", "digest": "sha1:LRNGJXBC25XJFBCH4G2SFD2BOCSEDWEY", "length": 6972, "nlines": 94, "source_domain": "itntamil.co", "title": "கோவாவில் ஜாலியாக இருக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!! – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\nபலாங்கொடையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவி\nகோவாவில் ஜாலியாக இருக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகாதலனுடன் கடலுக்கடியில் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை; வாயடைத்துபோன ரசிகர்கள்\nஉலகின் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் வெளியான முக்கிய தகவலால் அ ச் ச ம்..\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவ��ரம்\n SPB உடனான நினைவலைகளை பகிர்ந்த குமார் சங்ககாரா..\nஅஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய், அவரே கூறிய தகவல்….\nதன்னுடைய பெயரை பயன்படுத்தும் எவரையும் நம்பவேண்டாம்.. நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nபீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\n அதுல இவ்ளோ சத்து இருக்கு\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610417", "date_download": "2020-09-27T11:32:36Z", "digest": "sha1:DBJTDGCYFS7SSC2P3UATIGX2LGQFUD6B", "length": 2665, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வான் ஆளுமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வான் ஆளுமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:42, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:41, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n19:42, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-09-27T10:47:54Z", "digest": "sha1:N7TWGING5X5I5KEF67K3VPTJR54VNB3F", "length": 23310, "nlines": 188, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியாவின் ரியல் ஹீரோ’ ஜாதவ் பயேங் !! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇந்தியாவின் ரியல் ஹீரோ’ ஜாதவ் பயேங் \nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் ச���வாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nஇந்தியாவின் ரியல் ஹீரோ’ ஜாதவ் பயேங் \nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க, மறக்க முடியுமா\nகார்பரேட் ஊடகங்களின் கருத்தின் படி 25 ஆண்டுகளில் சிறந்த இந்தியர் பட்டியலில் ஜாதவ் பயேங் பெயர் இருப்பதாகவே தெரியவில்லை… தனி ஒரு மனிதனாக ஒரு காட்டையே உருவாக்கிய இவருக்கு 100 பேர் கொண்ட பட்டியலில் ஒரு இடம் இல்லை. பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் முன்னிலை வகிக்கும் இடத்தில் சுயநலமற்ற இந்த மனிதருக்கு ஏன் இடம் கொடுக்கணும் என்று விட்டுவிட்டார்கள் போல… வாழ்க அரசும் ஊடகங்களும் எந்த அங்கீகாரத்தையும் பாராட்டையும் விரும்பாத அந்த மாமனிதரை மீண்டும் இங்கே நினைவுகூருவதில் பெருமிதம் கொள்வோமே\nஅது சரி..யார் இந்த மாமனிதர் \n‘இந்தியாவின் பெருமை’ ஜாதவ் பயேங் \nஉலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் \nகிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…\nஅசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்��ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .\n1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூககாடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை…\nமண்ணை வளப்படுத்த புது யுக்தி – எறும்பு\n200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்…ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து ‘சிவப்பு எறும்பு’களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்…வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்…இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் \nஇப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.\n2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.\nகாடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.\nமரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்ட�� இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.\nடீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். “இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் ” என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் \nஇவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.\nதேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன… 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த ‘முலாய் காடுகள்’ \nசுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது…இரு ஆண்டுகளுக்கு முன் மிக ‘பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்’ இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். ‘ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்’ என வியந்திருக்கிறார்.\nஇப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்…ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை…\nமரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.\nஉலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறத��� என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்…சிறிது முயன்றுதான் பாருங்களேன்…\n இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்…என்பதே இங்கே எனது வேண்டுகோள்.\nஇவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்…நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்…\nகட்டுரை ஆக்கம் : Kousalya Raj\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/vashi-sector-17/na-shopping-mall/", "date_download": "2020-09-27T10:22:08Z", "digest": "sha1:XXFRS3SH4Q2YNQU2QBUT4M7KI6UEYXPG", "length": 7382, "nlines": 192, "source_domain": "www.asklaila.com", "title": "na shopping mall உள்ள vashi sector 17,Mumbai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாஷி செக்டர்‌ 17, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாஷி செக்டர்‌ 30 எ, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்.எ., கவர்ட், பலஜி ஸ்னேக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபீன் பேக்ஸ், பெட்‌ரூம், ஹோம், கிசென், மோடலேர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எ���்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Chian", "date_download": "2020-09-27T11:14:14Z", "digest": "sha1:QKCBC6QX3HZR6JUFUM3SLFMDPO4POAHC", "length": 4532, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Chian - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலாரி மீது கார் மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை. தமிழகம், கேரளத்தைப் புகழ்ந்த ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப்படுகிறது\n போர் பதற்றத்தால், முழு உஷார்.\nகிழக்கு லடாக்கில், சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளால், எல்லைப் பதற்றம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, போபர்ஸ் இலகுரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், இந்தியா தனது துருப்புகளை முழு உஷார் நில...\nதைவான் முன்னாள் அதிபர் சியாங்-கை-ஷேக்கின் சிலைகள் அகற்றம்\nதைவானில், பொது இடங்களில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபர் Chiang Kai-shek-இன், 200 க்கும் மேற்பட்ட சிலைகள், டாயுவான் நகரில், அவர் கல்லறை அமைந்துள்ள பூங்காவில் காட்சி படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ...\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை. தமிழகம், கேரளத்தைப் புகழ்ந்த ...\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர்கள்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி ...\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232717?ref=archive-feed", "date_download": "2020-09-27T10:20:56Z", "digest": "sha1:UB3MXHUUNVYLW3NYJG4YHBVJFFFIVTS2", "length": 7882, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மாதாந்த எரிபொருள் விலை மீளாய்வு திட்டம் விரைவில் முடிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்த���கள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாதாந்த எரிபொருள் விலை மீளாய்வு திட்டம் விரைவில் முடிவு\nஇலங்கையில் கடைபிடிக்கப்பட்டு வந்த மாதாந்த எரிபொருள் விலை மீளாய்வு திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.\nஏரிசக்தித்துறைக்கான புதிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன உறுதிமொழிக்கு ஏற்பவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎரிபொருள் விலைக்கான மாதாந்த மீளாய்வுத்திட்டம் காரணமாக ரூபாவின் சமநிலை மற்றும் பணவீக்கம் என்பன ஒரே தன்மையில் பேணப்பட்டு வந்தன.\nஎனினும் 2018ஆம் ஆண்டு இந்த மீளாய்வையும் தாண்டி பெற்றோலிய கூட்டுத்தாபனம் 102 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/Corona-Virus-SriLanka-86-infected.html", "date_download": "2020-09-27T09:35:31Z", "digest": "sha1:KMVCS775MLUHLT3AAIYZOCYAZSJRPHJ5", "length": 2634, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா வைரஸ் தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், கொரோனா வைரஸ் தாக்கம் என்ற சந்தேகத்த���ல் 222 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் 3500 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nதிங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/One-more-tested-positive-for-COVID19-total-304.html", "date_download": "2020-09-27T10:23:06Z", "digest": "sha1:QAU5EVJ2HXR2XPJEUQ3ZUPT7AHCKXDP4", "length": 3609, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது...!", "raw_content": "\nHomeeditors-pickமொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது...\nமொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது...\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.\nஅதற்கமைய, இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nஇன்று (20) இதுவரை அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 304 பேரில் தற்போது 200 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 98 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nதிங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pooja-for-getting-government-job/", "date_download": "2020-09-27T10:48:59Z", "digest": "sha1:4K76TVEXUFS5ZWJZN5XGGFRKGTAVQIBL", "length": 14301, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "நல்ல வேலை கிடைக்க பரிகாரம் | Pariharam for getting good job in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மனதிற்குப் பிடித்த வேலை, குறி���்பாக அரசாங்க வேலை கிடைப்பதில் சிக்கலா எப்படிப்பட்ட தடையையும் நீக்கும் பரிகாரம்.\nமனதிற்குப் பிடித்த வேலை, குறிப்பாக அரசாங்க வேலை கிடைப்பதில் சிக்கலா எப்படிப்பட்ட தடையையும் நீக்கும் பரிகாரம்.\nதொழில்நுட்பம் நிறைந்த இந்த காலகட்டத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. அதிலும் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அதிலும் நமக்கு கிடைக்கக்கூடிய வேலை அரசாங்க வேலையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது மிக மிக கஷ்டமான முயற்சியாக இருந்து வருகிறது. சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் யோகமானது அவர்களது ஜாதகத்திலேயே அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு கொஞ்சம் பரிகாரங்கள் செய்து கஷ்டப்பட்டால்தான் அரசாங்க வேலை கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு என்ன தான் முட்டி மோதினாலும் அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு இருக்காது. ஆனால் அரசாங்க வேலையை செய்யும் அனைவரும் தங்களது ஜாதகத்தை பார்த்து தான் அரசாங்க வேலைக்கு சென்றார்களா என்று கேட்டால் அது கண்டிப்பாக இல்லை. அவர்களது கடுமையான முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் நிரந்தரமான வருமானத்தைத் தரும், அரசாங்க வேலையை அவர்களுக்கு தேடித் தந்திருக்கிறது என்பதை கூற வேண்டும். நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் வேலை கிடைப்பதில் தடங்கல் வந்து கொண்டே இருக்கின்றதா என்று கேட்டால் அது கண்டிப்பாக இல்லை. அவர்களது கடுமையான முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் நிரந்தரமான வருமானத்தைத் தரும், அரசாங்க வேலையை அவர்களுக்கு தேடித் தந்திருக்கிறது என்பதை கூற வேண்டும். நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் வேலை கிடைப்பதில் தடங்கல் வந்து கொண்டே இருக்கின்றதா அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்தெறிய இந்த சின்ன பரிகாரங்களை செய்தாலே போதும். நிச்சயம் நீங்கள் விரும்பிய வேலையாக இருந்தாலும், அரசாங்க வேலையாக இருந்தாலும் கிடைக்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.\nசனி கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பைரவர் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று விட வேண்டும். புதியதாக வாங்கிய அகல்விளக்கு 1, 27 மிளகு, கருப்பு காட்டன் துணி, இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய். பரிகாரத்தை செய்ய இவைதான் தேவையான பொருட்கள். கோவிலுக்கு சென்ற பிறகு அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். 27 மிளகை கருப்புத் துணியில், கருப்பு நூலைக் கொண்டு சிறிய மூட்டையாக கட்டி, அகல் விளக்கில் போட்டு நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயையோ ஊற்றி விடவேண்டும். நீங்கள் தயார் செய்த மிளகு மூட்டையுனது எண்ணெயில் முழுவதுமாக நனைந்து இருக்க வேண்டும். பைரவரை மனதார வேண்டிக் கொண்டு ‘வேலையில் இருக்கும் எப்படிப்பட்ட தடையாக இருந்தாலும் அது நீக்க வேண்டுமென்று’ மனதார வேண்டிக்கொண்டு இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும். கருப்பு துணையுடன் சேர்ந்து, மிளகும் தீ சுடரில் எரியும் போது உங்களுக்கு ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பஸ்பம் ஆகும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் செய்து வரவேண்டும். நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காணலாம். மிளகு மூட்டையை வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்துச் செல்லக்கூடாது. கோவிலுக்கு சென்று தான் தயார் செய்ய வேண்டும்.\nமுடிந்தால் இந்த பரிகாரத்தோடு சேர்த்து அரசமரத்திற்கு தொடர்ந்து 41 நாட்கள் வேரில் தண்ணீர் விட்டு வருவது நல்ல பலனை அளிக்கும் ராமநாதர் கோவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பிரகதீஸ்வரர் கோவில் பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில் இந்த திருத்தலங்களுக்கு சென்று வழிபட வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும்.\nநேர்காணல்(interview) வரும். வேலையே கிடைத்துவிட்டது என்ற சூழ்நிலை வரும். ஆனால் கடைசி சமயத்தில் வேலை கிடைக்காமல் போய்விடும். இப்படிப்பட்டவர்கள் நேர்காணலுக்கு செல்லும் போது, சிறிதளவு கல் உப்பை பேப்பரில் எடுத்து மடித்து உங்களுடைய பர்சில் வைத்துக் கொள்ளவும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். அந்த கல்லுப்பு உங்கள் பர்ஸில் அப்படியே இருக்கவேண்டும். வேலை எப்போது கிடைக்கிறதோ அந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் கொட்டி விடுங்கள். உங்கள் பஸ்ஸில் வைத்த சில நாட்களிலேயே நல்ல செய்தி வந்து சேரும்.\nமொய் பணம் ஒற்றைப்படையில் வைப்பதற்கு இதுவா காரணம்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇது மட்டும் உங்கள் நெற்றியில் இருந்தால், நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான். மனதைரியம் அதிகரித்து, தோல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்காது\nஎப்படிப்பட்ட கடன் சுமையும் காற்ற��ல் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன்\nவீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க, இப்படி பூஜை செய்து பாருங்கள் நமக்கு வரக்கூடிய கெடுதல் கூட நல்லதாக மாறிவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2020-09-27T11:17:57Z", "digest": "sha1:NWULX3QWFYG3QWRVZQWUPMUV5723WVX2", "length": 1779, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் திருவாதிரை உற்சவம் - 10.01.2020 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் திருவாதிரை உற்சவம் – 10.01.2020\nஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் – 2020\nநல்லூர் திருவாதிரை உற்சவம் – 10.01.2020\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-uncapped-players-who-can-look-to-follow-in-the-footsteps-of-yuvraj-singh", "date_download": "2020-09-27T10:08:01Z", "digest": "sha1:VMVKIY2DYURJ7AB66VEBEPT7VB4Q3ZMR", "length": 8571, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எதிர்காலத்தில் யுவராஜ் சிங்கின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 இளம் கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஎதிர்காலத்தில் யுவராஜ் சிங்கின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 இளம் கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய அணியில் யுவராஜ் சிங்கின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 கிரிக்கெட் வீரர்கள்\nமுன்னாள் இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். தனது 18 வருட கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளார். 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முண்ணனி காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அத்துடன் 2007 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல காரணமாக இருந்தவரும் யுவராஜ் சிங்.\nயுவராஜ் சிங் 300க்கும் மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளை��ாடி 8000க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக வெற்றியை தேடித் தருவதில் இவர் வல்லவர். தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளவர் யுவராஜ் சிங்.\n2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று தனது முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசி தனது பழைய ஆட்டத்திறனை உலகிற்கு அறிவித்தார்.\nஇவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதை யாரலும் மறக்க இயலாது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். 2011 உலகக் கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த நிகழ்வுகளை உலகில் உள்ள எந்த கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க இயலாது.\nநாம் இங்கு வருங்காலத்தில் யுவராஜ் சிங்கின் வழியை பின் பற்றி இந்திய மிடில் ஆர்டரில் அசத்த வாய்ப்புள்ள 3 சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகத இளம் வீரர்களை பற்றி காண்போம்.\n19 வயதிற்குட்பட்ட 2018 உலகக் கோப்பை தொடரில் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த பிரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுக்கான இடங்களை பிடித்துக் கொண்டனர். ஆனால் இந்த அணியில் இடம்பெற்றிருந்த யாரும் அறிந்திராத வருங்காலத்தில் பெரிய இடற்பாட்டை எதிரணிக்கு அளிக்கும் திறமை உடையவர் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா.\nஇவர் 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்‌‌. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே 40 ரன்களை குவித்தார். இந்த இன்னிங்ஸிற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனிடம் புகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார்.\n2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மாவிற்கு அதிரடியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் டாம் மூடி மற்றும் விவிஎஸ் லக்ஷமன் ஆகியோரது அறிவுரை மற்றும் வழிநடத்துதலை நன்கு கற்றுக் கொண்டார். அத்துடன் ஒரு நீண்ட கிரிக்கெட் தொடரை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளார்.\nயுவராஜ் சிங்-கின் வழிதடம் மற்றும் ஆட்டத்திறனை அபிஷேக் சர்மா வருங்காலத்தில் பின்பற்றுவார். இதனை தொடரந்து பின்பற்றி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ப���்சத்தில் கண்டிப்பாக யுவராஜ் சிங் போல் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக அபிஷேக் சர்மா வலம் வர வாய்ப்புள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/05/30/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-30-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A/", "date_download": "2020-09-27T10:16:38Z", "digest": "sha1:X4WVRUU7UOD5IKOZ6WJRVPRODMBOYDHK", "length": 19514, "nlines": 317, "source_domain": "tamilandvedas.com", "title": "வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள் (Post No.8071) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள் (Post No.8071)\nஜூன் மாத 2020 நற்சிந்தனை காலண்டர்\nவிழா நாட்கள் – ஜூன் 4 வைகாசி விசாகம் , 28 ஆனி உத்தரம் .\nஅமாவாசை – ஜூன் 20, பௌர்ணமி -ஜூன் 5; ஏகாதசி விரத நாட்கள்- 2, 17.\nசுப முஹுர்த்த தினங்கள் – 1, 3, 7, 10,11, 12, 24\nநலமான வாழ்வு, வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள் ஜூன் மாத நற்சிந்தனை காலண்டரை அலங்கரிக்கின்றன.\nஜூன் 1 திங்கட் கிழமை\nஅநிர்வேதஹ ஸ்ரியோ மூலம் – வால்மீகி ராமாயணம் 5-12-11, விதுர நீதி 6-16\nஉற்சாகமே வளமான வாழ்வின் அஸ்திவாரம் /ஆணிவேர்\nஜூன் 2 செவ்வாய்க் கிழமை\nந சோக பரிதாபேன ஸ்ரேயசா யுஜ்யதே ம்ருதஹ- வால்மீகி ராமாயணம் 4-25-2\nஇறந்தோர் பற்றி, வாழும் மக்கள் வைக்கும் ஒப்பாரியால் மட்டும் அவர்கள் பெரியோர் ஆகிவிடமாட்டார்கள் .\nஜூன் 3 புதன் கிழமை\nந சாஹச மனாராப்ஸ்ரேயஸ முபலப்யதே – ஸம்ஸ்க்ருத பழமொழி\nவளமான வாழ்வு வேண்டும் என்றால் ஆபத்துக்களையும் எதிர்நோக்கத் தயாராக வேண்டும்\nஜூன் 4 வியாழக் கிழமை\nஉத்திஷ்ட , யசோ லப – பகவத் கீதை 11-33\nஜூன் 5 வெள்ளிக் கிழமை\nந ஸ்வகர்ம வினா ஸ்ரேயஹ ப்ராப்னுவந்தீஹ மானவாகா -யோக வாசிஷ்டம் 5-48-69\nதன் முயற்சி இன்றி நல்வாழ்வு கிட்டாது\nஜூன் 6 சனிக் கிழமை\nபொருளல்லவரை ப் பொருளாகச் செய்யும்\nபொருளல்லது இல்லை பொருள் – குறள் 751\nஒருவனை ஒருபொருட்டும் மதிக்கமுடியாவிட்டாலும் பொருள் சேர்ந்துவிட்டால் உலகம் அவனை மதிக்கும் .ஆகையால் பொருளை விட சிறப்புடையது எதுவும் இல்லை\nஜூன் 7 ஞாயிற்றுக் கிழமை\nநலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம் வேண்டின்\nவேண்டுக யார்க்கும் பணிவு – 960\nஉலகில் நன்மை எல்லாவற்றையும் பெற வெட்கம் வேண்டும்; அதாவது தீய செயல்களைச் செய்ய வெட்கப்படவேண்டும் . வீட்டின் பெருமையைக் காக்க வேண்டுமானால் பணிவு வேண்டும் .அப்படியில்லாவிடில் அவனுடைய அப்பா, அம்மா வளர்த்த முறையை எண்ணி குலத்தைப் பழிப்பார்கள்\nஜூன் 8 திங்கட் கிழமை\nஞாலம் கருதினும் கைகூடும் காலம்\nகருதி இடத்தாற் செயின் – குறள் 483\nஉலகமே வேண்டுமானாலும் கிடைக்கும் . தக்க காலத்தில், தக்க இடத்தில் செய்தால்.\nஜூன் 9 செவ்வாய்க் கிழமை\nநித்யஸ்ரீ நித்ய மங்களம் – கஹாவத்ரத்னாகர\nபொங்கும் மங்களம் என்றும் தங்குக\nஜூன் 10 புதன் கிழமை\nபுஷ்டிர்ஹி ப்ரதமா ரதிஹி – பழமொழி\nநல்வாழ்வு கிடைப்பதே பெரும் பாக்யம்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஜூன் 11 வியாழக் கிழமை\nபூர்வாதீரிதம் ஸ்ரேயஹ துக்கம் ஹாய் பரிவர்த்ததே – சாகுந்தலம்\nஅதிர்ஷ்ட தேவதையை ஒருமுறை நிந்தித்தால் பின்னர் கஷ்டம்தான்\nஜூன் 12 வெள்ளிக் கிழமை\nப்ரதாப மா த்ரோபனதா விபூ தியஸ் சிரன்ன திஷ்டதி ப்ரோபதா பினாம் – சுபாஷிதா வளி\nமற்றவர்களை வஞ்சித்து பெற்ற செல்வம் தங்காது .\nஜூன் 13 சனிக் கிழமை\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் -குறள் 659\nமற்றவர்களை அழும்படி செய்து பெற்ற செல்வம் உன்னை அழ , அழ வைத்து விட்டு ஓடிவிடும்\nஜூன் 14 ஞாயிற்றுக் கிழமை\nப்ரதிபக் னாதி ஹி ஸ்ரேயஹ பூஜ்யபூஜா வ்யதிக்ரமஹ – ரகு வம்சம் 1-79\nவணங்கத் தக்கவர்களை வணங்காமல் இருப்பது நல் வாழ்வுக்கு தடைகளாக நிற்கும்\nஜூன் 15 திங்கட் கிழமை\nவிபூதி ரஹிதம் கேஹம் ந ராஜதே — ப்ருஹத் கதா மஞ்சரி\nசெல்வமில்லாத வீடு ஒளி இழந்து காணப்படும்\nஜூன் 16 செவ்வாய்க் கிழமை\nவினைநலம் வேண்டிய எல்லாம் தரும் -குறள் 651\nசெய்யும் செயலின் தூய்மை அவன் விரும்பியவற்றை எல்லாம் கொடுக்கும்\nஜூன் 17 புதன் கிழமை\nஸ்ரேயாம்சி லப்துமசுகானி வினாந்தராயைஹி – கிராதார்ஜுனிய\nபெருஞ் சாதனைகள் கஷ்டங்களைச் சந்திக்காமல் நிகழ்ந்தவை அல்ல.\nஜூன் 18 வியாழக் கிழமை\nஎதிரதாக் காக்கும் அறினார்க் கில்லை\nஅதிர வருவதோர் நோய்- குறள் 429\nமுன்கூட்டியே அறிந்து காக்க வல்ல அறிவுள்ளவர்க்கு, பின்னர் நடுங்கச் செய்யும் துன்பம் வராது .\nஜூன் 19 வெள்ளிக் கிழமை\nஸதாசாரஹ ஸ்ரியோ மூலம் — ராமாயண மஞ்சரி\nநன்னடத்தையே எல்லா நலத்துக்கும் ஆணிவேர்\nஜூன் 20 சனிக் கிழமை\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல் – குறள் 505\nஅவரவர் செய்யும் செயலே புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவற்றைக் காட்டும் உரைகல்\nஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை\nஸ்ரேயாம்சி பஹுவிக்னானி – ராமாயண மஞ்சரி\nநல்ல காரியம் எல்லாம், தடைக்கற்களைச் சந்திக்கவேண்டிவரும்\nஜூன் 22 திங்கட் கிழமை\nஸாஹசே கலு ஸ்ரீர் வசதி – மிருச்ச கடிக & சாருதத்த\nதடைகளைத் தகர்க்கும் உறுதி கொண்டோரே வெற்றி அடைவர்\nஜூன் 23 செவ்வாய்க் கிழமை\nமாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு – 595\nமக்களின் உள்ளத்துக்கேற்ப ஒருவர் உயர்வர்; மனம் போல மாங்கல்யம்\nஜூன் 24 புதன் கிழமை\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nசோர்வு இல்லாத ஊக்கமுடையவன் வீட்டுக்கு செல்வம் வழி யைகேட்டுக்கொண்டு வந்து சேரும்- 21\nஜூன் 25 வியாழக் கிழமை\nஉத்தரேத் ஆத்மநாத்மானம் – பகவத் கீதை 11-33\nஉன்னையே நீ உயர்த்திக் கொள்ளவேண்டும்\nஜூன் 26 வெள்ளிக் கிழமை\nஉயர்வடையும் சிந்தனையே உள்ளத்தில் கொப்புளிக்கவேண்டும் -596\nஜூன் 27 சனிக் கிழமை\nகைக்குருவியைக் கொண்டு காட்டுக்கருவியைப் பிடிக்கவேண்டும் ; சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கனும்.\nஜூன் 28 ஞாயிற்றுக் கிழமை\nஅலை மோதும் போதே தலை முழுகு ; காற்றுள்ள போதே தூ ற்றிக் கொள் ; பருவத்தே பயிர் செய்\nஜூன் 29 திங்கட் கிழமை\nதிரைகடலோடியும் திரவியம் தேடு – கொன்றைவேந்தன்\nசெல்வம் சேரவேன்டுமானால் வெளிநாடு செல்லவும் தயங்கக்கூடாது\nஜூன் 30 செவ்வாய்க் கிழமை\nசீரைத் தேடின் ஏரைத் தேடு\nவளமான வாழ்வுக்கு விவசாயத்தைச் செய்க.\nநாவக்ஞா ஹி பரே கார்யா ய இச்சேச்ரேய ஆத்மநஹ- வால்மீகி ராமாயணம் 7-33-22\nஒருவர் நலத்துக்காக பிறரை இகழக் கூடாது\nஜூன் 2020 , காலண்டர்,\nநலமான , வளமான வாழ்வு ,பழமொழிகள்\nஹிந்தி படப் பாடல்கள் – 52 – தத்தா ராம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=10739", "date_download": "2020-09-27T10:09:07Z", "digest": "sha1:OFOJFAB2Z7AQKZEX47MDOJN5RURZI6JG", "length": 3945, "nlines": 63, "source_domain": "writerpara.com", "title": "சொந்த சோகம் » Pa Raghavan", "raw_content": "\nதினமலர் பத்தி எழுதத் தொடங்கியது முதல் தினசரி இருபது முப்பது மின்னஞ்சல்களாவது போற்றியும் தூற்றியும் வருகின்றன.\nநானும் பார்க்கிறேன், எழுதுகிற இத்தனை பேரில் ஒருவராவது ஜெயமோகனுக்கு எழுதுவதுபோல அறிவுஜீவித்தனமாக எழுதுவாரா என்று. ம்ஹும். கல்கி, குமுதம் காலத்தில் வாசிக்கக் கிடைத்த அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜா, அரகண்டநல்லூர் விஜி, அய்யாறு வாசுதேவன் வகையறாக் கடிதங்கள்தாம் எல்லாமே.\nதிட்டுகிறவர்கள்கூட இலக்கியத் தரமாகத் திட்டமாட்டேனென்கிறார்கள். டேய் பாப்பாரக் கூமுட்டை என்று தொடங்கும்போது மட்டும் இலக்கிய வாசனை காட்டிவிட்டு, அடுத்த வரியிலேயே காலம் பதில் சொல்லும் என்று முடித்துவிடுகிறார்கள்.\nஇதெல்லாம் இப்படியே போனால் என்றைக்கு நான் எனக்கு வரும் மின்னஞ்சல்களையெல்லாம் இணையத்தில் ஏற்றுவது இந்த ஜென்மத்தில் அந்த பாக்கியம் இல்லை போலிருக்கிறது.\nபொன்னான வாக்கு – 08\nபொன்னான வாக்கு – 09\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nதேர்தல் 2009 – என்ன சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?p=5447", "date_download": "2020-09-27T10:12:35Z", "digest": "sha1:INTETKUVNJJI2SJD2OSIWWYESFHHDM6A", "length": 17899, "nlines": 169, "source_domain": "www.ilangyarkural.com", "title": "3 ஆவது டி20 போட்டியில் இவர் விளையாடமாட்டார். மாற்றம் நிச்சயம் இருக்குமாம் – விவரம் இதோ - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றை��� பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nHome / விளையாட்டு / 3 ஆவது டி20 போட்டியில் இவர் விளையாடமாட்டார். மாற்றம் நிச்சயம் இருக்குமாம் – விவரம் இதோ\n3 ஆவது டி20 போட்டியில் இவர் விளையாடமாட்டார். மாற்றம் நிச்சயம் இருக்குமாம் – விவரம் இதோ\nதோனி பட நடிகர் தற்கொலை..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்\nநான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டி நாளை ஹேமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் ஒரு சிறிய மாற்றம் இருக்கும் என்று கோலி ஏற்கனவே மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதாவது முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியில் சிறிய மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கோலி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து கோலி கூறுகையில் : மீண்டும் இந்திய பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். பவுலர்கள் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசினர். இந்த சிறப்பான பந்துவீச்சால் தான் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த முடிந்தது. ஆக்லாந்து ஆடுகளத்தை விட ஹேமில்டன் ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அப்போது கோலி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கோலி கூறியதை வைத்து பார்க்கும் போது முதல் 2 போட்டிகளிலும் ரன்களை சற்று அதிகமாகவே வாரிக் கொடுத்த தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி 3 ஆவது போட்டியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் சைனியின் வேகம் மற்றும் பவுன்ஸ் ஹேமில்டன் மைதானத்துக்கு ஒத்துவரும் என்பதால் இந்த மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious மாஸ்டரை தொடர்ந்து மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்\nNext ஜிஎஸ்டி வரம்பிற்குள் இயற்கை எரிவாயு; பெட்ரோலிய அமைச்சகம் ஆதரவு\nமுன்னணி கூடைப்பந்து, கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு…\nஅமெரிக்காவை சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட், பிரான்ஸ் கால்பந்து வீரர் பிளேஸ் மாட்டுடி ஆகியோர் கொரோனா வைரஸ் …\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/02/11/broker-jayakumar-confessed-on-tnpsc-scam-in-cbcid-investigation", "date_download": "2020-09-27T10:10:36Z", "digest": "sha1:2OPGAMHC2RADMPLPH7DPJ6UHDWT42TP3", "length": 10636, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Broker jayakumar confessed on TNPSC scam in CBCID investigation", "raw_content": "\n\"மாவட்டம்தோறும் ஏஜென்ட்” : M.L.M போல செயல்பட்ட TNPSC முறைகேடு கும்பல் - மேலும் இருவர் கைது\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் என செயல்பட்டதாக இடைத்தரகர் ஜெயக்குமார் சி.பி.சி.ஐ.டி போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் என செயல்பட்டதாக இடைத்தரகர் ஜெயக்குமார் சி.பி.சி.ஐ.டி போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் கைது செய்யப்பட்ட ஓம்காந்தனை கடந்த 6ஆம் தேதி போலிஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் முக்கிய இடைத்தரகரான ஜெயகுமாரை ஏழு நாள் போலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று ஐந்தாவது நாளாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலிஸார் நடத்திய விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஓம்காந்தனுக்கு குரூப்-4, குரூப்-2A, VAO ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.\nமேலும், ஓம்காந்தன் மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரும் போலிஸ் காவலில் ஒன்றாக இருக்கும்போதே அவர்களை ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களுக்கு அழைத்துச் சென்று முறைகேடு நடத்தியது எப்படி என்பது குறித்து நடித்துக்காட்டி அதைப் பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் ஆவணங்களைச் சேகரித்துள்ளனர்.\nகுரூப்-4 முறைகேடுகள் முறையே ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் இளையான்குடி மையங்களில் நடந்துள்ளதாக போலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் குரூப்-2A மற்றும் VAO தேர்வு முறைகேடு எந்த மையத்தில் நடந்தது என்பது குறித்து இடைத்தரகர் ஜெயகுமாரிடம் சி.பி.சி.ஐ.டி போலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஇதுவரை ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், 2016ஆம் ஆண்டு முதல் தான் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்டு என மல்டிலெவல் மார்க்கெட்டிங் போலவும், ஜெயக்குமார் தலைமை ஏஜென்டாக ஒரு நிறுவனம் போல இந்த முறைகேட்டை நடத்தியதாகவும் விசாரணையில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜெயகுமார் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏஜென்டுகளின் பெயரை சேகரித்துள்ள போலிஸார் அவர்களுக்கும் இதுவரை நடந்து���்ள முறைகேடுகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சி.பி.சி.ஐ.டி போலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமேலும், டி.என்.பி.எஸ்.சி அலுவலக ஊழியரான ஓம்காந்தனுக்கு குரூப்-4, குரூப்-2A மற்றும் VAO ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பதையும் ஜெயக்குமார் போலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதுவரை டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் குரூப்-4 குரூப் 2 ஏ, மற்றும் VAO தேர்வு முறைகேடு வழக்கில் தற்போது வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற VAO தேர்வில் முறைகேடாகப் பணியில் சேர்ந்த மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n\"இரண்டு தேர்வுகளுக்கும் இடைவெளி விட்டு நடத்துக” - TNPSC & TRB க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nகிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/256299", "date_download": "2020-09-27T09:14:47Z", "digest": "sha1:DBSNGN6VZXC2ZF5FOISQ54SNL5RJFK6S", "length": 10377, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை பற்றி கத்தோலிக்க திருச்சபை அறிந்திருக்க வாய்ப்புண்டு! ஹரின் பெர்னாண்டோ - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அற��வித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை பற்றி கத்தோலிக்க திருச்சபை அறிந்திருக்க வாய்ப்புண்டு\nஏப்ரல் 21, 2019, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து, அனுப்பப்பட்ட முன் எச்சரிக்கை பற்றி கத்தோலிக்க திருச்சபை அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.\nசட்டமா அதிபரின் பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nபாரம்பரியமாக பேராயர் ஒரு முக்கிய உயிர்த்த ஞாயிறு ஆராதனையை நடத்துகிறார்.எனினும் ஏப்ரல் 21, 2019 அன்று அவர் அத்தகைய ஆராதனையும் நடத்தப்படவில்லை.\nஇந்தநிலையில் 2019 ஏப்ரல் 20ஆம் திகதியன்று ஆராதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக சாட்சியம் வழங்கியுள்ளார்.\nதாக்குதல்கள் தொடர்பான ஏனைய விஷயங்களை விசாரிக்கும் போது இந்த விடயம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஹரின் பெர்ணான்டோ ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முக்கிய விடயங்களை வெளியிட தயாராகும் மைத்திரி மற்றும் ரணில்\nதேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் இருந்து இடையிலேயே வெளியேறிய ரணில்\nகுண்டை வெடிக்க வைப்பதற்கு முன் புலனாய்வு அதிகாரியை சந்தித்த தற்கொலைதாரி\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரி பொறுப்பை தவறவிட்டார்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள்\nமைத்திரி உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு கடும் எச்சரிக்கை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்��ிகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=805&pgno=5", "date_download": "2020-09-27T10:23:29Z", "digest": "sha1:WU4HML63NTRICVG4HQ6UFX3NPA5Y6R6W", "length": 10518, "nlines": 111, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (547)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nகள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் உலா\nஎஸ்.பி.பி.,க்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு\nஉப்பிலியப்பர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்\nஅரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை\nஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள்\nபுரட்டாசி சனி வழிபாடு: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nஎளிமையாக நடக்க இருக்கும் தசாரா பண்டிகை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கொலு மண்டப சேவை\nதென் திருப்பதியில் பிரமோற்சவ தேரோட்டம்\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nசெப்பரிய இருகரம் தொங்கப்ர தட்சணம்செய்யின் பசாச மாவர்சேர்ந்தகைப் பந்தன முடன்செயின் ... மேலும்\nசோம சூத்திர வலம்ஜூன் 23,2015\nவிடையினின் றிடமாய் அடைந்துசண் டீசரிடம்மேவி யவ்வழி திரும்பிவிடைகண்டு வலமாய் அடைந்துகோ முகைகண்டுமேவ ... ம��லும்\nநினதுதெரி சனமுடிவில் நால்வேத பாதமாய்நிலவுமொழி மெய் தருமமாய்நீடுபரை வதனமாய் நாதஞ்சி ருங்கமாய்நீள்வி ... மேலும்\nஉய்யும் வழியாக ஈசன் திருவடியைக் கருதாதவர்களின் நிலைக்கு இரங்குதல்\nவெண்படிவ நீறுஅக்க மணியும் தரிக்கவுள(து)உரைக்கதிரு நாமம் உளதுவினவவுயர் ஐந்தெழுத் துளதுட் ... மேலும்\nதடநதிகள் மூழ்கிடல் செபம்புரிதல் ஓமநல்தவம்விரதம் உரிய பூசைதானம்உப தேசாதி திட்சைபிதிர் ... மேலும்\nசுருதிபுகழ் பூதிதனை அங்குட்ட விரலினால்தொட்டுதவ அணியின் வெந்நோய்சூழ்ந்திடும் தர்ச்சனியி னால்ஈதல் ... மேலும்\nஈனமுறு கன்னியாக் கொடுவைசெவி கொம்புவால்இவையறுதல் முதுமை சூலான்இழிதரு மலம்புசித் திடும்ஆன் ... மேலும்\nஅக்கமணி யொருமுகம் சிவமிரண்டு மைமூன்ற(து)அங்கிநால் வதனம றையோன்ஐந்துருத் திரன்ஆறு முருகவேள் ... மேலும்\nமுத்திதரும் ஐயைந்து மணியக்க மாலைகொடுமுறையிற்செ பங்கள் புரியின்மொழியிருப தாறது சிவார்த்தமத ... மேலும்\nசெபம் செய்தலுக்குரிய ஆசனமும் பயனும்\nகழையாத னத்தில்செபம் புரிந்திடின் வறுமைகல்லி னால்திட நோய்தரும்காசினி தனில்துக்க முத்திசீர் ... மேலும்\nசெபம்செய்யும் இடமும் திக்குகளின் சிறப்பும்\nகோலமுறு பஞ்சாட்ச ராதிசெப தானமும்குலவு தன்மனை யிற்செயிற்கூறுபயன் ஒன்றுபத் தாவுறும் ... மேலும்\nஎழுகோடி மனுவினுயர் பஞ்சாட்ச ராசிசெபம்எண்ணஅங் குலியின் ஒருபங்(கு)எய்தபயன் எட்டிறையின் ஈரைந்து ... மேலும்\nமந்திர உபதேசங்கள் பெறுதற்குரிய மாத பலன்கள்\nவருடைமதி தனின்மந்தி ராரம்ப மதுசெயின்வரும்பெரிய துக்கம் இடபமதியினவ மணியிலா பங்கள்மிகு ... மேலும்\nஅத்தனிற் கைந்துகவ் வியநெய்ப யந்தயிர்கள்ஆட்டிடுத லுக்கு தவலால்அவ்வைந்தின் ஆசௌச நீக்கியுட் ... மேலும்\nஇந்துதர நம்சமய விரதம்எழு மூன்றதில்எழிற்சோ மதின மாதிரைஏர்தரும் உமாமகேச் சுரவிரத மணவிரதம்இடபவிர தம்சி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/business-news/itemlist/tag/covid19", "date_download": "2020-09-27T11:28:58Z", "digest": "sha1:UFOUDTWXDH5JV3FOORKWQWLVKS37J3ZL", "length": 10626, "nlines": 107, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: covid19 - eelanatham.net", "raw_content": "\nஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான���ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.\nஅதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.\nஇத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இறப்பு மற்றும் தொற்றுக்கள் குறைவடையத்தொடங்கியுள்ளன. இதே வேளை அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்பு வீதம் குறையும் நிலையில் இல்லை என்பதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.\nஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் பரவும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nஇதே நேரம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.\nஇதே நேரம் தற்போது 1,710,324 அளவில் தொற்றுக்குள்ளானோர் காணப்படுகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டோர் தொகை 20 இலட்சமாக இருக்கும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன‌\nதற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்\nஅவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், உலகம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய டெட்ரோஸ், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக இருப்பதாக குறிப்பிட்டார்.\nஆனால், அவசரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கினால், பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கும் என்று டெட்ரோஸ் எச்சரித்தார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது எவ்வளவு ஆபத்தானதோ, அதே ஆபத்து இத்தொற்று குறையும்போதும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது ��ுறித்து ஒவ்வொரு அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தனித்திட்டம் இடும் என்று தெரிகிறது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2018/03/blog-post_26.html", "date_download": "2020-09-27T09:08:21Z", "digest": "sha1:H4F7E6V4SVF335NNUU4CDXYBRID5KNWU", "length": 26463, "nlines": 199, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: கையாளும் யுக்தி அறிந்தால் சிறப்பு குழந்தைகள் வாழ்வை சீர்படுத்தலாம்- ஶ்ரீ சாய் பிரியா", "raw_content": "\nகையாளும் யுக்தி அறிந்தால் சிறப்பு குழந்தைகள் வாழ்வை சீர்படுத்தலாம்- ஶ்ரீ சாய் பிரியா\nசாதாரண குழந்தைகளை போல் அல்லாமல் வாழும் சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலை மாற்றியமைக்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோரிடமே உள்ளது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க பெற்றோர்கள் முன்னெடுக்கும் முயற்சியே அதன் ஆக்கப்பூர்வ தீர்வாகும் என்கிறார் சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சிகளை வழங்கும் ஶ்ரீ சாய் ���ிரியா.\nசிறப்பு குழந்தைகளை எல்லோராலும் பராமரித்து விட முடியாது. அதற்கான பயிற்சிகளை பயின்றவர்களை முறையாக பயிற்றுவிக்க முடியும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து அவர்களை உரியவர்களிடம் சேர்க்க வேண்டும்.\nஶ்ரீ சாய் பிரியாவுடன் 'மை பாரதம்' மேற்கொண்ட நேர்காணலின் தொடர்ச்சி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.\nகே: ஆட்டிசம் சிறார்களை கையாளும் யுக்திகள்\nப: Applying behavior analysis (ஏபிஎம்) எனப்படும் நன்னடத்தை ஆய்வு செயல்முறை கல்வியைத் தொடர்ந்தவர்களுக்கு நிச்சயம் சிறார்களை கையாளும் யுக்திகள் நன்கு தெரியும். அந்த வகையில், ஓர் ஆசிரியராக சிறார்களின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்து அவர்கள் எளிதில் புரியும் வகையில் எளிய முறையில் பாடங்களை போதித்து வருகிறேன்.\nஏபிஎம் கல்வித் திட்டத்திற்கு ஏற்றாற்போல் இளஞ்சிட்டுகளுக்கு கல்வியைப் போதித்து வருவது மட்டுமில்லாமல் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட முயல்கின்றேன். அந்த சிறார்களின் மனரீதியிலான மாற்றமே பெரிய வெற்றியாகவே கருதுகிறேன். ஏபிஎம் மூலம் அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்கிறேன்.\nகே: இத்தகைய சிறார்களின் பெற்றோர்கள் எவ்வாறு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்\nப: 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் மேலோங்கி நிற்கிறது. அதனடிப்படையில் அவர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.\nஇந்த சிறார்கள் என்னுடைய கண்காணிப்பில் விடும்போது நிறைய குறைகளோடு விடப்படுகின்றனர். அதன் பிறகு நான் அவர்களுக்கு ஆட்டிசம் கல்வியை மெற்கொண்ட பிறகு இரண்டு மாதத்திலேயே சிறார்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை காணும் பெற்றோர், நான் கற்று தரும் வழிமுறைகளை கண்டறிந்துகின்றனர்.\n'பணம் கொடுத்தால் குழந்தைகளை பார்த்துக் கொள்வார்' என நிலை இல்லாமல் சிறப்பு சிறார்களின் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு அவர்களையும் சாதாரண மனிதர்களை போல் தங்கள் வாழ்க்கையை நகர்த்திட பயிற்சிகளை வழங்கி வருகிறேன். சிறப்பு குழந்தைகளின் சூழலுக்கு ஏற்ப என்னை மாற்றி கொள்வதால் அந்த சூழல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.\nகே: உங்களின் சிறார் பராமரிப்பு இல்லத்தை பற்றி\nப: எனக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என்பதாலும் சிறப்பு சிறார்களுக்கு கற்றல் கற்பித்தலை போதிப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளதால் 'Pusat Jagaan Kanak-Kanak\" சிறார் பராமரிப்பு இல்லத்தை வழிநடத்தி வருகிறேன்.\nஎனது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்றால் தற்போதுள்ள சிறார் பராமரிப்பு இல்லத்தின் அருகில் சிறப்பு குழந்தைகள் இல்லம் அமைக்க வேண்டும் என்பதே எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும். அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டேன். இன்னும் சில ஆண்டுகளில் சிறப்பு குழந்தைகள் இல்லத்தை திறப்பு விழா செய்வேன் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது.\nசிறப்பு குழந்தைகளை கண்காணிக்கும் பொறுப்பை சரியான நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம் தனிநபராக அனைத்து பணிகளையும் செய்ய இயலாது. தற்போது நான் வழிநடத்தி வரும் சிறார் பராமரிப்பு இல்லத்தில் உள்ள குழந்தைகள் சராசரியான குழந்தைகள். இவர்களை கண்காணிப்பது ஒரு பெரிய விஷயம் கிடையாது. ஆனால் சிறப்பு குழந்தைகள் அப்படியல்ல. அவர்களை கன்காணிப்பவர்கள் அன்பானவர்களாகவும் பொறுமை வாய்ந்தவர்களாகவும் இருப்பத மிகவும் அவசியம்.\nநான் கற்ற கல்வியானது சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும். அவர்களும் மற்ற மனிதர்களை போல் சராசரியாக இருக்க வேண்டும் என்பதே என்பதுதான் எனது குறிக்கோள்,\nசிறப்பு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் 'அவர்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல் இல்லையே. என்று கவலைப்படாமல் அவர்களுக்கான பயிற்சியை வழங்குவதை முன்னெடுக்க வேண்டும். நான் கற்று தரும் பயிற்சியின் மூலம் மூன்றே மாதங்களில் அவர்களிடையேயான மாற்றத்தை சம்பந்தப்பட்ட சிறார்களின் பெற்றோர் காணலாம்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nசுங்கை சிப்புட்; உள்ளூர் வேட்பாளரை களமிறக்கினால் த...\nபினாங்கு விமான நிலையத்திற்கு அருகிலிருந்த கிடங்குக...\nமாணவி வசந்தபிரியாவின் மரண விசாரணை வழக்கு மே 24,25க...\nவிருது பெற்றாலும் மகளின் ஏக்கம் வேதனை தருகிறது - த...\nவேன் கவிழ்ந்தது; 2 அந்நிய நாட்டவர்கள் பலி\nதொகுதி எல்லை மறுசீரமைப்பு; அரசாங்கத்தின் தலையீடு க...\nதேர்தல் முடிவுக்கு பின்னரே மக்களின் விருப்பத்தை அற...\nசித்தியவான் தொகுதி பெயர் மாற்றம்; ஜசெக வெற்றியை சீ...\nதொகுதி எல்லை சீரமைப்பு; 129 நாடாளுமன்ற உறுப்பினர்க...\nகேமரன் மலையில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்க...\nஉறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதில் மலேசிய ...\nதொகுதி எல்லை சீரமைப்பு மசோதாவை எதிர்த்து பெர்சே அம...\nகொஸ்மோபொயிண்ட் கல்லூரியின் உபகாரச் சம்பளத்துடனான உ...\nதிருமதி இந்திரா காந்திக்கு அமெரிக்காவின் 'துணிச்...\n2 நாடாளுமன்றம், 3 சட்டமன்றத் தொகுதிகள்; மைபிபிபி ...\nமக்களின் நிலையை அறிந்த வேட்பாளரே வெற்றி பெற முடியு...\nநம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் 'மீஃபா'வுக்கு ...\nதமிழ் இடைநிலைப்பள்ளி; தேமு நிலம் கொடுக்கவில்லையென்...\nஎதிர்க்கட்சியை ஆதரித்தது போதும்; இனியும் தண்டிக்கப...\nஜசெகவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு...\nகளைக்கட்டியது இயாசாவின் மாணவர் விழா 2018\n; மூடி மறைப்பது ஏ...\nஇந்தியர்கள் சார்ந்த கேள்விகளுக்கு 2 நிமிடங்களில் ப...\nகடுமையான காற்று,மழை; வீட்டு கூரைகள் பறந்தன\nசுங்கை சிப்புட்; இறுதி நேர வேட்பாளராகிறார் வேள்பாரி\nவாய்ப்புகளை முழுமையாக அறிந்திடாததே இந்திய சமூகத்தி...\nஉள்ளூர் வேட்பாளர்; எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் ஆதரவ...\nகேமரன் மலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர்...\n'நட்சத்திர விழா'வினால் இந்திய சமுதாயத்திற்கு என்ன ...\nயோகேந்திரபாலனுக்கு 'சீட்' கொடுப்பதை தேமு பரிசீலிக்...\nமுகமட் ஹசானின் உரை குண்டர் கும்பலைக் குறிக்கவில்லை...\n\"தேமு நல்ல அரசாங்கம் தான்; ஆனால் அலட்சியமும் பலவீன...\nகையாளும் யுக்தி அறிந்தால் சிறப்பு குழந்தைகள் வாழ்வ...\nசுங்கை சிப்புட் தொகுதியை மீட்டெடுக்க யோகேந்திரபாலன...\n36 பேர் மீதான வழக்கு ஏப்.24க்கு ஒத்திவைப்பு\nமலேசிய அரசியல் சூழலை உலுக்கும் 'புகைப்பட அரசியல்...\nஎம்எச் 17 விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக குற்...\nசசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்\nகுண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் எம்எச் 370 விமானம...\nஎம்எச் 370 சுட்டு வீழ்த்தப்பட்டது; பொறியியலாளர் அத...\nபாஸ் ஆதரவு பேரவையில் இணைந்தார் டத்தோ குமார் அம்மான்\nதேமு வேட்பாளர் பட்டியல் முன்கூட்டியே அறிவிக்கப்படு...\nமனவளம் குன்றிய சிறார்களுக்கு அன்பும் கனிவும் மட்டு...\n10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோஶ்ரீ சரவண...\n4 பேரின் 'சதி'யால் ஊத்தான் மெலிந்தாங் பறிபோனது - ட...\nகோலாலம்பூர் மருத்துவமனையில் தீ விபத்து; புலன் விசா...\nதேமு வெற்றி பெற வேண்டுமானால் உள்ளூர் வேட்பாளரை களம...\nசுங்கை சிப்புட்டில் வேள்பாரியே வேண்டும்- கோரிக்கை...\n'கேமரன் மலை' கேவியசுக்கே; வலுபெறும் ஆருடம்\nசுங்கை சிப்புட்டில் தேமுவின் வெற்றி வேட்பாளருக்கான...\nவசந்தபிரியா மரணம்; மார்ச் 30இல் நீதி விசாரணை நடத்த...\nமாணவர்களின் வெற்றிக்கு பெற்றோர்களின் ஊக்குவிப்பு ...\nசவாலாக இருந்ததெல்லாம் சாதனையாக மாறியது வெற்றி பாத...\nஎஸ்பிஎம் தேர்வு; 10ஏ பெற்றார் அஸ்வேந்திரன்\nஎஸ்பிஎம் தேர்வு; சரணமுதன் 9ஏ பெற்றார்\nஎஸ்பிஎம் முடிவுகள்; சிறந்த அடைவுநிலையை பதிவு செய்த...\nஎஸ்பிஎம் தேர்வு முடிவுகள்: டத்தோ ஹாஜி அப்துல் வஹாப...\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்றார் சஷ்வினி மேனன்\n'இந்திய சமுதாயத்திற்காக எதையுமே செய்யவில்லையா\nவாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க வேண்டுமா\nதேமு வேட்பாளரின் வெற்றியை இலக்காகக் கொள்வோம்- தங்க...\nநாளை வெளியாகிறது எஸ்பிம் தேர்வு முடிவுகள்\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங் காலமானார்\nபேராக்கில் 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டி\nசுங்காய் தொகுதியை தான் கைப்பற்றினால் டத்தோஶ்ரீ ஸாய...\nவேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையிலான 'இடைவெளி'...\nஒருங்கிணைப்பாளரானார் டத்தோ சோதிநாதன்; வேட்பாளர் யார்\nதாய்மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நாட்டம்...\nமாணவர்கள் 'மாற்றத்திற்கானவர்களாக' இருக்கக்கூடாது; ...\nஏப்ரலில் மலேசியாவுக்கு வருகிறாரா ரஜினிகாந்த்\nஎஃகு தூண்கள் சரிந்ததில் ஒருவர் மரணம்; ஐவர் படுகாயம்\nடோவன்பி தோட்ட ஆலய வருடாந்திர திருவிழா\nமனவளம் குன்றிய சிறார்களுக்குக்கு கல்வி பயிற்றுவிக்...\nபக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கை; இந்த...\nஎம்எச் 370: விமானத்தை தேடுவதில் அரசாங்கம் உறுதி- ப...\nபெண்கள் 'கொண்டாட்டத்திற்கு' உரியவர்கள் அல்லர்; \"வண...\n\"மீண்டு வா\"; நான்காண்டு நினைவலைகளில் 'எம்எச் 370'\nகுடிநீர் சேவை துண்டிப்பால் சிரமத்திற்கு உள்ளான தீய...\nகுடிநீர் விநியோக தடை; ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்க...\nஎம்எச் 370: கூடுதல் விசாரணை தகவல்கள் நாளை வெளியிடப...\nசிலாங்கூரை தேமு கைப்பற்றுவதற்கான முதன்மையான 5 காரண...\nஇரு தவணைகளுக்கு மட்டுமே பிரதமர் பதவி; லிம் குவான் எங்\nஆலயம் உடைப்பு: தேசிய ஒற்றுமைத் துறை இலாகாவின் நடவ...\nகேமரன் மலையில் ம இகாவே போட்டியிடும்- டத்தோஶ்ரீ சுப...\nபக்காத்தான் கூட்டணியில் ஹிண்ட்ராஃப், நியூ ஜென் பார...\nஉள்ளூர் வேட்பாளர் விவகாரம்; மஇகா தேசியத் தலைவருக்க...\n'கேமரன் மலையில் கேவியஸ்'; பிரதமரிடம் போய் கேளுங்கள...\nபோலியான செய்திகளை தடுக்க புதிய சட்டம்; அரசாங்கத்தி...\nகேஎல்சிசி எதிரே இருந்த மரம் சாய்ந்தது; ஆடவர் காயம்\nசொந்தத் தொழிலில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட...\nஎங்களை புறக்கணிக்காதீர்; மீறினால் நாங்களும் புறக்க...\nபுந்தோங் தொகுதியை எங்களிடம் வழங்குக; மைபிபிபி பரிந...\nஎனக்கு தேவை 100% முழுமையான ஆதரவு; கிடைக்குமா\nமக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத பேராக் மாநில அ...\nஎனக்கான தொகுதியில் பிரதமரின் 'ஆசி'யுடனே 'வேட்பாளரா...\nஎம்எச் 370: 'அப்பா வேலையில் இருப்பதாக மகன் நினைத்...\nதமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாநில நிலையில் சாதனை படைத்த...\nசுங்கை குருடா தோட்ட ஆலய திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tadaperiyasami.wixsite.com/tadaperiyasamy/blank-7", "date_download": "2020-09-27T09:48:39Z", "digest": "sha1:PKYL2FTWHKUSHWBQMI43B4SS6I2PMWII", "length": 3780, "nlines": 28, "source_domain": "tadaperiyasami.wixsite.com", "title": "தலித் அரசியல் | tadaperiyasamy", "raw_content": "\nதமிழ் தேசியம் மற்றும் கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து விலகி தலித் அரசியலை முன்னெடுத்த தடா பெரியசாமி திருமாவளவனின் நட்பு கிடைக்கிறது .1992 காலகட்டத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்- DPI என்று மதுரையில் செயல்பட்ட அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார். பிறகு தமிழ்த்தேசிய கருத்துக்களால் இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரை விடுதலை சிறுத்தைகள் என்று மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள்.\n1993 இல் மீண்டும் தடா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார் இரண்டரை ஆண்டுகள் சிறைக்கு பின் மீண்டும் கடுமையான கட்சி பணிகளை செய்கிறார். 1999 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து மூப்பனார் அமைத்த கூட்டணியில் சேர்ந்து சிதம்ப��ம் ,பெரம்பலூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டது. அதில் சிதம்பரத்தில் திருமாவளவனும் , பெரம்பலூரில் தடா பெரியசாமியும் போட்டியிட்டனர் அதில் திருமா 2.5 லட்சம் வாக்குகளும், தடா 1 லட்சம் வாக்குகள் வாங்குகிறார்கள்.\n2001 சட்டமன்ற தேர்தலில் திமுக வோடு கூட்டணி அமைத்து 10 தோதிகளில் போட்டி இட்டது அதில் தடா பெரியசாமி அரூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார்.\n2002 பிறகு திருமவளவனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தடா பெரியசாமியை திருமாவளவனால் கட்சில் இருந்து நீக்கப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2407069", "date_download": "2020-09-27T09:36:32Z", "digest": "sha1:LDIW7GDFCQRRYHLHHIQVUZ7G3IRKKV73", "length": 21773, "nlines": 319, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓய்வின்றி பாதுகாத்தவர்களுக்கு நன்றி: ராகுல் டுவிட்| Dinamalar", "raw_content": "\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 3\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 3\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 21\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 35\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nடிஆர்டிஓ.,வில் மாயமான இரிடியம் தூத்துக்குடியில் ... 5\nபுத்தக அறிமுகம்: நிசார் கப்பானி கவிதைகள்\nஓய்வின்றி பாதுகாத்தவர்களுக்கு நன்றி: ராகுல் டுவிட்\nபுதுடில்லி: 'என்னையும், என் குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதரர்களுக்கு நன்றி' என காங்., எம்.பி., ராகுல், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகாங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த, நாட்டின் உயரிய சிறப்பு பாதுகாப்பு குழுவினரான, எஸ்.பி.ஜி., (Special Protection Group) பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சோனியாவின் குடும்பத்துக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.\nஇந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் பதிவிட்ட டுவிட்டர் பதிவு: என்னையும், எனது குடும்பத்தாரையும், ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதர சகோதரிகளுக்கு நன்றி. உங்களின் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு, பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி. உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசத்தியம் நிறைவேறும்: உத்தவ் விர்ர்.,(30)\nஅமைதி காக்கவும்: பிரதமர் மோடி(12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு வரும் முன் அதைப்பத்தி சொல்ல வாயே வரலியே.... நீங்கள்ளாம் எப்போ ஆல் இந்தியா தலைவரா வரப்போறீங்களோ\nபப்பு கான் அவர்களே நீங்கள் அவர்களை மதித்ததாக தெரியவில்லையே .....சொல்லாமல் கொள்ளாமல் ....வெளிநாட்டிற்கு போனதால் தான் உங்கள் பாதுகாப்பை அரசு விலக்கி கொண்டது .....அப்படி அவர்களுக்கும் தெரியாமல் அப்படி என்ன வேலை வெளிநாட்டில் இருக்கு என்பது தான் நாட்டு மக்களின் சந்தேகம்\nசத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா\n லஞ்சம், ஊழல், நில அபகரிப்பு எல்லாவற்றிலும் மேன்மக்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் தி��ுத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசத்தியம் நிறைவேறும்: உத்தவ் விர்ர்.,\nஅமைதி காக்கவும்: பிரதமர் மோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?p=5943", "date_download": "2020-09-27T09:19:13Z", "digest": "sha1:AF3GRRLBPOFXDCZHN6TEML3FQ3BLAL7F", "length": 17281, "nlines": 170, "source_domain": "www.ilangyarkural.com", "title": "ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வா���ும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nHome / சினிமா / ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nதோனி ஷாக் ரியாக்ஷன் சுஷாந்த் சிங் மறைவு…\nரஜினி நடிக்கும் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதர்பார் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சிவா டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் உள்ளனர்.\nஇது ரஜினிகாந்துக்கு 168-வது படம் ஆகும். கிராமத்து பின்னணியில் குடும்ப பாங்கான கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாகவும், ரஜினிகாந்திற்கு மனைவிகளாக குஷ்புவும், மீனாவும் நடிப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாக வருகிறார் என்றும் கூறப்பட்டது.\nநயன்தாரா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேசப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்குமானால் நயன்தாரா வக்கீலாக நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். ஆனாலும் இந்த தகவல்களை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.\nஇதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. யூகமாக ப��்வேறு பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nPrevious ‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ – கேப்டன் விராட்கோலி கருத்து\nNext மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nகொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.\nவருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை …\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/siva.html", "date_download": "2020-09-27T09:06:23Z", "digest": "sha1:CPPVZQX5UQOFGEIJA6GUB3JKQJ5WOEAD", "length": 14516, "nlines": 224, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சிவசக்தி ஆனந்தன் கட்சிதாவ ஆயத்தம் என அறிவிப்பு! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் சிவசக்தி ஆனந்தன் கட்சிதாவ ஆயத்தம் என அறிவிப்பு\nசிவசக்தி ஆனந்தன் கட்சிதாவ ஆயத்தம் என அறிவிப்பு\nAdmin 6:45 PM தமிழ்நாதம்,\nமஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக�� கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்டார்.\nஅத்தோடு எவ்வளவு பேரம் ஒவ்வொருவருக்கும் பேசப்பட்டது எ;னபது முதல் கூட்டமைப்பு முன்னர் பேசிய பேர விபரங்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமுந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்\nவணக்கம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜா ஈழத்திற்கு வந்திருப்பதாய் ஏகப்பட்ட சேதிகள் உங்கள் படங்களை நிறைய பார்த்திருக்கின்றோம் அதைபற்றியெ...\nசுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக\nநான் அரசியல் வாதியல்ல. அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்றுப் பார்ப்பவன். ஒரு பொது ...\nபிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச\nஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nமன்னார் மனித புதைகுழி: \"எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது\"\nஇலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற ம...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/06/27094105/1471450/Kathaipoma-Video-making.vpf", "date_download": "2020-09-27T11:17:39Z", "digest": "sha1:XGGUD45PZINSMCFGVP3HF5UFG2AOK65B", "length": 9222, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கதைப்போமா\" பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கதைப்போமா\" பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு\nஅசோக் செல்வன் மற்றும் வாணிபோஜன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஓ மை கடவுளே.\nஅசோக் செல்வன் மற்றும் வாணிபோஜன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஓ மை கடவுளே. இந்த திரைப்படத்தின் பாடகர் லியோன் ஜேம்ஸ் பாடிய கதைப்போமா என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை சோனி மியூசிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப ப��ற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nபோதைப் பொருள் விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்\nபோதைப் பொருள் விவகாரத்தில் ஆஜரான நடிகை தீபிகா படுகோன், தனது மேலாளர் உடனான உரையாடல் உண்மை தான் என ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎஸ்.பி.பி. நினைவலைகளை பகிர்ந்த பிரபலங்கள்\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தினர்.\nமண்ணுலகில் இருந்து விடைபெற்றார் பாட்டுத் தலைவன் - எஸ்.பி.பி.க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்\nகாற்றில் கரைந்த பாடும் வானம்பாடிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இசைக்கலைஞர்கள் இசையால் இறுதி அஞ்சலி செலுத்தினர்...\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் காதல் - ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு எஸ்.பி.பி. பதில்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியிடம் அவரது முதல் காதல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\n\"எஸ்.பி.பி. யின் மறைவு இசை உலகுக்கு பெரும் இழப்பு\" - நடிகர் நாசர்\nஇசை உலகில் அப்பழுக்கு அற்றவர் எஸ்.பி.பி. என்றும், அவரை இழந்து வாடுபவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் நாசர் கூறியுள்ளார்.\nபார்வையற்ற ரசிகரை நெகிழ வைத்த \"பாடும் நிலா\"\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விபத்தில் கண் பார்வை இழந்த ரசிகர் ஒருவரை, சர்ப்ரைஸாக சந்தித்து, நெகிழ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/06/26183441/1461438/Rain-in-Bihar.vpf", "date_download": "2020-09-27T11:19:24Z", "digest": "sha1:S2GGUCUCE55JCKFR7QSJTRKWOVOGWN34", "length": 8920, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பீகார் மாநிலத்தில் கன மழை - மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் 92 ஆக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபீகார் மாநிலத்தில் கன மழை - மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் 92 ஆக உயர்வு\nபீகார் மாநிலத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.\nபீகார் மாநிலத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களில் \"ரெட் அலர்ட்\" எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nபள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்\nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nஎல்லையில் பதற்றத்தை தணிப்பதில் ஏற்படும் காலதாமதம்\nசீன எல்லையில் குளிர்காலத்தில் நிலைமையை சமாளிக்கும் வகையில் படைகளை நிறுத்த இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.\nபுரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் இன்று - திருப்பதி கோவில் வளாகத்தில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி\nதிருப்பதி ஏழ���மலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 9 ஆம் நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது .\nசிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி\nசிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.\nஉலக சுற்றுலா தின கொண்டாட்டம் - ஜம்மு-காஷ்மீர் தால் ஏரியில் படகுப் போட்டி\nஉலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் படகுப் போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஇன்று பிரதமர் மோடி வானொலியில் உரை\nபிரதமர் மோடி, இன்று வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/city/mannar/", "date_download": "2020-09-27T09:06:48Z", "digest": "sha1:KUMPDOTPHTP54HQIBJZUTGICEFBRDOYF", "length": 27666, "nlines": 750, "source_domain": "jaffnarealestate.lk", "title": "மன்னார் – Re/Max North Realty", "raw_content": "\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (5)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (5)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (5)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nதலைமன்னாரில் 08 பரப்பு காணியுடன் வீடு விற்பன...\nதலைமன்னாரில் 08 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு (FMCS Building Road, Talai Mannar Station, Mannar) • தலை மன்னார் [more]\nதலைமன்னாரில் 08 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு (FMCS Building Road, Talai Mannar Station, Mannar) • தலை மன்னார் [more]\nமன்னாரில் புத்தம் புதிய அழகிய மாடி வீடு விற்...\nமன்னாரில் புத்தம் புதிய அழகிய மாடி வீடு விற்பனைக்கு { முருகன் கோவிலடி, கடற்கரை வீதி, கீரி மன்னார். } இவ் வீடானது மி [more]\nமன்னாரில் புத்தம் புதிய அழகிய மாடி வீடு விற்பனைக்கு { முருகன் கோவிலடி, கடற்கரை வீதி, கீரி மன்னார். } இவ் வீடானது மி [more]\nமன்னாரில் மிகவும் அழகான வீடு விற்பனைக்கு\nமன்னாரில் மிகவும் அழகான வீடு விற்பனைக்கு [தாழ்வுப்பாடு மன்னார் வீதி ] மொத்த நிலப்பரப்பு :- 22 Perch இவ் வீட்டில் 04 [more]\nமன்னாரில் மிகவும் அழகான வீடு விற்பனைக்கு [தாழ்வுப்பாடு மன்னார் வீதி ] மொத்த நிலப்பரப்பு :- 22 Perch இவ் வீட்டில் 04 [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nவால்ஸ் லேன் மட்டக்குளியில் வீடு விற... LKR 3,400,000\nகொக்குவில் மேற்கு தாவடியில் காணி வி... LKR 6,500,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4936&id1=94&id2=0&issue=20190101", "date_download": "2020-09-27T11:20:12Z", "digest": "sha1:7EOKMAJXTPQMDGQI6DSH22EZNDIWKYRU", "length": 5416, "nlines": 83, "source_domain": "kungumam.co.in", "title": "வெற்றி தரும் சூர்யநாராயணன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதூய மனத்தினன் - தனை\nநாடு செழிக்க மக்கள் மனதில்\nஒருமுகம் வெப்பம் மறுமுகம் குளுமை\nஒப்பற்ற பொருளாய் உயர்ந்து நிற்கிறாய்\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nஜனவரி 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nதிருப்தி தந்த தெய்வீக விருந்து\nவீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்\nதை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா\nபோகியன்று மணவிழா காணும் ஆண்டாள்01 Jan 2019\nகனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nதெளிவு பெறு 01 Jan 2019\nபொங்கலன்று மட்டுமே தரிசனம் 01 Jan 2019\nராஜராஜசோழன் தரிசித்த உடையாளூர் கயிலாசநாதர்01 Jan 2019\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/04/blog-post_27.html", "date_download": "2020-09-27T09:07:55Z", "digest": "sha1:FTN3MYFSGCYKCARTUFABTTNAH7WO3EZS", "length": 26493, "nlines": 185, "source_domain": "www.kimupakkangal.com", "title": "தனித்திருப்பவனின் குறிப்புகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் தனித்திருப்பவனின் குறிப்புகள்\nசுந்தர ராமசாமியின் எழுத்துகளை அணுக எனக்கு பயமாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய பள்ளம் என்னும் சிறுகதை தொகுப்பு. அதிலிருக்கும் ஒரு கதையுமே எனக்கு பிடிக்கவில்லை. என்னை ஈர்க்கவுமில்லை. ஆனால் பள்ளம் தொகுப்பை வாங்குவதற்கு முன்பே நான் ஜே.ஜே சில குறிப்புகள் வாங்கி வைத்திருந்தேன். எப்படியேனும் வாசிக்க வேண்டுமென சில மாதங்கள் நான் செல்லுமிடமெல்லாம் என்னுடனேயே வந்து கொண்டிருந்தது அந்நாவல். இன்றே அதை வாசிக்க நேர்ந்தது.\nமேலும் சாரு நிவேதிதா இதை போலி நாவல் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது வரம்பு மீறிய பிரதிகள் என்னும் அவருடைய கட்டுரை தொகுப்பில் உள்ளது. அதை நான் வெகு முன்னரே வாசித்திருந்தமையாலும் ஒரு சந்தேகம் என்னுள் இருந்தே வந்தது.\nஇந்த நாவல் எனக்கு பிடித்தே இருக்கிறது. நான் அடிப்படையில் வித்தியாசமான கதை சொல்லல் உருவத்தை, கட்டமைப்புகளை விரும்புபவன். அதன் அடிப்படையில் இந்நாவலின் கட்டமைப்பு மு���ுவதுமே வித்தியாசமானது. மேலும் இம்மாதிரியான நாவல்கள் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. எனக்கு தெரிந்து அசோகமித்திரனின் ஒற்றன்.\nஇந்நாவல் பிற நாவல்களை போல ஒரு விஷயத்தை எடுத்து அதை சுற்றி கதாபாத்திரங்களை உருவாக்கி கடைசியை நோக்கி கதையை நகர்த்தாமல் எல்லாவற்றையும் உள்வாங்கும் திறன் கொண்ட எழுத்தாளனைப் பற்றி பேசுகிறது. வேறு சில எழுத்தாளர்களிடமும் எழுத்தாளர்கள் பற்றிய விஷயங்கள் நாவலில் வருகின்றன. ஆனால் அதையே நாவலாக எழுதியதில் எனில் மேலே சொன்ன நாவலையும் ஜே.ஜே சில குறிப்புகளையும் தான் சொல்வேன்.\nஅடிப்படையில் இந்நாவல் மூன்றாக பிரிந்துள்ளது. முதல் பகுதி ஒரு ரசிகனின் பகுதி. ஜே.ஜே என்பவன் ஒரு எழுத்தாளன். குறிப்பாக மலையாள மொழியின் எழுத்தாளன். அவனுக்கு தீவிர ரசிகன் ஒருவன் தமிழகத்தில் இருக்கிறான். அவன் பெயர் பாலு. அவனும் பின்னால் எழுத்தாளன் ஆனவன். பாலுவிற்கு ஜே.ஜேவை சந்திக்க வேண்டும் என்று ஆசை. இவன் ஜே.ஜே வை நோக்கி மேற்கொள்ளும் பயணம் மற்றும் இவனுக்குள் இருக்கும் ஜே.ஜே எப்படி இருக்கிறான் என்பதை விரிவாக பேசிச் செல்கிறார். இதில் சில பகுதிகள் தீவிர இலக்கிய உபாசகர்களுக்கு, ஒரு எழுத்தாளரின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்களுக்கு அந்த பகுதிகள் நிச்சயம் நெஞ்சை வருடும். அது ஜே.ஜே இந்த ரசிகனின் கண்ணெதிரில் மொட்டை மாடியில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். ரசிகனுக்கு பேச வேண்டும் என்று ஆசை. ஆனால் முடியவில்லை. அவன் தான் பேசுவது காற்றுவாக்கில் ஜே.ஜே காதில் நிச்சயம் விழும் என்று பேச ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு வார்த்தையும் மானசீகமாக இருக்கிறது. இது போல ரசிகனின் நிறைய ஏக்கங்கள் சொல்லப்படுகின்றன.\nஇரண்டாம் பகுதி ஜே.ஜேவின் சமகால எழுத்தாளர்களின் மத்தியில் நிலவும் அரசியல் சார்ந்தது. ஜே.ஜேயின் கோட்பாடுகளை விமர்சிக்கிறார்கள். மார்க்ஸீயம் சோஷலிஸம் போன்ற கோட்பாடுகளில் பங்கு கொள்ளாமல் தான் மட்டுமே முக்கியம் என்று இருக்கிறான் ஜே.ஜே. தோன்றும் கருத்துகளை அப்படியே எடுத்துரைக்கிறான். மனைவி கூட அவனிடம் சண்டையிடுகிறாள். இந்த ஒருவனை அவனுடைய எழுத்தாள சமூகம் எப்படி மதிப்பிடுகிறது என்று சொல்லப்படுகிறது.\nஇந்த இரண்டு பகுதிகளும் இரண்டற கலந்து பாகம் ஒன்றாகிறது. வித்தியாசமாக ஏதேனும் செய்தாலொழிய நம்மால் அடுத்தவர்கள் நினைவில் நிலைத்திருக்க முடியாது என்று நாவலில் சொல்லப்படுகிறது. அது ஜே.ஜே விற்கே பொருந்தும். இதுமட்டுமின்றி எழுத்தாளர்களின் மத்தியில் நிகழும் அபத்தங்களை சொல்லி செல்கிறார். ஒருத்திக்கு ஜே.ஜே யாரென்றே தெரியவில்லை. ஆனால் அவன் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கிறாள். அதுவும் மைக்கில். இதை சொல்லும் இடமெல்லாம் நகைச்சுவையாக இருந்தாலும் ஜே.ஜே பிரிந்து சென்றதை பொருட்படுத்தாமல் அங்கே ஒரு கூட்டம் நிகழும். அதை பாலு உள்வாங்கும் விதம் வாசிக்கும் போது நெருடலை உண்டு செய்யும் அளவு இருக்கிறது.\nமூன்றாவது பகுதி தான் நாவலின் இரண்டாம் பாகம். இந்த பகுதி தான் எனக்கு பிடித்த பகுதியும் கூட. இதில் ஜே.ஜே சார்ந்த வர்ணனைகள் இல்லை. மாறாக அவனுடைய குறிப்புகளிலிருந்து சில குறிப்புகள் மட்டும் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதி முழுக்க எனக்கு சற்று அலுப்பு தட்டியது. காரணம் எல்லாம் ஜே.ஜேயின் நாமாவளியாக இருந்தது. அதே இரண்டாம் பாதி ஜே.ஜேவின் செயல்கள் நிகழ்வதாகவே தெரிந்தது. ஜே.ஜேவின் ஒவ்வொரு குறிப்புகளும் ஜே.ஜே அவனுக்குள் உணர்ந்து கொண்டிருக்கும் தனிமையை அவ்வளவு அழகியலுடன் வெளிப்படுத்துகிறது.\nஒவ்வொரு எழுத்தாளரின் புனைவிலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கும் போது இது மட்டும் தான் அந்த எழுத்தாளர் இயங்கும் இடம் என்று நாம் முடிவு செய்தால் அது முட்டாள்தனம். எழுத்தாளன் எல்லாவற்றையும் அணுகுகிறான் அனுபவிக்கிறான் பார்வையாளனாய் பார்க்கிறான் ஆனால் எழுத வேண்டும் என்று வரும் போது தனக்கு எது comfort zone என்று படுகிறதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நான் சொல்வதை ஜே.ஜேவின் குறிப்புகளில் மிக அழகாக காண முடியும்.\nஜே.ஜே ஒரு கால்பந்தாட்ட வீரனும் கூட. அவனுக்கு வெற்றியோ தோல்வியோ உணர்வுகளை தீர்மானிக்கும் விஷயங்களாக இருக்க விரும்பவில்லை. மாறாக விளையாடுவதே தனக்கு களிப்பூட்டக் கூடியது என்கிறான். அதிலும் ஒருமுறை தோற்றதற்கு ஃபாதர் திட்டுகிறார். குறிப்புகளில் இப்படி எழுதுகிறான்\n//ஒரு போட்டியில் தோற்றுவிட்டால் ஃபாதர் ஜேக்கப் கண்டபடி திட்டுகிறார். நான் சரியாக ஆடவில்லை என்கிறார். நேற்று அவர் சொன்னதில் உண்மை உண்டு. தோற்க நேற்று உள்ளூர ஆசைபட்டேன். இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது வெறுப்படைகிறான்.//\nஜே.ஜே சொந்த வாழ்க்கை குறிப்புக���ை மட்டும் எழுதவில்லை. அவன் இயங்கும் எழுத்துகளில் இலக்கிய விசாரணைகளையும் செய்கிறான். மாக்சிம் கார்க்கியின் ‘அமேரிக்காவிலே’ என்னும் கதையை வாசிக்கும் போது அவன் தன் குறிப்பில் எழுதுகிறான்\n//பலர் இங்கு மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த//\nகார்க்கியை சொல்லும் போது தான் தாஸ்தாயெவ்ஸ்கி சார்ந்து நாவலில் வரும் குறிப்பு நினைவிற்கு வருகிறது. தாஸ்தாயெவ்ஸ்கியை நான் வாசித்திருக்கிறேன் என்பதாலும் அவரின் எழுத்துகள் மனதுக்கு நெருக்கமாக உணர்வதாலும் அவ்விடங்கள் என்னை உலுக்கியே சென்றது\n//துன்பத்தின் விந்தினை குழந்தையாக மாற்றினான் தாஸ்தாவ்ஸ்கி. அவனுக்கு கிடைத்தவை குரூரம், கொடிய தண்டனைகள், வறுமை, புறக்கணிப்பு, துன்பங்கள். அவன் உலகத்திற்கு தந்தது கலையின் சிகரம். துன்பம் பரவசமாக மாறி, சந்திக்கும் இதயங்கள் அனைத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. சகல துன்பங்களையும் தன்னுடையதாக பார்ப்பது; தன்னுடைய துன்பங்களை தன்னுடைய அல்லாற் பார்ப்பது. இவ்வளவுதான் விஷயம்.//\nஇலக்கியவாதி என்பவன் கலாச்சாரத்தின் ஒரு குறியீடு என்பது எல்லா நாடுகளிலும் முக்கியமான ஒன்று. அதன் படியே ஜே.ஜேவும் இருக்கிறான். தன் வீட்டை எடுத்தே கலாச்சாரத்தை எடைபோடுகிறான். நாம் தந்தை மைய சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று தர்க்கம் செய்கிறான். இது மட்டுமல்லாமல் நிறைய விஷயங்களை தர்க்கம் செய்கிறான். ஆனால் ஜே.ஜேவும் அத்தர்க்கங்களில் விழுந்து விடுகிறான் என்பது தான் விதியின் கைவசமாக இருக்கிறது.\nஎப்படியெனில் அவன் கோட்பாடுகளின் சிக்கலில் தன்னையே பரிகொடுத்துவிட்டு அதை அவனே கண்டு களிக்கிறான். மனிதன் ஏன் சோகமாக இருக்கிறான் என்பதற்கு அவன் செய்யும் தர்க்கம் சிறந்த எடுத்துக்காட்டு.\n//சந்தோஷம் கவியும் போது அவன் அதிருப்திக்கு ஆளாகி, வந்துசேராத சந்தோஷத்தை கனவு காண ஆரம்பிக்கிறான். வந்து சேர்ந்தவை எல்லாம், வந்து சேர்ந்துவிட்டவை என்பதாலேயே அவனுக்கு அற்பமானவை.//\nகோட்பாடுகளுக்குள் சிக்குண்ட மனநிலையில் இருக்கும் ஒரு எழுத்தாளனைத் தான் ஜே.ஜே சில குறிப்புகள் அலசுகின்றது. பின்னிருக்கும் உரையில் சுகுமாரன் இது மலையாள எழுத்துலகத்தையும் தமிழ் எழுத்துலகத்தையும் தனித்தனியே பிரித்து காட்டுகிறது என்கிறார். ஒற்றன் காட்டுவது போல இ���்நாவலில் இருக்கும் எழுத்தாளன் வாழ்வு சார்ந்த விவரிப்பில் துய்ப்பு இல்லை. அதை தவிர இந்நாவலில் இருக்கும் எல்லா அம்சங்களும் பிடித்திருக்கின்றன.\nசாரு தன் விமர்சனத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தை எழுதுகிறேன் என்று அக்கோட்பாட்டை எழுதாமல் இருக்கிறார் என்று விரிவாக சொல்லியிருந்தார். அஃதாவது தனிமனிதத்துவாதி என்று அவர் சித்தரிக்கும் ஜே.ஜே எல்லாமே சரி ஆனால் அவன் அப்படி இருப்பதற்கான முறையான காரணங்கள் நாவலில் சொல்லப்படவில்லை என. எனக்கு வாசிக்கும் போது அப்படி தோன்றவில்லை. மேலே சொன்னது போலவே ஒரு கோட்பாட்டை உள்வாங்கி வாழ முனைந்து அதில் தினம் தினம் தோற்கும் எழுத்தாளனை அவனின் அகம், அவனின் தீவிர ரசிகன், சமகாலத்திய எழுத்தாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையே நாவல் மையப்படுத்துகிறது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன...\nசில நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் ஒரு தனிச்சுற்று சிற்றதழில் என் சிறுகதையான \"பாதசாரி\" வெள...\n சில விஷயங்களை நான் என் இணையத்தில் எழுதாமல் இருக்கிறேன் கொஞ்சம் வருத்தம் சார்ந்தது. என் இணையத்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகாரணம் இல்லாத ஒரு கதை\nஒரு மன்னிப்பும் சிறிய வேண்டுகோளும்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/07/blog-post_22.html", "date_download": "2020-09-27T11:09:19Z", "digest": "sha1:NKN7OUV3OYFMISZ3XQGBC7EYATZ7DG6U", "length": 22551, "nlines": 521, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கறுப்பு ஜூலை", "raw_content": "\nகறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்\nஅதன் விளைவே, நினைவே இக் கவிதை\nபொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்\nவெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்\nகறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்\nஅழிக்கத் தொடங்கிய அந்தநா ளாகும்\nசெழிக்க வாழ்ந்த் ஈழத் தமிழன்\nசெத்தனர் மூன்று ஆயிரம் ஆமே\nஎரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்\nவிரிந்தன கலவரம் இரண்டு மாதம்\nஅன்றுத் தொடங்கி இன்று வரையில்\nகொன்று அழிப்பதே கொள்கை யாக\nஅகதிக ளாக ஈழரின் இரத்தம்\nசகதிக ளாக வாழ்வதா நித்தம்\nஓடினார் ஓடினார் உலகு எங்கும்\nதேடினார் பிழைக்க வழிதனை அங்கும்\nபஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்\nநெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா\nபிறந்த நாடும் பிரிந்த உறவும\nமறந்து போகும் ஒன்றா சொல்வீர்\nமறவீர் மறவீர் நீரே வெல்வீர்\n//அன்றுத் தொடங்கி இன்று வரையில்\nகொன்று அழிப்பதே கொள்கை யாக //\nஇவர்களை அழிக்க ஒருவன் வராமலா போய்விடுவான்\nகாலம் பதில் சொல்லும் ...\nபகிர்வுக்கு + மனக் குமுறலுக்கு\nபிறந்த நாடும் பிரிந்த உறவும\nமறந்து போகும் ஒன்றா சொல்வீர்\nமறவீர் மறவீர் நீரே வெல்வீர் ..வெல்வீர்...\nகோபம் ஊடும் வரிகள் ஐயா......\nமைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)\n கொல்லப்பட்ட மக்கள் ஐந்தாயிரத்துக்கும் மேல் ...\nஐயாவுக்கு வணக்கம் இந்த கலவரத்திலும் இதற்குமுன் இவர்கள் செய்த கலவரத்திலும் எனது குடும்ப அங்கத்தவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர்..\nஇந்த கலவரங்களைப்பற்றி முழுமையாக அறிய முடியாத எனது சிறுவயதி அகதியாக வந்தவர்களால் எனது கிராமமே நிறைந்திருந்தது அக்காலத்தில் ...\nஇபோது இருனூறுபேர்கள் கூட இல்லை எனது கிராமத்தில் 1983இல் எனது கிராமத்தின் சனத்தொகை 25000 பேர்.. இப்போது எனது சகோதரனை பார்க்க வேண்டுமென்றால் 6500 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது...\nஅகதிக ளாக ஈழரின் இரத்தம்\nசகதிக ளாக வாழ்வதா நித்தம்\nஓடினார் ஓடினார் உலகு எங்கும்\nதேடினார் பிழைக்க வழிதனை அங்கும்\nபஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்\nநெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா\nபிறந்த நாடும் பிரிந்த உறவும\nமறந்து போகும் ஒன்றா சொல்வீர்\nமறவீர் மறவீர் நீரே வெல்வீர்\nநெஞ்சை கனமாக்கும் கவிதை வரிகள்\nபல நினைவுகளை மீண்டும் யாபகப்படுத்துகின்றது ஐயா\n//மறவீர் மறவீர் நீரே வெல்வீர் //\n\\\\மறவீர் மறவீர்,,, நீரே வெல்வீர்,//\nவென்றாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். அரக்க சாம்ராஜ்ஜியம் இறுதியில் அழிந்து போகும் என்பது தான் இவ்வுலகம் இது வரை கண்ட வரலாறு .\nஉங்கள் கவிதை,,,இன்று என் நண்பன் லூயிஸை நினைக்க வைத்தது...1983 இல் என்னை நாடி வந்தது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது....உங்களதுபோல் இல்லாவிடினும் எனது 1983 கவிதை இங்கே...\nநன்றி நினைவுகளுக்கும்...நல்ல கவிதைக்கும் ஐயா..\nகறுப்பு யூலையில் தேர்தல் வேண்டுமென்றே வைத்தார்கள்.தமிழினம் தமக்கென்றொரு உரிமை தேவை என்பதை மீண்டும் உலகிற்குக் காட்டியிருக்கிறது ஐயா.எனவே காத்திருப்போம் ஆடிக்கறுப்பு ஆடிக்களையும் \nவணக்கம் ஐயா, சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.\nஎங்களின் கடந்த கால அவல வாழ்வினையும், அவ் வாழ்வினூடாக என்றோ ஓர் நாள் எமக்கு நம்பிக்கை ஒளி பிறக்கும் என்பதையும் உங்கள் கவிதை இயம்பி நிற்கிறது.\n//அகதிக ளாக ஈழரின் இரத்தம்\nசகதிக ளாக வாழ்வதா நித்தம் //\n//மறவீர் மறவீர் நீரே வெல்வீர் //\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nதங்கள் வலை இரண்டு (எக்ஸ்ப்ளோர்,பயர்)\nதளங்களிலும் வருகின்றன. ஆனால் தட்டினால் தடைபட்டு அசையாமல் நின்று விடுகிறது\nஉடன் கவனித்து ஆவன செய்ய வேண்டுகிறேன்\nநாங்கள் இழந்தது சுதந்திரம் மட்டுமல்ல. வீடு என்கிற சிறிய உலகம், ஓடி விளையாடிய தெருவும் நட்பும், செல்லப்பகையும், கூப்பிடாமலே ஓடிவரும் அயலும்..... இப்படி எத்தனையோ.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்��ே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\nஈழம் மகிழ்விலே திளைத்து ஆட\nஅரசு எண்ணிட வேண்டும் கடமையென\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-27T09:29:51Z", "digest": "sha1:UQ3JU7PFFRABLN6KJUNK4PALU2KLYOAB", "length": 4800, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாணவர்கள் தற்கொலை – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"மாணவர்கள் தற்கொலை\"\nநீட் போன்ற மனுநீதி தேர்வுகள் தேவையே இல்லை – நடிகர் சூர்யா காட்டமான அறிக்கை\nஇந்தியா முழுக்க நீட் தேர்வு இன்று (செப்டம்பர் 13) நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்த போது அச்சத்தால் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா,...\nதிமுக ஆட்சியில் நீட் தேர்வு இரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு\nமருத்துவப் படிப்பில் சேர நீட் எனும் புதிய தேர்வை அறிவித்தது பாஜக அரசு. அதற்கு நாடு முழுதும் கல்வியாளர்களும் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும்...\nஜெயலலிதா 11 வழக்குகள் போட்டார் ஸ்டாலின் செய்நன்றி மறந்தவர் – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nஇராணுவ மிரட்டலை மீறி திலீபன் நினைவு கூரலில் ஒருங்கிணைந்த தமிழர்கள் – சிங்களம் கடும் அதிர்ச்சி\nஇரண்டாவது ஆட்டத்திலும் தோல்வி – சன்ரைசர்ஸ் பரிதாபம்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகா��ப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/champions-league-quarter-final-second-leg-clash-preview-between-man-city-vs-tottenham-hotspurs", "date_download": "2020-09-27T09:42:05Z", "digest": "sha1:54H3NCECOCEXLX74I3L63QZLC7CB2HS7", "length": 9425, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: காலிறுதி சுற்றில் இன்று மான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் பலப்பரிச்சை!!", "raw_content": "\nசாம்பியன்ஸ் லீக்: காலிறுதி சுற்றில் இன்று மான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் பலப்பரிச்சை\nகாலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டியில் இன்று மான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் பலபரிச்சை மேற்கொள்கிறது\nவிறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் 2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்று இரண்டாம் லெக் போட்டிகளை எட்டியுள்ளது. இரண்டாவது லெக் போட்டிகளில் முதலில் நடைபெற்ற நான்கு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜுவெண்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 3-2 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணியும், அடுத்தபோட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4-0 என வீழ்த்தி பார்சிலோனா அணியும் அரைஇறுதி சுற்றுக்குள் நுழைந்தது.\nஇன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறும் போட்டியில் லிவர்பூல் மற்றும் போர்டோ, மான்செஸ்டர் சிட்டி மற்றும் டாட்டிங்ஹாம் என நான்கு அணிகள் மோதும் இரு போட்டிகள் நடைபெற இருக்கிறது.\nஇதில், முதல் லெக்கில் 1 - 0 என டாட்டிங்ஹாம் அணி மான்செஸ்டர் சிட்டி அணியிடம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 2 - 0 என லிவர்பூல் அணி போர்டோ அணியிடம் முன்னிலை வகிக்கிறது.\nமான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் எனும் சாத்திய கூறுகளை இங்கு காண்போம்.\nடோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் vs மான்செஸ்டர் சிட்டி - முதல் லெக் ஒரு பார்வை\nகாலிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானமான டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அதன் சொந்த மைதானத்தில் நல்ல கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சியும் பலிக்காமல், 0-0 என்ற நிலையில் முடிந்தது.\nஇரண்டாவது பாதியில், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. மான்செஸ்டர் சிட்டி அணி தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் முன்கள வீரர் சோன் ஹியுங்-மின் சொல் அடித்து அசத்தினார். இதனால், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலை பெற்றது.\nஅதை தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி அணி தொடந்து கோல் அடிக்க முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது, இதனால் முதல் லெக் போட்டியில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலையில் நீடித்தது.\nமான்செஸ்டர் சிட்டி vs டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் - இரண்டாவது லெக் கணிப்பு\nகாலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டி மான்செஸ்டர் சிட்டி அணியின் சொந்த மைதானமான சிட்டி ஆப் மான்செஸ்டர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.\nஇரு அணிகளும் அணிகளும் ஆடிய கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. ஒரு போட்டி சமனிலும் ஒரு போட்டி டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் வென்றுள்ளது. சொந்த மண் சாதகமாக இருப்பதனால் மான்செஸ்டர் சிட்டி அணி வெல்லும் என கணிக்கப்படுகிறது.\nமான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள்\nகோல் கீப்பர் - ஈடெர்சன்;\nபின்கள வீரர்கள் - வாக்கர், ஸ்டோன்ஸ், லாபர்டே, டெல்ப்;\nநடுகள வீரர்கள் - பெர்னாண்டினோ, சில்வா, பெர்னார்டோ;\nமுன்கள வீரர்கள் - ஸ்டெர்லிங், ஸேன், அகுரோ;\nடோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி வீரர்கள்\nகோல் கீப்பர் - லோரிஸ்;\nபின்கள வீரர்கள் - டிரிப்பீயர், ஆல்டர்வெர்ல்ட், வெர்டொன்ஹென், ரோஸ்;\nநடுகள வீரர்கள் - சிசோகோ, விங்க்ஸ், எரிக்ஸன்;\nமுன்கள வீரர்கள் - டேலி அலி, ஹார்ரி கேன், சோன் ஹியுங்-மின்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388062", "date_download": "2020-09-27T10:09:12Z", "digest": "sha1:73BEZMZC5YVX56A4UXIT6VGEVRZPMCOZ", "length": 23247, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் நாளை முதல், மொபைல் போன் சேவை| Dinamalar", "raw_content": "\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ...\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 1\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 5\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்���ு முக்கிய ... 3\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 29\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 40\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nடிஆர்டிஓ.,வில் மாயமான இரிடியம் தூத்துக்குடியில் ... 6\nகாஷ்மீரில் நாளை முதல், 'மொபைல் போன்' சேவை\nஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, 'மொபைல் போன்' சேவை உட்பட தொலை தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பின், தொலைபேசி இணைப்புகள் செயல்படத் துவங்கின. ஆனால், மொபைல் போன் மற்றும் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டன.\nஜம்மு பிராந்தியத்தில், மொபைல் போன் மற்றும் இணையதள சேவைகள், சில நாட்களிலேயே மீண்டும் செயல்படத் துவங்கின. ஆனால், தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டன.\nஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், மொபைல் போன் சேவை அளிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில், மாநிலத்துக்கு, சுற்றுலாப் பயணியர் வருகைக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.'மொபைல் போன் சேவை இல்லாத நிலையில், சுற்றுலாப் பயணியர் வருகை தரமாட்டார்கள்' என, இத்துறையில் ஈடுபட்டுள்ளோர் மாநில நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதையடுத்து, காஷ்மீர் பிராந்தியத்திலும், மொபைல் போன் இணைப்புகள், நாளை முதல் செயல்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.'போஸ்ட் பெய்ட்' எனப்படும், பயன்படுத்திய பிறகு கட்டணம் செலுத்தும் இணைப்புகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இணையதள வசதியை தற்போதைக்கு பயன்படுத்த முடியாது.இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டு, அங்கு, 99 சதவீதம் இயல்புநிலை திரும்பி இருப்பதாக, மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.''அமைதியை கெடுக்க முயற்சிக்கும், நாட்டுக்கு வெளியில் இருந்து இயக்கப்படும் பயங்கரவாதிகளை தடுப்பதற்கே, சிறிதளவில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன,'' என்றும் அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நாளை முதல் 'மொபைல் போன்' சேவை\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை(60)\n'ம��டர்ன்'ஆக மாற மறுத்த மனைவிக்கு முத்தலாக்(40)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவில் இயங்கும் பல தேசவிரோத குழுக்களுக்கும், ஊடகங்களுக்கும் பதற்றமாக இருக்கும், எங்கே காஷ்மீரில் படிப்படியாக அமைதி திரும்பிவிடுமோ என்று..\nவல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா\nஇனிமே கல்லெறிதல் அப்பப்போ நடக்கும் பாரேன் ... சுதந்திரத்தை அனுபவிக்க கூட தெரியாத பக்கிகளுக்கு சுதந்திரம் கொடுப்பது குற்றம்.\nசீனா போல சமூக வலைத்தளங்களை முடக்கினாலே பாதி பிரச்சினை ஓவர். பின்னர் தேசவிரோதமாக செயல்படும் பத்திரிக்கைகள்... எல்லாம் சரியாகிவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\n'மாடர்ன்'ஆக மாற மறுத்த மனைவிக்கு முத்தலாக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/k-bhagyaraj/", "date_download": "2020-09-27T10:25:31Z", "digest": "sha1:VXBVV3MR5GDXFII4UQB2L5BD6P7PI7SR", "length": 8527, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "K Bhagyaraj Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\n வசூலை வாரிக்குவித்து ஹிட் படத்தின் ரீமேக்காம்\nநாடோடிகள், சுப்பிரமணியபுரம் படங்களின் மூலம் நம் மனதை கவர்ந்தவர் நடிகர் சசிகுமார். அதன் பின் இவருக்கு படங்கள் வந்த பின்னும் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இருப்பினும் அவரின் மீது ரசிகர்கள் நம்பிக்கை இருந்து வருகிறது....\nNews Tamil News சினிமா செய்திகள்\nதந்தையுடன் இணைந்து நடிக்கும் சாந்தனு\nலிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் புதிய படம் உருவாக ��ருக்கிறது. இதில் கே.பாக்யராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ்,...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/05/blog-post_277.html", "date_download": "2020-09-27T09:53:04Z", "digest": "sha1:USFCY4C2UFK5BA4BWQFS5H2ESVCLRM5G", "length": 11736, "nlines": 297, "source_domain": "www.asiriyar.net", "title": "பாடங்களை குறைக்கலாமா? பாடத்திட்டத்தையே குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona பாடங்களை குறைக்கலாமா பாடத்திட்டத்தையே குறைக்கலாமா\nபள்ளி கல்வியில், பாடங்களை குறைக்கலாமா அல்லது பாடத்திட்டத்தையே குறைக்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nபுதிய கல்வி ஆண்டில், வரும், 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லாததால், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.\nஇந்நிலையில், இந்த கல்வி ஆண்டு பணிகள் காலதாமதமாவதால், மாணவர்களுக்கு கல்வி சுமையை குறைக்கும் வகையில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், பல்வேறு பிரிவு இயக்குனர்கள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆய்வுக் குழுவினர், நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, பாடத்திட்டத்தை குறைப்பதா அல்லது பாடங்களை குறைப்பதா என, ஆலோசிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:\nகுறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து, பாடம்நடத்த முடியாததால், கல்வி முறையில், சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில், பாடச் சுமையை குறைக்க வேண்டும்.\nதமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில், பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பாடங்களின் அளவை குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிலர் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்கின்றனர். பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படை கல்வியில், சில அம்சங்களை தவிர்த்து பாடம் நடத்தி, அவர்களை அடுத்த நிலைக்கு அனுப்பவதாகும்.\nபாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு, பாடம் நடத்தினால், சில அடிப்படை தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதில், கூடுதல் பாடங்கள் இருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற, கருத்து எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_342.html", "date_download": "2020-09-27T10:03:20Z", "digest": "sha1:JUNZ676LD76L4Y5UBGMK4J2BOIRIDJCD", "length": 6048, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி நடத்திய ஆய்வுக் கூட்டம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி நடத்திய ஆய்வுக் கூட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 27 May 2017\nதமிழக அரசின் ஆய்வுக் கூட்டம் நீன்ட நாள்களுக்கு பிறகு இன்று முதலமைச்சர்\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெற்றது.\nதமிழகத்தில் எ���ப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாள்களை\nகடந்து விட்டது. இதில் அநேக பொதுமக்களும் எதிர் கட்சிகளும் வைக்கும்\nகுற்றச்சாட்டு, தமிழக அரசின் நிர்வாகம் சரியாக நடைபெறுவதில்லை என்பதே.\nஅண்மையில் எடப்பாடி பழனிசாமி 1570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக\nகூறப்பட்டதை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅதிமுகவின் நிர்வாகம் முடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில்\nஇன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமை\nசெயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,\nசெல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும்\nக.சண்முகம், பங்கஜ் குமார் பன்சல் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் இந்த\nஆய்வுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு\nமுயற்சிகள் துறை செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில்\n0 Responses to நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி நடத்திய ஆய்வுக் கூட்டம்\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி நடத்திய ஆய்வுக் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/07/23/marayanparayan/", "date_download": "2020-09-27T11:06:45Z", "digest": "sha1:CJRVOAQF6NINBUIOLSWUEAF2PVVVEEKF", "length": 19046, "nlines": 137, "source_domain": "amaruvi.in", "title": "மறையும் பறையும் | Amaruvi's Aphorisms", "raw_content": "\nதலைப்பு பார்த்து பதிவைப் படிக்காமல் ஓட வேண்டாம். இந்தமுறை ஒரு நல்ல விஷயத்தைப் பார்ப்போம்.\nதமிழக சாதி அமைப்புக்களில் பறையர் என்ற பிரிவு மிகவும் ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. அந்த வார்த்தையைப் பயன் படுத்தினாலே சிறை என்று ஒரு நண்பர் கூறினார். உண்மையா என்று தெர��யவில்லை.\nசமூக, பொருளாதார நிலையில் அடி மட்டத்தில் உள்ள இந்தப் பிரிவினர் தங்களது குலத் தொழிலாக பறை அடிப்பதைக் கொண்டுள்ளனர். அரசர் காலத்தில் பறை அறைந்து மன்னனின் ஆணைகளைத் தெரிவிப்பவர் என்றும் அறிகிறோம். ஆகவே இது ஒரு தொழில் தொடர்பானதாகவே தெரிகிறது.\nபறை என்பது பசு மாட்டின் தோல் கொண்டு செய்யப்படும் ஒரு ஒலிக் கருவி. பசு மாடு தொடர்பிருப்பதால் “தீட்டு” முதலியன வந்து அதனால் அவர்கள் ஒதுக்கப்பட்டனரா என்று தெரியவில்லை. இது ஒரு ஊகம் தான்.\nஆனால் அரசனின் ஆணைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மதிப்பான செயலே. இன்னமும் அது ஒரு நம்பிக்கையான ஆட்களிடம் தான் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும்.எனவே மன்னரின் நன் மதிப்பைப் பெற்ற ஒரு சமூகமாகக் கருத வாய்ப்புண்டு.\nஆண்டாள் தன் பாசுரத்தில் ” பாடிப் பறை கொண்டு யாம் பெறு சம்மானம்” என்றும், “நாராயணனே நமக்கே பறை தருவான் ” என்று பறை என்ற வார்த்தையைப் பயன் படுத்துகிறாள்.\nஆதி நாட்களில் இந்து மதம் ஒரு அமைப்பாக உருப்பெறாத, சைவமும் வைணவமும் மட்டுமே தமிழ் நாட்டின் சமயங்களாக இருந்த நிலை திகழ்ந்த நாட்களில் பறையரே கோவில்களில் பூசாரிகளாக இருந்தனர் என்றும், அந்தணர்கள் கடந்த சில நூற்றாண்டுகளாகவே அந்த வேலையைச் செய்கிறார்கள் என்றும் சில ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார் . அந்த சமயங்களில் அந்தணர்கள் வேள்விகளும் கல்வி முதலிய தொழில்களும் செய்தனர் என்றும் கூறுகிறார். இது ஆராயப் பட வேண்டிய ஒன்று.\nஅரசியல் காரணங்களுக்க்காக அந்தணர்கள் தான் சாதி வேறுபாடு உருவாக்கினார்கள் என்று தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. அது ஆங்கிலேயக் கல்வியினால் நமக்கு ஏற்பட்ட ஒரு சரிவு.\nதிருவாரூரில் “மத்தியானப் பறையர்கள்” என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் உண்மையில் அந்தணர்கள். மதியம் ஒரு நாழிகை மட்டும் இவர்கள் பறையர்களாக ஆவதாகவும் பிறகு நீராடிப் பூசைகள் செய்து மறுபடியும் அந்தணர்களாக ஆவதாகவும் “அறியப்படாத தமிழகம்” நூலில் தொ.பரமசிவம் கூறுகிறார். இதற்கு ஒரு இதிஹாச ஆதாரத்தையும் காட்டுகிறார். அதில் சிவ பெருமான் ஒரு பறையர் உருவில் வந்ததாகவும், அது அறியாத சைவ அந்தணர்கள் அவரை வெளியேறச் சொன்னதாகவும் அதனால் ஏற்பட்ட ஒரு தண்டனை என்றும் கூறுகிறார்.\n“ஆவுரித்துத் தின���றுலையும் புலையரேனும்அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே ” என்றும் சைவம் அவர்களைக் கடவுளாகவே உயர்த்துகிறது.\nசாதி வேற்றுமைகளை நாங்கள் தான் போக்கினோம் என்று மார் தட்டும் பகுத்தறிவாளர்கள் இந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரத்தைப் பார்க்கக் கடவது.\n“அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி\nதமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்\nநுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே\nஅவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே“.\nஅரங்கப் பெருமானே, நான்கு வேதங்களான ரிக் , யஜூஸ், ஸாமம், அதர்வணம், அதனுடன் ஆறு வேதாங்கங்களான சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் முதலிய அனைத்தையும் அறிந்தவர்களாக இருந்தாலும், இந்த அறிவு எதுவும் இல்லாத, ஆனால் இறைவன் பால் பக்தி கொண்ட ஒரு தாழ்ந்த புலையர் சாதியைச் சார்ந்த ஒரு வைணவனைப்ப் பழித்தால், அந்த நொடியே இந்த அந்தணர்கள் அந்த தாழ்ந்த சாதியை அடைவர் என்று பாடுகிறார். வைணவத்தில் மறையன் பறையன் ஆவது இங்கு.\nசாதியில் உயர்ந்தவராக இருந்தாலும், கல்விகளில் சிறந்தவராக இருந்தாலும், பக்தி மட்டுமே உடைய ஒரு எளியாரை இகழ்ந்தால் அவர் அந்த நொடியிலேயே தம் சிறப்பிழப்பார் என்று சமூக நீதியப் பறை சாற்றியவர் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். பின்னர் வந்த ராமானுசர் “திருக்குலத்தார்” என்று அழைத்த அதே தீண்டப்படாத மக்கள் தான் பறையர் என்றும் ஒருவாறு ஊகிக்க முடிகிறது. இங்கு பறையன் மறையன் ஆனது காண்கிறோம்.\nஒருவேளை அதனால் தான் “இறைவனின் குழந்தைகள்” என்ற அர்த்தம் வரும்படி, காந்திஜி இவர்களை “ஹரிஜன்” என்று அழைத்தார் போலே.\nஆனால் ஒன்று. நமது சமூகத்தின் அடித்தட்டுக்களில் இன்னமும் உள்ள இவர்களின் நிலையை உயர்த்தாமல் நாம் மத மாற்றுக்காரர்களைச் சாடுவது நமது கடமையைச் செய்யாமல் ஓடி ஒளிவது என்று நினைக்கிறேன்.\n← \"டேய் ஐயரு ராமம் போட்ருக்கார் டா. \"\n5 thoughts on “மறையும் பறையும்”\nஆதி சைவர் என்னும் சாதி பிராம்மணர்கள் தான் சைவ பூசாரிகள். இவர்கள் குருக்கள் எனவும் சிவாச்சாரியார் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்கள் தான் ஆகமங்களை எழுதியவர்கள்.\nஸ்மார்த்தர் மட்டுமே வேத கர்மாக்களை செய்தனர்.\nஇது போக அந்தந்த ஜாதியினர் தங்கள் குல தெய்வ வழிபாடுகளை தாமே செய்தனர். அவர்களே பூசாரிகள்.\nபறையர் ஜாதி மக்கள�� சில இடங்களில் பூசாரிகளாயிருக்கலாம். பெரும்பான்மை அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு பௌத்த பூர்வீகம் வேறு இருப்பதால் அதில் மேலும் சந்தேகம் வலுப் பெறுகிறது.\nஜெயமோகனின் வாதங்களில் உள்ள பொதுப் படுத்தலால் வந்த வினை இது. தன்னை எல்லா சாதிக்கும் பொதுவாகக் காண்பிக்கும் ஜோரில் இது போன்ற வீச்சு வாசகங்கள் வீசி விடுகின்றனர் சிலர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.\nநன்றி. திரு.வேங்கட சுப்ரமணியம். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஆற்றுப்படுத்துங்கள்.\nபரையர்களுக்கு பௌத்த தொடர்பு இருந்தால் என்னவாம் \nஇந்துத்துவம் என்பதை அகழ்ந்தால் உள்ளே இருப்பது பறையியல்\nபரையர்களின் அறிவைத் திருடியவர்களே வந்தேறிகள்\nபரையர்களை கோவிலுக்கு விட மறுத்தது தீட்டு என்பதற்க்கா \nஅறிவ உள்ள யாரேனும் ஏற்க்க முடியுமா \nஎங்கே பரையர்கள் உள்ளே வந்து மீண்டும் அவர்கள் கோவிலையும் ஆரியர் செய்யும் பூஜைகளையும் பறித்து விரட்டி விடுவார்களோ என்கிற அச்சத்தினாலே\nதீட்டு என்கிற கதையை பரப்பி விட்டார்கள்\nஅறிவு மயங்கிய பிற தமிழ்க் குடிகள் அதே உண்மை என்று நம்பியதால் வந்த பெருங்கேடே இன்று வரை தமிழர் அடிமை நிலையில் இருப்பது\nதெண்டரடிப்பொடி ஆழ்வார் பாடலுக்கு நீங்கள் கொடுத்து இருக்கும் விளக்கமும் உமது பார்வையும் தவறு\nவைணவர்கள் பாடல்களின் விளக்கத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி வைணவமே சிறந்தது என்று மகிழ்ச்சி அடைகிறார்கள். பின்வரும் பாடலை பார்ப்போம்.\nஅமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி\nதமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்\nநுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே\nஅவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே\nஇதில் நுமர் என்பது இந்த இடத்தில் ரங்கனுடைய பக்தர்களையே மட்டும் குறிப்பதோடல்லாமல் புலையர்களை குறிக்கவில்லை. ரங்கனுடைய பக்தர்களை பழிப்பவர்களே புலையர் என்றே பாடலின் பொருள் வருகிறது.\nநல்ல பொருளைக் கொள்வது நல்லது தானே ஐயா அடியேனின் ‘நான் இராமானுசன்’ நூல் வைணவ சமன்வயப் பார்வையையே முன்வைக்கிறது. படித்துப்பாருங்கள். நன்றி.\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..ப���்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greetings/", "date_download": "2020-09-27T11:42:10Z", "digest": "sha1:KMTNFJAWK2HMJMNXTDUKZ6RBWLTGGURF", "length": 6607, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் வாழ்த்து அட்டைகள்/மடல்கள் | Tamil Greeting Cards | Free Online Wishes", "raw_content": "\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/category/world-news", "date_download": "2020-09-27T10:45:54Z", "digest": "sha1:ZBHQF54HOC5WL3KERTQTAVPY6TMEI6Q3", "length": 14676, "nlines": 119, "source_domain": "itntamil.co", "title": "உலக செய்திகள் – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஎஸ்பி���ி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\nபலாங்கொடையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவி\nபலூனால் நடந்த‌ வி ப ரீ த ம்….\nஉலக கோடீஸ்வரர் பில்கேட்சின் வீட்டில் நிகழ்ந்த சோ க ம்..\nஉலகின் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் வெளியான முக்கிய தகவலால் அ ச் ச ம்..\nஉலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார். இதனால் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி புழக்கத்திற்கு வராது என்று…\nதமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், பரதநாட்டியமாக மாறியது எப்படி\n(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத்…\nஅலைபாயுதே பட ஸ்டைலில் திருமணம்: மணமேடையில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அ தி ர் ச் சி..\nதமிழகத்தில் திருமணத்தின் போது பெற்றோருக்கு தெரியாமல் மணப்பெண் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது. கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(வயது 23). பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு…\nகாதலினிடம் கூறிவிட்டு, கணவருடன் முதல் வருட திருமண நாளைக் கொண்டாடச்சென்ற பெண்… நடந்த சுவாரசிய…\nபிரிட்டனில் காலையில் எழுந்த பெண் ஒருவர் தன்னுடன் வாழும் காதலரிடம் சொல்லிவிட்டு, கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடச் செல்வதாக கூறிய சுவாரஸ்ய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. யுகேவில் Merseyside என்கிற இடத்தில் Kate Cunningham என்கிற 38…\nஇட்லி சாப்பிட மறுத்தால் என்ன நடந்தது தெரியுமா\nகள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி(35). இவரது தங்கை ஜெயராணி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஜெயராணியின் பெண் குழந்தையை ஆரோக்கியமேரியே வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த…\nகிரிக்கெட் மைதானத்தில் திடீரென உ யி ரி ழ ந் த 2 இளம் கிரிக்கெட் வீரர்கள் நொடிப்பொழுதில் நடந்த து ய…\nவங்கதேசத்தில் மின்னல் தாக்கி இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்கள் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. வங்காளதேசத்தில் இடி, மின்னல் தாக்கி மக்கள் பலியாகும் சம்பவம் 2016-ம் ஆண்டு முதல் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் அக்டோபர்…\nஅசாதரண நன்மைகளை அள்ளி கொடுக்கும் ஆரோக்கியமான முட்டை\nமுட்டைகள் புரதத்தின் முழுமையான மூலமாகும் . இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், அவை ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த அமினோ அமிலங்கள் பல்வேறு உணவு முறைகள் மூலம் பெறப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில்…\nலாக்டவுனில் வீட்டின் மாடி அறையை சுத்தம் செய்யப் போனவருக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரா\nலாக்டவுன் காலத்தில் வீட்டினை சுத்தம் செய்ய நினைத்த நபருக்கு தேனீர் ஜாடியால் அதிர்ஸ்டம் ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற 51 வயதான நபர் ஒருவர் லாக்டவுனில் வீட்டுக்குள் இருந்த மாடியை தூசிதட்டி சுத்தம் செய்யும் போது, 1735 மற்றும் 1799 க்கு இடையில்…\n சைக்கிள் திருட்டை தடுக்க ஜப்பானியர்களின் பலே ஐடியா\nஜப்பானில் 2018 ல் மட்டும் 35,395 சைக்கிள்கள் திருடப்படுள்ளது. அவற்றில் 42% சைக்கிள்கள் சரியாக பூட்டப்பட்டிருந்தன. மனிதர்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாக்க எந்த அளவிலான எல்லைக்கும் செல்ல முடியும் என்பது…\n62 வயதில் 7 முட்டைகள் இட்ட மலைப்பாம்பு.. குழப்பத்தில் ஆடிப்போன வல்லுநர்கள்.. ஏன் தெரியுமா\nஅமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள சுமார் 62 வயதான ஒரு மலைப்பாம்பு ஒன்று, சமீபத்தில் சுமார் 7 முட்டைகள் போட்டு குட்டிகளை ஈன்ற சம்பவம் மிருகக்காட்சி சாலையையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம் என்னவென்றால் அந்த…\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nபீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\n அதுல இவ்ளோ சத்து இருக்கு\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tadaperiyasami.wixsite.com/tadaperiyasamy/blank-9", "date_download": "2020-09-27T10:37:02Z", "digest": "sha1:24ALQWEZK6GF6TBVMOZIMVGIUXLF3WSL", "length": 2698, "nlines": 24, "source_domain": "tadaperiyasami.wixsite.com", "title": "மார்க்சியம் | tadaperiyasamy", "raw_content": "\n1982 காலகட்டத்தில் வெண்மணியில் 4 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, சொந்த ஊர���லே வேற்று சமூகத்தவர்கள் செய்த படுகொலை மற்றும் உயர் சதிகார சிறுவர்கள் தாழ்ந்த சதிகார பெரியவர்களை வாடா போடா என்று பெயரிட்டு கூப்பிடுவது போன்ற நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த தடா பெரியசாமி கமியூனிச சித்தாந்தத்தால் ஈர்க்க பட்டர், கரணம் அன்றைக்கு வெண்மணி படுகொலையை கம்யூனிஸ்டுகள் தான் கையில் எடுத்தனர்.\nபிறகு தமிழ்நாடு பொதுவுடமை கட்சி (மா லெ ) இன் மக்கள் யுத்த குழுவோடு தன்னை சேர்த்துக்கொண்டார் அப்பொழுது தமிழரசன் ,புலவர் கலியபெருமாள் ,சுந்தரம் போன்றவர்களோடு தொடர்பு ஏற்பட்டு தமிழ்நாடு விடுதலை படையின் தளபதியாக தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். இப்படி கமியூனிச சித்தாந்தத்தில் ஏறக்குறைய 5 ஆண்டுகள் தீவிரமாக செயல்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/whatsapp-has-reduces-status-video-time-limit-to-15-seconds-to-indians.html", "date_download": "2020-09-27T09:38:52Z", "digest": "sha1:6MZRVSHY3PFVLTVJRF7WANEEZBBY4H2G", "length": 8978, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WhatsApp has reduces Status video time limit to 15 seconds to indians | Tamil Nadu News", "raw_content": "\n‘வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி 15 விநாடிகளுக்கு மட்டுமே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் உள்ளது. இதனால் பெரும்பான்மையான நேரத்தை மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில்தான் செலவழிக்கின்றனர். இதனால் வாட்ஸ்அப் பயன்பாடு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதால், தங்களின் இணைய சர்வர்களின் சுமைகளை சமாளிக்க முடியாமல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.\nஏற்கனவே இணைய தேவை அதிகரித்து காணப்பட்டதால், ஃபேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ், இன்ஸ்டாகிராம் என அத்தனைத் தளங்களிலும் ஹெச்டி வீடியோ தரம் நிறுத்தப்பட்டது. தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் 30 விநாடிகளுக்கு என இருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதி தற்போது 15 விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 15 வினாடிகளுக்கு மேல் இருந்தால், வீடியோவை கட் செய்து பதிவேற்ற வேண்டும்.\nஸ்டேடஸ் காலளவை குறைப்பதால், இணைய சர்வரின் சுமைய���க் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பயங்கரம் முடியும் வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 15 நிமிட இந்த நடவடிக்கை இந்திய பயனர்களின் மீது மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n‘அந்நிய தேசத்தில் நுழைவது போல இருக்கு’... ‘வுஹான் நகருக்கு திரும்பும் மக்கள்’... ‘ஆனாலும், சில கட்டுப்பாடுகள்’\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\n‘கொரோனா சிகிக்சைக்காக’... ‘மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்றபோது’... ‘2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் பலி\n'திமுக தலைவர் ஸ்டாலினின் 'Work From Home' எப்படி இருக்கும்'\nBREAKING: 'தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு... முதலமைச்சர் பரபரப்பு பேட்டி\n'கொரோனாவ விட இது பெரிய சிக்கலா இருக்கு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு\n’.. ‘புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரின் மரணத்தால் கலங்கிய ரசிகர்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்\nகோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி\n'சீனா இத மட்டும் பண்ணிருந்தா...'இறால் விற்ற பெண்ணுக்கு வந்த சளி'...கொரோனாவின் முதல் டார்கெட்\n'ஐயோ என் நாடு இப்படி போகுதே'... 'துரத்திய மனஅழுத்தம்'...ஜெர்மனியை புரட்டி போட்டுள்ள சோகம்\n'புதைக்க' இடமில்லாமல் குவியும் 'சவப்பெட்டிகள்'... துடைத்து எடுக்கும் 'துயரம்'... 'இத்தாலியில்' இருந்து கற்க வேண்டிய பாடம் இதுதான்\n‘சென்னையில் கொரோனா பாதித்த 15 பேர் எந்தெந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்\n’.. ‘கொரோனா-வை முன்பே கணித்த ஜோதிட சிறுவனின் ’வைரல்’ பதில்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/premier-league-game-week-20-results", "date_download": "2020-09-27T10:22:26Z", "digest": "sha1:TIJCLPPMQ2HQFWUZNXWQTPEYXN3NXAU5", "length": 11456, "nlines": 86, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பிரீமியர் லீக் : கேம் வீக் 20 முடிவுகள்", "raw_content": "\nபிரீமியர் லீக் : கேம் வீக் 20 முடிவுகள்\nஇந்த வாரம் போட்டி பிரீமியர் லீக் முடிவுகள்\n2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது. கேம் வீக் 20க்கு ஆன ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெற்றன.\nசனிக்கிழமை ஆறு ஆட்டங்கள் நடைபெற்றன. டோட்டன்ஹாம் - வோல்வெர்ஹாம்டன் இடையே நடந்த ஆட்டத்தில் முதல் பாதியில் டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய வோல்வெர்ஹாம்டன் அணி மூன்று கோல் அடித்து ஆட்டத்தை 1-3 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியின் போலி ,ஜிமீனேஸ் , ஹெல்டர் கோஸ்டா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.\nலெய்செஸ்டர் சிட்டி - கார்டிஃப் சிட்டி அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் கார்டிஃப் சிட்டி அணி 0-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லெய்செஸ்டர் சிட்டி அணி வீரர் மேடிசன் அடித்த பெனால்டியை கார்டிஃப் சிட்டி அணியின் கோல் கீப்பர் ஏதெரிட்ஜ் அபாரமாக தடுத்தார். இன்ஜுரி நேரத்தில் கார்டிஃப் சிட்டி அணியின் காமரசா அணியின் வெற்றிக்கான கோலை அடித்தார்.\n(மேலும் படிக்க: 2018இல் கால்பந்து: முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு)\nபிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் எவர்டன் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் பிரைட்டன் & ஹாவ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது . அந்த அணியின் லூக்காடியா ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.\nவாக்குவாதத்தில் ஈடுபட்ட மிட்ரோவிச்- கமாரா\nபுல்ஹாம் - ஹட்டர்ஸ்பீல்ட் அணிக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இன்ஜுரி நேரத்தில் புல்ஹாம் அணியின் மிட்ரோவிச் கோல் அடித்து அவரது அணியை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற செய்தார். முன்னதாக புல்ஹாம் அணி வீரர் கமாரா அடித்த பெனால்டி ஷாட்டை அபாரமாக தடுத்தார் ஹட்டர்ஸ்பீல் அணியின் கோல் கீப்பர் லாஸ்ஸில். புல்ஹாம் அணியின் மேனேஜர் ரானியேரி, மிட்ரோவிச்சை பெனால்டி ஷாட் எடுக்க சொன்னார் அவரது விருப்பத்திற்கு மாறாக பெனால்டி ஷாட் எடுத்த கமாரா கோல் அடிக்க தவறினார். இதனால் சிறிதுநேரம் புல்ஹாம் அணியின் வீரர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது .\nவாட்போர்ட் நியூகேஸ்டெல் யுனைடெட் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.\nஇந்த வாரத்தின் 'கேம் ஆப் தி வீக்'என்று கருதப்பட்ட போட்டியில் லிவர்பூல் அணி ஆர்சென்ல் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் துவக்கத்தில் ஆர்சனல் அணி வீரர் மைய்ட்லாண்ட் நீல்ஸ�� கோல் அடித்தார். பின்னர் இரு நிமிட இடைவெளியில் லிவர்பூல் வீரர் பிர்மின்ஹோ இரு கோல் அடித்தார். மானே மற்றும் சலாஹ் மேலும் கோல்கள் அடித்து ஆர்சனல் அணியை பந்தாடினர். இரண்டாவது பாதியில் பிர்மின்ஹோ மேலும் ஒரு கோல் அடித்து தனது ஹாட்ட்ரிகை நிறைவுசெய்தார். இதன் மூலம் பிரீமியர் லீக் போட்டிகளில் ஹாட்ட்ரிக் அடித்த மூன்றாவது பிரேசில் வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர். லிவர்பூல் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரீமியர் லீக் போட்டி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து 2019 ஆம் ஆண்டில் கால் எடுத்து வைக்கிறது லிவர்பூல் அணி.\nகான்டே - டேவிட் லூயிஸ்\nஞாயிற்றுக்கிழமை நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. லண்டன் அணிகளான கிரிஸ்டல் பேலஸ்-செல்சி இடையே நடைபெற்ற 'லண்டன் டெர்பி'யில் செல்சி 0-1 அணி என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி வீரர் காலோ கான்டே ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்\nபர்ன்லி - வெஸ்ட்ஹாம் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் பர்ன்லி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது\nசவுத்ஹாம்டன் -மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது சவுத்ஹாம்டன் அணி சார்பாக ஹோய்பெர்க் ஒரு கோல் அடித்தார். மான்செஸ்டர் சிட்டி அணி சார்பாக டேவிட் சில்வா,செர்ஜியோ ஆக்வேரோ கோல் அடித்தனர்.சவுத்ஹாம்டன் வீரர் வார்ட் பிரௌஸ் ஓன் கோல் அடித்தார்\nமான்செஸ்டர் யுனைடெட் - போர்ன்மௌத் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 கணக்கில் அபார வெற்றி பெற்றது அந்த அணியின் நட்சத்திர வீரர் பால் போக்பா சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் கோல் அடித்தார். ராஷ்போர்ட் , லுகாக்கு தலா ஒரு கோல் அடித்தனர். போர்ன்மௌத் அணிக்காக நாதன் அகே ஆறுதல் கோலை அடித்தார்.\nபிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியல்:\nபிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் 1-0 எவர்டன்\nலெய்செஸ்டர் சிட்டி 0-1 கார்டிஃப் சிட்டி\nவாட்போர்ட் 1-1 நியூகேஸ்டெல் யுனைடெட்\nகிரிஸ்டல் பேலஸ் 0-1 செல்சி\nசவுத்ஹாம்டன் 1-3 மான்செஸ்டர் சிட்டி\nமான்செஸ்டர் யுனைடெட் 4-1 போர்ன்மௌத்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/13161841/Japanese-billionaire-Yusaku-Maezawa-seeks-special.vpf", "date_download": "2020-09-27T10:33:13Z", "digest": "sha1:U6AKJLQRNVF6GZWKJ7YQVVIFFHGI3RTB", "length": 15327, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Japanese billionaire Yusaku Maezawa seeks 'special woman' for trip around moon || நிலவை சுற்றி பயணம் செய்ய காதலியை தேடும் ஜப்பானிய கோடீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிலவை சுற்றி பயணம் செய்ய காதலியை தேடும் ஜப்பானிய கோடீஸ்வரர்\nநிலவை சுற்றி பயணம் செய்ய காதலியை தேடிவருகிறார் முதல் முறையாக நிலவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜப்பானிய கோடீஸ்வரர்.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளை சந்திரனுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ’பிக் பால்கன்’ என்ற மிகப்பெரிய ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரிக்கிறது.\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2017-ல் இருந்தே, நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. அவர்களின் கணக்குப்படி கடந்த வருடம் மனிதர்களை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று வரை மனிதர்களை அனுப்பவில்லை. ஆனால் தற்போது ''பிக் பால்கான் ஹெவி'' ராக்கெட் மூலம் மனிதர் ஒருவரை நிலவிற்கு அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது.\nஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. யுசாகு மேசாவா 2023-ம் ஆண்டு நிலவுக்கு செல்ல உள்ளார்.\n44 வயதான யுசாகு மேசாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் போன்ற ''சோசோடவுன்'' என்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜப்பானில் இதுதான் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். அதேபோல் பல்வேறு பவுண்டேஷன், கலை பொருள் சேமிப்பு மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார் யுசாகு மேசாவா.\nதனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, யுசாகு மேசாவா தன்னை காதலிக்கும் பெண்ணுக்கு நிலவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.\nஎனக்கு இப்போது 44 வயது ஆகிறது. தனிமை மற்றும் வெறுமை போன்ற உணர்வுகள் மெதுவாக என் மீது வரத் தொடங்கி உள்ளது. அப்போது, நான் நினைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும். நான் ஒரு ‘வாழ்க்கை துணையை’ கண்டுபிடிக்க விரும்புகிறேன். என்னுடைய எதிர்கால பங்குதாரருடன், விண்வெளியில் இருந்து எங்கள�� அன்பையும் உலக அமைதியையும் காண விரும்புகிறேன் என கூறினார்.\nயூசாகு மேசாவா இரண்டு காதலிகளை பிரிந்து தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகளும் உண்டு. பல பெண்களும் மேசாவாவின் மின்னஞ்சலுக்கு, தங்கள் புகைப்படங்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.\nஸ்பேஸ்எக்ஸ் திட்டத்தில் மேசாவாவுடன் சேர விரும்பும் பெண்கள் 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், “பிரகாசமான மற்றும் நேர்மறையான” ஆளுமை மற்றும் விண்வெளி பயணத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்று வலைத்தளம் கூறுகிறது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு ஜனவரி 17 ஆகும், மார்ச் மாத இறுதியில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.\n1. சுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம்\nசுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம் 1978 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது என முன்னாள் அமெரிக்க விமானப்படை மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் கூறியுள்ளார்.\n2. இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\n3. நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன\nநமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நம் பூமியை தொடரபுகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.\n4. நிலாவின் விரிவான புவியியல் வரைபடத்தை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டது.\nஅப்பல்லோ புள்ளிவிவரத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் நிலாவின் விரிவான புவியியல் வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. ச���ிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம்\n2. அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\n3. சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு\n4. கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் குறைவு...\n5. வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/about-teen-age-498", "date_download": "2020-09-27T10:58:26Z", "digest": "sha1:NRN7QUP6WUHZTZI7FHSZEFCZB5HWMZDO", "length": 26810, "nlines": 336, "source_domain": "www.namkural.com", "title": "பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\nபதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்\nபதின் பருவத்தில் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை உணர முடியும். இன்னும் சொல்ல போனால் இது அதிகமான குழப்பங்களை பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் கூட உருவாக்கும் ஒரு பருவம் எனலாம்.\nஇந்த தலைப்பு பற்றி எழுதும்போது நிச்சயமாக ஒரு சிலிர்ப்பு இருக்கவே செய்கிறது. உலகில் பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் பிடித்த பருவம் இதுவாகத்தான் இருக்க முடியும். குழந்தையாய் இருந்து சிறுவராய் வளர்ந்து, பெரியவராவதற்கு இடையில் வரும் பருவம். ஒரு குடும்பத்தில் நமக்கான அங்கீகாரம் , ஏன் நாட்டில் கூட நம்மை விஷயம் தெரிந்தவராக நினைத்து வோட்டு போடும் உரிமை இந்த பதின் பருவத்தில் தான் வழங்க படுகிறது.\nபலவித ஹார்மோன்களை உடல் இந்த பருவத்தில் சுரக்கும். இதன் மூலம் நமது மனமும் மூளையும் அலை பாயும். இந்த மாற்றங்களை ஏற்க முடியாமல் மனமும் உடலும் தடுமாறும். இந்த குழப்பமான பதின் பருவத்து அனுபவம் ஒரு நல்ல ஆடவனை அல்லது பெண்மணியை உருவாக்கும்.\nபதின் பருவத்து உணர்வுகளை புரிதல்:\nபெற்றோர்கள் தங்கள் ��ிள்ளைகளின் இந்த பதின் பருவ உடல் மற்றும் மன நிலை மாற்றங்களின் விளைவுகளை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக கூறுவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.\nஉடல் கூறுகள் வளரவும் மாறவும் தொடங்குவதால் ஒரு வித வினோத உணர்ச்சிக்கு அவர்கள் ஆளாவார்கள்.\nஹார்மோன்கள் மற்றும் உடல் மாற்றங்களை சமாளிக்கும் விதத்தில், இளைஞர்கள் தங்கள் வீட்டு வாழ்க்கையிலும் பள்ளியிலும் அதிக அழுத்தம் மற்றும் பொறுப்பைக் கொண்டிருப்பது அவசியம். இந்த சமூகத்தோடு இணைவதற்கான கருவியாக படிப்பு இருப்பதால் , அதை சமாளிப்பதற்கு ஒரு மிக பெரிய அழுத்தம் அவர்களுக்கு ஏற்படும்.\nஇந்த வயதில் பிள்ளைகளின் பள்ளிகள் மாற்றப்படும் போது அல்லது வாழ்க்கையின் கண்ணோட்டம் மாற்றப்படும் போது அவர்களின் நண்பர்கள் வட்டம் மாறுபடும். இதனால் இந்த காலத்தில் அவர்கள் ஒரு வித வெறுப்பாகவும் தனிமையாகவும் உணர்வார்கள்.\nபெற்றோர்கள் வீட்டில் குறைந்த பட்ச பொறுப்பை பிள்ளைகள் இப்போது ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பள்ளி படிப்புடன் கூடிய இந்த வீட்டு பொறுப்புகள் பிள்ளைகளுக்கு பளுவை ஏற்றலாம். இதனை குறைக்கும் வகையில் அவர்களுக்கு நேர நிர்வாகத்தை பயிற்றுவிக்கலாம்.வேலைக்கான அட்டவணையை உருவாக்குதல், எந்த வேலையை முதலில் செய்வது எந்த வேலையை பின்னால் செய்வது என்பதை முன்னுரிமை அடிப்படையில் புரிய வைத்தல் போன்றவை இவற்றுள் அடங்கும்.\nஇந்த உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் மற்றும் சமுதா மாற்றங்களால் பிள்ளைகள் ஒரு வித விரக்தி நிலைக்கு செல்லலாம். பெற்றோர்கள் இந்த நேரத்தில் அவர்களை சரியான விதத்தில் வழி நடத்த வேண்டும். இந்த சரியான வழிநடத்துதலால் மட்டுமே,பிற்காலத்தில் எந்த ஒரு சூழலையும் சமாளிக்கும் தெளிவு அவனுக்கு ஏற்படும்.\nபதின் பருவ உணர்ச்சிகளை கையாள்வது எப்படி\nபதின் பருவத்தினருக்கு அவர்களின் உணர்ச்சிகளை கையாள்வதற்கு பெற்றோரின் துணை மிகவும் அவசியம். ஆரம்பத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் இந்த நடவடிக்கை ஒரு எரிச்சலூட்டும் சம்பவமாக இருக்கலாம் . ஆனால் சூழ்நிலையை மாற்ற இந்த கோபம் உதவாது. பெற்றோர்கள் பிள்ளைகளோடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.\nபிள்ளைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். அ���ர்கள் பிரச்சனைகளை உங்களுடையதாக உணர்ந்தால் மட்டுமே அவர்களின் நடவடிக்கையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். புரிதல் ஏற்பட்டால், அதிலிருந்து பிள்ளைகளை எளிதில் வெளிக்கொணர முடியும்.\nபிள்ளைகள் தங்களை அபிவிருத்தி செய்யவும், அவர்கள் தங்களை யார் என்று உணரவும்,குண நலன்களை மேம்படுத்தவும் பெற்றோர்கள் அவர்களுக்கான ஒரு வெளியை உருவாக்க வேண்டும். பிள்ளைகளின் எல்லா செயலிலும் குற்றம் காண்பது இந்த தேடலின் நல்ல முடிவை கொடுக்காது. அவர்களின் முடிவுகளை கேட்பதும், பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடுவதும்,அவர்களுக்கு துணை நிற்பதும் நல்ல பலனை கொடுக்கும்.\nசில சமயங்களில் பிள்ளைகள் மிகவும் கோபப்படுவர். அந்த நேரத்தில் அவர்கள் நல்லது கெட்டது என்று எதையும் யோசிக்காமல் சத்தமாக பேச நேரிடலாம். அப்போது பெற்றோர்கள் அதை உணர்ந்து அவர்கள் பேசுவதற்கு அனுமதியுங்கள் . இதன் மூலம் அவர்களின் எரிச்சல் கட்டுப்படலாம். அவர்களுக்கான எல்லையை உணர்த்துங்கள். அவர்கள் எல்லையை தாண்டும்வரை நீங்கள் அமைதியோடு இருங்கள். அதன் பிறகு நீங்கள் தலையிட்டு அவர்களுக்கு தெளிவை ஏற்படுத்துங்கள்.\nபதின் பருவம் ஒரு சவாலான பருவம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பெற்றோரின் துணையுடன் மற்றும் புரிதலுடன் இந்த சவாலை எளிதில் சமாளிக்க முடியும். இதன் மூலம் அன்பு வெறுப்பு இரண்டையுமே சம்பாதிக்கும் நிலை வரும் ஆனால் இந்த பருவத்திற்கு பிறகு பெற்றோரும் பிள்ளைகளும் இன்னும் நெருக்கமாக இருப்பதை நிச்சயம் உணர முடியும்.\nகாதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற எளிய தீர்வுகள்\nடீம்வொர்க் பற்றிய ஒரு பதிவு\nதுலாம் ராசியில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல்...\nஅமுக்குவான் பேய் என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nசென்னையில் இருந்து கொல்லி மலை வரை\nபெண்களுக்கு பிடித்த நிறம் என்ன தெரியுமா\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவு��் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nமருந்தைக் காட்டிலும் வேகமாக சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து...\nபழங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.மேலும் பழங்களுக்கு கிருமிகளைக்...\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதனக்கும் மற்றவருக்கும் ஒரு புதிராகவே விளங்கும் கும்ப ராசிப் பெண்கள் முற்றிலும் சுவாரஸ்யமானவர்கள்.\nலிப் பாம் செய்வதற்கான 10 வழிகள்\nதேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல பலனைத் தருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே....\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nமஞ்சள் மற்றும் தேன் சிகிச்சை\nஒரே மருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தால் நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்....\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசெப்டம்பர் 21, 1995. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது.அது...\nசிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் கதையைக் குறித்து இப்போது காண்போம்.\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமதிப்பு முதலீடு மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி \nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/what-is-the-secret-to-adding-seasoning-to-our-indian-cuisine", "date_download": "2020-09-27T11:10:54Z", "digest": "sha1:OYOORYFGYHR4AWCOCZZ37XEXJLYHEVNP", "length": 25098, "nlines": 342, "source_domain": "www.namkural.com", "title": "நமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன? - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் தாளிப்பு உதவுகிறது.அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்\nஇந்திய சமையலில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்யை கடாயில் விட்டு, மிதமான சூடு வந்தவுடன், கடுகு, சீரகம், போன்றவற்றை சேர்த்து அதனை பொரிய விடுவார்கள். அவை நன்கு பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, பச்சை அல்லது சிவப்பு மிளகாய் போன்றவற்றை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் அல்லது மிளகு தூள் சேர்ப்பார்கள். இவை அனைத்தும் நன்கு பொரிந்தவுடன் இந்த கலவையை, சுவை மிகுந்த பருப்பு , வறுவல், பொரியல், சாம்பார், சட்னி ஆகியவற்றில் சேர்ப்பார்கள். பொதுவாக ஒரு உணவில் தாளிப்பு சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. உண்மையில் இந்த தாளிப்பில் மிகப் பெரிய ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். .\nதாளிப்பு பற்றிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், மஞ்சள், மிளகு போன்ற மசாலா பொருட்களை அரை மணி நேரத்திற்கு அதிகமாக சமைக்கும்போது அதில் உள்ள செயல்படும் சேர்மங்களான குர்குமின் மற்றும் பைபரின் போன்றவைகள் அதன் தன்மையை இழக்கின்றன. ஆனால் அவற்றை தாளிப்பில் பயன்படுத்தும்போது, அதன் தன்மை தக்க வைக்கப்பட்டு குடலுக்கும் உடலுக்கும் நன்மையைச் செய்கின்றன.\nஇந்திய சமையலில் பூண்டு கூட தாளிப்பில் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும். பூண்டிற்கு கிருமி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்பு உண்டு. இதனால் தொற்று மற்றும் கிருமிகள் மனித உடலைத் தாக்குவதில்லை. தாளிப்பில் பூண்டை பயன்படுத்தும்போது ஒரு பாதி அளவே சமைக்கப்படுவதால் அதன் மருத்துவ குணங்கள் தக்க வைக்கப்படுகின்றன. ஆனால் பூண்டு விழுதை சமையலில் சேர்க்கும்போது முழுவதுமாக சமைக்கப்படுவதால் அதிக வெப்பத்தின் காரணமாக அதன் மருத்துவ தன்மை மறைகிறது.\nவயிற்று பிடிப்புக்கு எதிராக சிறந்த செயலாற்றுகிறது:\nசாம்பார் அல்லது பருப்பு போன்றவற்றில் கொத்துமல்லி இலைகளை பொடியாக நறுக்கி போடாமல் தாளிப்பு நிறைவடையாது. இதனைச் செய்வதால் அந்த உணவின் சுவை மட்டும் அதிகரிப்பதில்லை, உங்கள் செரிமான மண்டலமும் மேம்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவற்றில் உடற்காப்பு மூலக்கூறுகள் உள்ளன, மேலும் அவை செரிமான தசைகளை மேலும் தளர்த்தும். வயிற்று பிடிப்பு அல்லது குடல் நோய்க்குறி மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.\nஅசிடிட்டிக்கு சீரகம் மிகவும் நல்லது:\nஎல்லா தாளிப்பிலும் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடக்கின்றது. செரிமான கோளாறுகளை சமன் செய்ய மட்டுமில்லாமல், அசிடிட்டி மற்றும் வயிற்றுபோக்கிற்கும் சிறந்த தீர்வைத் தருகின்றன.\nசிவப்பு மற்றும் பச்சை மிளகாயின் விதைகளில் வைட்டமின் ஏ, பி, கே ஆகியவை அதிகமாக உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.\nமஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் போற்றப்படும் ஒரு உணவுப்பொருள் ஆகும். மஞ்சள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அது மட்டுமில்லாமல், மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு, தொற்று பாதிப்பைப் போக்கவும், இருமல் மற்றும் தொண்டையில் உண்டாகும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இது சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.\nகடுகு தசை வலிக்கு மிகவும் நல்லது:\nகடுகில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது, இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை, கீல்வாதம், தசை வலி ஆகியவற்றிற்கு நன்மையைச் செய்கின்றது.\nஆகவே தாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டீர்களா உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் தாளிப்பு உதவுகிறது என்பதால் உடனடியாக உங்கள் உணவில் இதனை இணைத்துக் கொள்ளுங்கள். இதன் நன்மையைப் பெற்றிடுங்கள்.\nமச்சத்தில் முடி இருப்பதால் புற்று நோய் உண்டாகுமா\nநம்மை பாதிக்கும் ���ழக்க வழக்கங்கள்\nகர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா \n5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இனிப்பு வகைகள்\nகருப்பு சப்போட்டாவின் 11 அற்புத நன்மைகள்\nசீதாப்பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்குமா\nசிறப்பான ஆரோக்கியத்திற்கான சிறந்த 6 உணவுகள்\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு...\nவயது முதிர்விற்கான காரணங்களை தடுத்து, சருமத்தை இளமையாக வைக்க பல வழிகள் உண்டு. ஆனால்...\nநடிகவேல் எம். ஆர். ராதா\nபட்டுகோட்டை அழகிாிசாமி அவா்கள் எம். ஆர். இராதா அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு)...\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nபல ஆண்டுகளாக நாம் தேங்காய் மற்றும் அதன் நீரை சுவைத்து வருகிறோம். ஒரு தேங்காயில்...\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nவேப்பிலை-இந்த அற்புத மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க எவ்வாறு உதவுகிறது என்று...\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nபொதுவாக நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவ���ம். ஆனால்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமதிப்பு முதலீடு மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி \nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmixereducation.com/2020/08/blog-post_57.html", "date_download": "2020-09-27T09:51:20Z", "digest": "sha1:6M6GWVZSQCIRQHKJS4EEGDODNWX3V6IX", "length": 6093, "nlines": 123, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியிடம்", "raw_content": "\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியிடம்\nபாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியிடம்\nநிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nபணி : திட்ட இணையாளர்\nதகுதி : MCA (Master of Computer Application), M.E Electronics and Communication Engineering, M.E, M.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஊதியம் : ரூ.31,000 மாதம்\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் 20.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections 👉 ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nDGCA நிறுவனத்தில் 40 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81&paged=40", "date_download": "2020-09-27T10:05:18Z", "digest": "sha1:J66SSBY65IWXNBHKELGBPBNZLDGTNQBQ", "length": 16959, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமத்திய அரசு Archives - Page 40 of 41 - Tamils Now", "raw_content": "\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - ���மிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\nTag Archives: மத்திய அரசு\nநிலுவையிலுள்ள வழக்குகளை முடிக்க தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது அவசியம்: ஆர்.எம்.லோதா\nநீதித்துறை, நாடாளுமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றிலும் உள்ளவர்களுக்கு பரஸ்பர மரியாதை இருப்பதாகவும், இந்த 3 துறைகளும் எந்தவித தலையீடும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது ...\nஇலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் விவகாரம்: மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவு\nஇலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை செயலர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் ...\nஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை: இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன்\nமுதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக கட்டுரை வெளியிட்டதற்காக இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதுமாக உள்ள தமிழக மீனவர்கள் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதி வருகிறார். இதை விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் அவதூறாக கட்டுரை ...\n2011ல் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: மத்திய அரசு\n2011ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐ.எப்.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய அரசு பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் திறனறி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ...\nகாப்பீட்டு சட்டத்திருத்த மசோதா தொடர்பான மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி\nகாப்பீட்டு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் பட்டேல் இதனைத் தெரிவித்தார். எனினும், இது தொடர்பான பேச்சுவார்த்தை 2 நாட்களில் மீண்டும் நடைபெறும் என்றும் அவர் ...\nமாநில அரசுகளுடன் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை\nஒவ்வொரு மாநிலங்களும் டீசலுக்கு ரூ.7க்கு மேல் வரி விதித்துள்ளதால், அதை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.57.84க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மும்பையில் ரூ.66.01க்கும், மராட்டியத்தின் மற்ற பகுதிகளில் ரூ.65.99க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மேற்கு வங்காளத்தில் ரூ.62.64க்கும், தமிழ்நாட்டில் ரூ.61.70க்கும், மத்திய ...\nதமிழ்நாட்டு மக்கள் மொழி பிரச்னையில் விழிப்போடு இருக்க வேண்டும்: பழ.நெடுமாறன்\nமத்திய அரசிடம் மொழி பிரச்னையில் தமிழ்நாட்டு மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கரூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை அமைத்த விசாரணை குழுவை இலங்கை அரசு மறுத்து விட்டது. இதற்கு உலக ...\nவேலை வாய்ப்பு தகவல்களுக்கு மத்திய அரசின் இணையதளம் தொடக்கம்\nபுதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட ...\nசமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை\nரயில் கட்டண உயர்வை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 20ஆம் தேதி ரயிலில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த கட்டண உயர்வு 25ஆம் தேதி முதல் ...\nபிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கும் விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவர்களிடம் மற்ற பயணிகள் போல எந்த சோதனையும் நடத்தப்படுவது இல்லை. எந்த சோதனையும் இல்லாமல் அவர்கள் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் சோனியாவுக்கு மட்டுமின்றி அவரது ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/it-is-public-money-that-should-not-be-used-for-political-gain.html", "date_download": "2020-09-27T09:59:06Z", "digest": "sha1:ZOFL6QB5G43UJTVABYIKMACAZMZ62B4F", "length": 4204, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "\"மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது\"", "raw_content": "\nHomeeditors-pick\"மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது\"\n\"மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது\"\nதங்களது அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், \"நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கை.\nஆனால் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை தங்கள் சொந்த அரசியல் நலுனுக்காக பயன்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமேலும் சில பகுதிகளில் அரசியல் தேவைகளுக்கு அமைவாக பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இக்காலகட்டத்தில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பக்கச்சார்பின்றி தீர்வு வழங்கப்படுவது அவசியம்\" என குறிப்பிட்டுள்ளார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nதிங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-09-27T11:37:35Z", "digest": "sha1:G2WWV6XK7JLBRACRUM3OHTLWUIL6H7CF", "length": 5963, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சந்திரிகா நீக்கப்படுகிறார்\nஅத்தனகல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.\nஇதனை கட்சியில் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nPrevious articleயாழ் பல்கலையில் பொங்கு தமிழ் நினைவேந்தல்\nNext articleபெரமுனவினுள் அடங்கும் சுதந்திரக்கட்சி\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணி���்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/03/blog-post_27.html", "date_download": "2020-09-27T09:28:44Z", "digest": "sha1:RN2G2V7LPCVMEDMOOEKZRH6KA2INDB7J", "length": 7154, "nlines": 222, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஎழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்\nஎன்னுடைய \"மயிலிறகாய் ஒரு காதல்\" கவிதை நூலிற்கு எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்.\nஇன்று இரவு கேட்டுவிட்டு கருத்து சொல்கிறேன்.\nவாழ்த்துக்கள் நண்பரே...உங்கள் அருமையான கவிதைகளை \"சைலஜா\" அவர்கள் குரலில் கேட்டது மேலும் சிறப்பாக உள்ளது...\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஎழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்\nபள்ளி குழந்தைகளுக்கு உதவி தேவை\nகவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nகுட்டிக் கவிதைகள் - பாகம் 3\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://assiscentreacollida.org/ta/hersolution-review", "date_download": "2020-09-27T11:46:41Z", "digest": "sha1:KG2I3ITWVBBOZXS4GEBNUMJCOUHGI76F", "length": 28341, "nlines": 102, "source_domain": "assiscentreacollida.org", "title": "HerSolution உடன் உண்மையான வெற்றி சாத்தியமா? இது மட்டும்...", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்இளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்இறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபெரோமொநெஸ்உறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்���ள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்ககடவுட் சீரம்\nHerSolution பற்றிய HerSolution : வலையில் இன்பத்தை அதிகரிக்க மிகவும் சக்திவாய்ந்த HerSolution ஒன்று\nஅதிக மகிழ்ச்சிக்காக, HerSolution மிகச் சிறந்த வழியாகும். அவை நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான நுகர்வோரை நிரூபிக்கின்றன: லஸ்ட்ஸ்டைகெருங் மிகவும் எளிதானது. HerSolution சொல்லமுடியாத அளவிற்கு எளிதானது மற்றும் நம்பகமானவருக்கு அடுத்ததாக செயல்படுகிறது. மகிழ்ச்சியை HerSolution எந்த அளவிற்கு, எவ்வளவு பாதுகாப்பாக உதவுகிறது, இந்த கட்டுரையில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.\nHerSolution பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் ஆசையை அதிகரிக்கும் நோக்கத்துடன் HerSolution தயாரித்துள்ளது. உங்கள் குறிக்கோள்கள் என்ன என்பதைப் பொறுத்து, தீர்வு நீண்ட நேரம் அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும்.\nபெரும்பாலான ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் HerSolution தங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பற்றி HerSolution.\nHerSolution க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nசுருக்கமாக மிக முக்கியமான தகவல்கள்:\nஅதன் இயல்பான தளத்துடன் நீங்கள் HerSolution சிறந்த முறையில் பொறுத்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கலாம். HerSolution பின்னால் உள்ள நிறுவனம் பார்க்கப்பட்டு நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை இணையத்தில் விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக ஏராளமான அனுபவம் உள்ளது.\nநிறுவனம் HerSolution விற்கிறது, இதனால் இன்பம் அதிகரிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.\nHerSolution டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஒரு சிறப்பு தயாரிப்பு ஆகும். அனைத்து புகார்களுக்கும் போட்டி தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் ஒரு பீதி என விற்கப்படுகின்றன. இது மிகப்பெரிய சிரமம் மற்றும் ஒருபோதும் செயல்படாது.\nசோகமான முடிவு என்னவென்றால், முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவு உள்ளது, இது பயன்பாட்டை நேரத்தை வீணாக்குகிறது. Size Plus மாறாக, Size Plus இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nகூடுதலாக, HerSolution தயாரிப்பாளர் HerSolution வழியாக தயாரிப்புகளை HerSolution. அதாவது உங்களுக்கான சிறந்த கொள்முதல் விலை.\nஇந்த சூழ்நிலைகளில், தீர்வு பயன்படுத்தப்படக்கூடாது:\nநீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தத் தேவையில்லை என்பதைக் குறிக��கும் அளவுகோல்கள் இவை:\nHerSolution தவறாமல் பயன்படுத்த முடியாது.\nகொள்கையளவில், விஷயங்களின் நிலையில் எதையும் மாற்ற அவர்கள் விரும்பவில்லை.\nஇந்த பட்டியல்கள் உங்களை எந்த வகையிலும் சேர்க்காத நிலையில், \"இனிமேல் நான் இன்ப உணர்வைப் பெற விரும்புகிறேன், எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்\nஇந்த பயன்பாட்டிற்கு, இந்த தயாரிப்பு நீடித்த விளைவுகளை அடைய சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\nஇந்த நன்மைகள் HerSolution பரிந்துரைக்கத்தக்கவை:\nHerSolution பயன்படுத்துவதன் பல நன்மைகள் HerSolution :\nசிக்கலான மருத்துவ பரிசோதனைகள் தவிர்க்கப்படுகின்றன\nHerSolution ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக் கொள்ளப்படுகிறது, அதே நேரத்தில் தோழர் HerSolution\nஉங்கள் துயரத்தை அறிந்த ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள தேவையில்லைவேடிக்கையாக உள்ளது மற்றும் உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாது\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்துகளை பரிந்துரைக்காமல் தயாரிப்பு ஆர்டர் செய்யலாம் மற்றும் இணையத்தில் மலிவாகவும்\nபேக் மற்றும் ஷிப்பர் தெளிவற்றவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு வாங்குவது சரியாக\nHerSolution ஆண்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nHerSolution உண்மையில் எவ்வாறு HerSolution என்பதைப் புரிந்து கொள்ள, பொருட்களின் விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது உதவுகிறது.\nஇந்த பணி நீங்கள் எங்களை விட்டு வெளியேறலாம்: பின்னர் நாங்கள் மற்ற ஆண்களின் மதிப்புரைகளையும் பார்ப்போம், ஆனால் முதலில், HerSolution அடிப்படையில் நிறுவனம் எங்களிடம் சொல்ல வேண்டியதை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம்:\nகுறைந்தபட்சம் இவை HerSolution நம்பிக்கையான நுகர்வோரின் HerSolution\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஇந்த சூழ்நிலையில், HerSolution என்பது உடலின் உயிரியல் செயல்முறைகளுக்கு HerSolution ஒரு இலாபகரமான தயாரிப்பு என்ற அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் HerSolution மனித உயிரினத்திற்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது அடிப்படையில் பக்க விளைவுகளை விலக்குகிறது.\nபயன்பாடு நன்றாக உணர சிறிது நேரம் பிடித்தால், அது கேட்கப்பட்டத��.\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான ஆறுதல் உண்மையில் நிகழலாம்.\nதுணை தயாரிப்புகள் வெவ்வேறு பயனர்களால் புகாரளிக்கப்படவில்லை ...\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nபயன்படுத்தப்படும் பொருட்களின் சுருக்கம் கீழே\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது, அதே போல், விளைவின் முக்கிய பகுதிக்கு முக்கியமானது.\nஅதேபோல், அதே போல் விஷயத்தில் பசி சில ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட பொருட்களைத் தூண்டுகிறது.\nதற்போதைய அளவு பொதுவாக போதுமானதாக இல்லை, ஆனால் HerSolution.\nஆசையைத் தூண்டுவது பற்றி அசாதாரணமாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வில் ஒருவர் ஒரு பார்வையைத் தருகிறார், அதிசயமாக நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காணலாம்.\nஎனவே தயாரிப்பின் பட்டியலிடப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது தற்போதைய அபிப்ராயம் என்ன\nலேபிள் மற்றும் பல மணிநேர ஆய்வு ஆராய்ச்சியின் நீண்ட பார்வைக்குப் பிறகு, தயாரிப்பு சோதனையில் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரக்கூடும் என்று நான் மிகவும் சாதகமாக இருந்தேன்.\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கக்காட்சி மற்றும் தொகையில் உற்பத்தியின் எளிமை காரணமாக - எந்த நேரத்திலும் கூடுதல் டிங்கரிங் இல்லாமல் தயாரிப்பை பயனரால் பயன்படுத்தலாம்.\nHerSolution, HerSolution சிறிய இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் HerSolution எங்கும் கொண்டு செல்ல முடியும். இது Biomanix விட இது மிகவும் உதவியாக இருக்கும். கிடைக்கக்கூடிய ஆவணங்களைப் பார்ப்பதன் மூலம், கட்டுரையைப் பயன்படுத்துவதற்கும், மகிழ்ச்சியான முடிவுகளை அடைவதற்கும் என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\nமுதல் முன்னேற்றங்களை விரைவில் எதிர்பார்க்கலாமா\nபொதுவாக, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தயாரிப்பு அடையாளம் காணப்படுகிறது மற்றும் சில வாரங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஆய்வுகளில், வாடிக்கையாளர்களின் தயாரிப்பு பெரும்பாலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது, இது முதல் முறையா��� ஒரு குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும். நீடித்த பயன்பாடு முடிவுகளை ஒருங்கிணைக்கிறது, இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் முடிவுகள் தொடர்ந்து இருக்கும்.\nபயனர்கள் தயாரிப்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது, சில ஆண்டுகளுக்குப் பிறகு கூட, சில நேரங்களில் அவை சில மாதங்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.\nஎனவே, மிக விரைவான முடிவுகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களின் கருத்துக்களை அதிக செல்வாக்கு செலுத்துவது நல்ல யோசனையல்ல. வாடிக்கையாளரைப் பொறுத்து, முதலில் தெரியும் முடிவுகளுக்கு வரும்போது அது வேறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nHerSolution அனுபவம் உள்ள மற்றவர்கள் வேறு என்ன செய்கிறார்கள்\nபெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் HerSolution மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் HerSolution வெளிப்படையான உண்மை. வழக்கைப் பொறுத்து முன்னேற்றம் மாறுபடும், ஆனால் திருப்திகரமான மதிப்பீடு பெரும்பாலான சோதனைகளில் வெற்றி பெறுகிறது.\nநீங்கள் HerSolution முயற்சிக்கவில்லை என்றால், கவலைகளை எதிர்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இல்லை.\nஆனால் மற்ற நுகர்வோரின் முன்னேற்றத்தை உற்று நோக்கலாம்.\nகட்டுரையின் பொதுவான அனுபவங்கள் சுவாரஸ்யமாக தொடர்ந்து திருப்திகரமாக உள்ளன. மாத்திரைகள், பால்சம் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் வடிவத்தில் நீண்ட காலமாக இதுபோன்ற பொருட்களுக்கான சந்தையை நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் தங்களை சோதித்துப் பார்த்தோம். கட்டுரை போன்ற தெளிவாக திருப்திகரமாக ஆனால் சோதனைகள் மிகவும் அரிதாகவே தெரிகிறது.\nநீங்கள் HerSolution -ஐ வாங்க விரும்புகிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nபெரும்பாலான பயனர்கள் ஆசை அதிகரிப்பில் உண்மையான வெற்றி அனுபவங்களைப் பற்றி பேசுகிறார்கள்\nஎன் முடிவு - தீர்வுக்கான முயற்சி நிச்சயமாக அர்த்தமுள்ளதாக இருக்கும்\nஒரு தயாரிப்பு மற்றும் HerSolution வேலை செய்யும் போது, அது விரைவில் சந்தையிலிருந்து எடுக்கப்படுகிறது, ஏனெனில், நிச்சயமாக, அதன் போட்டியாளர்கள் சிலர் இயற்கையாகவே பயனுள்ள தயாரிப���புகளைப் பார்த்து ரசிப்பதில்லை. யார் இதை முயற்சிக்க விரும்புகிறார்கள், எனவே அதிக நேரம் கடக்க விடக்கூடாது.\nமுறையான வழங்குநரிடமிருந்து அத்தகைய பயனுள்ள வழிமுறையைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு மற்றும் அதே நேரத்தில் போதுமான விலைக்கு ஒரு விதிவிலக்கு. உற்பத்தியாளரின் இணையதளத்தில், அதை தற்போதைக்கு வாங்கலாம். இங்கே நீங்கள் ஒரு பயனற்ற மோசடியைப் பெறுவதற்கான ஆபத்து இல்லை.\nஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நடைமுறைகளை முடிக்க உங்களுக்கு தேவையான ஒழுக்கம் இல்லையென்றால், நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள். இறுதியில், இது அடிப்படை அம்சம்: விடாமுயற்சி. இது Waist Trainer போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. எவ்வாறாயினும், தீர்வின் உதவியுடன் நிரந்தர மாற்றங்களை உணர உங்கள் கோரிக்கைக்கு போதுமான உந்துதலை நீங்கள் சேகரிப்பதற்கான வாய்ப்புகள் நல்லது.\nசிக்கலைக் கையாள்வதற்கு முன் அர்த்தமுள்ள விளக்கத்துடன் தொடங்கவும்:\nஏற்கனவே கூறியது போல்: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தியாளர் மூலமாக மட்டுமே தயாரிப்பு வாங்கவும். எனது HerSolution பின்னர் ஒரு நண்பர் இருக்கிறார், HerSolution மிகச்சிறந்த செயல்திறனின் காரணமாக இறுதியாக முயற்சிக்கிறது, எல்லா மூன்றாம் தரப்பு HerSolution ஒத்த அசல் முகவரை நீங்கள் பெறுவீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவள் எப்படிப்பட்டவள் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து அனைத்து கட்டுரைகளையும் வாங்கியுள்ளேன். முதல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. இதுதான் Dianabol போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nHerSolution வேறு இடங்களில் HerSolution பெரும்பாலும் எதிர்மறையான உடல்நலம் மற்றும் நிதி தாக்கங்களைக் கொண்டுள்ளது. HerSolution அசல் உற்பத்தியாளரின் HerSolution தெளிவற்ற, நம்பகமான மற்றும் கடைசி ஆனால் குறைந்தது அநாமதேய நடைமுறைகள் சுயமாகத் தெரியும்.\nஎங்களால் ஆராய்ச்சி செய்யப்பட்ட இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் தொடர்ந்து சரியான பக்கத்தில் இருக்கிறீர்கள்.\nநீங்கள் அவசரமாக பெரிய எண்ணை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த அறிவால் நீங்கள் யூரோக்களைச் சேமிக்க முடியும் மற்றும் தொடர்ந்து பின்தொடர்வதைத் தவிர��க்கலாம். நிலையான பயன்பாடு மிகவும் நம்பிக்கைக்குரியது என்பதால் இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.\nSuper 8 ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\n✓ இப்போது HerSolution -இலிருந்து லாபம்\nHerSolution க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89-2/", "date_download": "2020-09-27T10:41:13Z", "digest": "sha1:LIASVXEA4PTRAUEKORM5ART7CWZJGC2O", "length": 1827, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம் – 02.09.2018\nநல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1685314", "date_download": "2020-09-27T09:34:11Z", "digest": "sha1:SBLYX5DRB5K46TI2IOZSWUZHJJLPELY7", "length": 2960, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி (தொகு)\n12:34, 28 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n18:45, 27 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n12:34, 28 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2255246", "date_download": "2020-09-27T09:43:55Z", "digest": "sha1:5466XVIZE4PQKBYYBUPABPKX37K4EEKT", "length": 3634, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் (தொகு)\n10:12, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n08:27, 24 மே 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n10:12, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\n{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்| இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் | தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில் |109|109}}\n[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/57", "date_download": "2020-09-27T11:36:31Z", "digest": "sha1:6M5LNF2JYPM3HUK6YR4F5DMF5HFU5BO5", "length": 6508, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடி மனம்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nமனம் என்பதிலே வெளிமனம் (நனவு மனம்), இடை மனம், அடிமனம் (நனவிலி மனம்) என்ற முக்கியமான பகுதிகள் இருப்பதாகக் கொள்ளலாம் என்று முதலில் பார்த்தோம். ஆராய்ச்சிக்காகவும், மனத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதற்காகவுந்தான் இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம் என்றும், உண்மையில் இப்படிப் பிரிவினை செய்த தனித் தனி பாகங்களே இல்லையென்றும் அப்பொழுதே தெளிவுபடுத்திக் கொண்டோம். மனமே ஒரு சூக்குமமான மாயம். ஆதலால் அதன் பகுதிகளும் மாயமானதே.\nமனத்தை வேறொரு வகையாகப் பகுதிகள் செய்து ஆராயலாம் என்றும் கண்டோம். அந்தப் பிரிவினைப்படி இத், அகம், அதீத அகம், நனவுமனம் ஆகிய பகுதிகள் மனத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யலாம். இத் என்பதுதான் அடிமனம் என்று பொதுவாகக் கூறலாம். அதிலிருந்து அகம் தோன்றுகிறது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுகிறது.\nஇத் எப்பொழுதும் இன்பத்தையே நாடுகிறது; துன்பத்தைத் தவிர்க்க முயல்கிறது. அது சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட விரும்புவதில்லை; சுயநலம் மிகுந்தது; பகுத்தறிவற்றது. அது தனது இச்சைகள் வாழ்க்கையிலே நிறைவேறாமற் போனால் மனக் கோட்டை கட்டுவதாலும், கனவாலும் பிரம��யாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தந்திர சக்தி வாய்ந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2019, 01:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinkas.in/t/topic/800", "date_download": "2020-09-27T09:16:24Z", "digest": "sha1:2WMKK7GI4WOL526RQJIU7PRHUD2KKTX3", "length": 14004, "nlines": 14, "source_domain": "vinkas.in", "title": "மழைக்கால குடிசைகள் - சிறுகதை / தமிழ் நூலகம் - Community", "raw_content": "\nபௌவர்னமிக்காக மாறவிருக்கும் பால்நிலவு அன்று வாடைக்காற்றில் வசந்தமாக உலவ நாளப்புரமும் இருக்கும் நட்சத்திர நாயகர்கள் நான் நீயேன்று நல்லியிரவிலும் சல்லாபிக்க துணைத்தேடுகிறது விண்ணில் . தென்றலோட கீழிகிங்கி மண்யில்வர இலைகள் சல சலக்க பூமிமகள் அமையாக தூங்குகிறாள் . ஊரடங்கிலும் ஊர் அடங்கிருக்கும் ஒரு வேளை இந்த இரவே . இரவிலும் வந்து இம்சை செய்கிறது மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் குடிதண்ணிர் . நல்லிரவு பனிரெண்டு மணி வீட்டு வாசல் ஒரு சத்தம் ‘‘கவிதா’கவிதா’’ னு கூப்பிட்டுக்கொண்டே பக்கத்து வீட்டு பாலம்மாள் அக்கா வந்தங்க தண்ணி வருது னு சொல்லி தூக்கத்திலுருந்து அம்மாவை எழுப்பிச்சொல்லி விட்டு பைப் வாயில வைச்ச குடம் நிரம்பியுருக்கும் என்று நினைவு வந்து விரைந்து சென்றாங்க அரைத்தூக்கத்திலுருந்து எழுந்திருச்ச அம்மா ஆச்சி ஆச்சி னு கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் [தங்கச்சிய செல்லமா ஆச்சினு கூப்பிடுவாங்க ]அந்த ஷீட் போட்ட சிறிய வீட்டில் நடுக்கூடத்தில் மூன்று பேர் தூங்ககும் அளவிற்க்கு கொஞ்சம் விசாலமா இருக்கும்சமையலறையும் அதுவே திண்ணை என்ற வீட்டின் அங்கம்இருந்தது ஆனால் மாடிவீடுக்காட்டுவதற்க்காக இடம்போத வில்லையேன்றுதயின் திண்ணையின் கால்பங்கினை மாடிவிட்டிற்க்காக தத்தெடுத்து க் கொடுத்து கால்திண்ணைகாலியாக கால்நீட்டிக்கூட தூங்கமுடியாத அளவிற்க்கு மீதத்திண்ணை மிஞ்சமிருந்தது பக்கவாட்டில் ஒருவர் முழுமையாக கால்நீட்டித்தூங்கலாம் அங்கும்நாற்காலி ஒய்யாரமா உட்கார்ந்திருக்கு ஓலியில வந்த டிவி. இடதுபக்கம் அப்பா ஒருகலித்துதூங்க காலிரண்டும் திண்ணையின் எல்லையை தாண்டி மாடிவீட்டிற்க்காக போட பட்ட அடிதளத்தின் அடிப்பகுதியை தொட்டுக்கொண்டு தூங்குவார் பகலில் செய்த கூலிவேலையின் அலுப்பினால் அப்பா அரைத்தூக்கத்திலுருந்து எழுந்திருச்ச அம்மா ஆச்சி ஆச்சி னு கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் [தங்கச்சிய செல்லமா ஆச்சினு கூப்பிடுவாங்க ]அந்த ஷீட் போட்ட சிறிய வீட்டில் நடுக்கூடத்தில் மூன்று பேர் தூங்ககும் அளவிற்க்கு கொஞ்சம் விசாலமா இருக்கும்சமையலறையும் அதுவே திண்ணை என்ற வீட்டின் அங்கம்இருந்தது ஆனால் மாடிவீடுக்காட்டுவதற்க்காக இடம்போத வில்லையேன்றுதயின் திண்ணையின் கால்பங்கினை மாடிவிட்டிற்க்காக தத்தெடுத்து க் கொடுத்து கால்திண்ணைகாலியாக கால்நீட்டிக்கூட தூங்கமுடியாத அளவிற்க்கு மீதத்திண்ணை மிஞ்சமிருந்தது பக்கவாட்டில் ஒருவர் முழுமையாக கால்நீட்டித்தூங்கலாம் அங்கும்நாற்காலி ஒய்யாரமா உட்கார்ந்திருக்கு ஓலியில வந்த டிவி. இடதுபக்கம் அப்பா ஒருகலித்துதூங்க காலிரண்டும் திண்ணையின் எல்லையை தாண்டி மாடிவீட்டிற்க்காக போட பட்ட அடிதளத்தின் அடிப்பகுதியை தொட்டுக்கொண்டு தூங்குவார் பகலில் செய்த கூலிவேலையின் அலுப்பினால் அப்பா நடுக்கூடத்திலிருக்கும் தங்கச்சி கூப்பிட்டு தண்ணி புடிக்காலம் வா ஆச்சி என அம்மா சொல்லும் முழிப்பு வந்த தங்கச்சியும் முழுப்போர்வை போர்த்தி முகத்தினை முடிக்கொண்டு தூங்குவதற்கான செய்கையை சிறப்ப செயதது சரி பொன்னு உண்மையாக தூங்குறப்பபோல திண்ணைக்கு வந்து தண்ணிப்புடிக்க வாங்க நடுக்கூடத்திலிருக்கும் தங்கச்சி கூப்பிட்டு தண்ணி புடிக்காலம் வா ஆச்சி என அம்மா சொல்லும் முழிப்பு வந்த தங்கச்சியும் முழுப்போர்வை போர்த்தி முகத்தினை முடிக்கொண்டு தூங்குவதற்கான செய்கையை சிறப்ப செயதது சரி பொன்னு உண்மையாக தூங்குறப்பபோல திண்ணைக்கு வந்து தண்ணிப்புடிக்க வாங்க கொஞ்சங்கூட தண்ணியே இல்ல இன்னைக்கு புடிக்கலனா இன்னும் இரண்டு நாள் கழிச்சிதான் தண்ணிவரும் வாங்க னு சொல்லி குடத்தயேடுத்துக்கிட்டு அம்மா தெருப்பக்கமா போனங்க( ஆறுவருஷத்துக்கு முன்னால் உடைஞ்ச காலுடன்) தூக்கத்தை கலைத்து அப்பா வேட்டியை உதறிக்கட்டி எழுந்திரிச்சி தண்ணி தூக்கப்போனார் இதனையேல்லாம் நடுக்கூடத்தில் தூக்கம்கலைந்து படுத்திருக்கும் விஜய் [அவர்களின் மூன்றாவது மகன்] கவனிக்கிறான் அப்பாவிற்க்கு உதவி செய்வதற்க்காக தான் தண்ணி புடிக்கிறேனெ நீங்க தூங்குங்க என்று அப்பாவிடம் சொல்ல தயக்துடன் அப்பா தூங்க சென்றார் இவன் தண்ணிமுழுவதும் பிடித்து முடிச்சி மாடிவீட்டியின் அடித்திளத்தில் மணல்நிரப்பி இருந்தது அதன் மீது கீரைவிதை விதைத்த கீரை வளரும் அளவிற்க்கு அந்த குடும்பமும் வளரும் என்பது அந்த ஊரின் வழக்கமாக நம்பப்பட்டது ஒருவாரத்திற்க்கு முன்பு பெய்த மழையை நம்பி கீரைவிற்பவரிடம் விதை வாங்கி தெளித்தான் அந்த வாரம்முழுவது சூரியின் உஷ்ணத்தை உறக்க தெளித்தான் பலமுறை தண்ணிர் ஊற்றியும் கீரை வளரவில்லை அதற்கு அவன் அப்பா’’ விதைபோடுவதற்க்கு முன்பு தரையை மண்வெட்டியால் கொத்திவிட்டு போட வேண்டும் ''ஆனா நீ சும்மா விதையை தூவி விட்டதால முளைப்பது கஷ்டம்தான் அதனால் விஜய்யின் உள்மனம் உருமியது யாரும் கேட்காதவாறு மனம்கொஞ்சம் சலனமாகவேயிருந்தது ஆனா விதை முளைக்கும்முனு அவன் அசையாத நம்பிக்கை வைத்திருந்தான் இப்போ தண்ணீர் முழுவதும் பிடித்துவிட்டு அந்த விதை ப்போட்ட மாடிவீட்டிற்க்கான அடித்தளத்தின் மண்நிரம்பிய பகுதியை பார்த்து க்கொண்டிருந்தான் இவ்வளவு நேரம் வான்வெளியில் சிரித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் இப்போ அவையிருந்த இடத்தை கரும்போர்வை க்கொண்டு மூடியது மேகங்கள் . வானிலுருந்து நீர்த்துளிகள் கீரை விதைத்த மண்ணில் விழ அதை கனித்த நீர்விழுந்த பாதை நோக்கி பார்வையை மேலே பார்க்க அவன் முகத்திலும் முத்து மழையின் இரண்டாம் துளி விழுந்தது வீட்டிற்க்கு சென்று அப்பாவிடம் மழைப்பெய்கிறது மாடுமும் கன்று க்குட்டியும் மழையில் நனையும் நான் போரோன் நீங்க வாங்க அப்பா சொல்லிட்டு சிவப்பு நிற பசுமாடு வீட்டின் வாசல் ஓரமாக கட்டப்பட்டிருந்தது அதை அவித்துக்கொண்டு வீட்டின் பின்புறமிருக்கும் மாட்டு க்கொட்டவிற்க்கு அலைச்சிட்டு ப்போயி கட்டிவிட்டு அப்பா கொண்டுவந்த வைக்கோலு போட்ட வெளிய வந்த மழை வேகமாக பிடிக்க மழையில் நனைஞ்ச கன்று குட்டிய அப்பாவிட்ட சொல்லி வீட்டிற்க்கு வந்தேன் மழை வேகமேடுத்தது கொஞ்சநேரத்தில் அப்பாவும் வந்தார் வீட்டின் முன் தடுப்பிற்பக்காக மூங்கில்கள் மற்றும் தென்னை ஓலையால் வேய்ந்து திண்ணைக்கு தடுப்பாக அமைந்தது காற்று தெற்கு பக்கமிருந்து வீச வீடும் தெற்கு பார்த்த வீடு அதனால் மழை நீர் ஓலைஇடுக்குளின் வழியாக வேகமாக வந்��ு திண்ணை நனைத்து திண்ணையில் படுத்திருந்த அம்மா அப்பா இருவரும் நடுக்கூடத்திற்க்கு போக கூட்டு க்குடும்பமாக மாறியது அந்த சிறிய வீடும் மழை நீர் வேகமாக திண்ணை ஈரமாக்கியது மூன்று பேர் தூங்கும் நடுக்கூடத்தில் விஜய் அண்ணனையும் சேர்த்து ஐந்து படுத்துக்கொள் காற்றின் தீவிரம் அதிகமாக மேலும் அவர்களுடன் மழையும் வந்து படுக்க இடங்கேக்க அதையும் ஏற்று கொள்கிறது அந்த சிறிய குடும்பம் இரவு முழுவதும் மேகமகள் ஈரவிழிகளால் பூமியை அணைத்துக்கொள்கிறாள் கிழக்கு மேகத்தை விளக்கிவிட்டு கதிரவன் கண்விழித்து பார்த்தன் முதல் கிரணக்கீற்று விஜய் போட்ட கீரைவிதையின் மீது படர்ந்து விதை துளிர்விட்டது தூக்கத்திலிருந்து எழுந்து வீட்டிலுருந்து வெளியே வந்து பார்க்க துளிர்த்த விதைகள் அவனிடம் பேசிது நீ உறங்கினாலும் நாங்கள் உறங்க மட்டோம்என்று விஜய் சந்தோசமாக வானத்தை பார்தான் சூரியன்க்கூட அவனுக்கு சிரிக்கும் செந்தாமரையாக காட் சியளித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/139845?ref=home-imp-parsely", "date_download": "2020-09-27T11:56:01Z", "digest": "sha1:SS73S4YZEWBNYANHPLQ3IY2WNBZ6AFUA", "length": 13117, "nlines": 164, "source_domain": "www.ibctamil.com", "title": "ஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக களமிறங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்! குவியும் பாராட்டுக்கள் - IBCTamil", "raw_content": "\nலண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி\n13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்\nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி\nயாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்\nமீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்\nபுலனாய்வு தகவல்கள் என்றே கூறினார்கள்- அரியநேந்திரன் கவலை\nஎஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்\nதிலீபன் நோயாளியா - பாதுகாப்புச் செயலாளரே மனநோயாளி: சண் மாஸ்டர் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக களமிறங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்\nஊரடங்குச் சட்டத்தினால் பல பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்நிலையை சமாளிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.\nஉலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் வீரியம் பெற்றிருக்கும் நிலையில் இலங்கையர்களை தற்பாதுகாத்துக் கொள்ள இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகளை உலக சுகாதார அமைப்பும், சீனாவும் பாராட்டியிருக்கிறது.\nஇதற்கிடையில் ஊரடங்குச் சட்டத்தின் போது பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் பின் நிற்கவில்லை.\nஇந்தநிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும தமது பகுதிகளில் தவிக்கும் பொது மக்களுக்காக சமைத்த உணவுகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதுடன், தானே களத்தில் இறங்கி சமைக்கவும் செய்துள்ளார்.\nகடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்டிருந்த வெள்ள அனர்த்தம் உட்பட பல அவசர கால நிலைமைகளின் போதும் கூட களத்தில் இறங்கி வேலை செய்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nமக்களின் தேவையறிந்து சேவை செய்யும் மனிதர்களை சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் திருகோணமலைக்கு வந்தடைந்த 17 பேருக்கு கொரோனா\nஇலங்கை வந்த ரஷ்ய நாட்டவர் திரும்பிச் செல்ல அனுமதி\nதடுப்பூசிக்கு முன்னரே கொரோனாவால் காவு கொள்ளப்படவுள்ள மனித உயிர்கள்-வெளியான அதிர்ச்சி தகவல்\nசர்வதேச நாடுகளை பின்தள்ளி முதலிடத்தில் இந்தியா\nஸ்ரீலங்காவில் மேலும் 12 பேருக்கு கொரோனா\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகளத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்\nவடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilangyarkural.com/?p=5946", "date_download": "2020-09-27T10:01:50Z", "digest": "sha1:XLACC5WVU2SMX4RP7FNQLSCMCA4AKMBI", "length": 16927, "nlines": 169, "source_domain": "www.ilangyarkural.com", "title": "மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமி���கத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nHome / சினிமா / மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெ��ி\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nதோனி ஷாக் ரியாக்ஷன் சுஷாந்த் சிங் மறைவு…\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.\nசமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ஓரிரு வாரத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க உள்ளனர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்கும் தாதாவாகவும் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.\nஇந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மகிழ் திருமேனி, வெற்றி மாறன், பாண்டிராஜ், சுதா கொங்கரா ஆகியோரிடம் விஜய் கதை கேட்டு இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் பல வெற்றி படங்களை இயக்கி உள்ளனர். ஆனாலும் விஜய் படங்களை இதுவரை இயக்கவில்லை.\nஇந்த நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் சொன்ன இன்னொரு கதையும் விஜய்க்கு பிடித்துள்ளதாகவும், அடுத்து அந்த படத்தில் நடிக்க அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nPrevious ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\nNext டெல்லி வன்முறை : உயிரிழப்பு 17 ஆக அதிகரிப்பு\nகொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.\nவருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை …\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...���ார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/11/18/fir-registered-against-banaras-hindu-university-women-official-removing-rss-flag", "date_download": "2020-09-27T10:08:34Z", "digest": "sha1:RHZTNM4OY4V6ZDV57424K7JUC4XA33Q5", "length": 9595, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "fir registered against banaras hindu university women official for removing rss flag", "raw_content": "\nஅத்துமீறி ஏற்றப்பட்ட RSS கொடியை அகற்றிய அதிகாரி மீது வழக்கு : இந்துத்துவா மயமாகும் கல்வி நிலையங்கள் \nபனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விதிமுறைக்கு மாறாக வைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் கொடியை அகற்றியதற்கான பல்கலைக்கழகத்தின் மூத்த பெண் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு உள்ளே, எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் மத ரீதியான கூட்டங்கள் நடைபெறுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்நிலையில், அயோத்தி தீர்ப்பு வெளியானதையொட்டி, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த ஒரு தரப்பினர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை பறக்க விட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனைக் கண்ட பல்கலைக்கழகத்தின் தலைமை துணை நிர்வாகி கிரண் தாம்லே இதுபோல கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு கொடியை அகற்றுங்கள் எனக் கூறியுள்ளார்.\nஆனால், கிரண் தாம்லே பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாணவர்கள் மீண்டும் அதிக சத்ததுடன் கூச்சலிட்டுள்ளனர். அப்போது கல்வி நிறுவனத்தில் இதுபோல ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் கொடியை பறக்கவிடுவது வளாகத்திற்குள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்று கூறி கொடியை அகற்றும்படி கூறியுள்ளார்.\nஆனால், இதனை பொருட்படுத்தாது இருந்ததும் அருகில் இருந்த சக மா���வர்களிடம் அகற்றும்படி உத்தவிட்டார். அந்த கும்பலுக்குப் பயந்து கொடியை அகற்ற யாரும் முன்வராத நிலையில், அந்தக் கொடியை அவரே அகற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள் தம் மதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி, அவரை ராஜினாமா செய்யவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், மத உணர்வுகள் அவமதித்து விட்டார் என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அவரைக் கட்டாய ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். அதோடு விடாமல், அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர், திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கொடியை அகற்றி மத மோதலுக்கு பல்கலைக்கழகத்தின் பெண் அதிகாரி கிரண் தாம்லே வழி வகுத்துள்ளார் எனப் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் கிரண் தாம்லே மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ் புகார் கொடுத்ததற்காக பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள்படி நடந்துக்கொண்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் சக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கல்வி நிலையங்களில் காவி சாயம் பூசும் போக்கு அதிகரித்து வருவதற்குக் கல்வியாளர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\n“ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளிக்காத எஸ்.பியை இடமாற்றம் செய்க” - சர்வாதிகாரத்தின் உச்சத்தில் பா.ஜ.க\nகிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nகிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/beauty-tips-using-yogurt", "date_download": "2020-09-27T11:20:17Z", "digest": "sha1:KH47T33LZWSIMQN4V2APH2RTMXXEHQ6E", "length": 25578, "nlines": 348, "source_domain": "www.namkural.com", "title": "தயிர் பயன்படுத்தி அழகு குறிப்புகள்! - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த ப��ிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nதயிர் பயன்படுத்தி அழகு குறிப்புகள்\nதயிர் பயன்படுத்தி அழகு குறிப்புகள்\nசரும பாதுகாப்பிற்கு தயிர் பயன்படுத்துவது பல காலங்களாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறை. எல்லா வித சரும பிரச்சனைகளுக்கும் தயிர் ஒரு சிறந்த தீர்வு.\nதயிரில் இருக்கும் வைட்டமின் சி, லாக்டிக் அமிலம், கால்சியம், போன்றவை சரும அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. பாரம்பரிய முறையில் சருமத்தை அழகாக்க தயிரை பயன்படுத்தலாம். நவீன கால அழகு பராமரிப்பு பொருட்களில் உள்ள கடினமான இரசாயனம் தயிரில் இல்லை. ஆகவே அழகு பராமரிப்பில் தயிரை துணிந்து பயன்படுத்தலாம். சருமத்தின் வகைக்கு ஏற்றது போல் தயிரை பல்வேறு பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.\nகீழே சில பேஸ் பேக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முயற்சித்து உங்கள் சரும பிரச்சனைகளை போக்கலாம்.\nஎந்தஒரு பேஸ் பேக் போடுவதாக இருந்தாலும், சருமத்தின் ஒரு பகுதியில் அதனை சோதித்து ஒவ்வாமை எதாவது ஏற்படுகிறதா என்பதை அறிந்து பிறகு முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது.\n1 ஸ்பூன் தயிருடன் 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் விழுதை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடம் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். சோர்வாக காணப்படும் சருமத்திற்கு வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தலாம்.\nதயிர் மற்றும் தேன் :\n1 ஸ்பூன் தயிருடன் ½ ஸ்பூன் தேன் சேர்க்கவும். இரண்டையும் கலந்து உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் பருக்கள் உள்ள சருமம் சீராகும்.\nதயிர் மற்றும் எலுமிச்சை சாறு :\n1 ஸ்பூன் தயிருடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். வாரத்த���ற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மை குறையும்.\nதயிர் மற்றும் கடலை மாவு:\n1 ஸ்பூன் தயிருடன் ½ ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும். இதனை முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து ஈர துணியால் முகத்தை துடைக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் முகத்தில் உள்ள கட்டிகள் மறையும்.\n1 ஸ்பூன் தயிருடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்கவும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 10 நிமிடம் கழித்து சூடான நீரால் முகத்தை கழுவவும். வாரத்தில் 3-4 முறை இதனை பயன்படுத்தலாம்.\nதயிர் மற்றும் ஆளி விதை:\nஆளி விதைகளை நீரில் 6-7 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் அதனை எடுத்து நன்றாக அரைத்து விழுதாக்கவும். இந்த விழுதுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை செய்வதால் சரும நிறமிழப்பு தடுக்கப்படுகிறது.\nதயிர் மற்றும் மஞ்சள் தூள்:\n1 ஸ்பூன் தயிருடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் சருமத்தில் உள்ள கருந்திட்டுகள் குறையும்.\n1 ஸ்பூன் ஓட்ஸுடன் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே காய விடவும். பின்பு மென்மையான க்ளென்சரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.\nமுட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் உங்கள் முகம் இளமையாக இருக்கும்.\nதயிர் மற்றும் தேங்காய் பால்:\n1 ஸ்பூன் தயிருடன் , 1 ஸ்பூன் தேங்காய் பால் மற்றும் 1ஸ்பூன் யோகர்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் கருமை நிறம் உள்ள இடங்களில் தடவவும். 15 நிமிடங்கள் காய விடவும். பின்பு சூடான நீரால் கழுவவும். கருந்திட்டுகள் குறையும் வரை இதனை செய்து வரவ���ம்.\n இவற்றை பயன்படுத்தி உங்கள் சருமத்தின் குறைகளை நிவர்த்தி செய்து களங்கமில்லாத முகத்தை பெறலாம். இன்றே தொடங்கலாமா\nகாதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற எளிய தீர்வுகள்\nதலை முடி அடர்த்திக்கு சிறந்த எண்ணெய் கலவை\nபுருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிமுறைகள்\nநரை முடியை மறைத்து கருமை நிறமாக்க சில வழிகள்\nகழுத்து பகுதியில் உண்டாகும் சுருக்கங்கள்\nஅழகை அதிகரிக்க ரெட் ஒயின் பேஷியல் \nஇவற்றைப் பயன்படுத்தி முடி உதிர்வை குறைக்கலாம்\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nநயனதாரா என்னும் நித்திய கல்யாணி\nநாம் இப்போது காணவிருக்கும் மூலிகை செடியின் பெயர் நித்திய கல்யாணி . இந்த மூலிகை...\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nவாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக்...\nமரவள்ளிக் கிழங்கின் அற்புத நன்மைகள்\nமரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும்...\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு...\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு...\nவயது முதிர்விற்கான காரணங்களை தடுத்து, சருமத்தை இளமையாக வைக்க பல வழிகள் உண்டு. ஆனால்...\nபொடுகு தொல்லையின் காரணங்கள் மற்றும் போக்குவதற்கான தீர்வுகள்\nதலை முடி வளர்ச்சியின் குறைபாட்டில் பொடுகு தொல்லை முக்கிய பங்கு வகிக்கிறது. பொடுகு...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநம்மில் ப���ர் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நம் வீட்டில்...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nதுரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்\nஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன்....\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/117239/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D...-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-09-27T09:27:49Z", "digest": "sha1:IZBDV3QD6L4BKDE6CBSVA7H6L27HIZQQ", "length": 9717, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "இபாஸ்க்கு லஞ்சம்... ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nஇபாஸ்க்கு லஞ்சம்... ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள்\nகொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போன்று செயல்பட்டு, இ பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போன்று செயல்பட்டு, இ பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ�� அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிகளை மீட்கக் கோரித் தொடுத்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இ பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ பாஸ் பெற இயலாத நிலையில், தரகர்கள் மூலம் 500 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ பாஸ்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தனர்.\nகொரோனா காலத்திலும், ரத்தத் தாகம் கொண்ட ஓநாய்கள் போலச் செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nநூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா எனக் கண்காணிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.\nஇபாஸ்க்கு லஞ்சம்... ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் | #EPass https://t.co/ERqicO8AAo\nவீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குடும்பத்துக்கே கத்திக் குத்து\nகோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு - வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nஎக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவர் சங்கேத் மேத்தா, இயல்பு நிலைக்கு திரும்பினார் - எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை\nகொரோனா தொற்றால் 90சதவீதத்துக்கு மேல் நுரையீரல் பாதிப்படைந்தவர்களை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்\nதர்ணாவில் ஈடுபட்ட எம்பிக்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அளித்த தேநீரை ஏற்க மறுத்துவிட்டனர்\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு\nசென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நீர்\n10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் ���றுப்பு\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Kalaivanar%20Arangam", "date_download": "2020-09-27T10:56:40Z", "digest": "sha1:I2Q5FITF65QRLL5MJU3XBOPCNHOQWB27", "length": 5329, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Kalaivanar Arangam - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலாரி மீது கார் மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை. தமிழகம், கேரளத்தைப் புகழ்ந்த ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப்படுகிறது\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு\nகலைவாணர் அரங்கத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழ...\nசென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவையை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nசென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், அங்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கலைவாணர் அரங்கத்தின் மூன்றாம் தளத்தில் 12 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பேரவை...\nகலைவாணர் அரங்கில் வருகிற 14ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்திலுள்ள கலைவாணர் அரங்கில் 14ம் தேதி கூட்டப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று ...\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை. தமிழகம், கேரளத்தைப் புகழ்ந்த ...\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்த��.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர்கள்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி ...\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/114997-kaleidoscope", "date_download": "2020-09-27T11:15:09Z", "digest": "sha1:RL67CX7ONB4RUSB7EF2OYC7FCIEB3PLW", "length": 9113, "nlines": 251, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 January 2016 - கலைடாஸ்கோப் - 24 | Kaleidoscope - Ananda Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை\n“பாலா ஸ்கூல்ல படிக்கப் போறேன்\nஆபரேஷன் சக்சஸ்... ஆட்டத்துக்கு ரெடி\nரஜினிமுருகன் - சினிமா விமர்சனம்\nகதகளி - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்\nகாற்றில் கலந்த கந்தகக் குரல்\n“எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்\nஇந்திய வானம் - 23\nஉயிர் பிழை - 23\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nவெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்\nஎண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akotheeka.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2020-09-27T09:22:14Z", "digest": "sha1:W33GRRG4KECL6ZFHZ2WNQJVSTX2YN7N3", "length": 35670, "nlines": 336, "source_domain": "akotheeka.blogspot.com", "title": "அ.கொ.தீ.க.: வாண்டுமாமா சித்திரக் கதைகள்!", "raw_content": "\nநேற்று கிங் விஸ்வா இட்ட வாண்டுமாமா குறித்த பதிவின் தொடர்ச்சியாக இந்த குறும்பதிவை இடுகிறேன்\nபதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்\nஇந்தப் பதிவைப் படித்த பல காமிக்ஸ் ரசிகர்கள் இன்று காலை முதல் வானதி பதிப்பகத்திற்கு தொடர்பு கொண்டு வாண்டுமாமாவின் புத்தகங்கள் கேட்டு அவை இருப்பில் இல்லை என்றதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்\nஆனால் வாசகர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை இந்த உற்சாகமான வரவேற்பைக் கண்ட பதிப்பகத்தார் வாண்டுமாமாவின் பல புத்தகங்களை தங்கள் இருப்பிலிருந்து வரவழைத்துள்ளனர்\nவானதி பதிப்பகத்தில் தற்போது விற்பனையிலுள்ள மேலும் சில பல வாண்டுமாமா புத்தகங்கள் இதோ உங்கள் பார்வைக்கு இவையெல்லாம் குறைவான பிரதிகளே உள்ளன இவையெல்லாம் குறைவான பிரதிகளே உள்ளன\nஇதில் சி.ஐ.டி.சிங்காரம் நம் அனைவருக்கும் கோகுலம், பூந்தளிர் மூலம் பரிச்சயமானவர் இவர் குறித்த நண்பர் சிவ் இட்டுள்ள பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்\nமற்ற இரு புத்தகங்களும் கோகுலத்திலு���், பின்னர் பார்வதி சித்திரக் கதைகளிலும் வெளிவந்த சித்திரக்கதைகளின் தொகுப்புகள் ஆகும்\nதற்போது வானதி பதிப்பகத்தாரிடம் இருப்பு உள்ள மேலும் சில பல வாண்டுமாமா புத்தகங்கள்\nவாண்டுமாமா எழுதியுள்ள பிற புத்தகங்களின் பட்டியல்:\nஇது முழுமையான பட்டியல் அல்ல இவற்றில் எல்லா புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் இல்லை இவற்றில் எல்லா புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் இல்லை ஆனால் என்றேனும் ஒரு நாள் இவையனைத்தும் மறுபதிப்பு செய்யப்படும் என்று நம்புவோம்\nஇது குறித்து கிங் விஸ்வா கூறியிருப்பதை இங்கு சுட்டுகிறேன்\nகாலையில் தான் திரு ராமநாதன் அவர்களை சந்தித்தேன். பதிவினால் சிறு பயன் - பதினைந்து இருவது பேர் கால் செய்து புத்தகங்களை கேட்டு வாங்கினார்களாம். நேற்றிலிருந்து தொடர்ந்து வந்த தொலைபேசி மற்றும் நேரிடை புத்தக வேண்டுகோள்களை ஏற்று புத்தகங்கள் இப்போது அதிகம் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கைவசம் பிரதிகள் இருக்கும வரையே. ஆகையால் முந்திச் செல்லுங்கள்.\nதியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.\nபுத்தகங்களை வாங்கும் வாசகர்கள் மறக்காமல் மற்ற சித்திரக் கதை புத்தகங்களையும் வாங்கிவிடவும். குறிப்பாக சித்திரக்கதை 1 மற்றும் சித்திரக் கதை 2.\nஇந்த விடுமுறை காலத்தில் வாண்டுமாமாவின் புத்தகங்கள் பலவும் மறுபதிப்பு செய்யப்படவிருக்கின்றன அதே போல் இப்போது வெளிவந்துள்ள மர்ம மாளிகையில் பலே பாலு போன்ற இன்னொரு வாண்டுமாமாவின் சித்திரக்கதைகள் தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது அதே போல் இப்போது வெளிவந்துள்ள மர்ம மாளிகையில் பலே பாலு போன்ற இன்னொரு வாண்டுமாமாவின் சித்திரக்கதைகள் தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது ஆகையால் இந்த முயற்சிகளுக்கு நம்மாலான ஆதரவை புத்தகங்கள் வாங்குவதன் மூலம் தெரிவித்து காமிக்ஸ் பேரின்பத்தில் தொடர்ந்து திளைக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளபடுகின்றனர்\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nவழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை:\nவாண்டுமாமா குறித்த கிங் விஸ்வாவின் இடுகை:\nபூந்தளிர் குறித்த அய்யம்பாளையத்தார்-ன் பொக்கிஷப் பதிவு:\nவாண்டுமாமா குறித்த அய்யம்பாளையத்தார்-ன் அட்டகாசமான பதிவு:\nகனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு:\nசி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு:\nஅங்கதன் கோட்டை அதிசயம் குறித்த முத்து விசிறியின் முத்தான பதிவு:\nகுஷிவாலி ஹரீஷ் குறித்த காமிக்ஸ் பிரியர்-ன் பதிவு:\nபதிவர்: பயங்கரவாதி டாக்டர் செவன் நேரம்: 9:32 PM\nசுட்டிகள்: வாண்டுமாமா, வானதி பதிப்பகம்\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் March 10, 2010 at 9:43 PM\nநான் தான் முதல்ல வந்தேன். படித்த பின் வருகிறேன்\nநாந்தான் இரண்டாவது. மறந்து விடாதீர்கள்.\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் March 10, 2010 at 10:05 PM\nவாண்டுமாமாவின் படைப்புகளை தொடர்ந்து அச்சேற்றி வரும் வானதி, பழனியப்பா பிரதர்ஸை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் நான் பூந்தளிரில் படித்துள்ளேன். அதிலும் மர்ம மனிதன், ரத்னாபுரி ரகசியம், தப்பியோடியவர்கள், அதிசயப் பிராணிகளின் அற்புத கதைகள்,அழிந்த உலகம் போன்றவை நெஞ்சை விட்டு நீங்காத பொக்கிஷங்கள். விஸ்வாவும் நீங்களும் வாண்டுமாமா என்ற அற்புத மனிதரை வெகுஜனங்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்\nநண்பர்களுக்காக இதோ புத்தக ஸ்டாக் விவரங்கள்:\nபாட்டி பாட்டி கதை சொல்லு, விளையாட்டு வினோதங்கள், பூனை வளர்ப்பு, தெரியுமா, தெரியுமே (தப்பியோடியவர்கள் ஸ்டாக் இல்லை).\nஅறிவியல் தகவல்கள், மர்ம மாளிகையில் பலே பாலு (கடலோடிகள், தாத்தா, தாத்தா கதை சொல்லு, மீராவின் நண்பன் ஸ்டாக் இல்லை)\nஅதிசயப் பிராணிகள்-அற்புத கதைகள், விண்வெளி வாழ்க்கை, விந்தை-வினோதம்-விசித்திரம், தேதியும்-சேதியும் (உலோகங்களின் கதை ஸ்டாக் இல்லை)\nவிஞ்ஞான வித்தைகள், உலகம் சுற்றும் குழந்தைகள், தோன்றியது எப்படி (மாயசுவர் & கிரேக்க புராண கதைகள் ஸ்டாக் இல்லை)\nசித்திரக் கதைகள், சரித்திர சம்பவங்கள், வேடிக்கை விளையாட்டு விஞ்ஞானம் (மீன் வளர்ப்பு & குரங்கு வகைகள் ஸ்டாக் இல்லை)\nக்விஸ்- க்விஸ்- க்விஸ், அன்றிலிருந்து இன்றுவரை, யானைகள் (நீங்களே செய்யலாமே & நீங்களும் மந்திரவாதியாகலாம் ஸ்டாக் இல்லை)\nபலதேச கதைகள், தோன்றியது எப்படி, ���யங்குவது எப்படி, மான்கள் (முன்னேற்றத்தின் முன்னோடிகள் ஸ்டாக் இல்லை)\nதோன்றியது எப்படி, இயங்குவது எப்படி, மான்கள் (இயற்க்கை அற்புதங்கள் ஸ்டாக் இல்லை)\nஒன்பதாவது வரிசை & பத்தாவது வரிசை: எதுவும் இப்போது ஸ்டாக் இல்லை.\nசித்திரக் கதைகள் (முதல் தொகுப்பு) :\nஇந்த புத்தகத்தில் ரத்தினபுரி ரகசியம் மற்றும் மரகத சிலை கதைகளுடன் சர்க்கஸ் சங்கர் கதையும் உள்ளது. மறக்காமல் வாங்கவும்.\nபிரபல பதிவர் டாக்டர் செவனே,\nவணக்கம். சிறப்பான பதிவு. அட்டைப்படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.\nமேலும் உங்கள் பதிவில் இருக்கும் இரண்டு புகைப்படங்களும் அபாரம்.\nவாண்டுமாமாவின் மாஸ்டர் பீஸ் ஆக கருதப்படும் புலி வளர்த்த பிள்ளை பற்றிய தகவல் எதுவும் இல்லையா\nசி.ஐ.டி சிங்காரம் புத்தகத்தின் விலை என்ன தெரியுமா\nஇன்று இந்த புத்தகம் ஸ்டாக் இல்லாமல் போய் விட்டால் பின்னர் கிடைப்பது மிகவும் கடினம். ஆகையால் வாங்கிவிடுங்கள்.\nபயங்கரவாதி டாக்டர் செவன் March 10, 2010 at 10:28 PM\nபயங்கரவாதி டாக்டர் செவன் March 10, 2010 at 10:30 PM\n//வாண்டுமாமாவின் மாஸ்டர் பீஸ் ஆக கருதப்படும் புலி வளர்த்த பிள்ளை பற்றிய தகவல் எதுவும் இல்லையா\nஎனக்கு மிகவும் பிடித்த இப்புத்தகமும் மறுபதிப்பு லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பதாக ஒரு பட்சி சொல்லிற்று\nஉலக வலைப்பதிவுகளில் முதன்முறையாக டாக்டர் செவன் அவர்கள் எனக்கு நன்றி சொல்லி இருப்பதால் அதனை கொண்டாடும் வகையில் நான் நாளையும் ஒரு புதிய தமிழ் காமிக்ஸ் முயற்சி பற்றிய பதிவினை இடுகின்றேன்.\nசுடச்சுட தகவல்களை அள்ளித் தருவதற்கு நன்றிகள். அருமையான பதிவு.\nமந்திர சலங்கை அற்புதமான கதை. அது இருக்கிறதா\nநெருப்பு கோட்டை மறக்க முடியாத ஒரு கதை. ஒரு காலத்தில் என்னுடைய தந்தை லயன் காமிக்ஸ் மரணக் கோட்டை புத்தகத்தை வாங்கிவந்த அதே நாளில் நான் நெருப்பு கோட்டை புத்தகத்தை வாங்கி வந்தேன்.\nவாண்டுமாமாவின் சிறுகதை தொகுப்பாகிய அடிமையின் தியாகம் ஒரு சிறந்த கதைத் தொகுப்பு. அவரது சமூக பார்வையை வெளிப்படுத்தும்.\nஉண்மையில் இதுதான் மனதுக்கு மகிழ்வை அளிக்கிறது. உங்களின் பதிவுகளில் சமீப நேரங்களில் பல அட்டைப்படங்களின் அணிவரிசை கண்ணை கவர்கிறது.\nநண்பரிடம் சொல்லி விட்டேன். அவரும் அதனை வாங்கி வைப்பதாக கூறி விட்டார். நன்றி.\nஇன்று காலை சென்று அனைத்து புத்தகங்களையும் கைபற்றி விட்டேன்.இப்போது தான் நிம்மதி ஆயிற்று.\n//வாண்டுமாமாவின் படைப்புகளை தொடர்ந்து அச்சேற்றி வரும் வானதி, பழனியப்பா பிரதர்ஸை//\nமன்னிக்கவும். இன்று தான் பழனியப்பா பிரதர்ஸ் அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் ஒரு புத்தகம் கூட அவர்களிடம் ஸ்டாக் இல்லை. அதனை மறுபதிப்பு செய்யும் எண்ணம் கூட இல்லையாம். என்ன கொடுமை சார் இது\nநீங்கள் வழங்கியிருக்கும் அட்டைப்படங்கள் யாவும் அருமை. வாண்டுமாமா எவ்வளவு எழுதியிருக்கிறார் என்பதை ஒருங்கே காணும்போது உருவாகும் வியப்பு அவர் மீதான மதிப்பை அதிகரிக்கிறது. சிறப்பான பதிவு. அட்டைப்பட ஸ்கேன்களிற்கு நன்றி.\nஇலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள் கொட்டாவிதான் விடமுடியும்.. ம்...\nஉங்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாண்டுமாமா அவர்களை பற்றி நானும் ஒரு பதிவினை இட்டுவிட்டேன்.\nவெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாமல் இருந்த ஒரு மாபெரும் மனிதரை பற்றி தெரிய வைத்தமைக்கு நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை.\n//இலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள் கொட்டாவிதான் விடமுடியு//\nஇல்லை, நீங்கள் அந்த தொலைபேசி என்னில் பேசி பாருங்கள். பணத்தை முன் கூட்டியே கட்டி விட்டு பின்னர் அவர்கள் அதனை தபாலில் அனுப்ப இயலும் என்று நினைக்கிறேன்.\nஎன்னது, ஜோதி பாசு செத்துட்டாரா\nஎனக்கு காட்டு சிறுவன் கந்தன் என்ற ஒரு கதையை பலமுறை எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. அந்தக்கதை இப்போது உள்ளதா இலையா என்று தெரியவில்லை.\nவாண்டுமாமாவின் காமிஸ்களை அன்றே நல்ல பேப்பரில் வெளியிட்டிருந்தால் இன்று அதை பார்த்திருக்கலாம் போல..\nநானும் நாளொருமேனியாக ஏங்குகிறேன்..பழைய புத்தகம் தென்படாதா என்று பழைய பார்வதி சித்திர கதைகள் அழிந்தே போய்விட்டன...அச்சகத்திற்கு சென்று கேட்கலாமா என தோனுகிறது..பழைய பத்திகைகளை புதிதாக பெற ஏதேனும் வழி இருக்கா நன்பரே\nயாராயது உதவிச்செய்யுங்கள் தயவுச்செய்து ஜீராக்ஸ் எடுத்தாவது பயன்படுத்த வழி உண்டா..காட்டு சிறுவன் கந்தனை\nவாண்டுமாமாவை பார்க்க பல தடவல முயன்று உள்ளேன். யாராவது அவர் பணியை தொடர்கிறார்களா..உறவினர் பழைய...புத்தகத்தை வெளியிடுவார்களா..\nகருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம் தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nதங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.\nஇங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.\nதயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.\nஇது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.\nஇங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்\n007 (3) NO COMMENTS (2) XIII (5) ஆண்டு மலர் (3) ஆர்.கே.நாராயண் (1) ஆர்.கே.லட்சுமண் (3) ஆர்ச்சி (1) இந்திரஜால் (3) இரும்புக்கை மாயாவி (14) இலவச இனைப்பு (5) இன்ஸ்பெக்டர் கருடா (2) எந்திரன் (1) ஒலக சினிமா (11) ஒற்றைக் கண் ஜாக் (1) கபீஷ் (2) கம்ப்யூட்டர் மனிதன் (1) கறுப்புக் கிழவி (1) காமிக்ஸ் க்ளாசிக்ஸ் (10) காமிக்ஸ் செய்திகள் (7) காரிகன் (5) கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் (2) கோடை மலர் (6) சாட்டையடி வீரன் (1) சிக்பில் (3) சிங்கத்தின் சிறுவயதில் (6) சினிபுக் (1) சிஸ்கோ கிட் (1) சுதந்திர தின ஸ்பெஷல் (1) டெக்ஸ் வில்லர் (1) தமிழ் புத்தாண்டு மலர் (1) திகில் (4) தில்லான் (1) தீபாவளி மலர் (6) புத்தாண்டு மலர் (2) புயல் வேக இரட்டையர் (1) பேட்மேன் (1) பொங்கல் மலர் (7) போர் சித்திரக் கதைகள் (1) மன்னர் பீமா (1) மாடஸ்டி (1) மினி லயன் (9) மின்னல் படை (1) முத்து (22) முத்து காமிக்ஸ் வார மலர் (1) மேகலா (1) ராணி (12) ருஷ்ய சிறுவர் இலக்கியம் (2) லயன் (15) லாரன்ஸ்-டேவிட் (2) லார்கோ வின்ச் (1) வாண்டுமாமா (2) வானதி பதிப்பகம் (1) வேதாளர் (2) ஜார்ஜ் நோலன் (2) ஜானி நீரோ (3) ஜான் மாஸ்டர் (1) ஜூனியர் லயன் (4) ஜெஸ் லாங் (3) ஸ்பெஷல் (22) ஸ்பைடர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/eco-fest-2018.html", "date_download": "2020-09-27T09:21:30Z", "digest": "sha1:N7IXOY3PVHOLDBBWGAXD6R3C2YOXEIVF", "length": 22257, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: காதிர் முகைதீன் கல்லூரியில் ECO FEST- 2018 விழா (படங்கள்)", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்கள்)\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nகாதிர் முகைதீன் கல்லூரியில் ECO FEST- 2018 விழா (படங்கள்)\nஅதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி பொருளாதாரத்துறை சார்பில், ECO FEST- 2018 விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nவிழாவிற்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடக்கவிழா உரை நிகழ்த்தினார். பொருளாதாரத்துறைத் தலைவர் பி.கணபதி வரவேற்றுப் பேசினார். பேராசிரியை என்.சித்ரா அறிமுகவுரை நிகழ்த்தினார்.\nவிழாவில், சிறப்பு விருந்தினராக தேவக்கோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.சேவியர் விழா பேருரை நிகழ்த்தினார்.\nவிழாவையொட்டி, கட்டுரை, பேச்சு, ஓவியம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nவிழா முடிவில் பேராசிரியர் எஸ்.அபுதாஹிர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக���கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-09-27T11:26:04Z", "digest": "sha1:F7G2ND2MXYJUDM3BUJCP6Y35KKODQTVM", "length": 5253, "nlines": 178, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nஏன்டா அவ கத்திட்டே இருக்கிறா\nநீ ரவுடின்னு நிரூபிக்க என்னடா ஆதாரம்\nசொந்த தொழிலில் அரசியல் வேண்டாமே\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1281142", "date_download": "2020-09-27T11:34:56Z", "digest": "sha1:NZULBX2EOY6WX4N4EF2F6T7GNK4ZWRID", "length": 2927, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐகென் மதிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐகென் மதிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:16, 21 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n05:23, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:16, 21 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-collection-of-handsome-photos-of-bigg-boss-contestant-tharshan-vin-204053.html", "date_download": "2020-09-27T10:51:18Z", "digest": "sha1:4HI2VO63FEDLN6P4ARTDOS6UE4EZSQKH", "length": 6776, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸ் தர்ஷனின் ஹேன்ட்சம் ஸ்டில்ஸ்! | a collection of handsome photos of bigg boss contestant tharshan– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nபிக்பாஸ் தர்ஷனின் ஹேன்ட்சம் ஸ்டில்ஸ்\nபிக்பாஸ் தர்ஷனின் ஹேன்சம் புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\nInternational Observe the Moon Night: நிலவைக் காண உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த நாசா..\nசிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்கவேண்டும் - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை..\n’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\nInternational Observe the Moon Night: நிலவைக் காண உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த நாசா..\nசிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்கவேண்டும் - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை..\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\n’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/uefa-2018-19-round-16-matches-preview", "date_download": "2020-09-27T10:34:37Z", "digest": "sha1:QFM326STLJ4EANZOITRZYQQ6EFDB6X2Q", "length": 8615, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "UEFA சாம்பியன்ஸ் லீக் 2018-19, நாளைய ரவுண்டு-16 போட்டிகள் ஒருபார்வை", "raw_content": "\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018-19, நாளைய ரவுண்டு-16 போட்டிகள் ஒருபார்வை\nஅஜக்ஸ் vs ரியல் மாட்ரிட்\nஅஜக்ஸ் vs ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட் போட்டிகள் ஒருபார்வை\nஉலக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக பல தொடர்கள் ஆண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐரோப்பாவில் நடத்தப்படும் UEFA சாம்பியன்ஸ் லீக் தொடராகும். இதில் பல முன்னணி வீரர்கள் அடங்கிய பல முன்னணி அணிகளும் பங்குபெறும். இந்த தொடரானது, லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரவுண்டு 16 போட்டிகள் நடைபெற்று வருகிறது.\n#1 அஜக்ஸ் vs ரியல் மாட்ரிட்:\nநாளை நடக்கும் முதல் போட்டியில் அஜக்ஸ் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியானது மலைக்கும், மடுவுக்கும் இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது.\nஏனெனில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரை தொடர்ந்து மூன்று முறை வென்று தற்போது நான்காவது முறையாக கைப்பற்ற காத்திருக்கிறது. ஆம், ரியல் மாட்ரிட் அணி தான் தற்போது நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வருகிறது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரொனால்டோ ஜூவென்டஸ் அணிக்கு மாறினாலும், ரியல் மாட்ரிட் அணி பலம்பொருந்திய அணியாகவே காட்சி அளிக்கிறது. அந்த அணியில் கோர்டியோஸ், கார்வஜால், பென்சீமா, க்ரூஸ், பேலே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.\nமற்றொரு அணியான அஜக்ஸ் அணி எரெடிவிஸ் லீக்(டச்சு) தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்து இந்த தொடருக்கு வந்துள்ளது. இந்த அணி சாம்பியன்ஸ் லீக்கின் குரூப் போட்டிகளில் பேயர்ன் முனிச் போன்ற அணிகளை சமாளித்து, ரவுண்டு 16க்கு தகுதி பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் ஐரோப்பாவில் அஜாக்ஸ் அணி இந்த முறை தோல்வியே சந்தித்ததில்லை என்பது மற்றொரு சிறப்பு. மேலும் அந்த அணியின் டாடிக் 5 கோல்கள் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார்.\nஅஜக்ஸ் எதிர்பார்க்கப்படும் XI :\nஓனானா; மஸ்ராஉய், பிளைண்ட், டீ லிக்ட், தக்லீஅபிகோ; ஸ்கூனே, டீ லாங், வான் டீ பீக்; நேரிஸ், டாடிக், சையிச்.\nரியல் மாட்ரிட் எதிர்பார்க்கப்படும் XI :\nகோர்டியோஸ்; கார்வஜால், வரேன், ராமோஸ்,ரெகிலோன்; காஸ்மிரோ, மோட்ரிக், க்ரூஸ்; பேலே, பென்சீமா, வினிசியஸ்.\n#2 டோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட் :\nடோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட்\nநாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் டோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட் அணிகள் மோதுகின்றன. டார்ட்மண்ட் ஒரு தலைசிறந்த ஐரோப்பிய அணி. ஆனால், தற்போது நடந்த கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியே தழுவியது. இதனால் அந்த அணி மிகவும் சோர்ந்து காணப்படுகிறது.\nமற்றொரு அணியான ஸ்பர்ஸ் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த காத்திருக்கிறது. குரூப் போட்டியில், பார்சிலோனா அணியை ட்ரா செய்தது, அந்த அணிக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் அந்த அணியின��� நட்சத்திர வீரர் ஹரி கேன் காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என்பது சற்று கவலைக்குரிய விஷயமாகும்.\nடோட்டன்ஹாம் எதிர்பார்க்கப்படும் XI :\nலோரிஸ்; வேர்ட்டோகேன், ஆல்டெர்விட், சஞ்செஸ், ஆரியர், விங்க்ஸ், சிசுக்கொ, எரிக்சன், சன், லோரேன்டே, லமெலா.\nடார்ட்மண்ட் எதிர்பார்க்கப்படும் XI :\nபுர்கி; பிஸிஸ்க், வெய்க்கேல், டையலோ, ஹாகிமி, டெலனி, கோட்ஸீ, சாங்கோ, அல்சஸ்ர், குயிற்ரிரோ.\nஇரண்டு போட்டிகளும் இந்தியா நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-apr-27-2017/", "date_download": "2020-09-27T09:53:29Z", "digest": "sha1:AMXQD4L7MTS63FQ3EFBPGPXJNALDBPY2", "length": 23212, "nlines": 551, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs Apr 27, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்\nஅமெரிக்க ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் (US Open Karate Championship) – இந்தியாவுக்கு 16 பதக்கங்கள்\nலாஸ் வேகாஸில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்றது.\nஇரண்டு வெவ்வேறு தனிப்பட்ட நிகழ்வுகளில், ஷீபலி அகர்வால் (Shaifali Agarwal), அபிஷேக் செங்குப்தா (Abhishek Sengupta) தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.\nஇந்திய அணி இத்தொடரில் தங்கம் வென்றது.\nமற்ற இந்திய அணி வீரர்கள் அபிஷேக் செங்குப்தா, ரந்தேஜ் சிங், ஹர்ச்சரன் சிங் சௌவன் மற்றும் ஷிபலி அகர்வால் ஆகியோர் சென்செய் கால்சி-யின் (Sensei Kalsi) கீழ் பயிற்சி பெறுகின்றனர்.\nதலைப்பு : மாநிலங்களின் விவரம், தேசிய செய்திகள், மாஸ் மீடியா கம்யூனிகேஷன்\nஹரியானாவின் பாலப்கர் (Ballabhgarh) கிராமம் பல்ராம்கர் (Balramgarh) என மறுபெயரிடப்பட்டது\nஹரியானாவின் பாலப்கர் (Ballabhgarh) கிராமம், பல்ராம்கர் (Balramgarh) என மறுபெயரிடப்பட்டது என ஹரியானா அரசு அறிவித்தது.\nமேலும் பாலப்கர் மற்றும் என்.ஐ.டி ஃபரிதாபாத் (NIT Faridabhad) சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு பல திட்டங்களையும் அறிவித்தது.\nஹரியானா அரசாங்கம், குர்கான் கிராமத்தை குறுகிராம் என (Gurugram) எனவும் மேவாத்-தை (Mewat as Nuh) நுஹ் எனவும் முன்பு மறுபெயரிட்டது.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nஇந்தியாவின் ஸ்ரீஷ்தி கவுர் மிஸ் டீன் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்\nவருடாந்திர அழகுப் போட்டியான மிஸ் டீன் யுனிவர்ஸ் 2017-ல், இந்தியாவில் இருந்து ஸ்ரீஷ்தி கவுர் (Srishti Kaur) உலகெங்கிலும் இருந்து வந்துள்ள 25 போட்டியாளர்களில் மிஸ் டீன் யூனிவெர்ஸ் 2017 பட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவை சேர்ந்த சமந்தா பியர் (Samantha Pierre) மற்றும் மெக்ஸிகோவின் ஆரி டிராவா (Ary Trava) இந்த நிகழ்வில் மற்ற இரண்டாம் நிலை போட்டியாளர்கள் ஆவார்கள்.\nதலைப்பு : இந்தியாவும் அதன் அயல்நாட்டு நாடுகளும்\nசீனாவின் முதல் உள்நாட்டு விமான போர் கப்பலின் பயணம் தொடங்கப்பட்டது\nசீனா தனது முதல் உள்நாட்டு விமான போர் கப்பலினை சீனாவின் Liaoning மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான டைலன் (Dailan)ன் திறந்த நீரில் அறிமுகப்படுத்தியது.\nஇந்த புதிய கேரியர் விமானம் 50,000 டன்கள் அளவுள்ள பொருட்களை இடமாற்றம் செய்ய பயன்படுகிறது.\nஅதாவது இந்த வகை 001-A என்பது நடுப்பகுதி அளவிலான போர்க்கப்பல் ஆகும்.\nஇது 70,000 டன்னுக்கு மேலாக இயங்கும் அமெரிக்க மூலம் இயக்கப்படும் சூப்பர் கேரியர் விமான கப்பல்களை விட சிறியதாக உள்ளது.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nசர்வதேச சாலை சம்மேளனம் (IRF) இந்தியா 18 வது உலக சாலை சந்திப்பு (WRM 2017)-னை நடத்தும் என அறிவித்தது\nஇந்தியா 18 வது உலக சாலை சந்திப்பு (World Road Meeting) (WRM 2017) நிகழ்ச்சியை நவம்பர் 13, 2017 இல் நடத்துகிறது.\nசாத்தியமான முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக���கும் WRM ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது.\nமேலும் இந்தியாவில் உள்ள நிரந்தரமான வாய்ப்புகளில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கிறது.\nமேலும் கூடுதலாக, உலகம் முழுவதும் இருந்து சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் மற்றும் இதனை பற்றிய ஆராச்சிகள் பற்றியும் விவரங்களை பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு தளமாக இருக்கும்.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-09-27T11:27:34Z", "digest": "sha1:J3LWY2O2ACY73WHGQCCDCASN4Y3PQSQN", "length": 4456, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE News, Photos, Latest News Headlines about %E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:30:25 PM\n2020 சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டியாற்றல் எதிர்பார்ப்பு\nஜெனீவாவிலுள்ள சர்வதேச வர்த்தக மையத்தின் தலைமையகம் 2020 சிறிய மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் போட்டியாற்றல் எதிர்பார்ப்பு எனும் அறிக்கையை 22ஆம் நாள் வெளியிட்டது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/277265/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-27T10:50:10Z", "digest": "sha1:6B3ELUYCSJTXKOUXG5YOOMKXB7ZDGUQV", "length": 6115, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கைக்கு வர வெளிநாடுகளில் காத்திருக்கும் 50000 இலங்கையர்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கைக்கு வர வெளிநாடுகளில் காத்திருக்கும் 50000 இலங்கையர்கள்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் நாட்களில் விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச��சு தெரிவித்துள்ளது.\n94 நாடுகளில் இருந்து 20850 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சின் புதிய செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பபே தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் வாரங்களில் மத்திய கிழக்கு மற்றும் மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆபிரிக்க நாடுகளில் வாழும் பெருமளவு இலங்கையர்களை நாட்டிற்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர்களை அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டிற்கு அழைக்குமாறு கோரி இதுவரையில் 50 ஆயிரம் இலங்கையர்கள் இதுவரையில் விண்ணப்பித்து காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nதொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் இலங்கைக்கு 2வது இடம் : முதலிடத்தில் சீனா\nபிரான்ஸில் கோடீஸ்வர இலங்கை தம்பதி : இரு மகள்களின் மோசமான செயல்\nஇலங்கையில் டெங்கு நோயால் இதுவரையில் 30 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/world-news/page/242/", "date_download": "2020-09-27T10:26:31Z", "digest": "sha1:I2W3AJLTELD2C5IXDVLVHDUMUW7AWJPY", "length": 10477, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகம் Archives - Page 242 of 243 - GTN", "raw_content": "\nஏமனில் அமெரிக்காவின் நாசகாரி கப்பலைநோக்கி ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது\nஏமனில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 140 பேர் பலி\nகொலம்பிய ஜனாதிபதி நோபள் பரிசு பணத்தை நன்கொடையாக வழங்கினார்\nசெல்பீ எடுத்த சீனப் பெண் ரயில் விபத்தில் பரிதாப மரணம்\nஇலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் – தாய்லாந்து பிரதமர் :\nகிரேக்கத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உள்ளிட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர்\nஹெய்ட்டியில் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு\nஅரசியல் • இலங்கை • உலகம்\nசார்க் மாநாட்டை இலங்கை புறக்கணிக்கவில்லை – மங்கள\nபயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கனேடிய காவல்துறையினர் அறிவிப்பு:\nபிரட் லீ நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் இந்த மாதம் திரையிடப்பட உள்ளது:\nஅரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி:\nமரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் – துருக்கி ஜனாதிபதி:\nஇலங்கை செல்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்க உயர் அதிகாரி –\nநேபாள பிரதமருக்கு இலங்கைப் பிரதமர் வாழ்த்து: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஅலப்போவின் முக்கிய இடமொன்றை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு:\nவிமல் வீரவன்சவிடம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருகின்றது – ஒபாமா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஇலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படக்கூடிய சாத்தியம்:\nபயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம்:-\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுதனை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது\nஇலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்:\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholthiruma.blogspot.com/2016/09/blog-post_28.html", "date_download": "2020-09-27T09:04:08Z", "digest": "sha1:R6CLKRJKCFWMKJRRN6TIKY2RR37OM7JK", "length": 5403, "nlines": 59, "source_domain": "tholthiruma.blogspot.com", "title": "கவிஞர் அண்ணாமலை அவர்களுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி! | திருமா.இன்", "raw_content": "\nகவிஞர் அண்ணாமலை அவர்களுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி\nதலித்துகளின் விடுதலைக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டவரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் மீது நீங்கா அன்பும், பற்றும் கொண்டிருந்தவருமான கவிஞர் அண்ணாமலை அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தம் மீது அன்பு கொண்டிருந்தவருக்கு நேரில் சென்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார்.\n'எனக்கு பிடிச்ச தலைவர் திருமாவளவன்.. அவருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவீங்களே.. இப்ப அவரே வந்திருக்காரு பாருங்க' என்று அண்ணாமலை அவர்களின் மனைவி கதறியது எல்லோரையும் கண் கலங்க வைத்தது. கடந்த பொங்கலுக்கு தலைவர் தனக்கு பரிசளித்த பட்டு வேட்டி, சட்டையை அவ்வப்போது சொல்லி விரும்பி அணிவாராம். இன்றும் அதே பட்டு வேட்டியைத்தான் அவர் உடல் மீதும் போர்த்தியிருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார். இடுகாடு வரையிலான இறுதி ஊர்வலத்திலும் தலைவர் அவர்கள் இறுதி வரை நடந்தே சென்று பங்கெடுத்தார்.\nகவிஞர் அண்ணாமலை அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், கட்சியின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட vcknews@gmail.com என்ற முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_790.html", "date_download": "2020-09-27T09:27:08Z", "digest": "sha1:MGA3DA37HOGL3Y66DAVBHNPSRRX4T2BI", "length": 9667, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் இல���லை: சிவசக்தி ஆனந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை: சிவசக்தி ஆனந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 16 May 2017\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில், ஒன்றுக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை எனறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டம் 80வது நாளை கடந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பங்கு கொண்டுள்ளோம். எனினும், தமிழ் மக்களது பேராதரவைப் பெற்று ஆட்சியமைத்த இந்த தேசிய அரசாங்கம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உருப்படியான எந்தப் பதிலையும் இதுவரையிலும் வழங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென கோரி, 7,400 பொதுமக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஆனால், தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட, அவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்துக்கேனும், ஜனாதிபதியால் பதில் அனுப்பி வைக்கப்படவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள், இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்பது தொடர்பிலான பதிலை, அவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் போராட்டத்தை நடத்துகின்ற இந்த தகரக் கொட்டகைக்குள் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது. அகோரமான வெப்பமான நிலைமை, இடைக்கிடையே கடுமையான மழை, அத்துடன் வாகனங்களின் இரைச்சல், இரவில் நுளம்புக்கடி என்பவற்றுக்கு மத்தியில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nவயது போனவர்கள், நோயாளிகளாக இருப்பவர்கள் தமது பிள்ளைகளுக்காக சாத்வீகமான முறையில் தங்களது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தெற்கில் இருக்கக் கூடிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது தாய், தந்தை, சகோதரர்கள் வீதியில் 80 நாட்கள் இருப்பதற்கு அனுமதிப்பார்களா.., அவ்வாறு, அவர்கள் இருப்பார்களாக இருந்தால், அங்கு இருக்கக் கூடிய பௌத்த மதத்தலைவர்கள் மக்களுக்காக நீதி கேட்டு போராடுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கும்.\nஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்துக்காக, தெற்கில் இருக்கக் கூடிய இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கக் கூடிய விடயமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை: சிவசக்தி ஆனந்தன்\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை: சிவசக்தி ஆனந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/3289", "date_download": "2020-09-27T11:13:33Z", "digest": "sha1:6JSFKYMJTZIK5CQWGAKQP5EWN63I56PP", "length": 10070, "nlines": 102, "source_domain": "itntamil.co", "title": "உலகின் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? வெளியான முக்கிய தகவலால் அ ச் ச ம்..!! – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\nபலாங்கொடையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவி\nஉலகின் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் வெளியான முக்கிய தகவலால் அ ச் ச ம்..\nஉலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார்.\nஇதனால் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி புழக்கத்திற்கு வராது என்று எச்சரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதற்கு போதுமானதாக இல்லை.\nகொரோனா நோயாளிகளுக்கு பொதுவாக இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும்\n35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இது உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.\nஆனால், கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது.\nமேலும் தற்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை கேள்விப்பட்டதில்லை எனக் கூறும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா,\nகொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகோவாவில் ஜாலியாக இருக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகாலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\n ஆனால் அதிர்ச்சியுடன் கூடிய அபாயம்\nபலூனால் நடந்த‌ வி ப ரீ த ம்….\nஉலக கோடீஸ்வரர் பில்கேட்சின் வீட்டில் நிகழ்ந்த சோ க ம்..\nதமிழர் கலாசாரத்தின் தே��தாசி சதிர் நடனம், பரதநாட்டியமாக மாறியது எப்படி\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nபீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\n அதுல இவ்ளோ சத்து இருக்கு\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/04/01/40-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T11:05:11Z", "digest": "sha1:7KSGVXLNOZN33PYAXTABWNNQEMZK6WY2", "length": 15938, "nlines": 331, "source_domain": "singappennea.com", "title": "40 கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள்..!Keerai Vagaigal Athan Payangal Tamil..! | Singappennea.com", "raw_content": "\n40 கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள்..\nகீரை வகைகள்: உடல் ஆரோக்கியத்தை நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது.\nகீரை வகைகள் கீரை பயன்கள்\nஅகத்திக்கீரை பயன்கள் இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.\nகாசினிக்கீரை பயன்கள் சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.\nசிறுபசலைக் கீரை பயன்கள் சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும்.\nபசலைக் கீரை பயன்கள் தசைகளை பலமடைய செய்யும்.\nகொடிப்பசலைக் கீரை பயன்கள் பெண்களுக்கு வெள்ளைப்படுவதை குணப்படுத்தும். மேலும் நீர் கடுப்பை குணப்படுத்தும்.\nமஞ்சள் கரிசலை கீரை பயன்கள் கல்லீரலை வலுவாக்கும். காமாலையை குணப்படுத்தும்.\nகுப்பைமேனி கீரை பயன்கள் பசியை தூண்டும்.\nஅரைக்கீரை பயன்கள் ஆண்மையை பெருக்கும்.\nபுளியங்கீரை பயன்கள் இரத்த சோகையை குணப்படுத்தும், கண் நோயை சரியாக்கும்.\nபிண்ணாக்கு கீரை பயன்கள் வெட்டை மற்றும் நீர்க்கடுப்பை குணப்படுத்தும்.\nபட்டை கீரை பயன்கள் பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்தும்.\nபொன்னாங்கண்ணி கீரை உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.\nவெள்ளை கரிசலைக் கீரை இரத்த சோகையை குணப்படுத்தும்.\nசுக்கா கீரை பயன்கள் இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை குணப்படுத்தும்.\nமுருங்கை கீரை பயன்கள் நீரிழிவை குணப்படுத்தும். மேலும் உடல��� மற்றும் கண்களுக்கு அதிக பலத்தை தரும்.\nவல்லாரைக் கீரை நிஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nமுடக்கத்தான் கீரை கை,கால் முடக்கத்தை குணப்படுத்தும், மேலும் வாயு விலகும்.\nபுண்ணக் கீரை சிரங்கு மற்றும் காயங்களில் வழியும் சீதளமும் குணமாகும்.\nபுதினா கீரை இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை குணப்படுத்தும்.\nநஞ்சுமுண்டான் கீரை விஷம் முறியும்.\nதும்பை கீரை அசதி, சோம்பல் நீங்கும்.\nமுள்ளங்கி கீரை நீரடைப்பு நீங்கும்.\nபருப்பு கீரை பித்தத்தை குறைக்கும், உடல் சூட்டை தணிக்கும்.\nபுளிச்ச கீரை கல்லீரலை பலமடைய செய்யும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும், ஆண்மையை பெருக்கும்.\nமணலிக் கீரை வாதத்தை குணப்படுத்தும், கபத்தை கரைக்கும்.\nமணத்தக்காளி கீரை வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும் மற்றும் தேமல் மறையும்.\nமுளைக்கீரை பசியை தூண்டும், நரம்பை பலமாக்கும்.\nசக்கரவர்த்திக் கீரை தாது விருத்தியாகும்.\nவெந்தயக்கீரை மலச்சிக்கலை குணமாக்கும், மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலமாக்கும்.வாதம் மற்றும் காச நோய்களை குணமாக்கும்.\nதூதுவளை ஆண்மை பெருகும், சரும நோய் குணமாகும் மற்றும் சளி தொல்லை குணமாகும்.\nதவசி கீரை இருமல் குணமாகும்.\nசாணக் கீரை காயங்களை ஆற்றும்.\nவெள்ளைக் கீரை தாய் பாலை அதிகம் சுரக்க செய்யும்.\nவிழுத்திக் கீரை பசியை அதிகரிக்கும்.\nகொடிகாசினிக் கீரை பித்தத்தை தணிக்கும்.\nதுயிளிக் கீரை வெள்ளை வெட்டை குணமாகும்.\nதுத்திக் கீரை வகைகள் வாய் மற்றும் வயிற்று புண் குணமாகும்.வெள்ளை மூலம் விலகும்.\nகாரக்கொட்டிக் கீரை வகைகள் மூலநோயை குணப்படுத்தும், சீதபேதியை போக்கும்.\nமூக்குத்தட்டை கீரை வகைகள் சளியை குணப்படுத்தும்.\nநருதாளி கீரை வகைகள் ஆண்மையை பெருக்கும், வாய்ப்புண் குணமாகும்.\n40 கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள்Keerai Vagaigal Athan Payangal Tamilகீரை பயன்கள்தசைகளை பலமடைய செய்யும்.\nதோள்பட்டை வலி நீங்க எளிய வீட்டு வைத்தியங்கள்..\nமுழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nவாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு…\nபாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nவைரஸ் காய்ச்சலை விரட்டும் ஹோமியோபதி மருத்துவம்\nகொரோனா பயத்தால் மக்களிடம் ஏற்பட்ட பாதிப்புகள்- திகில் தகவல்கள்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-27T11:28:23Z", "digest": "sha1:5Q7UCLFCZTGVGIMHEMAZOAHVWOGSVEY2", "length": 3376, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைசாலி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவைசாலி சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது வைசாலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\nஇந்த தொகுதியில் வைசாலி மாவட்டத்தில் உள்ள வைசாலி, கோரவுல், பதேதீ பேல்சர் ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]\n↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்���ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.pdf/18", "date_download": "2020-09-27T11:18:10Z", "digest": "sha1:ZGDWHDFOKWP2DUJFD35LLT357KNZD4G5", "length": 6097, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/18\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n கூடைக்குள் பந்து விழுந்துவிட்டால், பத்தடி உயரத்தில் இருக்கும் பந்தை எடுக்க, உயரமான ஏணி ஒன்று தேவைப்பட்டது. அடிக்கடி ஏணியானது பந்தெடுப்பதற்காக, ஆட்டத்திற்குள் தேவைப்படவே, கூடையின் அடிப்பாகத்தைத் திறந்துவிட வேண்டும் என்று அகற்றினர். அடிப்பாகம் திறக் கப்பட்ட கூடையுள் பந்து விழுந்ததும், பந்து தானகவே கீழ்ப்புறமாக வரத் தொடங்கியது.\nஅடிக்கடி பந்து விழுந்து விழுந்து, கூடைகள் விரைவில் சேதமாகிப்போகவே, அந்த அளவுக்குத் திறம் வாய்ந்த ஒரு இலக்கு அமைப்பு தேவைப்பட் டது. ஆகவே, இரும்பு வளையம் ஒன்றை அந்த இடத்தில் இலக்காகப் பொருத்தினர்.\nஇரும்பு வளையமே இப்பொழுது இலக்காக இருந்தபோதிலும், அக்காலத்தில் இட்ட பெயராலேயே, கூடைப்பந்தாட்டம் என்று, இன்றும்அழைக்கப்படுகிறது.\nகைப்பந்தாட்டம் என்று நாம் அழைத்து மகிழ்ந்தாடும் இந்த ஆட்டத்தைத் கண்டு பிடித்துத் தொடங்கிவைத்தவர் வில்லியம் ஜி. மோர்கன்\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2020, 08:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD007837/BACK_illvytu-mutukelumpu-pkkvllaivukkaannn-uttrrpyirrcikll", "date_download": "2020-09-27T11:07:15Z", "digest": "sha1:I5WNWRMCLK7J7OIRGSD2C6XZHIMYJBJY", "length": 15545, "nlines": 103, "source_domain": "www.cochrane.org", "title": "இளவயது முதுகெலும்பு பக்கவளைவுக்கான உடற்பயிற்சிகள் | Cochrane", "raw_content": "\nஇளவயது முதுகெலும்பு பக்கவளைவுக்கான உடற்பயிற்சிகள்\nஇளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவு (அடோலேசென்ட் இடியோபதிக் ஸ்கோலியோசிஸ், ஏஐஎஸ்) என்பது 10 முதல் வளர்ச்சி கால முடிவு வரை இளவயது மக்களைத் தாக்கும் (பொது மக்கள் தொகையில் 2% முதல் 3%) ஒரு அரிய வகை முதுகெலும்பு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு, வயதுவந்த பருவத்திலும் தொடரலாம். இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முப்பரிமாண முதுகெலும்பு வளைவுகளால் பண்பிடப்படுகிறது. ஊனம், ஒப்பனை குறைபாடு, வலி, செயற் குறைபாடு, வாழ்க்கைத் தரச் சிக்கல்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் நபரின் வயது வந்த பருவம் முழுவதும் முதுகெலும்பு பக்கவளைவு இருப்பதற்கான சாத்தியம் ஆகியவை பொதுவாக இந்த நிலையில் தொடர்புள்ளது. இந்த இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவுக்கான காரணம் தெரியவில்லை.\nஇளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவுக்கான சிகிச்சை, வளைவுகளின் தீவிரத்தன்மையின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.அதே மாதிரியாக, உடற்பயிற்சி கிட்டத்தட்ட எப்போதும் சிகிச்சை திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.கடுமையில்லாத நிலைகளில், உடற்பயிற்சி முக்கிய சிகிச்சையாக இருக்கலாம் மேலும் மிகவும் கடுமையான நிலைகளில் இது ஒரு இணைப்புச் சிகிச்சையாக செயல்படலாம். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் முதுகெலும்பு பக்கவளைவுக்கான இயன் முறை சிகிச்சை என்பது சிகிச்சையளிக்கும் பயிற்சியாளர்கள் நன்கு அறிந்த உடற்பயிற்சி நெறிமுறைகளுடன் கூடிய பொதுவான வலுப்படுத்துதல் மற்றும் நீட்டித்தல் உடற்பயிற்சிகளைக் முக்கியமாக கொண்டுள்ளது. முதுகெலும்பு பக்கவளைவுக்கான இயன் முறை சிகிச்சை பயனுள்ளதாக இல்லை என்று இந்த புவியியல் இடங்களின் பயிற்சியாளர்கள் மத்தியில் ஒரு ஒருமித்த உணர்வு இருக்கிறது.\nமுதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள் (ஸ்கோலியோசிஸ் ஸ்பெசிபிக் எக்சர்சைஸ், எஸ்எஸ்இ) குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில் தனிப்பட்ட உடற்பயிற்சிகளாக உள்ளன. முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள் முதுகெலும்பு பக்கவளைவில் நிபுணத்துவம் உடைய மருத்துவ மையங்களில் கற்றுத் தரப்படுகிறது. இந்த உடற்பயிற்சிகள் முதுகெலும்பைப் பாதிக்கும் மென்மையான திசுவை மாற்றுவதன் மூலம் வேலை செய்கிறது. முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள் முதுகெலும்பு இயக்கத்தின் கட்டுப��பாட்டை மாற்றுவதன் மூலமும் வேலை செய்வதாக எண்ணப்படுகிறது. முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளைப் பயன்படுத்துவதில் எந்த அறியத்தக்க பக்க விளைவுகளோ அல்லது அபாயங்களோ இல்லை.\nஇந்த திறனாய்வின் நோக்கம் இளவயது காரணமில்லா முதுகு பக்கவளைவுடன் உள்ள இளவயதினரில், வளைவு முன்னேற்றத்தை குறைக்கும் மற்றும் தள்ளிவைக்கும் அல்லது அறுவை சிகிச்சை போன்ற ஊடுருவும் சிகிச்சையை தவிர்க்கும் முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளை மதிப்பீடு செய்வதாக இருந்தது. மொத்தமாக 154 நோயாளிகளை உள்ளடக்கிய இரண்டு ஆய்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திறனாய்வு, முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளுக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ எந்த ஆதாரங்களையும் காணவில்லை.சேர்க்கப்பட்டிருந்த இரண்டு ஆய்வுகளும், மின் தூண்டல், இழுவை மற்றும் வளைவு முன்னேற்றத்தை தவிர்க்கும் நிலைப் பயிற்சி போன்ற சிகிச்சைகளைக் காட்டிலும் முதுகு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளோடு சேர்க்கப்பட்ட மற்ற சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்பதற்கு மிகக் குறைந்த தர சான்று அளித்திருந்தன, மற்றும் ஒரு தனிப்பட்ட சிகிச்சையாக முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள், பொது இயன்முறை அளித்த அதே முடிவுகளை அளித்திருந்தன.\nசேர்க்கைக்கான அடிப்படை விதிகளை பூர்த்தி செய்த சிறு எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் ஒருதலைச் சார்பிற்கான, குறிப்பாக தேர்வு சார்பிற்கான உயர் ஆபத்து சார்பு ஆகியவை இந்த திறனாய்வின் சாத்தியமான வரம்புகளுள் அடங்கும். இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவுடன் உள்ள இளவயதினரில் பயன்படும் முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளின் வகைகளைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலுடன், அதிகமான சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் இந்த பகுதியில் தேவைப்படுகிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nடுச்சென் தசை வளக்கேடு (டுச்சென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி) கொண்ட நோயாளிகளில் முதுகெலும்பு வளைவிற்கான அறுவை சிகிச்சை\nகீழ் முதுகு வலிக்கு பிலேட்ஸ் (Pilates)\n��ீண்டும் மீண்டும் ஏற்படும் கீழ்-முதுகுவலி நிகழ்வுகளை தடுப்பதற்கான உடற்பயிற்சிகள்.\nகழுத்து வலிக்கான குத்தூசி சிகிச்சை\nகழுத்து வலிக்கான மின் சிகிச்சை\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/3_5.html", "date_download": "2020-09-27T10:14:39Z", "digest": "sha1:ZPT3C6BA4ZFYNF7EHORXZGGL66ABVG2Q", "length": 9950, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "நியூயார்க்கை விட 3 மடங்கு பெரிய நகரத்தை நிர்மாணிக்கும் சீனா. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / HLine / நியூயார்க்கை விட 3 மடங்கு பெரிய நகரத்தை நிர்மாணிக்கும் சீனா.\nநியூயார்க்கை விட 3 மடங்கு பெரிய நகரத்தை நிர்மாணிக்கும் சீனா.\nநியூயார்க் நகரத்தைப் போல் 3 மடங்கு பெரிய நகரத்தை நிர்மாணிக்க இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஹெபேய் மாகாணத்தில் ஸியான்கன் என்ற பகுதியில் இந்த புதிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க தேர்வு என சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய நகரத்தை அமைக்கவும், பின்னர் 200 முதல் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/117609/''%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2020-09-27T11:54:10Z", "digest": "sha1:DEFDRGHZHKURFPILUTMES6Y7OIV2K5P3", "length": 9456, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்!''-கிரிக்கெட் வாரிய விவகாரத்தில் இம்ரான் மீது மியாந்தத் பாய்ச்சல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தது இந்திய ராணுவம்\nபஞ்சாப்பில் நான்காவது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nலாரி மீது கார் மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்''-கிரிக்கெட் வாரிய விவகாரத்தில் இம்ரான் மீது மியாந்தத் பாய்ச்சல்\nதன்னை கடவுள் போல நினைத்துக் கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்களை இம்ரான்கான் நியமித்துள்ளதாக மியாந்தத் குற்றம் சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த வாசிம்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்துக்கு இம்ரான்கான்தான் காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மியாந்தத் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து மியாந்தத் கூறுகையில்,'' பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பொறுப்புகளில் வெளிநாட்டவர்களை இம்ரான்கான் நியமித்து வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு கிரிக்கெட் பற்றி ஏபிசி கூட தெரியாது. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில். நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் நான் அனுமதிக்க மாட்டேன். இது குறித்து நான் இம்ரான் கானிடத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவேன்.\nஇவரை, போன்றவர்கள் ஊழல் செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடத்தான் போகிறார்கள். இந்த நாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக நியமிக்க தகுதியானவர்களே கிடைக்கவில்லையா . நான் உங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளேன். நீங்கள் எனக்கு கேப்டன் இல்லை. ஆனால், இப்போது நீங்கள் கடவுள் போல நடந்துக் கொள்கிறீர்கள். இந்த ��ாட்டை பற்றி நீங்கள் யோசித்து பார்க்கவில்லை. வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள். இம்ரான்கான் மட்டுமே தன்னை அறிவாளியாக நினைத்துக் கொள்கிறார். நாட்டு மக்களின் மனநிலையையே நான் பிரதிபலிக்கிறேன'' என்று தெரிவித்துள்ளார்\nஐபிஎல் தொடர் : பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்\nநடிகை அனுஷ்கா சர்மா குறித்த சர்ச்சை கருத்து - கவாஸ்கர் விளக்கம்\nஐபிஎல் - கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்\nரெய்னா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததே தொடர் தோல்விக்கு காரணம் - ஸ்டீபன் ப்ளெமிங்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பேச்சுக்கு அனுஷ்கா சர்மா கண்டனம்\nஐபிஎல் டி20 தொடரில் இன்று சென்னை-டெல்லி அணிகள் மோதல்\nபந்துவீச அதிக நேரம் எடுத்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஐபிஎல் தொடருக்கு தயாராக வீரர்களுக்கு ஐசிசி அகாடெமி பெரிதும் உதவி-பிசிசிஐ\nஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது எளிதல்ல - ரோகித்\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8806", "date_download": "2020-09-27T09:19:24Z", "digest": "sha1:NRLPLC3DYEIXNVZYYP5Q7XJCL3D3PO7B", "length": 28667, "nlines": 85, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - புது சோஃபா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar\n- எல்லே சுவாமிநாதன் | செப்டம்பர் 2013 |\nகையில் காப்பிக் கோப்பையோடு நிம்மதியாக விஜய் டிவியில் நீயா நானா பார்க்க சோஃபாவில் அமர்ந்தேன்.\n\"நிதானமா உட்கார்ந்து ஷோ பாக்க இன்னிக்கு நேரமில்ல. கிளம்புங்க கடைக்கு போகணும்,\" என்று அவசரப்படுத்தினாள் மனைவி.\n\"என்ன ஷாப்பிங். காலை ஆறுமணிதான் ஆறது\n\"என்னொட சினேகிதி ஞாயித்திகிழமை வராள். அதுக்குள்ள இந்த சோஃபாவை மாத்திட்டு புதிசா வாங்கணும். இன்னிக்கி சோஃபா வேர்ஹவுஸ்ல பெரிய சேல். ஆயிரம் டாலருக்கு மேல வாங்கினா பத்து சதவீதம் தள்ளுபடியாம். கடை ஏழு மணிக்கு திறப்பான். முதல் ஆளா போயிட்டா நல்ல சோஃபாவா வாங்கிடலாம். எழுந்துபோய் டிரஸ் பண்ணிக்கங்க.\"\n\"இந்த சோஃபா நன்னாதான இருக்கு. இதை ஏன் மாத்தணும். ஒரு கிழிசல், கரை இல்ல. உட்கார வசதியாத்தானே இருக்கு. வாங்கி அஞ்சு வருசம்கூட ஆகல.\"\n\"மாலா வருசாவருசம் வீட்டு ஃபர்னிச்சரை மாத்திடுவா. இந்த பழய சோஃபாவைப் பாத்தா கேலி பண்ணுவா. எனக்கு மானம் போகும். பேசாம என்கூட வாங்க.\"\nஅரைமணி பேசியும் அவளை மாற்ற முடியவில்லை. உடை மாற்றிக்கொண்டு கிளம்பினேன்.\nசோஃபா வேர்ஹவுசில் பெரிய கூட்டம். உள்ளே பல தினுசுகளில் சோஃபாக்கள் தாறுமாறாகக் குவிக்கப்பட்டிருந்தன. மலிவான விலையில் இருந்த சோஃபாக்களில் பெண்கள் தங்கள் கைப்பை, கோட்டு வைத்து ரிசர்வ் செய்து அமர்ந்திருந்தார்கள். அருகில் போனதுமே இந்த சோஃபாவை நாங்க வாங்கிட்டோம் என்று சொல்லி விரட்டியடித்தார்கள்.\nதேடிப்பிடித்து ஒரு சோஃபாவைக் காட்டினேன். \"அது பிளாஸ்டிக். கீறல் விழும். வேண்டாம்\" என்று விலக்கினாள்.\nஇன்னொரு சோஃபாவைக் காட்டினேன். \"அது லெதர். குளிர் நாளுல ஜில்லுனு இருக்கும். வேண்டாம்\" என்றாள்.\n\"இது வெள்ளைக் காட்டன் துணி. கறை படும். அழுக்காகும்\" என்று இன்னொரு சோஃபாவைப் புறக்கணித்ததும் சோர்ந்துபோய் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.\nகடையை ஒரு சுற்று சுற்றிவிட்டு என்னிடம் வந்தாள். \"என்ன இப்படி பொறுப்பில்லாம ஓய்வு எடுத்துக்கிறீங்க. நம்ம வீட்டுக்குதானே வாங்கறோம். எனக்கு கொஞ்சம் உதவினா என்ன\nஅங்கிருந்து சோஃபா அன்லிமிட்டட் என்ற கடைக்குப் போனோம். மூன்றுமாடிக் கட்டடம். எல்லா தளங்களிலும் சேர், சோஃபா எல்லாம் இருந்தன. கடையில் கூட்டமே இல்லை. ஒரு பருத்த பெண்மணி வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று கனிவாக விசாரித்தாள்.\n\"சோஃபாதானே..என்கூட வாங்க. உங்க வீட்டு ஃபர்னிச்சர் என்ன தீம் ஏர்லி அமெரிக்கன், மாடர்ன், யூரோப்பியன், ஓரியன்டல் ஏர்லி அமெர���க்கன், மாடர்ன், யூரோப்பியன், ஓரியன்டல்\nசொல்லப்போனால் எங்க வீட்டில் வகைக்கு ஒன்றாக எல்லா வகையிலும் இருந்தன. என் மனைவி \"மாடர்ன்\" என்று துணிந்து சொன்னாள்.\n\"உங்களுக்கு என்ன பட்ஜட். நாலாயிரம் அஞ்சாயிரம் பரவாயில்லயா\nநான் பதறிப்போய் \"நானூறு, ஐநூறு ரேஞ்சில சொல்லுங்க\" என்றேன்.\n\"ஐநூறுக்கு என்ன கிடைக்கும். மர பெஞ்சுதான் கிடைக்கும். மாலா என்ன நினைப்பா நம்மளப் பத்தி\" என்று கடுகடுப்புடன் பதில் வந்தது.\nபட்டேல் பர்னிச்சர்ல ஐநூறு டாலருக்கு சோஃபா, சேர், இரண்டு காஃபி டேபிள், லைட் செட், ஸ்டூல், கம்பளம், காலண்டர், கைமுறுக்கு எல்லாம் மொத்தமா ஒரு பேக்கேஜ் டீல் கொடுப்பதை நினைவுபடுத்தினேன்.\n\"பட்டேல் பிரதர்ஸ்ல பர்னிச்சர் வாங்கவே மாட்டேன். அதெல்லாம் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் ஹாஸ்டல் ரூமுக்கு வாங்கறது. ஆயிரம் டாலருக்கு வாங்கறதே நம்ம ஸ்டேடஸுக்கு கேவலம். உங்களுக்கு என்ன தெரியும் பர்னிச்சர் பத்தி\" என்று பொரிந்து தள்ளினாள்.\n\"மேடம் நீங்க இவளுக்கு சொல்லுங்க. எதுக்குக் காசை சோஃபால கொட்டணும். வீட்டில இருக்குற சோஃபாவே நன்னா இருக்கு\" என்றேன் கடைக்காரப் பெண்மணியிடம்.\nஅவள் இதைப் புரிந்து கொண்டதுபோலத் தலையாட்டினாள். எனக்கு சாதகமாக ஏதோ சொல்லப் போகிறாள் என்றே எண்ணினேன்.\n\"எஸ் எஸ்\" என்றவள் என் மனைவியைப் பார்த்து, \"ஐ நோ த பிராப்ளம். லெட் மீ ஹாண்டில் திஸ்\" என்றவள், என்னிடம் \"சார் வாங்க, இந்த லேஸிபாய் சேர்ல உட்காருங்க\" என்று குழைவாகச் சொன்னாள். நான் அமர்ந்தவுடன் ஏதோ பொத்தானை அமுக்க, நாற்காலி பின்புறமாய்ச் சாய்ந்து என்னைப் பள்ளத்தில் படுக்கையாகத் தள்ளியது. அது வசதியாகவே இருந்தது.\n\"ஹஸ்பெண்டையெல்லாம் ஷாப்பிங் போறச்ச கூட அழைச்சிட்டுப் போகக்கூடாது. நான் என் ஹஸ்பெண்டை இதுபோல வீட்லயே சேர்ல உட்காரவெச்சிட்டு ஒரு பெரிய பை உருளைகிழங்கு சிப்ஸ், டிவி ரிமோட் கண்ட்ரோலைக் கையில் கொடுத்திட்டு, தனியா ஷாப்பிங் போயிடுவேன். நான் காட்டற மாடல் சோஃபாவை நீங்க வாங்கினா இந்த லேஸிபாய் சேரையும் பாதி விலையில தரமுடியும் என்று சொல்லி, என்னிடம் கடையில் இருக்கும் சோஃபா பட்டியல் ஒன்றைக் கொடுத்து, \"வி வில் ஸீ யு லேட்டர்\" என்று என் மனைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டாள். அந்தப் பட்டியல் விலைகளைப் பார்த்து மயங்கியவாறே கண்ணயர்ந்தேன்.\nஎன் செல்ஃபோன் மண�� அடிக்க விழித்தேன். என் மனைவிதான் தன் செல்போனில் என்னை அழைத்தாள். \"ஒரு நல்ல சோஃபா பார்த்து வெச்சிருக்கேன். இதே தளத்துல கோடியில இருக்கோம், எழுந்து வாங்க என்றாள். என்னால் எழ முடியவில்லை. \"எப்படி இந்த சேரை கீழ தள்ளி எறங்கணும்னு தெரியல. அவங்ககிட்ட கேட்டு சொல்லு\" என்றேன்.\nஅந்தப் பெண்மணி அங்கிருந்தே ஒரு ரிமோட்டை அமுக்க என் நாற்காலி மடிந்து என் முதுகைத் தூக்கி எழுப்பிவிட்டது. சோஃபாக் கடலிடையே நடந்து அவர்களைக் கண்டு போய்ச் சேர்ந்து கொண்டேன்.\n\"இதுதான் நான் வாங்கப்போற சோஃபா. மைக்ரோ ஃபைபர், எஜிப்ஷியன் காட்டனாம்\" என்று காட்டினாள். மங்கலான பழுப்புக் கலரில் கிழட்டு குண்டுக் குதிரைபோல இருந்தது.\n\"நாலாயிரம் டாலர். ஐம்பது பெர்சன்ட் தள்ளுபடியாம். நமக்கு ரெண்டாயிரத்துக்கு கிடைக்கிறது. நீங்க இருந்த சேர் நானூறுதான்.\"\n\"ரெண்டாயிரம் கூட ஜாஸ்தி. சேர் பட்டேல் பிரதர்ஸில இருநூறுக்கு கிடைக்கும். சேர் வேண்டாம்\"\n சரி, வி வில் டேக் த சோஃபா\" என்றாள்.\n\"கிரடிட் கார்டுல கடன் இருக்கு. ஆயிரம்தான் கடன் வாங்கலாம். பாங்கில இருக்கிற பணம் வருமான வரி கட்டவே சரியா இருக்கும். ஒருநாள் மத்தியானம் வந்துட்டுப் போற மாலாவுக்குன்னு வீண்செலவு தேவையா நமக்கு\n\"உங்களுக்கு சோஃபா பிடிச்சிருக்கான்னு சொன்னா போதும். விலைய, வாங்கற விதத்தை நான் கவனிச்சுக்கிறேன். உங்க கிரடிட் கார்டைக் குடுங்க\" என்றாள் அந்தப் பெண்மணி.\n\"எஸ் வி லைக் இட்\" என்று சொல்லி, என் மனைவி தன் கிரடிட் கார்டைக் கொடுத்தாள்.\nகடைக்காரப் பெண் எங்களை தன் அறைக்கு அழைத்துப் போனாள்.\nகம்ப்யூட்டரில் எங்கள் வருமானம், தற்போதுள்ள கடன், வாங்கி அடைத்த கடன்கள், சேமிப்பு, நேரத்துக்கு கடன் தவணைகளைக் கட்டும் திறம், பொதுவான பொருளாதாரம் எல்லாம் அலசி ஆய்ந்து, \"குட் நியூஸ். உங்களுக்கு எங்கள் கடையே ஐயாயிரம் டாலர் வரை பர்னிச்சர் வாங்க கிரடிட் கார்டு தரும். அப்ளிகேஷன் ஃபீஸ் நூறு டாலர். பர்னிச்சர் டெலிவரி சார்ஜ் நூறு டாலர். ஓகே\n\"நோ..நோ... சனிக்கிழமைக்குள்ள வேணும் எங்களுக்கு, ஞாயித்திக்கிழமை கெஸ்ட் வராங்க.\"\nஅவள் மீண்டும் போனில் பேசிவிட்டு, \"எங்க கம்பெனி ஆளுங்க வீக் எண்டுல டெலிவரி வேல செய்யறதில்ல. கூட ஐம்பது டாலர் கொடுத்தா, உங்களுக்குன்னு ஸ்பெஷலா சனிக்கிழமை டெலிவரி பண்றேன்னு சொல்றாங்க.\"\n\"சரி, கூடுதலா தரோம்\" என்றாள் என் மனைவி.\nசனிக்கிழமை காலையிலேயே என்னை எழுப்பிவிட்டாள். \"இன்னிக்கி சோஃபா வரது. எட்டுலேருந்து பன்னண்டுக்குள்ள வருமாம். எங்கயும் வெளில போகவேண்டாம்\" என்று உத்தரவிட்டாள். பத்துமணி வாக்கில் ஒரு டிரக் வந்தது. இரண்டு பேர் உள்ளெ வந்து பார்வையிட்டார்கள். சோஃபாவை எங்க போடணும் என்று கேட்டார்கள். நான் பழைய பச்சை சோஃபா இருந்த இடத்தைக் காட்டினேன்.\n\"சாரி, போடமுடியாது. இதை நாங்க நகர்த்த மாட்டோம் \" என்றார்கள்.\nகெஞ்சிக் கூத்தாடி ஐம்பது டாலர் கூடுதலாய் தர ஒப்புக்கொண்டபின், பழைய சோஃபாவை அலட்சியமாய்த் தூக்கி மாடி அறையில் போட்டு, புது சோஃபாவை வரவேற்பறையில் போட்டார்கள்.\nமறுநாள் மாலாவும் அவள் கணவன் முகுந்தும் தங்கள் நாய் ஜிம்மியோடு வந்தார்கள். ஜிம்மி மாலாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சமர்த்தாய் வாசல் கதவருகே அமர்ந்தது. என் மனைவி அவர்களுக்கு வீட்டை சுத்திக் காண்பித்துவிட்டு, வரவேற்பறையில் புது சோஃபாவில் அமர வைத்தாள். அவர்கள் சோஃபாவை கவனித்தாகவே தெரியவில்லை.\nஅவர்கள் அதை சிலாகித்து ஏதாவது சொல்வார்கள் என்ற எண்ணத்தில், என் மனைவி \"மைக்ரோஃபபர், எஜிப்ஷியன் காட்டனை எப்படிக் கிளீன் பண்ணணும் தெரியுமா மாலா\nமாலா \"என்னது எஜிப்ஷியன் காட்டனா\" என்று கேட்டு, \"ஓ இந்த சோஃபாவா\" என்று சோஃபாவைப் பார்த்து, \"ஏய் முகுந்த்... லுக் ஹியர். எஜிப்ஷியன் காட்டனாம். கேனத்தனமா இருக்கு\" என்று சொல்லிச் சிரித்தாள். \"டோண்ட் பி மீன் மாலா\" என்றானே தவிர, முகுந்துக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.\n\"டூ யு லைக் திஸ் வாட் டூ யு திங்க் ஜிம்மி வாட் டூ யு திங்க் ஜிம்மி\" என்றாள் மாலா தன் நாயிடம். ஜிம்மி ஓடிவந்து சோஃபாவை முகர்ந்துவிட்டு தன் பின்னங்காலைத் தூக்கியது. நான் பதறிப்போய், \"நாயை விரட்டுங்க, சோஃபாவில் அசிங்கம் பண்ணிடப் போறது\" என்றேன்.\n\"நோ,நோ, பண்ணாது. ஜிம்மிக்கு டாய்லெட் டிரெய்னிங் கொடுத்திருக்கோம். சோஃபாவைப் பத்தி தன்னோட ஒப்பினியனை சிம்பாலிக்கா காட்டறது, அவ்வளவுதான்\" என்றாள் மாலா.\n\"சோஃபா புதிசு மாலா, நாலாயிரம் டாலர். இப்பத்தான் வாங்கினோம்\" என்றாள் என் மனைவி. ஐம்பது சதவீதம் கழிவை வசதியாய் மறந்துவிட்டாள்.\n\"இல்லம்மா..இதுபோல சோஃபா எங்க வீட்லயும் வாங்கியிருக்கோம். மூணே மாசத்துல திரிதிரியா பிரிஞ்சு அசிங்கமாயிடுச்சு. தூக்கி எறிஞ்சிட்டோம். இதுக்கு நாலாயிரம் ரொம்ப அதிகம். ஏமாந்து போயிட்டீங்க. உடனே திருப்பிக் கொடுத்திடுங்க\" .\n\"புதிசா வேணும்னுதான் வாங்கினோம்\" என்றாள் என் மனைவி.\n\"இது பார்க்கப் பழசா இருக்கு. இந்த இடத்துக்கு பொருத்தமாக்கூட இல்ல. நீ என்ன பண்றேன்னா, மாடியில் ரூம்ல பச்சை சோஃபா இருக்கே அது நல்லாவே இருக்கு. அதைக் கீழ கொண்டு வந்து வரவேற்பறையில் போடு. இதைத் தூக்கி மேல்ரூம்ல கண் மறைவா போட்டுரு\" என்று மாலா அறிவுரை கொடுத்ததும், என் மனைவியின் முகம் கருத்தது.\nஅவர்கள் சாப்பிடக் கூடத் தங்கவில்லை. இன்னொரு உறவினர் வீட்ல பார்ட்டி இருக்கு, போகணும் என்று போய்விட்டார்கள்.\nஅவர்கள் போனவுடன் என் மனைவி சோஃபாக் கடையை டெலிபோனில் அழைத்து, சோஃபாவைத் திருப்ப எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள். திருப்ப எடுத்துக் கொண்டால் பத்து சதவீதம் விலையில் பிடித்துக் கொள்ளவும் சம்மதித்தாள். மறுநாள் திங்களன்று வந்த கடை ஆட்கள் சோஃபாவை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மேலே இருந்த பழைய சோஃபாவைக் கீழே எடுத்துப் போட மாட்டோம், அதை எங்கள் இன்சூரன்ஸ் அனுமதிக்காது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்கள்.\n\"அவன் போடாட்டி பரவாயில்லை. நாமளே போட்டுடலாம்..அவங்க எப்படி அலட்சியமாத் தூக்கினாங்க பாருங்க\" என்று என் மனைவி சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை இவன்கண் விடுதல் என்று ஒரு முறை இருக்கிறதல்லவா ஆனால் மனைவி சொல்லே மந்திரம் என்று செயல்படும்படி ஆனது.\nசோஃபாவை நாங்கள் தூக்குவது ஒன்றும் எளிதாக இல்லை. கோணல் மாணாலாய் இழுத்ததில், சுவரில் ஒரு பள்ளம் விழுந்ததோடு, அறையில் இருந்த தரைக் கம்பளம் கிழிந்து, மாடி ஹாலின் மரத்தரையில் கோடு கோடாய் கீறலும் விழுந்தது. ஒரு வழியாய் மாடிப்படிவரை வந்தவுடன் எதிர்பாராமல் சோஃபா சரிந்து, சில படிகளை உடைத்து பாதி கீழ்ப்படியிலும் மீதி வாசல்பக்கமுமாய்ச் சரிந்து தொங்கியது. அதற்குமேல் அதை எங்களால் நகர்த்த முடியவில்லை. எனக்கு இடுப்பு பிடித்துக் கொள்ள என் மனைவிக்குக் கால் சுளுக்கிக் கொண்டது.\nசரிந்த சோஃபாவில் அமர்ந்து \"இன்னிக்கு நேரமாயிடுத்து. நாளைக்கு டெலிபோன் பண்ணி ரெண்டு ஆளை வரவழைத்து மெதுவா நகர்த்திக்கலாம். இப்ப பசிக்கிறது சாப்பிடலாம் வா\" என்றதை என் மனைவி ஆமோதித்தாள்.\nபிட்ஸா ஆர்டர் பண்ணச் சொன்னாள்.\nஎன்ன சிரமம் என்றால் மாடிக்குப் போக அனுமார் லங்கைக்குப் போக கடல் தாண்டினது போல சோஃபாவைத் தாண்டிக் குதிக்க வேண்டியிருக்கிறது.\nநல்ல வேளையாய் வாசல் கதவை பாதி திறக்க முடிகிறது. பிட்ஸாக்காரன் வரும்போது யார் போய் வாங்குவது என்று முடிவு செய்ய, சீட்டுக் குலுக்கிப் போடத் தொடங்கினோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/item/414-2017-01-19-20-48-45", "date_download": "2020-09-27T09:27:51Z", "digest": "sha1:KEUW6IA5W4H2B5JJX4GXMEA6LBU4KKQ7", "length": 7990, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Jan 19, 2017 - 34576 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்ப��டகர் சாந்தன் சாவடைந்தார் Jan 19, 2017 - 34576 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Jan 19, 2017 - 34576 Views\nMore in this category: « ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soiplus.com/ta/green-coffee-capsule-review", "date_download": "2020-09-27T09:52:01Z", "digest": "sha1:63KH7CEMEI6346GQRAOTZCYQPGNZJZZ3", "length": 33709, "nlines": 111, "source_domain": "soiplus.com", "title": "Green Coffee Capsule ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nGreen Coffee குடலூலுடன் பயனர் அனுபவம் - ஆய்வுகள் எடை இழப்பு உண்மையிலேயே சாதகமானதா\nநீங்கள் கொழுப்பை இழக்க விரும்பும் வழக்கில் Green Coffee கேப்ஸல் சிறந்தது, ஆனால் அது ஏன் பயனர்களின் அறிக்கைகள் ஒரு பார்வை தெளிவைக் கொண்டுவருகிறது: Green Coffee கேப்ளிகேஸ் என்ன கூறுகிறது என்பதில் நீங்கள் உறுதியாக உள்ளீர்களா பயனர்களின் அறிக்கைகள் ஒரு பார்வை தெளிவைக் கொண்டுவருகிறது: Green Coffee கேப்ளிகேஸ் என்ன கூறுகிறது என்பதில் நீங்கள் உறுதியாக உள்ளீர்களா நீங்கள் உண்மையில் நீங்கள் எடை இழக்க முடியும் அளவிற்கு நீங்கள் முன்வைக்கிறோம்:\nஎடை இழந்து���ிட்டால் இன்றுவரை உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் எடை இழப்பு இலக்குகள் இறுதியாக உணரப்படும்போதே இப்போது இருக்கும்\nநீங்கள் அதிகமாக உச்சரிக்கப்படும் இடுப்பு அல்லது ஒட்டுமொத்த மெலிதான உடல் சுற்றளவு இருக்க விரும்புகிறீர்களா நீங்கள் உண்மையிலேயே விரும்பும் ஆடைக்கு நீங்கள் இறுதியாக பொருந்துகிறீர்கள் என்று விரும்புகிறீர்களா\nநீண்ட காலமாக மக்கள் இந்த சிக்கலை சந்தித்திருக்கிறார்கள், இது கிட்டத்தட்ட தீர்க்கப்பட முடியாதது, அது எல்லா நேரத்திலும் உள்ளது. எடை இழப்பு கோரி மற்றும் கடினம், பல மக்கள் வெறுமனே இனி கவலை இல்லை.\nதுரதிருஷ்டவசமாக, நீங்கள் இப்போது இருப்பதைப் போலவே, வெகுஜனங்களைக் குறைப்பதில் மிகவும் ஆதரவாக இருக்கும் நம்பிக்கையான வாய்ப்புகள் உள்ளன. Green Coffee கேப்ஸ்யூல் போன்றது உங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கும்போதே நீங்கள் காண்பீர்கள்.\nGreen Coffee கேப்ஸல் பற்றி அறிக்கைகள்\nதயாரிப்பு இயற்கை பொருட்கள் மட்டுமே கொண்டுள்ளது. இது இயற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதோடு, குறைந்தபட்சம் சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் செலவினங்களைக் கொண்டு எடையை இழக்கச்செய்யும்.\nகூடுதலாக, கொள்முதல் என்பது அநாமதேயமாக ஒரு விழிப்புணர்வு இல்லாமல், மேலும் வசதியாக ஆன்லைனில் - அதாவது, முக்கியமான பாதுகாப்பு தரநிலைகள் (SSL இரகசியத்தன்மை, தரவு பாதுகாப்பு & கோ) ஆகியவற்றின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.\nGreen Coffee கேப்ஸூலுக்கு எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nGreen Coffee கேப்சூல் குறைபாடுகள்\nஒரு சில நாட்களில் வழங்கல்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஅன்றாட வாழ்க்கையில் நன்கு ஒருங்கிணைக்க\nGreen Coffee கேப்ஸூல் செய்யும் விஷயங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை:\nஅத்தியாவசிய மருத்துவ நடைமுறைகள் தவிர்க்கப்படுகின்றன\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் கரிம வளங்களை இருந்து உணவு சேர்க்கைகள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வை எந்த எதிர்மறையான தாக்கத்தை\nயாரும் உங்கள் பிரச்சனையை அறிந்து கொள்ள மாட்டார்கள், யாராவது அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டபூர்வமாகவும் ஒரு பரிந்துரை இல்லாமல் உள்ளது\nGreen Coffee கேப்ளினில் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்கிறது\nGreen Coffee கேப்சூலின் விளைவுகள் மிக விரைவாக புரிந்து கொள்ளலாம், பல்வேறு கட்டுரையைப் பார்த்தால், கட்டுரையின் தனித்துவங்களின் மீது கண்கள் வீசுகின்றன.\nGreen Coffee Capsule க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nஇந்த பணியை முன்கூட்டியே முடித்துவிட்டோம். நோயாளியின் அனுபவத்தை நாம் விரிவாக ஆராயும் முன், விளைவு மதிப்பீடு எங்களைப் பற்றிய தொகுப்பு நுழைவு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது.\nஇது உயர்தர பொருட்கள் கொண்டிருக்கிறது, இவை கீழே விழுந்து வலுவிழக்கின்றன.\nநீங்கள் அதிக கொழுப்பு எரிக்கிறீர்கள், இதன் விளைவாக உங்கள் அதிகப்படியான கிலோவை இழக்கிறீர்கள்\nபசியின்மை நீக்கப்பட்டது, இதையொட்டி நீங்கள் எல்லா நேரத்திலும் உங்களைப் போரிடாதீர்கள், மேலும் பழக்கமான பழக்கவழக்கங்களில் நழுவாதபடி உங்கள் பொறுமையை செலவிட வேண்டாம்.\nமுட்டைக்கோசு நீராவி வெறுமனே பரவலாக உள்ளது\nகவனம் எனவே உங்கள் எடை இழப்பு தெளிவாக உள்ளது. Green Coffee கப்ளைளஸ் உடல் கொழுப்பைக் குறைப்பதற்கே இன்பம் தருவது மிகவும் முக்கியம். பயனர்கள் தங்கள் பங்களிப்புகளை பல முறை விரைவாகவும், பல கிலோ கிலோகிராம் குறைப்பதற்கும் தெளிவுபடுத்துகின்றனர்.\nகுறைந்தபட்சம் அது Green Coffee கேப்சூலின் நம்பகமான பயனர்களின் பதிவாகும்\nகீழே உள்ள பொருட்கள் ஒரு கண்ணோட்டம் உள்ளது\nலேபிள் ஒரு தோற்றம் சூத்திரம் பொருட்கள் மற்றும் தயாரிப்பு சுற்றி கட்டப்பட்டது என்று கூறுகிறார். Provestra மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஃபார்முலா முக்கியமாக அடிப்படையாக இருப்பதுடன், ஒரு சிறந்த அடிப்படையாக இருப்பதற்கும் நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்று கூறுகிறது.\nஇந்த தனித்த பொருட்களின் பெரிய அளவையும் ஏற்றுக் கொண்டது. சிலர் மாத்திரையை இழக்கிறார்கள்.\nஇது எடை இழப்புக்கு வரும்போது ஒரு பிட் அசாதாரணமானதாக இருக்கும், ஆனால் இந்த கூறு மீதான ஆய்வுகளின் தற்போதைய நிலையை நீங்கள் படித்தால், மிகப்பெரிய வெற்றியைத் தரும்.\nGreen Coffee கேப்ஸூல் கலவையின் இறுதி சுருக்கம்:\nமிதமிஞ்சிய சுவர் இல்லாமல், எந்த நேரத���திலும் தயாரிப்புகளின் தேர்வு திறமையுடன் உடல் அமைப்புகளை மாற்றியமைக்கும் என்பது தெளிவாகிறது.\nGreen Coffee கேப்சூலின் பக்க விளைவுகள்\nமயக்கமடைந்த இயற்கை பொருட்களின் அதன் கலவை காரணமாக, Green Coffee கேப்ஸூல் ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nபயனர்களின் அனுபவங்களை ஒருவர் ஆய்வு செய்தால், அவர்கள் எந்தவிதமான விளைவுகளையுமே அனுபவித்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.\nதயாரிப்பு அறிவுறுத்தல்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், வாடிக்கையாளர்களின் மகத்தான முன்னேற்றத்திற்கான ஒரு தெளிவான விளக்கமாக இருப்பதால், அளவு அறிவுறுத்தல்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம்.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து Green Coffee கேப்ஸூலை உத்தரவிட வேண்டும் என்பதை அறிந்திருங்கள் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - கள்ளத்தனத்தை (போலிஸ்) தடுக்கவும். இதுபோன்ற ஒரு கள்ள தயாரிப்பு, குறைந்த விலையுள்ள விலையை உங்களுக்கு வழங்கினால் கூட, பொதுவாக எந்த விளைவும் ஏற்படாது மற்றும் மோசமானதாக இருக்கலாம்.\nGreen Coffee நீங்கள் சரியான தீர்வு குளுக்கோஸ் உள்ளது\nயாருக்காக Green Coffee கேப்ளெஸ் சிறந்த தேர்வாக இல்லை\nGreen Coffee கேப்சூல் Green Coffee எடை நிறைய இழக்க ஆசை ஒவ்வொரு வாங்குபவர் நிச்சயமாக உதவ முடியும். டஜன் கணக்கானவர்கள் சாட்சியமளிக்கலாம்.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை எடுத்து உடனடியாக உங்கள் எல்லா கவலையும் தீர்க்க முடியும் என நினைத்தால், உங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nஉண்மையான கட்டுப்பாடுகள் மற்றும் நிலைத்தன்மையும் இருக்க வேண்டும், ஏனென்றால் உண்மையான கண்டுபிடிப்புகள் நீண்ட நேரம் எடுக்கும்.\nGreen Coffee கேப்சூல் தனிப்பட்ட இலக்குகளை உணர உதவுகிறது. இருப்பினும், நீங்கள் இன்னும் உங்களை நீங்களே தைரியமாக செய்ய வேண்டும்.\n> இங்கே நீங்கள் Green Coffee Capsule -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஎனவே, நீங்கள் போதுமான வயதானவராக இருந்தாலும், எடை இழக்க விரும்புவீர்களானாலும், உங்கள் பணத்தை Green Coffee கேப்சூலில் முதலீடு செய்யுங்கள், உறுதியுடன் செயல்முறை செய்யுங்கள், விரைவில் உங்கள் பிரச்சினையை தீர்ப்பதில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nபயன்பாட்டிற்கு ஏதாவது சிறப்பு திட்டமிட வேண்டுமா\nஇந்த சுலபமாக எடுத்துக்கொள்ளும் அளவுகள் மற்றும் Green Coffee கேப்சூலின் குறைவான சிக்கலான பயன்பாடு அன்றாட வாழ்வில் மிகவும் எளிதானது. நிறுவனம் விண்ணப்ப நேரம் மற்றும் அளவை அடிப்படையில் அனைத்து தொடர்புடைய தகவல்களை வழங்குகிறது - எனவே நீங்கள் இரட்சிப்பின் முயற்சிகள் இல்லாமல் வந்து\nஎண்ணற்ற பயனர்கள், நீங்கள் முதல் பயன்பாட்டில் ஒரு பெரும் நிவாரணத்தை கவனிக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். ஆகையால் சில வாரங்களுக்கு பிறகு வெற்றிகள் கொண்டாட முடியும் என்பது அசாதாரணமானது.\nவிசாரணையின்போது, வாடிக்கையாளர்களின் தயாரிப்பு பெரும்பாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது, ஆரம்பத்தில் இது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், இந்த முடிவுகள் உறுதியானவையாகிவிடும், இதன் விளைவாக, முடிவுகளின் முடிவில் கூட முடிவு நிரந்தரமாக இருக்கும்.\nஅவர்களில் பெரும்பாலோர் கூட நீண்ட காலத்திற்குப் பிறகு கட்டுரை பற்றி நேர்மறையான விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும்\nஆகையால், சில அறிக்கைகள் எதிர்மறையானவை எனக் கூறுகின்றன, சில நேரங்களில் தயாரிப்புகளை பயன்படுத்தவும், தொடர்ந்து நிலைத்திருக்கவும் இது பயன்படுகிறது. பிற குறிப்புகளுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளவும். இதேபோல், Virility EX ஒரு சோதனையாக இருக்கலாம்.\nGreen Coffee கேப்ஸூலைப் பற்றிய செய்திகளிடமிருந்து வந்த அறிக்கை\nமற்ற ஆண்கள் பாலியல் enhancer கொண்டு எப்படி மகிழ்ச்சியாக கண்டுபிடிக்க மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. மற்ற பங்குதாரர்களின் அனுபவங்கள் செயல்திறனைப் பற்றி வெளிப்படுத்தும் ஒரு அறிக்கையை அளிக்கின்றன.\nGreen Coffee கேப்சூலை எங்கள் மதிப்பீடு முதன்மையாக நுகர்வோரிடமிருந்து முன்-மற்றும்-பிறகு ஒப்பீடுகள், அறிக்கைகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த கண்கவர் முடிவுகளை இப்போது நாம் இப்போது பார்க்கிறோம்:\nஇவை மனிதர்களின் உண்மையான அவதானிப்புகள் என்பதை கவனியுங்கள். இதன் விளைவாக ஒப்புதல் மிகவும் சுவாரசியமாக உள்ளது, மற்றும் நான் நினைக்கிறேன், பெரும்பாலான மக்களுக்கு பொருந்தும் - மற்றும் நீங்கள் அதே.\nஎனவே வாடிக்கையாளர்கள் கவலை இல்லாமல் இந்த தயாரிப்பு பெற மகிழ்ச்சியாக இருக்கலாம்:\nஇந்த நிலைப்பாட்டை விடுவியுங்கள் மற்றும் முற்றிலும் நன்றாக உணர்கிறேன்.\nஉங்கள் எதிர்காலத்திலும், மிகவும் துடிப்பான வாழ்க்கையிலும் மிகுந்த மகிழ்ச்சியை எதிர்நோக்குங்கள், சரியான முறையுடன் உடல் முழுமையை இழந்த பிறகு.\nGreen Coffee கேப்ஸூலைப் பயன்படுத்தும் போது திருப்திகரமான முடிவுகளுக்கான வாய்ப்பு மிகவும் நல்லது என்பதை நாங்கள் உறுதியாகக் கூற முடியும்.\nஇதோ - இப்போது Green Coffee Capsule -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nநிச்சயமாக, அழகு தரத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகாத ஒரு நல்ல யோசனை இது. இன்னும், ஆரோக்கியமான எடை கொண்டவர்கள் கணிசமாக ஆரோக்கியமானவர்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முக்கியமான காரணி, உங்கள் சொந்த உருவத்தை பெருமையாகக் கருதுவது சாத்தியம். ஆனால் அழகான பக்க விளைவுகளைப் பற்றி யோசி உங்கள் சூழலில் கூட, புதிய தன்னம்பிக்கை தெளிவான விளைவைக் கொண்டிருக்கும். எண்ணற்ற மக்களை ஒரு வலுவான நபருடன் நீங்கள் மீண்டும் பொறாமை கொள்ளாவிட்டால் நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.\nஅதிர்ஷ்டவசமாக தங்கள் திருப்தியற்ற நிலையில் இல்லாத மற்ற பயனர்கள் நிறைய மற்றும் நல்ல சான்றுகள் டஜன் கணக்கான புகழ் மகிழ்ச்சியாக அறிக்கை நிறுத்த நிர்வகிக்கப்படும். அதிக எடைகொண்ட வாடிக்கையாளர்கள் இடைவிடாமல் மறுபரிசீலனை செய்கின்றனர்: புதிய உடல் தோற்றம் ஒரு சிறந்த மற்றும் மிகவும் அழகான கால வாழ்க்கை தொடங்கியது.\nஒரு வாய்ப்பை தயாரிப்பு முயற்சிக்க வாய்ப்பை தவற கூடாது, அது கேள்விக்கு வெளியே இருக்கிறது\nஇதன் விளைவாக, நீங்கள் எப்போதும் காத்திருக்க வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறார்கள், நீங்கள் மருந்து எடுத்து அல்லது உற்பத்தி நிறுத்த வேண்டும் ஆபத்து வைக்கிறது. Goji Berries ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும் இந்த நிகழ்வு எப்போதாவது இயற்கை மருத்துவ பொருட்கள் கொண்ட பொருட்கள் கொண்டிருக்கிறது.\nசட்டபூர்வமான விற்பனையாளரிடமிருந்து ஒரு நியாயமான தீர்வை பெறும் திறனும், நியாயமான விலையுயர்ந்த விலையுயர்ந்த தீர்வும் கிடைக்காது. தற்போது அது பட்டியலிடப்பட்டுள்ள இணைய அங்காடியில் பங்கு உள்ளது. இங்கே நீங்கள் ஒரு ஆபத்தான பிரதிபலிப்பை பெறுவதற்கு ஆபத்து இல்லை.\nநேர்மையாக இருக்க வேண்டும், குறுக்கீடு இல்லாமல் திட்டத்தின் வழியாக செல்ல போதுமானதாக இருக்கிறீர்களா நீங்கள் உங்கள் சகிப்புத்தன்மையை சந்தேகிக்கிறீர்களானால், அதை முயற்சி செய்யாதிருங்கள்.பிரச்சினைகள், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பிரச்சனையை சமாளிக்க மற்றும் Green Coffee கேப்சூலுடன் வெற்றிகரமாக உந்துவதற்கு போதுமான உந்துதலாக இருக்கும்.\nநீங்கள் தயாரிப்பு ஆர்டர் முன் ஒரு முக்கியமான முனை\nதவிர்க்க முடியாமல், இது முற்றிலும் குறைபாடற்ற இணைய அங்காடிகளில் ஒன்றில் சலுகையைத் தீர்மானிப்பதில் தவிர்க்கப்பட வேண்டும். இது Super 8 போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஇலாபங்களை வாங்கும் அபாயம் உள்ளது, அவை இயலாமை மற்றும் பொதுவாக உறுப்புகளை உடைக்கக்கூடும். மேலும், பயனர்கள் தவறான சிறப்பு சலுகைகளை ஈர்த்துள்ளனர், இது இறுதியில் பொய்யாக மாறிவிடும்.\nஎங்கள் உதவிக்குறிப்பு: நீங்கள் இந்த தயாரிப்பு வாங்க முடிவு செய்தவுடன், உற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விற்பனையாளரிடமிருந்து நீங்கள் பிரத்தியேகமாகச் செய்கிறீர்கள்.\nஇதற்கிடையில், நிகரத்தின் அனைத்து வாய்ப்புகளையும் நான் சரிபார்த்தேன் மற்றும் முடிவுக்கு வந்துள்ளேன்: இந்தத் தடையற்ற தயாரிப்பு அதன் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது.\nபின்வரும் உதவிக்குறிப்புகள் மிகவும் நம்பகமான அணுகுமுறையை விளக்குகின்றன, நீங்கள் தீர்வு காண முயற்சித்தால்:\nநாம் சோதித்துள்ள சலுகைகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். எப்போதும் இணைப்புகளைச் சரிபார்ப்பதற்கு நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்கிறோம், எனவே நீங்கள் சிறந்த விலை மற்றும் உகந்த டெலிவரி நிலைமைகளை நீங்கள் ஒழுங்காக உத்தரவிட வேண்டும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nஇது BioLab போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது.\nGreen Coffee Capsule -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nGreen Coffee Capsule க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/24/admk.html", "date_download": "2020-09-27T10:38:38Z", "digest": "sha1:IL5OVM7SCGQGFLROURYGOKGQM5QLEZPL", "length": 13287, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவினர் சாலைமறியல்- முன்னாள் அமைச்சர் கைது | admk cadres protest - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nMovies வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு.. மிரள விடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் பாத்ரூம் போட்டோ\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவினர் சாலைமறியல்- முன்னாள் அமைச்சர் கைது\n2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்\nஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர்தம்பிதுரை கைது செய்யப்பட்டார்.\nஇவர் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இரு���்தவர். ஜெயலலிதாவின் வேட்பு மனுநிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.\nஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட தகவலை அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னுசாமி வெளியே நின்றிருந்ததொண்டர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.\nகடைகளை மூடச் செய்தனர். வாகனங்களையும் தாக்கினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/06/dmk.html", "date_download": "2020-09-27T10:51:57Z", "digest": "sha1:6AOJAI7MDYIMLYMSIRJ4ICQY4SRVYGEG", "length": 16125, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு கருணாநிதி எதிர்ப்பு | DMK wants immediate rollback in price hike - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமண���யம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nMovies வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு.. மிரள விடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் பாத்ரூம் போட்டோ\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு கருணாநிதி எதிர்ப்பு\nஉயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் கேசின் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிகோரியுள்ளார்.\nவிலை உயர்வுக்கு காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா காட்டமானஅறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:\nமத்திய அரசின் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் இடதுசாரிகளும் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோரியுள்ளன.\nநடுத்தர மக்களையும், ஏழை விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனேமறுபரிசீலனை செய்ய வேண்டும்.\n3 வருடத்துக்கு முன்பு எல்லா சலுகைத் திட்டங்களையும் வாபஸ் வாங்கிவிட்டு இப்போது ஒவ்வொன்றாய் திருப்பித் தரும்ஜெயலலிதா அரசைப் போல இல்லாமல், விலை உயர்வை உடனே மத்திய திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.\nஇந்த விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தில் குதிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளும் அறிவித்துள்ளன.\nஇந்த விலை உயர்வை எதிர்த்து இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் பந்த் நடத்தும் பா.ஜ.கவும் தேசம் தழுவிய போராட்டத்துக்குதயாராகி வருகிறது. இன்று டெல்லியில் விலை உயர்வை எதிர்த்து பா.ஜ.க. நடத்திய பேரணியின் மீது போலீசார் தண்ணீரைப்பீய்ச்சியடித்ததில் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் உள்பட பலர் காயமடைந்தனர்.\nஇதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசர்வதேச அளவிலான கடும் விலை ஏற்றம் காரணமாக இந்த விலை உயர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்று மத்திய அரசுஇருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஎண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ. 20,000 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாததாகிவிட்டதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\n கட்சிப் பதவி கிடைக்காததன் பின்னணி- பரபரப்பு தகவல்கள்\nநாளை அதிமுக செயற்குழு- பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர்- வரிந்து கட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்\nஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nமு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன... 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.\nதலைசிறந்த நாடாளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங்... வைகோ புகழஞ்சலி\nபெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்\nபாஜகவுக்கான தூதுவராக ஜெ.வுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த ���மிழகம் வந்த ஜஸ்வந்த்சிங்\nஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/26/rajini.html", "date_download": "2020-09-27T10:15:48Z", "digest": "sha1:CY3L4HAT3RFY2O5XLQAFPJKF46M4RCQH", "length": 21035, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதயமானது ரஜினி மக்கள் கழகம்: அதிமுகவுக்கு ஆதரவு | Rajini fans launch new party: To support ADMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nதமிழிசையைப் போல ஆளுநராகிறாரா ஹெச். ராஜா\nகர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nSports தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே... டிரெய்னிங் இன்னும் வேணுமோ\nFinance செப்டம்பர் 21 - 25 நான்காவது வாரத்தில் 2.5%-க்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகள் விவரம்\nMovies லக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையை��் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதயமானது ரஜினி மக்கள் கழகம்: அதிமுகவுக்கு ஆதரவு\nஅதிமுக ஆதரவு பிரமுகரான ராமசாமி அம்பலத்தின் பக்க பலத்துடன் காரைக்குடியில்நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஒரு பகுதியினர் இன்று நடத்திய கூட்டத்தில், ரஜினிமக்கள் கழகம் என்ற கட்சி உதயமானது. இந்தக் கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் தான்என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\nவரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிரப் பிரசாரத்தில்ஈடுபட இக் கூட்டத்தில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது.\nசட்டசபைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து விட்டதால்அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு பகுதி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nபாமகவுக்கு எதிராக ரஜினி பகிரங்கமாக செயல்பட வேண்டும். அதிமுகவுக்கு ஆதரவுதர வேண்டும், தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாககூறி வருகின்றனர். அவர்களை அதிமுக தூண்டிவிட்டும் வருகிறது.\nமேலும் புதுவை மாநிலம் மற்றும் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.\nஇந் நிலையில் அதிமுகவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும்காரைக்குடியைச் சேர்ந்த ராமசாமி\nஅம்பலம் என்பவர் ரஜினி ரசிகர்களை அதிமுக பக்கம் இழுக்க களத்தில் இறங்கினார்.அவருக்கு அதிமுக தலைமை முழு பலத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தது.\nஅவரது முயற்சியின் காரணமாக, புதுவை மாநில ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினிசங்கர், தஞ்சை மாவட்டத் தலைவர் ஹுமாயுன் ஆகியோர் சென்னை சென்று முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து ராமசாமி அம்பலம் முன்பை விட அதிக உற்சாகமாக களத்தில்இறங்கி தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளைத் திரட்டி ஒரேஇடத்தில் கூட்டி அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்களை மாற்ற முயற்சித்தார்.அவரது முயற்சியின் விளைவாகவும், சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் ரவிச்சந்திரனின் தீவிர முயற்சியின் காரணமாகவும், இன்று காலைரசிகர்களின் கூட்டம் நடந்தது.\nகாரைக்குடி செக்காலையில் உள்ள எம்.ஏ.எம். மஹாலில் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வெறும் 7 மாவட்டங��களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களேகலந்து கொண்டனர். ஏராளமான கார்கள், வேன்கள் மூலம் ரசிகர்கள் வந்துகுவிந்ததால் காரைக்குடியில் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇக்கூட்டத்தில் ரஜினி மக்கள் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.இதுதொடர்பாக தீர்மானம்கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கட்சியின்கொடியையும் மன்ற நிர்வாகிகள் கூட்டாக அறிமுகப்படுத்தினர். கட்சியின் தலைவராகரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபின்னர் மன்ற நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினி ரசிகர்களின்நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளோம். இக்கட்சியின்தலைவர் ரஜினிதான். அவருக்கு இது பிடிக்கிறதோ, இல்லையோ அவர்தான்எப்போதும் எங்கள் தலைவர். அவரே கட்சியின் தலைவருமாவார்.\nகட்சியின் பிற நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்யப்படுவர். அதன் பின்னர்கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வோம். தேர்தலிலும்போட்டியிடுவோம். சின்னம் பெறுவது தொடர்பான பணிகளுக்காக கமிட்டிஅமைக்கப்படவுள்ளது என்றனர்.\nஇக்கூட்டத்தில் வரும் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து செயல்படுவது என்றதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமுதல்வர் ஜெயலலிதாவையும் மன்ற நிர்வாகிகள் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.இன்றைய கூட்டத்தில் மன்னார்குடி வகையறாவுக்கு மிக நெருக்கமான ராமசாமிஅம்பலமும் கலந்து கொண்டார்.\nரஜினி ரசிகர்களின் காரைக்குடி கூட்டத்திற்கு மன்றத் தலைவர் சத்திநாராயண ராவ்தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் அதையும் மீறி கூட்டம் நடந்திருப்பதும், புதுக் கட்சி உதயமாகியிருப்பதும்,அக்கட்சியின் தலைவராக ரஜினி அறிவிக்கப்பட்டிருப்பதும் ரஜினி ரசிகர்மன்றங்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரசிகர்களின் வழிக்கு ரஜினி வருவாரா அல்லது என் வழி தனி வழி என்று கூறிவழக்கம் போல தன் பாதையில் நடைபோடுவாரா என்று தெரியவில்லை.\nராமசாமி அம்பலம் தான் புதுவை மற்றும் தஞ்சை ரசிகர்களை ஜெயலலிதாவிடம்அழைத்துச் சென்றவர். முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த அம்பலம்,மன்னார்குடியினரின் அறிவுரைப்படியும் அதிமுகவின் பின்னணியுடனும் ரஜினிரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nதற்போது காரைக்குடியில் நடந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள், செலவுகள், வாகனவசதி உள்ளிட்டவற்றையும் அம்பலமே (அதிமுக உதவியுடன்\nரஜினி பெயரிலான புதிய கட்சிக்கு கொடியையும் ரசிகர்கள் தயாரித்துவிட்டனர்.கொடியின் மேலே நீலம், நடுவில் வெள்ளை, கீழே சிவப்பு நிறம் இடம் பெற்றுள்ளது.நடுவில் இந்திய வரைபடம் உள்ளது.\nஅதில், ஐந்து நதிகள் தமிழகத்தை நோக்கி பாய்வது போலவும், பசுமை நிறைந்ததமிழகத்தை நோக்கி ரஜினியின் கை விரல் சுட்டிக் காட்டுவது போலவும் கொடிஅமைத்துள்ளனர்.\nஇந்த புதிய கட்சிக்கு ஜெயலலிதா சீட் கொடுக்கப்படலாம் என்றும் பேச்சுஅடிபடுகிறது.\nமொத்தத்தில் இந்தத் தேர்தலில் யாரையும் விட்டு வைக்காத அதிமுக, ரஜினிரசிகர்களில் ஒரு பிரிவினரையும் வளைத்துவிட்டது.\nஅதிமுகவின் பின்னணியுடன் சில ரசிகர்கள் அரசியலில் குதித்துள்ள நிலையில்,சிவாஜி படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் தனதுநண்பரும், ரசிகர் மன்றத் தலைவருமான சத்தியநாராயண ராவ் மற்றும் பிறநண்பர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.\nரஜினி மன்றத்தினரை அதிமுக வளைத்து வரும் நிலையில் ரஜினியையும்ஜெயலலிதாவையும் சந்திக்க வைக்க விஜயக்குமார் முயன்று வருவதாகவும்கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/sasikala-likely-to-be-released-from-bengaluru-jail-on-27thh-jan2021-397646.html", "date_download": "2020-09-27T11:15:09Z", "digest": "sha1:K5AZGWU6DL6BEMOSEYZFUSHTE65SIRCO", "length": 17812, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "2021 ஜனவரி 27-ல் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை- ஆர்.டி.ஐ. மூலம் தகவல்! | Sasikala likely to be released from Bengaluru jail on 27thh Jan2021 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசென்னையில் வீட்டு வாடகை கேட்டதால் குடும்பத்தையே கத்தியால் குத்திய வாடகைதாரர்.. இளம் பெண் பலி\nவிஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்.. தொண்டர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன எல் கே சுதீஷ்\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தட���ப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nMovies சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும்:தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 ஜனவரி 27-ல் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை- ஆர்.டி.ஐ. மூலம் தகவல்\nபெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ல் விடுதலையாகலாம் என ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு சிறையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகணவர் மரணம் உள்ளிட்டவைக்காக ஓரிருமுறை பரோலில் மட்டுமே சசிகலா வெளியே வந்தார். சிறைக்குள் நடத்தை விதிகளை மீறி சசிகலா ஷாப்பிங் போனது என பெரும் சர்ச்சையானது. இன்னமும் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என தகவல் வெளியானது.\nமொழி திணிப்பு, எதிர்ப்பு கூடாது- இந்தி பேசும் மாநிலங்கள் பிற மொழி கற்க வேண்டும்: வெங்கையா நாயுடு\nஇதனால் சசிகலா விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் சசிகலா அக்டோபர் மாதம் நிச்சயம் விடுதலையாகிவிடுவார் என அ��ரது வழக்கறிஞர் நம்பிக்கையுடன் கூறியிருந்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அதிமுகவில் மிகப் பெரிய பிரளயம் ஏற்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.\nஇருப்பினும் சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதில் குழப்பம் நீடித்தது. இன்னொரு பக்கம், என்னதான் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் அவரோ அவரது குடும்பத்தினரோ சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என அமைச்சர்கள் திட்டவட்டமாகவும் கூறி வருகின்றனர்.\nஅடுத்த ஆண்டு ஜன.27ல் விடுதலை\nஇதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி ஆர்டிஐ மூலம் சசிகலாவின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் பெங்களூரு சிறை நிர்வாகம், 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலையாகலாம் என தகவல் அனுப்பி உள்ளது. இது சசிகலா ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசசிகலா விடுதலை குறித்து RTIல் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பதில்\nஇன்னொரு பக்கம், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா இன்னமும் ரூ10 கோடி அபராதம் கட்டவில்லை. இதனை சசிகலா கட்டத் தவறினால் அவர் மேலும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். இதனால் சசிகலா விடுதலை மேலும் ஒரு ஆண்டு தள்ளிப் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nAccenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்\nவிவசாய சட்டத்திற்கு எதிராக திரளும் விவசாயிகள்.. நாளை மறுநாள் கர்நாடகா பந்த்.. ஆட்டோ, டாக்சி ஓடாது\nமுன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு...கர்நாடகா அரசு வழங்கி இருக்கும்...ரூ. 60 லட்சம் வால்வோ கார்\n\"கர்நாடகாவில் பிறக்க விரும்பியவர் எஸ்பிபி..ராஜ்குமாரின் ஆன்மா\" கர்நாடக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்\nகர்நாடகாவில் விவசாயிகள் ஆவேச போராட்டம்.. பெங்களூரிலும், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nபெங்களூரை உலுக்கிய கலவரம்.. என்ஐஏ அதிரடி சோதனை.. முக்கிய குற்றவாளி கைது\nகொரோனா கோரப்பிடியில் கர்நாடகா.. ஒரே வாரத்தில் 2 எம்பிக்கள் பலி.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு\nபெங்களூரில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அச்சம்.. செய்வதறியாத கர்நாடக அரசு\nகர்நாடகாவில் கன்னடர்களுக்கு...வேலை வாய்ப்பில் முன்னுரிமை...விரைவில் உத்தரவு\nஆர்டிஐ சட்டத்தின் கீழ் என்னை பற்றிய தகவல்களை அளிக்கக் கூடாது- சசிகலா மனு\nபெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா... ஷாக் கொடுக்க காத்திருக்கும் மாதங்கள்\nகன்னடத்தில் கூட பாஸாகிட்டேன்... நன்னடத்தை நாட்களை கணக்கில் சேருங்க.. எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம்\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk sasikala assets case bengaluru jail release சசிகலா பெங்களூரு சிறை சொத்து குவிப்பு வழக்கு அதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sri-reddys-next-target-raghava-lawrence-323563.html", "date_download": "2020-09-27T10:45:28Z", "digest": "sha1:TI3FRIGWO55EATXT4P27GOS6BZ6NVCGC", "length": 8316, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரோஷிய கால்பந்து வீரர் லூக்காவின் மனதை உருக்கும் வாழ்க்கை கதை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுரோஷிய கால்பந்து வீரர் லூக்காவின் மனதை உருக்கும் வாழ்க்கை கதை-வீடியோ\nபடவாய்ப்பு தருவதாகக் கூறி ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து தன்னிடம் தகாத முறையில் நடந்து\nகொண்டதாக நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்\nதெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி\nபரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த சில நாட்களாக இவர் தமிழ் சினிமாவின் முக்கிய\nநடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறத் தொடங்கியுள்ளார்.\nகுரோஷிய கால்பந்து வீரர் லூக்காவின் மனதை உருக்கும் வாழ்க்கை கதை-வீடியோ\nShubman Gillன் அபார ஆட்டம்\nRaina Chennai Teamக்கு வர மாட்டார்\nPat Cummins செம பதிலடி\nSRHஐ Easyஆ வீழ்த்திய KKR\nசென்னை: இதற்காகத்தான் செயற்குழு கூட்டம்... உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..\nசத்தியமங்கலம்: சாலையில் ரகளை செய்த ஒற்றை யானை.. அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்\nஐ.பி.எல் 2020: Kolkata vs Hyderabad | ஹைதராபாத் முதல் பேட்டிங்\nCSK-வை ஒரே வார்த்தையில் காலி செய்த சேவாக்\nதமிழக வீரர் முரளி விஜய் மீது எகிறிய தோனி மற்றும் ஃப்ளெமிங்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8194:2011-12-28-20-53-45&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-09-27T11:30:30Z", "digest": "sha1:L7KYTX3XIF7EUAJOI4WIXMQRUGOWHMR7", "length": 10398, "nlines": 36, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகமானந்தா: பா.ஜ.கவின் முகத்திரையைக் கிழித்த தியாகச் சாமியார்\nபாபா ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்ட நிலையில், ஹரித்துவாரில் நிகமானந்தா சரஸ்வதி என்ற சாமியார் நடத்திய உண்ணாவிரதம் பேசப்படவில்லை. தனது நீதியான போராட்டத்துக்காக அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த போதிலும், அவரது தியாகம் போற்றப்படவில்லை.\nமாத்ரி சதன் எனும் ஆசிரமத்தின் 34 வயதான சாமியாரான நிகமானந்தா, ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும், வழியெங்கும் நூறுக்கும் மேற்பட்ட சிறு, பெரு நகரங்களின் சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, கங்கையைக் காக்கக் கோரி 1998இல் 73 நாட்களும், 2010இல் 68 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், உத்தர்கண்டை ஆளும் பா.ஜ.க. அரச இவற்றைப் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியது.\nகடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று, கங்கைக் கரையோரப் பகுதிகளில் இயங்கிவரும் சட்டவிரோதக் கல்குவாரிகளை அகற்ற வேண்டும், கும்ப் எனுமிடத்தில் மத்திய சுற்றுச்ய்ழல் துறையின் அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கங்கையைக் காக்க அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஏப்ரல் 27ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அரச மருத்துவமனையிலும் அதன் பிறகு உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹிமாலயன் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டு, மே 2ஆம் தேதியன்று மூளைச்சாவுக்குச் (கோமா நிலைக்கு) சென்று, கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று மரணமடைந்தார்.\n\"அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் அவருக்கு ஆர்க்னோ பாஸ்பேட் என்ற மருந்து செலுத்தப்பட்டதை அவரது இரத்தப் பரிசோதனை அறிக்கை காட்டுகிறது. அதன் பிறகுதான் அவர் கோமா நிலைக்குப் போயுள்ளார். அவருக்கு ஊசி போட்ட நர்சை அதற்குப் பின்னர் மருத்துவமனையில் பார்க்க முடியவில்லை. எனவே, அவரது மரணத்துக்கு கல்குவாரி மாஃபியாக்கள்தான�� காரணம்' என்று நிகமானந்தாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சந்தேகங்களைக் குறிப்பிட்டு மருத்துவமனையின் தலைமை அதிகாரி மற்றும் ஹிமாலயன் ஸ்டோன் நிறுவனத்தின் அதிபரான கியானேஷ் குமார் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்ட போதிலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நிகமானந்தாவின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மாத்ரி சதன் ஆசிரமத்தினர் கோரியுள்ளனர்.\nஇதே காலகட்டத்தில் பா.ஜ.க.வில் இணைந்துள்ள உமாபாரதி, கங்கையின் குறுக்கே கட்டப்படும் அணையால் புராதனக் கோயில் மூழ்கிப் போய்விடும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் மத்திய சுற்றுச்ய்ழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியதும், அவரது போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் நிகமானந்தா நடத்திய போராட்டம் குறித்து அரசோ, அமைச்சர்களோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஏனெனில், நிகமானந்தாவுக்குப் பின்துணையாக எந்த ஓட்டுக்கட்சியும் இல்லை. நிகமானந்தா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில்தான் பாபா ராம்தேவும் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்த்துச் சென்ற பா.ஜ.க. தலைவர்கள், பக்கத்து அறையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த நிகமானந்தாவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.\nநாளைய தலைமுறையினருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் கங்கையைக் காக்க உண்ணாவிரதமிருந்து தியாகியாகியுள்ளார், நிகமானந்தா. அவரது மரணத்தைத் தொடர்ந்து, உத்தர்கண்ட் பா.ஜ.க. முதல்வர் பதவி விலக வேண்டுமென்று போராட்டம் நடத்துகிறது காங்கிரஸ். மறுபுறம், சுற்றுச்ய்ழல் அமைச்சர் அனுமதி கொடுத்ததால்தான் சட்டவிரோத குவாரிகள் இயங்குகின்றன என்று கூறி, ஜெய்ராம் ரமேஷின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை பா.ஜ.க. நடத்துகிறது.\nஇரண்டுவகை கொலைகாரர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு, இக்கொலையை மூடிமறைக்க முயற்சித்துவரும் நிலையில், விளம்பர உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் இலட்சிய உணர்வுடன் நடத்தும் போராட்டத்துக்கும் இடையிலான வேறுபாட்டை நாட்டுக்கு உணர்த்திவிட்டு தியாகியாகியுள்ளார், நிகமானந்தா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akotheeka.blogspot.com/2009/04/5000.html", "date_download": "2020-09-27T10:27:27Z", "digest": "sha1:FAZKF6V2RPGFLRSBSWJDIDGW7MZDKBCA", "length": 34326, "nlines": 220, "source_domain": "akotheeka.blogspot.com", "title": "அ.கொ.தீ.க.: ரூ:5000/- பரிசு!", "raw_content": "\n“ஃப்ரீயாக் கொடுத்தா ஃபெனாயிலக் கூடக் குடிப்பான்\n-கவுண்டமணி (படம் – கரகாட்டக்காரன்)\nசென்ற பதிவான சித்திரைச் சிறப்பிதழ்கள்-க்குத் தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி உங்கள் கருத்துக்களுக்கான எனது பதில்களை இறுதியில் அளித்துள்ளேன்\nஇடைப்பட்ட காலத்தில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்துள்ள ஒரு முக்கிய நிகழ்வு பற்றி இங்கு நான் குறிப்பிட்டேயாக வேண்டும் நமது அபிமான முத்து விசிறி அவர்கள் தனது வலைப்பூவை வலைத்தளமாக மாற்றியமைத்துள்ளார். இனி அவரது தளத்தைக் காண இந்த முகவரியை உபயோகித்தாலே போதும்\nவாழ்த்துக்கள் முத்து விசிறி அவர்களே\n இம்முறை நான் பதிவிடத் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு புத்தகம் அல்ல, போட்டியாகும் இப்பதிவு அப்போட்டியின் மலரும் நினைவுகள்\nகோடை சிறப்பு மலர்கள் பற்றி மற்றுமொரு பதிவை எதிர்பார்த்து வந்து ஏமாந்தவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் நடுவில் ஒரு மாற்றத்திற்காக லைட்-டான ஒரு பதிவிடும் எண்ணமே இப்பதிவிடக் காரணம் நடுவில் ஒரு மாற்றத்திற்காக லைட்-டான ஒரு பதிவிடும் எண்ணமே இப்பதிவிடக் காரணம் வரும் வாரத்தில் சம்மர் ஸ்பெஷல் வந்திடும்\nஇப்போட்டி ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் அபார மூளையில் உதித்த அற்புதக் குழந்தையாகும் 1990-ல் வெளியான லயன்#067 – எமனுக்கு எமன்-ல் இப்போட்டி ஆரம்பானது 1990-ல் வெளியான லயன்#067 – எமனுக்கு எமன்-ல் இப்போட்டி ஆரம்பானது இவ்விதழுடன் இலவச இனைப்பாக ஒரு ஆல்பம் வழங்கப்பட்டது இவ்விதழுடன் இலவச இனைப்பாக ஒரு ஆல்பம் வழங்கப்பட்டது மாதந்தோரும் ஒவ்வொரு இதழின் பின்னட்டையிலும் வரும் லயனின் தலைசிறந்த ஹீரோக்களின் படங்களை வெட்டி ஆல்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும் மாதந்தோரும் ஒவ்வொரு இதழின் பின்னட்டையிலும் வரும் லயனின் தலைசிறந்த ஹீரோக்களின் படங்களை வெட்டி ஆல்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் பத்து வாசகர்களுக்கு ரூ:500/- மதிப்பிலான பரிசு வழங்கப்படும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் பத்து வாசகர்களுக்கு ரூ:500/- மதிப்பிலான பரிசு வழங்கப்படும்\nமொத்தம் 12 இதழ்களில் லயனின் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்தன. 12 படங்களும் இதோ உங்களின் பார்வைக்கு.\nலயன்#067 – எமனுக்கு எமன் – ஸ்பைடர்\nலயன்#068 – திக்குத் தெரியாத தீவில் – பேட்மேன்\nலயன்#069 – புதையலைத் தேடி – ஆர்ச்சி\nலயன்#070 – எமனுடன் ஒரு யுத்தம் – சாம்சன்\nலயன்#071 – கானகத்தில் ஒரு கைதி – டெக்ஸ் வில்லர்\nலயன்#072 – மீண்டும் ஸ்பைடர் – ஜான் மாஸ்டர்\nலயன்#073 – சிலந்தி வலையில் காரிகன் – இரும்புக்கை நார்மன்\nலயன்#074 – மரணத்தின் நிறம் பச்சை – லாரன்ஸ் & டேவிட்\nலயன்#075 – மரணத்தின் நிழலில் – இரட்டை வேட்டையர்\nலயன்#076 – அதிசயத் தீவில் ஆர்ச்சி – அதிரடிப்படை\nலயன்#077 – மர்ம முகமூடி - விச்சு & கிச்சு\nலயன்#078 – பொக்கிஷம் தேடிய பிசாசு – ஈகிள்மேன்\nபோட்டியில் வெற்றி பெற்றோர் லயன்#079 – OPERATION அலாவுதீன்–ல் வரவிருந்தது ஆனால் வாசகர்களுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது ஆனால் வாசகர்களுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது லயன்#080 – ஒரு பனிமலை பயங்கரம் இதழில் வெற்றிபெற்ற அதிர்ஷ்டசாலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது லயன்#080 – ஒரு பனிமலை பயங்கரம் இதழில் வெற்றிபெற்ற அதிர்ஷ்டசாலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது\nபட்டியலின் முதல் பெயர் யாரெனத் தெரிகிறதா அவர் வேறு யாருமல்ல, நமது அபிமான சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்களேயாவார் அவர் வேறு யாருமல்ல, நமது அபிமான சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்களேயாவார் அவர் இது போல பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஅவரிடம் அந்தக் கடிகாரம் உள்ளதா என நான் கேட்டதற்கு தொலைந்து விட்டது என மழுப்பினார் அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை சுதந்திரத்துக்கு முன்னால் வந்த அம்புலிமாமா-வையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கும் அவர் இதையும் பத்திரமாகப் பதுக்கி வைத்திருப்பார் என நம்பலாம்\nஇது போன்ற வாசகர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடத்துவதில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நிகர் அவரேதான் இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்\nஇந்த இலவச இனைப்போ அல்லது பரிசுக் கடிகாரமோ யாரிடமேனும் உள்ளதா இருந்தால் புகைப்படம் எடுத்து அனுப்புங்களேன் இருந்தால் புகைப்பட���் எடுத்து அனுப்புங்களேன் ரூ:5000/- பரிசு வ்ழங்க இயலாதெனினும், ஏதோ ரூ:5/-க்கு டீயாவது வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறேன்\nகீழே நான் வழங்கியுள்ள சுட்டியில் மேலும் ஒரு மலரும் நினைவு உள்ளது கண்டு மகிழுங்கள் மேற்கூறிய கவுண்டரின் ‘பன்ச்’ சிரிப்பதற்கு மட்டுமே, ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்\nபதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள் உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகிங் விஸ்வா-வின் மலரும் நினைவுகள்\nபதிவர்: பயங்கரவாதி டாக்டர் செவன் நேரம்: 10:09 PM\nசுட்டிகள்: இலவச இனைப்பு, லயன்\nபயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,\nஇந்த ஐந்தாயிரம் ருபாய் பரிசுப் போட்டி ஒரு நல்ல விஷயம். இதனைப் போல இன்னமும் சில விஷயங்களை திரு விஜயன் அவர்கள் செய்ய வேண்டும். இதெல்லாம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு டானிக் போல.\n//நமது அபிமான முத்து விசிறி அவர்கள் தனது வலைப்பூவை வலைத்தளமாக மாற்றியமைத்துள்ளார். இனி அவரது தளத்தைக் காண இந்த முகவரியை உபயோகித்தாலே போதும்\nமுத்து விசிறி அவர்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பாக வாழ்த்துக்கள். Muthu Fan Rocks.\n//அவர் இது போல பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது// ஆமாம், அவர் வென்ற போட்டிகளை பற்றியே ஒரு பதிவு இடலாம்.\n//அவரிடம் அந்தக் கடிகாரம் உள்ளதா என நான் கேட்டதற்கு தொலைந்து விட்டது என மழுப்பினார் அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை// அய்யா, யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வார்களா// அய்யா, யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வார்களா விரும்பி யாராவது பயங்கரவாதியிடம் Book கொடுப்பார்களா\n//அவர் இதையும் பத்திரமாகப் பதுக்கி வைத்திருப்பார் என நம்பலாம்\n//இது போன்ற வாசகர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடத்துவதில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நிகர் அவரேதான் இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்// சரியே. இப்போதும் கூட வேறு ஏதாவது ஆரம்பிக்கலாம்.\nஅற்புதமான நினைவுகளை மீண்டும் ஒரு முறை கொணர்ந்த உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன்.\nதலைப்பை பார்த்து விட்டு, நான் கூட ஏதோ நம்ம பயங்கரவாதி நிஜம்மாலுமே ஐந்தாயிரம் ருபாய் பரிசு தரப் போறார் என்று நம்பி வந்தேன்.\nவெறும் போட்டி பற்றிய விபரம் மட்டும் தானா\nஏம்பா, இதுல கூட உங்க ஜானி நீரோ வரலையா\nஉங்கள் பதிவுகளைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் மிகவும் பொறாமையாக இருக்கிறது. ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி மிக மிக அதிகம்...\nநீங்கள் படிக்கும் அனைத்து புத்தகங்களையும் சேர்த்து தனியே ஒரு நூல் நிலையமே அமைட்த்ஹு வைத்திருப்பீர்கள் போல் உள்ளதே....,\nநீங்கள் கல்லூரி வரைந்த ஓவியங்களைக் கூட பூக்களில் நிறவி விடலாமே....\nதலைவர் அவர்களே, உங்கள் பதிவின் தலைப்பைக் கண்டு விட்டு அடடா தலைவர் குஷி மூடில் இருக்கிறார், எங்களிற்கெல்லாம் துட்டு தரப் போகிறார் என வந்தால் விஜயன் சாரின் போட்டி பற்றிய பதிவு என்று தெரிகிறது. பன்ச்சை படித்த போதே இது எனக்கு ஏன் உறைக்கவில்லை\nநண்பர் அ.வெ. அவர்களிடம் நிறைய பொக்கிஷங்கள் உள்ளது போலுள்ளதே. கில்லாடி கிரி கிரி கவனிக்கவும்.\nமுத்து விசிறி அவர்கட்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒர் டீயைப் பரிசாக அறிவித்து எக்கசக்கமான இதயங்களின் டிக் டிக்குகளை எகிறச் செய்த தலைவர் வாழ்க வாழ்க.\nஇன்று இரவு தலைவரின் இருப்பிடம் தாக்கப்படும்.\nஎன்ன கனவுகளின் காதலரே, அங்கு என் நிற்கிறீர்கள் இருட்டில் யோக்கியனுக்கு என்னையா வேலை\nகில்லாடி கிரிகிரி, நான் இருட்டில் நிற்பது மங்கையர் குல மாணிக்கம் பூங்காவனத்தை எதிர் பார்த்து தான்.\nஎதிர் பார்த்தேன் பூங்காவனத்த காணலியே\nடாக்டர் வீட்டிலிருந்து ஏன் வரலை தெரியலியே\nஉனக்கு விவரம் பத்தாது போல இருக்கே இங்கே இருப்பது வெருள் லயன் காமிக்ஸ் ஹீரோக்கள் மற்றும் திகில் ஹீரோ பேட்மேன் பட்டியல்.\nஇதுல எங்கையா முத்து ஹீரோவாகிய நான் வந்தேன்\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் April 20, 2009 at 11:14 PM\nபரிசு ரூ. 5000/- என்றதும் என்னடா டாக்டருக்கு வந்த சோதனை காசு கொடுத்து படிக்க சொல்லும் அளவுக்கா காமிக்ஸ ப்ளாக்குகள் இருக்கின்றன என்று பரிதாபப்பட்டேன். (ரூ.5000 எனக்கே எனக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன் என்றா சொல்ல முடியும் காசு கொடுத்து படிக்க சொல்லும் அளவுக்கா காமிக்ஸ ப்ளாக்குகள் இருக்கின்றன என்று பரிதாபப்பட்டேன். (ரூ.5000 எனக்கே எனக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன் என்றா சொல்ல முடியும்\nஇந்த பதிவுடன் பரிசு பெற்��வன் என்ற முறையில் எனது அப்போதையை உணர்வுகளை பகிர்ந்து கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nலயன் குடும்ப இதழ்களை நண்பர்களிடம் இரவல் வாங்கியும், எனது பெரியப்பாவிடம் வாங்கியும் நான் படித்துக் கொண்டிருந்த நிலையில், முதன் முதலாக எனக்கே எனக்காக வாங்கி படித்த (தொடர்ந்து...) இதழ் எமனுக்கு எமன்தான். எனது அப்பா வாரம்தோறும் மளிகை பொருட்கள் வாங்க திருச்சிக்கு போவார். அவரிடம் லயன் காமிக்ஸ் வாங்கி வர சொன்னபோது அவர் முதலில் வாங்கி வந்த இதழ்தான் \"எமக்கு எமன்\".\nஅதன் பிறகு நான் தொடர்ந்து லயன் காமிக்ஸ்களை வாங்கினேன். கவனிக்கவும்... லயனை மட்டும்தான். முத்து, மினி லயன் காமிக்களின் மேல் ஏனோ அவ்வளவு ஈடுபாடு இல்லை. கேட்டிருந்தால் வாங்கியிருக்கலாம். அப்போது தோன்றவில்லை.\nஒவ்வொரு மாதமும் ஆல்பத்தில் ஹீரோக்களின் படங்களை ஒட்டி முழுமை பெற்றவுடன் அனுப்பினேன். உள்மனதில் பரிசு நமக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அப்போது நான் பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தேன் -கையில் கடிகாரம் கட்டிக்கொள்வது எல்லாம் ஒரு கனவு அப்போது நன்றாக நினைவு இருக்கிறது. பத்தாவது பரிட்சை எழுத உறவினர் ஒருவரின் கடிகாரத்தை இரவல் வாங்கி கொண்டு போனது.\nகனவும் ஒரு நாள் நனவானது ஆம் லயனின் பரிசுப் போட்டியில் எனக்கு கடிகாரம் பரிசாக - அதுவும் முதல் பெயர் என்னுடையது அப்போது நான் எப்படி சந்தோசப்பட்டிருப்பேன் என்று எண்ணிப்பாருங்கள் அப்போது நான் எப்படி சந்தோசப்பட்டிருப்பேன் என்று எண்ணிப்பாருங்கள் மகத்தான - மறக்க இயலாத தருணங்கள் அவை\nஅந்த கடிகாரத்தின் டயலும், முற்களும் ஒரு பாதி வெண்மையாகவும், ஒரு பாதி கருப்பாகவும் இருக்கும். கருப்பு நிற டயலின் மேல் இருக்கும்போது முள்ளின் வெண்மை பகுதி தெரியும், வெண்மை நிறப்பகுதியில் முள்ளின் கருமைப் பகுதி தெரியும். ஒரு அற்புதமான, ஆர்ப்பாட்டமான வாழ்க்கையின் சரியான தருணத்தில் கிடைத்த அரியப் பரிசு அது\n1996-97 வரை அந்த கடிகாரத்தை நான் வைத்திருந்தேன். ஒரு நாள் காலை கிணற்றுக்கு குளிக்க போனபோது சைக்கிளில் வைத்திருந்த அந்த கடிகாரம் காணாமல் போய்விட்டது. டாக்டர் கூறுவது போல இது மலுப்பல் அல்ல. உண்மை அய்யா உண்மை\nகால ஓட்டத்தில் நான் வேறு சில கடிகாரங்கள் வாங்கியது எல்லாம் கத�� இப்போது கடிகாரமே கட்டுவதில்லை. அந்த வயதில் எனக்கு கிடைத்த ஒரு அற்புத பரிசு லயனின் கைக்கடிகாரம் என்பது ஒரு மறுக்க இயலாத உண்மை\nஅந்த வெற்றியாளர்கள் பட்டியலில் உள்ள சென்னை சக்தி என்பவர் தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்று எனக்கு எழுதியிருந்தார். அந்த தொடர்பில் ஓரிரு ஆண்டுகள் அவருடன் கடித போக்குவரத்துக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் அது அறுந்து விட்டது. அவரை மீண்டும் சென்னையில் சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது உங்களது இந்த பரிசுப் பதிவு.\nஆயிரம் கோடி நன்றிகள் உங்களுக்கு\n//இப்போது கடிகாரமே கட்டுவதில்லை.// அதானே, நாமெல்லாம் நேரம் பாத்தா வேலை செய்யுறோம்\nதமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை English.\nசத்தியமா அந்த ஆல்பத்த இப்போ தான் முதல் தடவையாக பாக்குறேன்.\nதலைவர் கொடுக்கும் அத்தனை ரூபாயும் எனக்கே எனக்கா என்று திருவிளையாடல் தருமி மாதிரி வந்து பார்த்த வெறும் பதிவு தலைப்பு தானா\nகருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம் தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nதங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.\nஇங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.\nதயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.\nஇது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.\nஇங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வ��த லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்\n007 (3) NO COMMENTS (2) XIII (5) ஆண்டு மலர் (3) ஆர்.கே.நாராயண் (1) ஆர்.கே.லட்சுமண் (3) ஆர்ச்சி (1) இந்திரஜால் (3) இரும்புக்கை மாயாவி (14) இலவச இனைப்பு (5) இன்ஸ்பெக்டர் கருடா (2) எந்திரன் (1) ஒலக சினிமா (11) ஒற்றைக் கண் ஜாக் (1) கபீஷ் (2) கம்ப்யூட்டர் மனிதன் (1) கறுப்புக் கிழவி (1) காமிக்ஸ் க்ளாசிக்ஸ் (10) காமிக்ஸ் செய்திகள் (7) காரிகன் (5) கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் (2) கோடை மலர் (6) சாட்டையடி வீரன் (1) சிக்பில் (3) சிங்கத்தின் சிறுவயதில் (6) சினிபுக் (1) சிஸ்கோ கிட் (1) சுதந்திர தின ஸ்பெஷல் (1) டெக்ஸ் வில்லர் (1) தமிழ் புத்தாண்டு மலர் (1) திகில் (4) தில்லான் (1) தீபாவளி மலர் (6) புத்தாண்டு மலர் (2) புயல் வேக இரட்டையர் (1) பேட்மேன் (1) பொங்கல் மலர் (7) போர் சித்திரக் கதைகள் (1) மன்னர் பீமா (1) மாடஸ்டி (1) மினி லயன் (9) மின்னல் படை (1) முத்து (22) முத்து காமிக்ஸ் வார மலர் (1) மேகலா (1) ராணி (12) ருஷ்ய சிறுவர் இலக்கியம் (2) லயன் (15) லாரன்ஸ்-டேவிட் (2) லார்கோ வின்ச் (1) வாண்டுமாமா (2) வானதி பதிப்பகம் (1) வேதாளர் (2) ஜார்ஜ் நோலன் (2) ஜானி நீரோ (3) ஜான் மாஸ்டர் (1) ஜூனியர் லயன் (4) ஜெஸ் லாங் (3) ஸ்பெஷல் (22) ஸ்பைடர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akotheeka.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2020-09-27T10:00:25Z", "digest": "sha1:46DK3YJLVPDMSFYUIGVKEGYF3N5TBY6Y", "length": 109331, "nlines": 692, "source_domain": "akotheeka.blogspot.com", "title": "அ.கொ.தீ.க.: வதந்திகளை நம்பாதீர்கள்!", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்தத் தீபாவளியை காமிக்ஸ் ரசிகர்களான நம் அனைவருக்கும் தித்திப்பானதாக ஆக்கிய ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் இத்தருணத்தில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nஆனால் இந்த இனிய தருணத்தில் கசப்பான சில உண்மைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்\nசமீப காலமாகவே தமிழ் காமிக்ஸ்-ன் எதிர்காலம் குறித்த பல வதந்திகள் வாசகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் உலவிக் கொண்டு வருகிற��ு இவற்றைக் கொளுத்திப் போட்ட புண்ணியவான்கள் யாரென்று தெரியவில்லை இவற்றைக் கொளுத்திப் போட்ட புண்ணியவான்கள் யாரென்று தெரியவில்லை இவற்றை நீங்களும் கேட்டிருக்கக் கூடும்\nஜம்போ ஸ்பெஷல் தான் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் வெளியிடப் போகும் கடைசி இதழ் இதற்குப் பிறகு அவர் கடையை சாத்தி விட்டு நடையைக் கட்டப் போகிறார் இதற்குப் பிறகு அவர் கடையை சாத்தி விட்டு நடையைக் கட்டப் போகிறார் இத்தனை நாளாக காமிக்ஸ் போட்டு விளைந்த நஷ்டம் ஏராளம் என்பதால் தான் இந்த முடிவு\nஅதோடு ஜம்போ ஸ்பெஷல் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிட்டும் கடைகளில் வரவே வராது ஆகையால் கடைகளில் வரட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்தோருக்கு புத்தகம் விற்றுத் தீர்ந்து விட்டது… இனிமேல் கிடைக்கவே கிடைக்காது… என்றெல்லாம் வதந்திகளைக் கிளப்பிவிட்டு அதன் மூலம் ஆதாயம் தேடிக் கொள்கின்றனர் சிலர்\nஜம்போ ஸ்பெஷல் கடைகளுக்கு வராது என்பது உண்மைதான் இதற்கு காரணம் விற்பனையாளர்கள் இம்முயற்சிக்கு கொடுக்காத ஆதரவே காரணமாகும் இதற்கு காரணம் விற்பனையாளர்கள் இம்முயற்சிக்கு கொடுக்காத ஆதரவே காரணமாகும் ஆகையால்தான் முன்பதிவு மூலம் நேரடியாக விற்பனை செய்ய முன்வந்தார் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள்\nமுன்பதிவு செய்தோருக்கு முதல் பிரதி கைக்கு வந்துவிட்டதென்று விஷயம் தெரிந்தவுடன் சென்னை, கோவை, திருச்சி முதலிய நகரங்களைச் சேர்ந்த வாசகர்கள் ஊரிலுள்ள கடைகள் அனைத்திற்கும் சென்று புத்தகத்தைத் தேடி ஏமாந்து திரும்பி வந்துள்ளனர்\nஅவர்களது ஆர்வக் கோளாறைப் பயன்படுத்தி ரூ:200/- பெறுமானமுள்ள புத்தகம் இப்போதே ரூ:500/- வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது முன்பதிவு செய்யத் தோன்றாத இவர்கள் முன்னூறு ரூபாய் அதிக விலை கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்கின்றனர் முன்பதிவு செய்யத் தோன்றாத இவர்கள் முன்னூறு ரூபாய் அதிக விலை கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்கின்றனர் இதனால் யாருக்கு இலாபம் சத்தியமாக ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு இல்லை\nபுத்தகம் வருவதற்கு முன்பே ஒரு சிலர் மொத்தமாக 1500 புத்தகங்களையும் வாங்கி அவற்றை பிரிமியம் விலையில் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்தனர் இதற்காக முதலில் 20 சதவிகிதம் தள்ளுபடியும் கடைசியில��� 10 சதவிகிதம் தள்ளுபடியும் கோரப்பட்டது\nஆனால் ஆசிரியர்.திரு.S.விஜயன் அவர்கள் இதற்கு திட்டவட்டமான மறுப்பு தெரிவித்து விட்டார் அதனாலேயே இப்போது முன் பதிவு செய்யாதோருக்கும் புத்தகம் கிடைக்க வாய்ப்புள்ளது அதனாலேயே இப்போது முன் பதிவு செய்யாதோருக்கும் புத்தகம் கிடைக்க வாய்ப்புள்ளது இந்த வதந்திகளை பற்றி விசாரிக்க நானும் நண்பர் கிங் விஸ்வாவும் ஆசிரியரை நேரில் சந்தித்த போது அவர் வாயாலேயே இந்த பதிலைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்\nஅதுமட்டுமின்றி இதுதான் அவர் வெளியிடவிருக்கும் கடைசி இதழ் என்ற வதந்திக்கும் அவர் முற்று புள்ளி வைத்துள்ளார் ஜம்போ ஸ்பெஷலில் வெளிவந்திருக்கும் தன் ஹாட்-லைன் மூலம்\nபுத்தகம் வெளியிட விருப்பமில்லையெனில் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஜம்போ ஸ்பெஷலை வெளிக்கொணர வேண்டும் என்பதே அவரது வாதம் அது மட்டுமின்றி அவர் வருங்காலத்தில் கடை பிடிக்கப் போகும் நேரடி விற்பனை முறையில் விற்பனையாளர்களுக்கு பங்கேதும் இருக்கப் போவதில்லை என்பதால் ஒரு வேளை அவர்களாகவே இவ்வாறு முடிவு செய்திருக்கக் கூடும்\nதற்போதைய நிலவரப்படி பதிக்கப்பட்ட 1500 பிரதிகளில் 1000 முன்பதிவுகள் போக 500 புத்தகங்கள் எஞ்சியுள்ளன ஆகையால் முன்பதிவுக்கு முந்துங்கள் காசோலை, வரைவோலை, மணியார்டர் என எவ்வகையிலும் முன்பதிவு தொகையை செலுத்தலாம் முன்பதிவுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nபதிவில் மேட்டர் குறைவாக இருப்பதாலும், சிங்கத்தின் சிறுவயதில் தொடரை நம் வலைத்தளத்தில் தொடர்ந்து தொகுத்து வருவதாலும் இதோ ஜம்போ ஸ்பெஷலில் வெளிவந்த சிங்கத்தின் சிறுவயதில் பக்கங்கள்\nகாமிக்ஸ் நியூஸ் போட்டு ரொம்ப நாளாச்சு அதனாலே இந்த வார குங்குமத்தில வந்த காமிக்ஸ் நியூஸ் உங்கள் பார்வைக்கு அதனாலே இந்த வார குங்குமத்தில வந்த காமிக்ஸ் நியூஸ் உங்கள் பார்வைக்கு எடிட் செய்ய நேரமில்லாத காரணத்தால் ‘குத்து’ ரம்யா என்று முன்பெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனாவின் கவர்ச்சிப் படமும் போனஸாக உங்கள் பார்வைக்கு\nபதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள் உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nXIII ஜம்போ ஸ்பெஷல் குறித்த எக்ஸ்பிரெஸ் பதிவுகள்:\nXIII ஜம்போ ஸ்பெஷல் வருவதில் தாமதம் குறித்த புலம்பல்/அலம்பல் பதிவுகள்:\nCINEBOOK வெளியிட்டு வரும் XIII ஆங்கிலத் தொடர் குறித்த செய்திப் பகிர்வுகள்:\nXIII காமிக்ஸ் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய:\nXIII COLLECTOR’S EDITION WIDGET-ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைக்க:\nசிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களையும் படிக்க:\nபதிவர்: பயங்கரவாதி டாக்டர் செவன் நேரம்: 9:30 PM\nசுட்டிகள்: XIII, காமிக்ஸ் செய்திகள், சிங்கத்தின் சிறுவயதில், தீபாவளி மலர், லயன், ஸ்பெஷல்\nவழமை போல, மீ த ஃபர்ஸ்ட்டு\nவதந்திகளை எப்போதுமே நம்பவேண்டாம். அருமையான, தேவையான பதிவு. சூப்பர்.\nதலைவரே, மீ த செகண்டு. ஆனால் நம்ம சிபிக்கு முன்னாடி வந்து கமெண்ட்டு போட்டுடம்ல. அது போதும்.\nநம்ம சிபி சார் இப்போதுதான் வீட்டிற்கு கிளம்பினார், அதனால பூந்து விளையாடலாம். மக்கள்ஸ், யார் யார் ஆன்லைனில் இருக்கீங்களோ, வாங்க. கும்மி அடிக்கலாம், சிபி சார் இல்லை, சிபி சார் இல்லை.\nஇந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே நாராயணா என்று கவுண்டமணி ஒரு வசனம் பேசுவார். அதுபோல காமிக்ஸ் ஆர்வலர்களின் தேடுதலை பிசினஸ் ஆக மாற்றும் ஒரு கயவர் கும்பலின் பணி தான் இது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர்கள் யார் என்பது நமக்கெல்லாம் நன்றாகதெரியும். என்ன செய்வது\nகுத்து ரம்யா குத்த அழைக்கும் அந்த போஸ் உண்மையிலேயே சூப்பர். நன்றி தலைவரே. செம கிக்கு.\nகனவுகளின் காதலர் அடுத்த டிராகன் பதிவில் இந்த போசை உபயோகப்படுத்துமாறு குத்த காத்திருப்போர் சங்கம் மூலம் தெரியப்படுத்துகிறோம்.\nஆகா இந்த வதந்திகள் எல்லாம் என் காதுகளுக்கு எட்டவில்லையே.... ஓவ்வோரு ரஜினி படத்தின் போதும் இதுதான் அவரின் கடைசி படம் என்று வதந்தி கிளம்பும். இதன் மூலம் நன்றாக கல்லா கட்டுவார்கள்.\nஇரத்தபடலம் என்றில்லை, லயன் அலுவலகத்தில் கைவசம் உள்ள பிரதிகளை கூட பிரீமியம் விலைக்கு வாங்கும் ஆர்வலர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களெல்லாம் சற்று யோசித்து வாங்க வேண்டும்\nநீங்களே சொல்லிட்டீங்க வதந்தி என்று அப்புறம் என்ன :))\n// ுத்தகம் வருவதற்கு முன்பே ஒரு சிலர் மொத்தமாக 1500 புத்தகங்களையும் வாங்கி அவற்றை பிரிமியம் விலையில் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்தனர்\nஆனால் ஆசிரியர்.திரு.S.விஜயன் அவர்கள் இதற்கு திட்டவட்டமான மறுப்பு தெரிவித்து விட்டார்\nஅப்பாடா கேட்கவே / நினைக்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது\n// ச்சே, ஜ���்ட் மிஸ்சு.\nதலைவரே, மீ த செகண்டு. ஆனால் நம்ம சிபிக்கு முன்னாடி வந்து கமெண்ட்டு போட்டுடம்ல. அது போதும். //\nஅடடா வடை போச்சே :(\nஹ்ம்ம்ம் தலைவரே போஸ்டிங் போடுற நேரத்த கொஞ்சம் மாத்தக்கூடாதா\nகொஞ்சம் எங்களை பத்தியும் யோசிங்க :))\nஅனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nவதந்திகளைக் கிளப்புபவர்களை யாரும் நம்பக்கூடாது. நன்றி இந்தப் பதிவிற்கு. நேரடி விற்பனையே சிறந்தது. விருப்பமிருப்பவர்கள் எளிதாக வாங்கிப் படிக்க சிறந்த வழி.\nஅனைத்து லிங்க்குகளையும் தொகுத்தளித்தது அருமை.\nவரவேண்டிய நேரத்தில் வந்த தரமான பதிவு. இது போன்ற வதந்திகளை நானும் கேள்விப்பட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.\n//புத்தகம் வருவதற்கு முன்பே ஒரு சிலர் மொத்தமாக 1500 புத்தகங்களையும் வாங்கி அவற்றை பிரிமியம் விலையில் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்தனர் இதற்காக முதலில் 20 சதவிகிதம் தள்ளுபடியும் கடைசியில் 10 சதவிகிதம் தள்ளுபடியும் கோரப்பட்டது இதற்காக முதலில் 20 சதவிகிதம் தள்ளுபடியும் கடைசியில் 10 சதவிகிதம் தள்ளுபடியும் கோரப்பட்டது// இந்த ஒட்டுமொத்த வாங்குதல் கதையை பற்றி நானே ஒரு பதிவிடலாம் என்று இருந்தேன். நேரமின்மை காரணமாக என்னால் இயலவில்லை. நீங்க பதிவிட்டமைக்கு நன்றி.\nஇந்த புண்ணியவான்தான் வேறு யாருக்கோ வாங்குவதாக சொல்லி, லயன் காமிக்ஸ் ஆபீசில் பேசி, பின்னர் ஆட்டையை போட நினைத்தார்.\n//தற்போதைய நிலவரப்படி பதிக்கப்பட்ட 1500 பிரதிகளில் 1000 முன்பதிவுகள் போக 500 புத்தகங்கள் எஞ்சியுள்ளன ஆகையால் முன்பதிவுக்கு முந்துங்கள் காசோலை, வரைவோலை, மணியார்டர் என எவ்வகையிலும் முன்பதிவு தொகையை செலுத்தலாம்//\nஉண்மையிலேயே சரியான கருத்து. பலரும் மணியார்டர் எடுக்க சோம்பேறித்தனம் கொண்டு முன்பதிவு செய்யாமல் இருக்கின்றனர். செக் அனுப்பலாம் என்பதே அவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம்.\n//காமிக்ஸ் நியூஸ் போட்டு ரொம்ப நாளாச்சு அதனாலே இந்த வார குங்குமத்தில வந்த காமிக்ஸ் நியூஸ் உங்கள் பார்வைக்கு அதனாலே இந்த வார குங்குமத்தில வந்த காமிக்ஸ் நியூஸ் உங்கள் பார்வைக்கு எடிட் செய்ய நேரமில்லாத காரணத்தால் ‘குத்து’ ரம்யா என்று முன்பெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனாவின் கவர்ச்சிப் படமும் போனஸாக உங்கள் பார்வைக்கு எடிட் செய்��� நேரமில்லாத காரணத்தால் ‘குத்து’ ரம்யா என்று முன்பெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனாவின் கவர்ச்சிப் படமும் போனஸாக உங்கள் பார்வைக்கு\nகுத்து ரம்யாவின் படம் சூப்பர்.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nதமிழ் நாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு, இனிய விடுமுறைதின நல்வாழ்த்துக்கள்.\nபதிவுக்கு நன்றி தல. செமத்தியான நெத்தி அடி கொடுத்திருக்கார் நம்ம எடிட்டர் சார். இப்போதாவது அந்த பணப்பிசாசுகளுக்கு புரிந்தால் சரி.\nசமீபத்தில் மெகா டிரீம் ஸ்பெஷலை நான் கொள்ளை விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்தது.\nஇந்த தீபாவளியை மறக்க முடியாத காமிக்ஸ் தீபாவளியாக மாற்றி விட்டார் எடிட்டர் சார். அவருக்கு நன்றிகள். என்னுடைய புத்தகம் இன்றுதான் வந்தடைந்தது. அருமையாக கவரில் பேக் செய்யப்பட்டு பார்க்கவே அருமையாக இருந்தது. இன்னமும் படிக்கவில்லை. நாளை காலை முதல் படிக்க இருக்கிறேன்.\n//ஹ்ம்ம்ம் தலைவரே போஸ்டிங் போடுற நேரத்த கொஞ்சம் மாத்தக்கூடாதா\nகொஞ்சம் எங்களை பத்தியும் யோசிங்க//\nகாமிக்ஸ் தோழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nமுன்பதிவு செய்யாமல் ஏமாந்த சோணகிரிகளில் நானும் ஒருவன்.. :-( .. ஆனால் விஸ்வா இருக்க பயமேன் :-)\nமிக நல்ல பதிவு.. என் கைக்குக் கிடைத்தவுடன், முழுதாகப் படித்துவிட்டு வருகிறேன்\n//ஆனால் விஸ்வா இருக்க பயமேன் :-)//\nநண்பரே, செவ்வாய்க்கிழமை உங்களுக்கு புத்தகம் கிடைக்குமாறு செய்திருக்கிறேன். கடந்த ஒரு வாரமாய் இங்கு குரியர் கம்பெனிகளில் விடுமுறையாம்.\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி எல்லாம் சொல்ல இவர்களைப்போன்றவர்களுக்கு எப்படித்தான் வருகிறதோ நடுச்சந்தியில் வைத்தது செருப்பால் அடிக்கவேண்டும். விஜயன் சார் பிச்சை எடுத்தாராம். இந்த மாதிரி ஜென்மங்கள் எல்லாம் காமிக்ஸ் ரசிகன் என்று வேறு சொல்லிக்கொள்வது வெட்கக்கேடு.\nஅந்த நேரத்தில் தான் இரத்தப்படலத்தை பற்றி மக்களுக்கு கூறி பதிவுகள் இட்டு, முடிந்த வரை மல்டிபிள் புக்கிங் செய்துவந்தது யாராம் யாருமே முயற்சி எடுக்கவில்லை என்று இந்த பிரகஸ்பதிக்கு தெரியுமாம். வெட்கம், மானம் இருந்தால் இதுபோன்ற கள்ள மார்கெட் பிசினஸ் செய்யாமல் ஏதாவது ஒழுக்கமான பிழைப்பு செய்யலாம்.\nஅருண், (ஏனோ உங்களை இப்போது நண்பரே என்று வி���ிக்க முடியவில்லை)\nஉங்களை பொறுத்தவரையில் காமிக்ஸை விற்பது என்பது எப்போது ஒரு வியாபாரம் என்றாகிவிட்டதோ, அப்போதே நீங்கள் இங்கே வந்து கமென்ட் இடவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆகையால் உங்களின் அந்த தன்னிலை விளக்கம் ஒரு தேவையற்ற ஒன்றாகிவிட்டது.\nஉங்களின் அந்த முழுநீள கமெண்ட்டை படித்தபின்பு பதிவில் இருந்ததை தவிர ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் தவறு என்பது தெரிகிறது (அவர்கள் ருபாய் ஐநூறு என்று பதிவிட்டிருக்கிரார்கள், நீங்களோ நானூறு ரூபாய்க்கே விற்கப்போகிறேன் என்று சொல்கிறீர்கள்). இந்த ஒரு கருத்தை தவிர நீங்கள் சொல்வது அனைத்துமே நான் கஷ்டப்படுகிறேன், நான் ஒரு நடுத்தரவர்கதினன், நான் ஒரு உழைப்பாளி, என்ற ரீதியில் தான் இருக்கிறது. பணம் சம்பாதிக்கவேண்டும் என்று வந்துவிட்டபோது இவையெல்லாம் தேவை இல்லாத விஷயங்கள். அதே சமயம் நானும் லயம் காமிக்ஸ் நிர்வாகத்தினரிடம் விசாரித்ததில் அவர்கள் ஆயிரத்து ஐநூறு புத்தகங்களுக்கே ஆர்டர் செய்திருப்பது தெரியவந்தது.\nவிஷயங்கள் இப்படி இருக்க, நீங்கள் என்னவோ, நான்தான் காமிக்ஸை ரட்சிக்க வந்தவன், களத்தில் இறங்கி வேலை செய்கிறேன், நீங்கள் எல்லாம் சும்மா இருக்கிறீர்கள் என்று கூறுவது எல்லாம் உண்மையிலேயே சகிக்க முடியாத ஒன்று. மாம்பலம் ரயில்வே நிலையத்தில் கூடத்தான் காமிக்ஸ் விற்கிறார்கள். அவர்கள் இப்படி எல்லாம் புலம்புவது இல்லையே கிரி டிரேடிங் நிறுவனத்தினர் கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் புத்தக சந்தையில் காமிக்ஸ் விற்றார்கள். அவர்கள் எல்லாம் இப்படி சொல்லவில்லையே\nஆகையால், இனிமேல் இப்படி தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு, உங்களின் \"சேவையை\" தொடருங்கள்.\nகொக்கானது குளத்தில் உள்ள அசுத்தங்களை உணவாக்கிகொல்லும்போது அது குளத்தை சுத்தம் செய்வதைப்போல, நீங்கள் லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் இடமிருந்து புத்தகங்களை சலுகை விலையில் வாங்கி புத்தக கண்காட்சியில் விற்பது காமிக்ஸை மறந்த பலருக்கும் ஒரு நல்ல சேவை. ஆகையால் அதனை வழக்கம் போல தொடருங்கள்.\nஉங்களைப்பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் உயர்திப்பேசுங்கள், தவறில்லை. ஆனால் விஜயன் சார் பிச்சை எடுத்தார், நான்தான் உதவ முன்வதேன் என்று கூறுவதெல்லாம் ரொம்ப ஓவர்.\nகளத்தில் இறங்கி வேலை செய்கிறேன் என்று கூறுகிறீர்களே, நீங்கள் உங்களுக்காக என்று எத்துனை புத்தகங்கள் ஆர்டர் செய்துள்ளீர்கள்\nஎனக்கு நீங்கள் யார், உங்கள் சார்பாக லயன் காமிக்ஸில் யார் பேரம் பேசினார்கள், எந்த அளவிற்கு பேரம் பேசினார்கள் என்பதெல்லாம் கூட தெரியும். உங்களின் பின்னால் இருக்கும் அந்த நபர் யாரென்று அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆகையால் அதைப்பற்றி எல்லாம் நான் கூற விரும்பவில்லை.\nஇன்னுமொரு விஷயம்: சும்மா, புத்தக கண்காட்சியில் நான் செலவு செய்தேன், நான் செலவு செய்தேன் என்று சொல்கிறீர்களே, அந்த புத்தக கண்காட்சி விவரங்களை பற்றி நானொரு தனி பதிவிடட்டுமா விவரங்களை நான் தரவா அங்கு வாடகை எவ்வளவு, அதற்குரிய விவரங்களை நான் தரவா வாடகையை ஷேர் செய்ததைப்பற்றி கூறவா\nவாசகர்களே, நம்ம அருண் சொல்லும் அந்த கண்காட்சி செலவுகளை பற்றி நானொரு பதிவு இடட்டுமா இதைப்பற்றி பதிலளியுங்களேன் சுவாரஸ்யமாக இருக்கும், இது போன்ற தகவல்களை எல்லாம் சொல்லாமல், \"செலவு எவ்வளவு தெரியுமா செலவு எவ்வளவு தெரியுமா\" என்றும் \"செலவு செய்தேன், செலவு செய்தேன்\" என்றும் கூறுவது வேடிக்கையான ஒன்று.\nஇதுதான், இதுதான் மிகவும் மனதை நெருடிய விஷயம். புத்தகத்தை பப்ளிஷ் செய்த விஜயன் சார் கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டார். நம்ம அருண் ரொம்பவும் பீல் பண்றார்.\nஎனக்குகூட இதுபோன்ற தகவல்கள் காதுபட வந்தன. என்னடா இது காமிக்சுக்கு வந்த சோதனை என்று இருந்த நேரத்தில் உங்களது பதிவானது சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல இருக்கின்றது. நன்றி ஐயா.\nலயன் காமிக்ஸ் ஆபீசில் கூட நான் இதுபற்றி விசாரித்தேன். ஆனால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. உங்கள்வசம் மட்டும் எப்படித்தான் இது போன்ற விஷயங்கள் சிக்குகின்றனவோ\n புத்தக கண்காட்சியின் கடைசி நாளில் உங்களை வந்து சந்தித்தேன். நாமிருவரும் கூட சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். சற்றே அமைதியான, சத்தம் போட்டு பேசாத உங்கள் குரலுக்கு பின்னர் இப்படியும் ஒரு கோபமுகம் இருக்க முடியுமா என்ன என்று உங்களின் பின்னூட்டம் என்னை வியக்க வைத்தது. முதலில் நடந்தது என்ன என்பதை பற்றி பார்ப்போம்:\nஜம்போ ஸ்பெஷல் மிகவும் தாமதம் ஆகிறது. எப்போது வரும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். விஸ்வா, காதலர், ஷிவ், லிமட் போன்றோர் அதற்காக பதிவிடுகின்றனர். பி���கு, பின்னூட்டங்களின் வாயிலாக தீபாவளிக்கு முன்பு வரும் என்று தெரிந்து கொள்கிறோம். சந்தஷப்படுகிறோம். அதே சமயம் திடீரென்று பல வதந்திகள் (வேண்டுமென்றே) சிலரால் பரப்பப் படுகிறது.\n# இனிமேல் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வராது.\n# ஜம்போ ஸ்பெஷல் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, புத்தகம் வெளிவந்தபிறகு ஆர்டர் செய்பவர்களுக்கு கிடைக்காது.\n# அனைத்து புத்தகங்களையும் ஒருவர் மொத்தமாக வாங்கி, பன்மடங்கு விலையில் பின்னர் விற்க திட்டம்.\nஎன்றவாறு பல வதந்திகள் வருகின்றன.\nஇந்த சூழலில், இந்த வந்தந்திகளை பரப்புபவர்கள் யாரென்றோ, எதற்க்காக பரப்பப்படுகின்றன என்றோ தெரியாத நிலையில் பயங்கரவாதி டாக்டர் செவன் விஜயன் சாரை சந்தித்து இது பற்றி பேசி சந்தேகங்களை தீர்க்கிறார். அதுபற்றி ஒரு பதிவும் இடுகிறார். இதில் தவறென்ன இருக்கிறது\nஇந்த பதிவின் தலைப்பை கவனியுங்கள்: வதந்திகளை நம்பாதீர்கள்.\nஅப்படியிருக்க, நீங்கள் வந்து, நான் புத்தக கண்காட்சியில் செலவிட்டது தெரியுமா, கஷ்டப்பட்டது தெரியுமா, எனக்கு வந்த பிரச்சினைகள் தெரியுமா என்றெல்லாம் கேட்டு பின்னர் ஆமாம், நான் இந்த காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாக வாங்கி பிசினெஸ் தான் செய்யப்போகிறேன் என்று சொன்னது கூட சரிதான். அதில் தவறில்லை. ஏனென்றால் நீங்கள் புத்தக கண்காட்சியில் மதிய உணவுக்கு சிரமப்பட்டதும், குடிக்க தண்ணீர் வசதியில்லாமல் அவதிப்பட்டதையும் நானறிவேன்.\nநீங்கள் புத்தகங்களை வாங்கி விற்பதும் தவறில்லை. ஏனென்றால் நீங்கள் லயன் காமிக்ஸில் காசுகொடுத்து தான் வாங்கி விற்கிறீர்கள். நீங்கள் புத்தக கண்காட்சியில் புத்தகங்களை பத்து சதவீதத்திற்கு சலுகை கொடுத்து விற்றாக வேண்டிய கட்டாயம் வேறு. ஆகவே, உங்களின் சிரமங்களை கூறியதுகூட எனக்கு ஓக்கேதான்.\nஆனால், இருநூறு ரூபாய்க்கு வாங்கி இருநூறு ரூபாய்க்கு விற்றால் லாபமென்ன கிடைக்கும் என்று கேட்பது முதல் அடுத்து நீங்கள் கூறியவை அனைத்துமே எனக்கு மனசங்கடத்தை உருவாக்கி விட்டது. அப்படி பார்த்தால், கடைகளில் லயன் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் பட்ட சிரமங்களுக்கு பதில் இதுதானா பத்து ரூபாய்க்கு புத்தகத்தை (நாற்பது சதவீதம் சலுகையில் வாங்கி) அதனை இருவது ரூபாய்க்கு விற்றால் கடைக்காரரை நாம் சும்மா விடுவோமா என���ன பத்து ரூபாய்க்கு புத்தகத்தை (நாற்பது சதவீதம் சலுகையில் வாங்கி) அதனை இருவது ரூபாய்க்கு விற்றால் கடைக்காரரை நாம் சும்மா விடுவோமா என்ன அவர்கள் செய்வதுகூட மன்னிக்கப்படலாம். ஏனென்றால் அவர்களுக்கு காமிக்ஸ் என்பதைவிட அவர்கள் விற்கும் பல நூறு புத்தகங்களில் அதுவும் ஒன்று. ஆனால், காமிக்ஸ் ரசிகன் என்று கூறிக்கொண்டு நீங்கள் இப்படி செய்வதற்கு பெயரென்ன தெரியுமா\nபச்சையாக சொல்வதென்றால், கள்ள மார்க்கெட். ஆம், இதனை வேறெப்படி சொல்ல இயலும் அதேசமயம், விஜயன் அவர்களை பற்றி அவமரியாதையுடன் கூரியுருப்பதும், தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை கையாலாகாதவர்கள் என்றும், நீங்கள் மட்டும் களத்தில் இறங்கி வேலை செய்பவர் என்றும் மற்றவர்கள் வெறும் வாய்சொல்லில் வீரர்கள் என்றும் பொருள்பட பேசி இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இந்த பதிவை நீங்கள் இட்டு இருக்க முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் இல்லத்த்டில் இணையத்தால் இணைப்பு இல்லை என்பது எனக்கு தெரியும். யாரோ சொல்லி, நீங்கள் இப்படி பின்னூட்டம் இட்டு இருந்தால்கூட, அது தவறே.\nநண்பர்களையும், மதிப்பையும் சம்பாதிப்பது வெகு சுலபம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் உங்கள் படத்தை இணைய தளத்தில் பார்த்து, உங்களிடம் நட்பு கொண்டாடியவர்கள் பலர். அதில் கண்டிப்பாக பெரும்பாலானவர்களை நீங்கள் இழந்திருபீர்கள் இந்த ஒரு சம்பவம் மூலமாக. இனிமேலாவது சற்றே நிதானத்துடன் பின்னூட்டம் இடுவீர்கலாக.\nசில மணித்துளிகளே நாம் சந்திதிருந்தாளும்கூட சக காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு கூறவேண்டியதை கூறிவிட்டேன். உங்களின் செல் நம்பர் எனக்கு தெரிந்தாலும் கூட சில விஷயங்களை பேச முடியாது.\nஅவற்றை எழுத்து வாயிலாகவே தெரிவிக்க இயலும். ஆகவே இந்த பின்னூட்டம். தவறாக இருப்பின் மன்னிக்கவும், இந்த பின்னூட்டத்தை நீக்கி விடுகிறேன்.\nபொதுவான தளங்களில் நம்முடைய கருத்தினை பகிர்ந்துக் கொள்ளும்போது, நிதானத்தை கடைபிடியுங்கள். நமது தோழர் அருண் அவர்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் நினைப்பது போல அல்ல. அவர் ஏதோ ஒரு உணர்ச்சிவேகத்திலும், தவறானவர்களின் வழிகாட்டுதலினாலும் இவ்வாறு நடந்துக்கொண்டார்.\nஆகவே, அவரை பற்றிய தனிமனித தாக்குதல்களில் இறங்காமல் நிதானம் காட்டலாமே\nநண்பர் ஜாலி ஜம்பர் அவர்கட்கு,\n//புத���தக கண்காட்சி விவரங்களை பற்றி நானொரு தனி பதிவிடட்டுமா விவரங்களை நான் தரவா அங்கு வாடகை எவ்வளவு, அதற்குரிய விவரங்களை நான் தரவா வாடகையை ஷேர் செய்ததைப்பற்றி கூறவா\nவாசகர்களே, நம்ம அருண் சொல்லும் அந்த கண்காட்சி செலவுகளை பற்றி நானொரு பதிவு இடட்டுமா இதைப்பற்றி பதிலளியுங்களேன்\nதயவு செய்து அப்படி எல்லாம் பதிவிட்டு விடாதீர்கள். வேண்டாம், அது நன்றாக இராது. நீங்கள் எப்படி ஒரு காமிக்ஸ் ரசிகரோ, அதுபோலத்தான் அருணும்.\nஅவரே மறக்கவும், மன்னிக்கவும் சொல்லும்போது, இந்த விவகாரத்தை இத்தோடு விடுவதே சாலச்சிறந்தது என்று நான் கருதுகிறேன்.\n//நண்பர் ஜாலி ஜம்பர் அவர்கட்கு,\n//புத்தக கண்காட்சி விவரங்களை பற்றி நானொரு தனி பதிவிடட்டுமா விவரங்களை நான் தரவா அங்கு வாடகை எவ்வளவு, அதற்குரிய விவரங்களை நான் தரவா வாடகையை ஷேர் செய்ததைப்பற்றி கூறவா\nவாசகர்களே, நம்ம அருண் சொல்லும் அந்த கண்காட்சி செலவுகளை பற்றி நானொரு பதிவு இடட்டுமா இதைப்பற்றி பதிலளியுங்களேன்\nதயவு செய்து அப்படி எல்லாம் பதிவிட்டு விடாதீர்கள். வேண்டாம், அது நன்றாக இராது. நீங்கள் எப்படி ஒரு காமிக்ஸ் ரசிகரோ, அதுபோலத்தான் அருணும்.\nஅவரே மறக்கவும், மன்னிக்கவும் சொல்லும்போது, இந்த விவகாரத்தை இத்தோடு விடுவதே சாலச்சிறந்தது என்று நான் கருதுகிறேன்.//\nஉண்மையிலேயே அப்படி ஒரு பதிவிட வேண்டுமென்று எனக்கு தோன்றியிருந்தால், நான் அப்போதே பின்னூட்டம் இடாமல் பதிவே இட்டு இருப்பேனே எனக்கு உண்மையிலேயே அப்படி ஒரு பதிவிடும் எண்ணமே இல்லை. எனக்கு அருணுக்கு பின்னல் இருந்து அவரை இப்படி தவறான வழியில் அழைத்து செல்லும் தீய சக்தி எது என்று நன்றாக தெரியும். அந்த மாதிரி நபர்களின் பின்னால் இருந்து இயங்குவதைவிட அருண் அமைதியாக இருப்பதே சிறந்தது.\nஅருணுக்கு: மூன்று தூண் மர்மம் புத்தகத்தின் பின்னால் நடந்த கதையையும், முதல் வேதாளனின் கதை புத்தகத்தையும் நான் எப்படி இழந்தேன் என்பதை உங்களுக்கு சொன்னேனே, இன்னுமா நீங்கள் அவரைப்பற்றி அறிந்துக்கொள்ளவில்லை\nஇங்கு நடப்பவை எல்லாவற்றையும் எம்பெருமான் முருகன் பார்த்துக்கொள்வான் என்று நம்புகிறேன்.\nகாமிக்ஸ்களுக்கு பின்னே இப்படியும் ஒரு விஷயம் இருக்கிறதா கண்டிப்பாக காமிக்ஸ் சிறுபிள்ளைகளுக்கான விஷயம் இல்லை என்பதை இப்போதாவதாவது மக்கள் உணர்ந்தால் சரி.\n1500 புத்தகங்கள் X இருநூறு ருபாய் லாபம் = மூன்று லட்ச ருபாய் லாபம்.\nஇனிமேலாவது மக்கள் காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கானது என்று நினைக்காமல் இருந்தால் சரி.\nநல்லவேளை, நாமெல்லாம் இன்னும் களத்தில் குதிக்கவேயில்லை, அதற்குள் அருணுக்கு புத்தி வந்திருக்கிறது.\nபெட்டர் லேட் தேன் நெவர்.\nகாமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்த ஒரு விஷயம் புத்தக கண்காட்சியில் காமிக்ஸ்களின் availability யும் நல்ல விற்பனையும் என்பதில் மாற்று கருத்திற்கு இடம் இல்லை. அந்த வெற்றிக்கு பங்காற்றிய நண்பர் அருண் அவர்களை காமிக்ஸ் வலை தள அன்பர்கள் இவ்வளவு காயப்படுத்த கூடாது. புத்தக கண்காட்சி முயற்சியில் கண்டிப்பாக யாரும் பெரிதாக பணம் சம்பாதித்து இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் எண்ணம். அருண் உடனான சில சந்திப்புகளின் மூலம் அவருடைய சுபாவம் எனக்கு பரிட்சியம். அவருடைய எழுத்துக்கள் உண்ர்ச்சிவசப்பட்ட நிலையில் வந்திருக்கின்றன.\nகூடவே அருணின் வியாபார முயற்சி வெற்றி பெற்றிருந்தால் பெரும்பகுதியான லாபம் அடைவது ரிதம் புக் ஸ்டால் தான் ஒழிய அருண் அல்ல.\nஅதிக விலை வைப்பது கண்டிப்பாக தவறுதான். அந்த தவறுதான் நடக்க வில்லையே...பிறகு ஏன் நாம் கடும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டும். இதன் பயனாக காமிக்ஸ் ரசிகர்களிடையே காழ்ப்புண்ர்ச்சி வந்து விடக்கூடாது அல்லவா\nடாக்டர் அவர்கள் காமிக்ஸ் வாசகர்கள் யாரும் ஏமாற கூடாது என்ற எண்ணத்தில் பதிவு இட்டு உள்ளார் என்பது தெளிவு. தொடர்ந்து இது போன்ற பதிவுகள் இடுங்கள்.\nகாமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்த ஒரு விஷயம் புத்தக கண்காட்சியில் காமிக்ஸ்களின் availability யும் நல்ல விற்பனையும் என்பதில் மாற்று கருத்திற்கு இடம் இல்லை. அந்த வெற்றிக்கு பங்காற்றிய நண்பர் அருண் அவர்களை காமிக்ஸ் வலை தள அன்பர்கள் இவ்வளவு காயப்படுத்த கூடாது. புத்தக கண்காட்சி முயற்சியில் கண்டிப்பாக யாரும் பெரிதாக பணம் சம்பாதித்து இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் எண்ணம். அருண் உடனான சில சந்திப்புகளின் மூலம் அவருடைய சுபாவம் எனக்கு பரிட்சியம். அவருடைய எழுத்துக்கள் உண்ர்ச்சிவசப்பட்ட நிலையில் வந்திருக்கின்றன.\nகூடவே அருணின் வியாபார முயற்சி வெற்றி பெற்றிருந்தால் பெரும்பகுதியான லாபம் அடைவது ரிதம் புக் ஸ்டால் தா���் ஒழிய அருண் அல்ல. அதிக விலை வைப்பது கண்டிப்பாக தவறுதான். அந்த தவறுதான் நடக்க வில்லையே...பிறகு ஏன் நாம் கடும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டும். இதன் பயனாக காமிக்ஸ் ரசிகர்களிடையே காழ்ப்புண்ர்ச்சி வந்து விடக்கூடாது அல்லவா\nஎப்படி எல்லாம் நம் அருமை லயன் எதிரிகள் கிளம்பி இருக்கிறார்கள் நல்லா சொல்லுங்க லயன் வாழும்\nகருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம் தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nதங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.\nஇங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.\nதயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.\nஇது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.\nஇங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்\n007 (3) NO COMMENTS (2) XIII (5) ஆண்டு மலர் (3) ஆர்.கே.நாராயண் (1) ஆர்.கே.லட்சுமண் (3) ஆர்ச்சி (1) இந்திரஜால் (3) இரும்புக்கை மாயாவி (14) இலவச இனைப்பு (5) இன்ஸ்பெக்டர் கருடா (2) எந்திரன் (1) ஒலக ��ினிமா (11) ஒற்றைக் கண் ஜாக் (1) கபீஷ் (2) கம்ப்யூட்டர் மனிதன் (1) கறுப்புக் கிழவி (1) காமிக்ஸ் க்ளாசிக்ஸ் (10) காமிக்ஸ் செய்திகள் (7) காரிகன் (5) கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் (2) கோடை மலர் (6) சாட்டையடி வீரன் (1) சிக்பில் (3) சிங்கத்தின் சிறுவயதில் (6) சினிபுக் (1) சிஸ்கோ கிட் (1) சுதந்திர தின ஸ்பெஷல் (1) டெக்ஸ் வில்லர் (1) தமிழ் புத்தாண்டு மலர் (1) திகில் (4) தில்லான் (1) தீபாவளி மலர் (6) புத்தாண்டு மலர் (2) புயல் வேக இரட்டையர் (1) பேட்மேன் (1) பொங்கல் மலர் (7) போர் சித்திரக் கதைகள் (1) மன்னர் பீமா (1) மாடஸ்டி (1) மினி லயன் (9) மின்னல் படை (1) முத்து (22) முத்து காமிக்ஸ் வார மலர் (1) மேகலா (1) ராணி (12) ருஷ்ய சிறுவர் இலக்கியம் (2) லயன் (15) லாரன்ஸ்-டேவிட் (2) லார்கோ வின்ச் (1) வாண்டுமாமா (2) வானதி பதிப்பகம் (1) வேதாளர் (2) ஜார்ஜ் நோலன் (2) ஜானி நீரோ (3) ஜான் மாஸ்டர் (1) ஜூனியர் லயன் (4) ஜெஸ் லாங் (3) ஸ்பெஷல் (22) ஸ்பைடர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-12/", "date_download": "2020-09-27T09:21:09Z", "digest": "sha1:PIUYVSRE6LS2TXTLXCYT7BLMI37GRN7K", "length": 12857, "nlines": 114, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தோல்வி- கருணாகரம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தோல்வி- கருணாகரம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், வாக்கு என்பது பீரங்கி குண்டை விட சக்திவாய்ந்தது எனவும் யாருக்கும் தெரியாமல் இடுகின்ற புள்ளடியினால் பலமாற்றங்களைச் செய்யமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு, தேற்றாத்தீவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்..\nஇதன்போது அவர் உரையாற்றுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 குழுக்கள் ஊடாக 304 வேட்பாளர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nஇதில் பல கட்சிகளும் வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களும் பேரினவாத சக்திகளினால் ���ங்கு இறக்கிவிடப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.\nதமிழர்களின் வாக்குகளைப் பிரிக்கவேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் ஆசனங்களைக் குறைக்கவேண்டும் என்பதற்காகவே இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த காலத்தில் அரசாங்க அதிகாரிகளை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர்கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்றால் அது தொடர்பாக தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்.\nதமிழ் மக்களின் அரசியல் குரலாக இருக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. முன்னர் இயக்கங்களிடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் கடந்தகால கசப்பான சம்பங்களை மறந்து ஒற்றுமையாக தமிழ் மக்களுக்காக போராடுவோம் என்ற ரீதியில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாகப் போராடிய இந்த தலைவர்கள் அதில்தோற்றதன் காரணமாக ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அந்த ஆயுதப் போராட்டமும் 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்டது.\nஅன்று தொடக்கம் இன்றுவரையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக, தமிழ் மக்களின் குரலாக, தமிழ் மக்களுக்கு இன்னல் நேரும்போது அதனை தட்டிக்கேட்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே செயற்படுகின்றது.\nஇந்நிலையில், தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தோற்கடிப்பதற்கு தமிழர்கள் சிலரும் இந்த பெரும்பான்மை கட்சிகளுடன் கைகோர்த்திருப்பதுதான் வெட்கப்படவேண்டிய விடயம்.\nதற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை இல்லை. அதனை நிரூபிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டால் அந்தவேளையில் பலமான சக்தியாக கூட்டமைப்பு திகழுமானால் சில விடயங்களை சாதித்துக்கொள்ள முடியும்.\nவாக்கு என்பது பீரங்கிக் குண்டை விட வலிமையானது. அனைத்து படைகளையும் நாங்கள் கொண்டிருந்தபோதும் எமக்கான தீர்வினைப் பெறமுடியவில்லை. ஆனால் யாருக்கும் தெரியாமல் இடப்படுகின்ற புள்ளடியினால் பலமாற்றங்களைச் செய்யமுடியும்” என்று குறிப்பிட்டார்.\nPrevious articleபுதிய அரசில் முன்னுரிமை வழங்கப்���டும் விவகாரம் தொடர்பில் வாசுதேவ வெளியிட்டுள்ள தகவல்\nNext articleதேர்தல் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&si=2", "date_download": "2020-09-27T10:58:43Z", "digest": "sha1:ZIO2OVIIIN7MW6A2WTMXNYS2LIPL5RUQ", "length": 22388, "nlines": 363, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர்.கே.கே. பிள்ளை books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர்.கே.கே. பிள்ளை\nதென் இந்திய வரலாறு தொகுதி 2\nஇந்நூல் தென்னிந்திய வரலாற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயலுகின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாறானது, மக்களது வாழ்க்கை நிலை, சமூக நிலை, நாகரிக நிலை முதலியவற்றை நன்கு விளக்க வேண்டுமென்பதை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.கே. பிள்ளை\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஇந்நூல் தென்னிந்திய வரலாற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயல்கின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. நாட்டின் வரலாறானது, மக்களது வாழ்க்கை நிலை, சமூக நிலை, நாகரிக நிலை முதலியவற்றை நன்கு விளக்க வேண்டுமென்பதை இன்று [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.கே. பிள்ளை\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nM. நாராயண வேலுப் பிள்ளை - - (1)\nR.S. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஆ. பால கிருஷ்ண பிள்ளை - - (12)\nஆபத்துக் காந்தபிள்ளை - - (1)\nஇ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பி. கோவிந்தப்பிள்ளை - - (1)\nஇ.ச. செண்பகம் பிள்ளை - - (1)\nஇ.மு. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஇராம. இருசுப்பிள்ளை - - (3)\nஇராமர் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஈ.வெ.சு. பிள்ளை - - (1)\nஎ. வேங்கடசுப்பு பிள்ளை - - (1)\nஎம். ஏ. பி. பிள்ளை - - (1)\nஎம். நாராயணவேலுப் பிள்ளை - - (2)\nஎம்.ஏ.பி. பிள்ளை - - (1)\nஎம்.நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nஎம்.நாராயணவேலுப்பிள்ளை - - (8)\nஎஸ். முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஎஸ். வையாபுரி பிள்ளை - - (2)\nஎஸ். வையாபுரிப் பிள்ளை - - (5)\nஎஸ்.முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஏ. எம். பிள்ளை - - (1)\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை - - (4)\nஔவை சு. துரைசாமிப்பிள்ளை - - (2)\nஔவை துரைசாமி பிள்ளை - - (2)\nஔவை துரைச்சாமி பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமி பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nக. தேசிகவிநாயகம் பிள்ளை - - (1)\nகண்ணுச்சாமி பிள்ளை - - (1)\nகவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை - - (1)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - - (2)\nகா. சுப்பிரமணிய பிள்ளை - - (5)\nகா. சுப்பிரமணியபிள்ளை - - (2)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகா.சு.பிள்ளை - - (1)\nகா.சுப்பிரமணிய பிள்ளை - - (11)\nகாழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, கா. அப்பாத்துரைப் பிள்ளை - - (1)\nகுருகுஹதாசப்பிள்ளை - - (1)\nகே. கே. பிள்ளை - - (1)\nகோ. இராஜகோபாலப்பிள்ளை - - (2)\nச. அயன்பிள்ளை - - (1)\nசி. முத்துப்பிள்ளை - - (5)\nசி.வை.தாமோதரம் பிள்ளை - - (1)\nசுப்பிரமணியம் பிள்ளை - - (1)\nஜி. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி - - (1)\nஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை - - (1)\nஞா.சா.துரைசாமி பிள்ளை - - (1)\nடாக்டர் வி.சிதம்பரதாணு பிள்ளை - - (1)\nடாக்டர்.கே.கே. பிள்ளை - - (2)\nத.வைத்தியநாத பிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரபிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரம் பிள்ளை - - (2)\nதணிகை மணி, வ.சு. செங்கல்வராய பிள்ளை - - (1)\nதாண்டவராயன் பிள்ளை - - (5)\nதியாகராஜ பிள்ளை - - (1)\nதேசிகவிநாயகம் பிள்ளை - - (3)\nதேவராசப் பிள்ளை - - (1)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nந.சி. கந்தையா பிள்ளை - - (3)\nந.சி. கந்தையாபிள்ளை - - (1)\nந.சி. கந்தையாப்பிள்ளை - - (5)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநா. கதிரைவேற்பிள்ளை - - (2)\nநாகர்கோவில் பி. சிதம்பரம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாராயணவேலுப் பிள்ளை - - (1)\nபவானந்தம் பிள்ளை - - (1)\nபாலா சங்குப்பிள்ளை - - (1)\nபிரமனூர் வில்லியப்ப பிள்ளை - - (1)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nமயூரம் வேதநாயகம் பிள்ளை - - (1)\nமலர் சிதம்பரப்பிள்ளை - - (1)\nமா. இராசமாணிக்கம் பிள்ளை - - (1)\nமா. சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை - - (3)\nமாயூரம். வேதநாயகம் பிள்ளை - - (1)\nமு. கணபதிப்பிள்ளை - - (1)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமுனைவர் சாமி. பிச்சைப்பிள்ளை - - (1)\nமுனைவர் தா. ஈசுவரபிள்ளை - - (1)\nமே.வீ. வேணுகோபாலப்பிள்ளை - - (1)\nரா.பி. சேது பிள்ளை - - (2)\nரா.பி. சேதுப் பிள்ளை - - (1)\nரா.பி.சேதுப்பிள்ளை - - (1)\nராதாகிருஷ்ணன் பிள்ளை - - (3)\nராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை - - (1)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை - - (7)\nவ.சு. செங்கல்வராய பிள்ளை - - (2)\nவ.சு. செல்கல்வராய பிள்ளை - - (1)\nவி.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nவித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nவேதநாயகம் பிள்ளை - - (4)\nவையாபுரிபிள்ளை - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபிசினஸ் ரகசியங்கள், டி.ஐ. ரவீந்திரன், araam, சொர்க்கம், a marx, பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், hello, அனல், ankarar, ச கந்தசாமி, nilam, இராமலிங்க, தீவிரவாதம், Dr.S. Kanitha, உலகம் உன்\nநீதிக் கதைகள் 150 -\nஅப்துல் கலாம் - Jegajjala Jeya\nவரம் அருளும் பிரதோஷம் வழிபாட்டு முறைகள் -\nபார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி -\nகௌடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம்) முதல் பகுதி -\nஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் -\nஉடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 - Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000\nகறுப்புக் குதிரை - Karuppu Kuthirai\nஇதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள் - Idhayam Kaakkum Paarambarya Unavugal\nசட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam\nஅறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/06/AHO-pagalil-vagana-vilakku-erivadhu.html", "date_download": "2020-09-27T11:29:06Z", "digest": "sha1:YBPE3TGUB3XZE4CQHR3HABVEQSYOLYRW", "length": 24481, "nlines": 196, "source_domain": "www.tamil247.info", "title": "இரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன்? ~ Tamil247.info", "raw_content": "\nஇரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன்\nஇரு சக்கர வாகனங்களில் பகலிலும் விளக்கு எரிவது ஏன்\nசமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்லும் வழியில் பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதால் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு அவருக்கு புரிந்தது.\nபகலில் வாகன விளக்கு எரிவதால் பேட்டரியின் ஆயூள் காலம் குறையாது, எரிபொருளும் வீணாகாது என விற்பனையகத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.\nஇந்த ஆண்டு 2017 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தயாரான அனைத்து இருசக்கர வாகனங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்றப்படுகிறது.\nஏஹெச்ஓ (AHO) (All time Headlight On / Automatic Headlight On) எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கு ஒளிரும் நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் முகப்பு விளக்கு ஒளி உமிழும். இதை அணைக்க வாகன ஓட்டி நினைத்தாலும் முடியாது.\nஇரவு நேரங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மட்டும்தான் முடியும். அதற்கான ஸ்விட்ச் மட்டுமே இருக்கும்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம்\nசெயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ��ரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில்\nசாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நிகழ்வது இரு சக்கர வாகனங்களால்தான். 2014-ம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர்.\n1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.\nஅதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு ஒளிர்வதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஏஹெச்ஓ தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇனிமேல் இரு சக்கர வாகனங்களில் பகலில் விளக்கு எரிந்தால் கைகளால் சமிக்ஞை செய்து அவருக்கு உதவுவதாக நினைத்து செயல்பட\nவேண்டாம். விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது என்பது உணர்ந்து கொள்வதோடு இது கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'இரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்யும் கோவை \"ஈரநெஞ்சம்\"\n[seyarkai kaal vaikka udhavum kovai eera nenjam] கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்ய முன்வரும் கோவை ஈரநெஞ்சம்.. ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்..\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nஅடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் அதிசய மூலிகை\n ( மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, வெட்டுக்காய பூண்டு, தாத்தா செடி, உரம்புப்பூடு, தலைவெட்டியான், முறிஞ்...\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nகுட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து ...\nசிறுவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பழக்க...\nBank லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோன...\nஇரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன்\nஆண்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் பின்...\n'ஆச்சி மசாலா' நிறுவனர் A.D.பத்மசிங் ஐசக் தொழில், வ...\nகுரங்கு போல உருவம் கொண்ட விசித்திர மனிதர்கள்\nசமையல்: 'கம்பு லட்டு' செய்வது எப்படி\nசர்க்கரை நோய் குறைக்கும் மாந்தளிர், வெந்தயம் - பாட...\nமிகவும் பழமையான 10 உலக மொழிகளில், தமிழ் மொழிக்கு எ...\nகடை உண்டியலை லாவகமாக திருடும் பெண் CCTV காட்சி (வீ...\nரவா கிச்சடி செய்வது எப்படி\nகாதலுக்கு கண்ணில்லை என்று சொல்லுவார்கள், அதை உண்மை...\nநீங்கள் இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா\nபிளாஸ்டிக் கப்பை பயன்படுத்தி இட்லி தயாரிக்கும் கொட...\nநம்ம கல்வி அமைச்சர் கூட இப்படி English ல பேச மாட்ட...\nஇத்தனை நன்மைகள் நாவல்பழ கொட்டையில் இருக்கும்போது அ...\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள...\nவலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/01/26/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-27T09:36:58Z", "digest": "sha1:RYBUCMN4OGDUAP66W65XJ22BC4A4RSKK", "length": 74769, "nlines": 145, "source_domain": "solvanam.com", "title": "ஒரு கொலை – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசூழல் நசிவுக் கதைவைரவன் லெ ரா\nவைரவன் லெ.ரா ஜனவரி 26, 2020 1 Comment\nகாற்றில் ஈரம் நிறைத்து, தணுத்துக் கிடந்த நிலத்தில், நெருக்கமான இரப்பர் மரங்களும் சேர்ந்து அடைத்து அவ்விடத்தின் குளிரை மேலும் அதிகரித்தது. இரப்பர் மரத்தின் சருகுகள் மேலே, சரிந்த அவ்வுடலின் கிழிந்த வயிறு வழியே வெளியேறிய குருதி குளிரில் உறைய ஆரம்பித்துக் கொண்டிருந்தது. தலை குப்புறக் கிடந்த உடலின் வயிற்றில் குடல் பிதுங்கி வெளித்தெரிந்தது. சுற்றி இருந்த இருட்டு அவ்விடத்தின் தன்மையை மேலும் விகாரம் ஆக்கியபடி இருந்தது, கூடவே ஆந்தை அலறலும்.\nஉடலிலிலிருந்து சில அடி தூரம் தள்ளி இளைஞன் ஒருவனும், முதுமை ஆரம்பித்த ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். கைகளைக் கட்டி அக்குளின் இடையே செருகி குளிருக்கு இதமாய் வைத்திருந்தான் இளைஞன். அவனுக்கு பழக்கமான ஒன்றுதான். நல்லது, இருட்டில் ஈ உடல் மேல் ஆய்வது தெரியவில்லை. அதுவே போதுமானதாக இருந்தது. இரத்தம் பழகி விட்டாலும், உடலின் குத்தப்பட்ட இடத்தை அடைத்து ஆயும் ஈக்கள் அவனுக்கு ஒவ்வாமையைக் கொடுக்கும், அந்த ரீங்காரமும் இவனை நிலைகுலையச் செய்யும். மேலும் சிலர் வரவேண்டும், அது வரை இங்கே நின்றாக வேண்டும். அருகில் நிற்பவர், எதுவும் பேசாது அசைவின்றி நின்றார். தூரத்தில் யாரோ கை அசைத்து அவனை அழைப்பது போல தெரிந்தது. உடலை நாய்கள் குதறி விடாமல் இருக்க, பக்கத்திலிருந்தவரை அதனருகே நிறுத்தி அவன் சென்றான்.\n“வண்டி வந்துட்டு இருக்கு, ஆளு லேகை தெரியல. முத யாரு இத பாத்ததுன்னு சொன்ன ” என்றார் வந்தவர், இருசக்கர வாகனத்தில் முன்கூட்டியே வந்துவிட்டார். சரியாக இவன் நிறுத்திய வண்டியின் அருகேயே அதுவும் நின்றது.\nஇவன் “அய்யா , அய்யா” என்று, தூரத்தில் தகர கொட்டாயில் ஒருவர் மட்டும் நுழையும் படி அமைந்திருந்த அறை அருகே சென்றான். அங்கிருந்த மஞ்சள் நிற குண்டு பல்ப் மட்டுமே அந்த எஸ்டேட் முழுவதற்கும் ஒளியை சிறிது கொடுத்தது.\n“வண்டி வந்துட்டு இருக்கு, ஆளு லேகை தெரியல. முத யாரு இத பாத்ததுன்னு சொன்ன ” என்றார் வந்தவர், இருசக்கர வாகனத்தில் முன்கூட்டியே வந்துவிட்டார். சரியாக இவன் நிறுத்திய வண்டியின் அருகேயே அதுவும் நின்றது.\nஇவன் “அய்யா , அய்யா” என்று, தூரத்தில் தகர கொட்டாயில் ஒருவர் மட்டும் நுழையும் படி அமைந்திருந்த அறை அருகே சென்றான். அங்கிருந்த மஞ்சள் நிற குண்டு பல்ப் மட்டுமே அந்த எஸ்டேட் முழுவதற்கும் ஒளியைச் சிறிது கொடுத்தது.\nஉள்ளே கையில் இருந்த ஓல்ட் மங்க் கால்குப்பியை டம்ளரில் ஊற்றியபடி கிழவர் அமர்ந்திருந்தார். இவன் வருவது தெரியும் போல, அவன் வரும் திசை நோக்கினார், வந்தவன் காத்திருக்கும்படி சைகையால் கூறியபடி, சிறிது தண்ணீர் கலந்து குடித்தபடி குளிரைத் தவிர்க்க மங்கி குல்லாவும் மஃப்ளரும் அணிந்து அவனோடு வந்தார்.\n“தாத்தா, சார் இன்ஸ்பெக்டர்,” என்று வந்தவரை அறிமுகப்படுத்தினான் இளைஞன்.\n“சாயங்காலம், ஆறு மணி காக்கும் என்னோட டூட்டி. உள்ள வாரேன். ஏதோ சரியில்லைன்னு மனசு சொல்லிச்சு. வர வழில இந்த ஆளு கிடந்தாரு. உயிரு கிடக்குன்னு தான் முதல்ல நினச்சது. தொட்டு பாக்கையில்லே உடம்பு தணுத்துட்டு. ஆபீஸ்ல ஃபோன் பண்ணி விசயத்தை சொல்லிட்டேன்,” என்றார் கிழவர், எவ்வித தடுமாற்றம் இன்றி.\n“ஆளு பாக்கையிலே லேகை தெரியுதா. நீரு பாத்திருக்கீரா\n“ஆள தெரியாது, சமயத்துல பாத்திருக்கேன். எஸ்டேட்லே எங்கயாச்சும் அகப்படும்.”\n“இல்லை, ஒத்தைக்குத்தான் நான் கண்டுரக்குது.”\nஆய்வாளர் கை அசைத்து அவரை போகும்படி சொன்னார்.\nஅமரர் ஊர்தி வந்தது. உடலை வண்டியில் ஏற்றியபின், வந்த மூவரும் இருசக்கர வாகனத்தில் ஏறி, கிளம்ப ஆயத்தமாயினர். இளைஞன் பின் இருக்கையில் அமரச் சென்றான். காவல் ஆய்வாளர் அவனை நோக்கி,\n“நீ இறங்கு டே. கிழவரு ஆளு கள்ளம் பறையது மாறியாக்கும் இருக்கு. அவர விசாரிச்சுட்டு வா. ஆளப் பத்தி ஏதாச்சும் அவர்க்கு தெரியும். பெட்டுனு போகாதே. தள்ளி நின்னு செய்றத கவனி. உனக்கே தோணும் என்ன கேள்வி கேக்கணும்னு. உனக்கு இதுதான் தனியா முத கேசு கேட்டியா\nவந்தவர் கிளம்ப, இளைஞன் தனியாய் நின்றான். வெயிலை மட்டுமே அறிந்த அவன், மழையும் மழை சார்ந்த ஊரையும் இங்கு தான் கண்டான். அங்கோ நிழலுக்கு கூட மரம் இல்லை, இங்கோ வெயில் பட இடமில்லை. அடர்ந்த மரத்தின் பாதி மட்டுமே வெயில் நிரப்ப இயலும். இந்த அணைக்கட்டின் மறுபுறம் கேரளம், அதனால் இறந்தவன் நக்சல் ஆகக் கூட இருக���கலாம் என தோன்றியது. இல்லை இருக்காது, இறந்தவனின் உடலமைப்பை கவனித்ததில், தொப்பையான வயிறும், சரியாக சவரம் செய்த முகமும் அவன் நக்சல் அல்ல, என்பதைப் போல இருந்தது. சரி யாராக இருக்கட்டும், இறந்துவிட்டான். யார் இவன் இப்போதெல்லாம் கம்யூனிசம் பேசினாலே நக்சல் மாவோயிஸ்ட் என்ற பயம் தொற்றிக் கொள்கிறதே இப்போதெல்லாம் கம்யூனிசம் பேசினாலே நக்சல் மாவோயிஸ்ட் என்ற பயம் தொற்றிக் கொள்கிறதே எனப் பல கேள்விகள் அவனை துளைத்தன. எண்ணம் எங்கும் நிறைத்து அவனுள் உள்ளுக்குள் ஒலிக்கும் எந்த கேள்விக்கும் விடையில்லை. நடந்தபடி அங்கிருந்த பலா மரத்தின் பின் நின்றுகொண்டான். அந்த எஸ்டேட்டின் தூரத்தில் ஒரு கொடிக்கம்பி இருந்தது, முனையில் கிழிந்த கம்யூனிஸ்ட் கொடி தொங்கியது. பிறந்த ஊரில் பனையேறி அப்பா, இவனும் சிறிய வயதில் பனையேறுவான். கள் இறக்குவான், பின் நொங்கு பதநீர் என சுருங்கிக் கொண்டது தொழில். எதற்கும் பல மைல் நடக்கவேண்டும். இதுவே வலுவான உடலைக் கொடுத்தது. காவல் துறையில் தேர்ச்சி பெற்று, துணை ஆய்வாளர் ஆகிவிட்டான்.\nதகரக் கொட்டாயில் கிழவர் அசைவது மஞ்சள் ஒளி பட்டுச் சிதறிய நிழலில் தெரிந்தது. அவரை அழைக்கச் செல்லும் போது, அங்கிருந்த கால்குப்பியில் பாதி குறைந்து இருந்தது. சரி அரைமணி நேரம் கடந்திருக்கும், முழுக் குப்பியையும் முடித்திருப்பார். அவனுக்குள் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் அங்கிருந்த நீண்ட நேரத்தில் குளிர் மேலும் கூடியிருந்தது, முழங்கை வரை மடித்திருந்த முழுக்கைச் சட்டையை மணிக்கட்டு வரை இழுத்து கொண்டான். உள்ளங்கைகளை உரசி வெப்பம் ஏற்படுத்திக் கொண்டான். கிழவர் வெளியே வருவது போல இருந்தது, இருட்டும் அணிந்திருந்த மங்கி குல்லாவின் காரணமாய் அப்போது முகம் தெளிவாய்த் தெரியவில்லை. ஆனால் மஞ்சள் பல்பின் நேரே நிற்க முகம் தெளிவாய்த் தெரிந்தது.\nஅவனுக்கு இவரைத் தெரியும், இந்த சிறிய ஊருக்கு வந்த புதிதில் சந்தித்த முதல் மனிதர் இவர்தான். காணிக்குடியிருப்பில் வீடு, காணிக்குடியிருப்பு அணை கடந்து செல்லவேண்டும். கொஞ்சம் தைரியம் வந்தது, தெரிந்தவர் தான் பேசிக்கொள்ளலாம்.\nகையில் இருந்த டார்ச் லைட்டை அடித்து சுற்றிமுற்றியும் பார்த்த கிழவர், மெதுவாய் இறந்த உடல் கிடந்த பகுதிக்குச் சென்றார். யார் இந்த எஸ்டேட்டில் இந்த நேரத்தில் இருக்க போகிறார்கள் என்ற தைரியமோ கிழவர் எதையும் கவனிக்காமல் வேகமாகச் சென்றார். இவன் அவர் பின்னாலே மெதுவாய் ஒரு மரம் விட்டு ஒரு மரமாக மறைந்தபடி சென்றான். ஏன் இவர் இந்நேரம் அங்கு செல்கிறார், என்ற கேள்வியின் பதில் அவர் பின்னால் சென்றால் மாத்திரம் கிடைக்கும் என்பதை அறிந்து எவ்வித சலனமின்றி நிதானமாய் வைக்கும் அடி ஒவ்வொன்றிலும் அவனின் கவனம் இருந்தது.\nஉடல் கிடந்த இடம் அருகே சென்றதும், கிழவரின் முகம் வாடி இருந்தது போல இருந்தது. இவன் மேலும் கண்களைச் சுருக்கி அவரை நோக்கினான், கண்கள் கலங்கி இருந்தது போல இருந்தது, என்ன விந்தை கிழவர் அழுகிறார். யார் இறந்தவன், இவனைத் தெரியுமா எனும் போது இல்லை என்றாரே தேரிக்காட்டில் பனை உரசும் காற்றில் முயல் பிடித்தவனின் கண்கள் மிகவும் கூர்மையாய் கிழவனை கவனித்தது.\nதிடீரெனக் கிழவர் மயங்கி சாய்வது போல தெரிந்ததும், எதையும் யோசிக்காமல் ஓடி விழுந்தவரை தாங்கி கொண்டான். நினைவின்றி இருந்தவரைத் தாங்கித் தகர கொட்டாய் கொண்டு சென்றான். அவர் புலம்புவது போல இருந்தது, காதினைக் குவித்து அதைக் கேட்டான் ‘எம்பிள்ள, எம்பிள்ள. பரசு, பரசு’ என்பது போல கேட்டது. சட்டென்று எழுந்த கிழவர், அங்கே இவனைப் பார்த்ததும் அதிர்ச்சியானார்.\nஇருந்தாலும் பின் சகஜமாய் அங்கிருந்த பிளாஸ்டிக் குப்பியில் இருந்த நீரைக் குடித்து தெளிவானர். சில நேரம் நிசப்தமாய் இருக்க, அவன் ஆரம்பித்தான்.\n“அய்யா சொல்லுங்க உங்களுக்கு செத்தது யாருன்னு தெரியும். மறைக்காம சொல்லுங்க, நீங்க அழுதது நா பாத்தேன்.”\nகிழவர் எதுவும் நடக்காத மாதிரி அமர்ந்திருந்தார். எங்கோ பயிற்சியில் அறிந்த பாடம் திடீரென்று கத்தினான் “சொல்லும், போலீஸ் கேசுல போணுமா. உண்மையா சொன்னா விட்ருவேன். இல்ல நாளைக்கு ஸ்டேஷன் தான்.” பேசிமுடித்ததும் தான், ஏதோ தவறு செய்தது போல உணர்ந்தான். வயதில் பெரியவர், இவரிடமா இப்படி பேசினேன். தலை கவிழ்த்து சிறிது நேரம் நின்றிருப்பான். கிழவர் எதுவும் பேசவில்லை, அமைதியாக இருந்தார். பின் பேச ஆரம்பித்தார்.\n“பரசு எம்பிள்ள, காணிக்குடில படிச்சான்.நல்ல புத்தியுண்டு. ” பேசும் போதே அழ ஆரம்பித்தார். பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.\n“படிச்சி என்ன புண்ணியம், பிள்ளைய பரலோகம் அனுப்பவா படிக்க வச்���ேன். எங்க நிலம் அணைக்கட்டு தாண்டியும் உண்டு. இந்த ரப்பர் எஸ்டேட் காரங்க எங்க நிலத்தை கேட்டானுங்க. கவெர்மென்ட்ல ஆளுங்க வந்தாங்க, காசு கீசு தாரேன்னு சொன்னாங்க. இது எங்க காடு, எப்புடி கொடுக்க. டவுனுக்கு தண்ணீ வேணும்னு பாதி காடு டேம்முக்குள்ள முங்கி கிடக்கு. இதையும் கேட்டா, எங்க போவோம். எம்பிள்ள கேசு போட்டான். சந்தோசமா எங்க ஆளுங்க எல்லாரும் பெருசா பேசுனாங்க. ஆனா இழப்பு எனக்குத் தானே” கண்ணீர் வழிந்தபடி இருந்தது.\nஇளைஞன் எதுவும் பேசவில்லை, அது எங்கோ தன் கதையைப் போல இருந்தது. கடற்கரை ஒட்டிய பகுதியில் மணல் எடுத்த ஆலை விஸ்தாரமாய் விரிந்து சிறிது சிறிதாய் இவன் வசிக்கும் கிராமத்திற்கு வர, வேறு ஊருக்கு நகர்ந்தவர்கள் அவர்கள். கிழவர் தொடர்ந்தார்.\n“கேசு நடந்துட்டு இருந்துச்சு. அணைக்கட்டு பக்கத்துல கிடந்தான், குத்தப்பட்டு. நானும் இருந்தேன் பக்கத்துல. ஒண்ணும் முடிலயே, எம்பிள்ள போச்சே. ” மேலும் அழுதார்.\n“குத்துனவன ரெண்டு வாரம் முன்னாடி இந்த எஸ்டேட் ல பாத்தேன். அவன்தான் எம்பிள்ளையைக் கொன்னான். போலீசும் வந்துச்சு ஒன்னும் நடக்கல. இதே எஸ்டேட் ல நைட் காவலுக்கு ஆளு வேணும்னு சொன்னாங்க. நா வந்தேன். இவன் எஸ்டேட் ஆளுதான், ராத்திரி குடிக்க, பொம்பள சுகத்துக்கு வரத கண்டு வச்சேன்”.\n“இன்னைக்கும் வந்தான், குத்திட்டேன். ஆனா எம்பிள்ள வருமா\nகிழவரை என்ன சொல்ல, தேற்றவா. இல்லை இப்போதே என்னுடன் அழைத்துச் செல்லவா. கிழவர் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தார். நெடு நேரம், இவனும் எதுவும் பேசவில்லை. ஏதோ விழிப்பு வந்தவனாய் எழுந்தான், கிழவனின் கண்கள் கொஞ்சம் தெளிந்து இருந்தது, மென்மையான சிரிப்பு அவரிடம் மிஞ்சி இருந்தது. அவ்விடம் விட்டு நகர்ந்து தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தான், இரவு விழித்ததின் சோர்வு உறங்கி போனான்.\nஅசைவின்றி உறங்கி கொண்டிருந்தது அவன் உடல் மட்டுமே, சில்லிட வைக்கும் நினைவுகள் அவனை அச்சுறுத்தியது. சிறுவயதில் அப்பாவின் தோள்களில் ஏறி பனை மீது ஏற முயற்சி செய்வான். பனையின் தண்டு சொரசொரப்பான செதில்களை போன்ற அமைப்பை கொண்டது. பொறுமையாக கற்றுக் கொடுப்பார். இவனும் விரைவாகவே கற்றுக்கொண்டான். வாழ்வின் முக்கிய தருணங்களை அப்பாவிடம் பகிர்ந்து கொண்டது பனைமர நிழலில்தான். அதே பனையடியில் அப்பா குத்தப்பட்டு கிடந்த காரணம் அவ்வயதில் விளங்கவில்லை. இன்று ஓரளவுக்கு புரிந்தது. சட்டென்று எழுந்தான், பெரும் குழப்பம் அவனை வாட்டியது. ஒரு வேலை கிழவரின் மகன் நானாக இருந்திருந்தால் அப்பாவுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமா. எதையும் நினைத்து வருந்துவதில், பரிதாபப்படுவதில் அர்த்தமில்லை. புறப்பட்டு மாலை காவல் நிலையம் சென்றான். செல்லும் வழியில் கிழவர் அவனுக்காக காத்திருப்பது போல இருந்தது, அவர் அருகே சென்றான்.\nகிழவர் வாடி இருந்தார். நேற்றை விட மெலிந்தவர் போல இருந்தார். அவரின் கண்களை தவிர்த்தான். “ராத்திரியே வந்திருப்பேன். எம்பிள்ள புதைச்ச இடத்தைப் பாக்கப் போனேன். ஒரு வருஷம் ஆச்சு இன்னையோடு. வாரேன், கூட்டிட்டு போவும்.”\nஇளைஞன் எதுவும் பேசவில்லை, இங்கே குத்தப்பட்ட இறந்த இவரின் மகனும், அங்கே தன் ஊரில் குத்தப்பட்டு இறந்த தந்தையும் அவனுக்கு ஒரே நிகழ்வின் விளைவாகவே தெரிந்தன. இருப்பினும் இவர் செய்ததும் கொலைதான். அவன் நேற்று கண்ட எல்லா காட்சிகளுக்கும் சாட்சி இல்லை, இருந்தாலும் குற்றமாகவே எண்ணினான். இறுதியாய் இதைத்தான் நினைத்திருந்தான். சட்டத்தை ஏமாற்ற விரும்பவில்லை, நீதி பொதுவானது. ஆனால் ஏனோ ஒரு சிலர்க்கு சட்டை பாக்கெட்டில் பணக்கட்டாய் கிடக்கிறது. அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்லும் போது அவன் தன்னிலையில் இல்லை. ஏதோ தவறு இழைப்பவனைப் போலவே உணர்ந்தான். நீதியின் முன் கிழவர் குற்றவாளி,மனிதம் கொலையை வலியுறுத்தவில்லை. அப்பா சொல்வது நினைவில் வந்தது “ஒவ்வொரு பனையும் நம்ம பாட்டன், முப்பாட்டன். அதுக்கும் உசுரு உண்டு. பிள்ளையைப் போல பாத்துக்கிடனும். ” அதே போலத் தான் இவர்களுக்கு காடு. முடிந்தவரை தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டான். கிழவர் அவனோடு நடந்தார், அவரின் பார்வை மாலை வெயிலின் மென் ஒளியில் விளிம்பாய் தெரிந்த மலையின் முனையை நோக்கி இருந்தது.\nகிழவர் செய்தது கொலை என்றால், எவ்வித குறுகுறுப்பும் இன்றி காடுகளை அழித்து, அங்குள்ளவர்களை விரட்டுவது எவ்வகையில் நியாயம். சுயலாபத்திற்காக தினம் தினம் இயற்கையைக் கொலை செய்யும் கொலைகாரர்களை யார் தண்டிக்கப் போகிறார்கள். அவர்கள் கால்களடியில் செத்துக்கிடந்த காட்டில், புதிதாய் கட்டப்பட்ட காவல் நிலையத்தின் உள் இருவரும் நுழைந்தார்கள். அதைச் சுற்றிலும் இரப்பர் மரங்க��் சூழ்ந்து இருந்தன, ஆம், எளியோரின் காட்டை அழித்து. ***\nPingback: சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி | திண்ணை\nPrevious Previous post: விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி\nNext Next post: பிரகாசமான எதிர்காலம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினி��ா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை ���ுத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார��த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்து���ாஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் ���ல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்���ு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/25/palaru.html", "date_download": "2020-09-27T11:17:52Z", "digest": "sha1:G7MFTHRJR6SLRL6GFEJG753P2ZHFYVDZ", "length": 13505, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலாறு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: ஜெ. | TN Govt to file a petition in supreme court against Palaru issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nசென்னையில் வீட்டு வாடகை கேட்டதால் குடும்பத்தையே கத்தியால் குத்திய வாடகைதாரர்.. இளம் பெண் பலி\nவிஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்.. தொண்டர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன எல் கே சுதீஷ்\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nMovies சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும்:தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலாறு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: ஜெ.\nஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக���கு தொடரஉத்தரவிட்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.\nதமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின்னர் திமுக உறுப்பினர் துரைருகன் பேசுகையில், ஆந்திர அரசுபாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து ஆய்வுகளையும் முடித்து ஏற்பாடுகளை தயார் செய்து வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை அறிய விரும்புவதாக கூறினார்.\nஇதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, பாலாற்றில் அணை கட்டுவது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு கடிதம்எழுதினேன். அதற்கு இதுவரை பதிலே இல்லை. இன்று காலை கூட இப்பிரச்சினை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன்விவாதித்து விட்டுத்தான் சபைக்கே வந்தேன்.\nபாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு வழக்குதொடரும் என்றார்.\nபின்னர் துரைமுருகனின் மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த 2001ம் ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய போது தமிழக அரசின் நிதி நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையை சரி செய்வது மிகக்கடினம் என்று பொருளாதார நிபுணர்களும், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி ஆகியவை கை விட்டபோது, எனது அரசின் அயராதமுயற்சியின் காரணமாக பொருளாதாரத்தை திறம்பட சமாளித்து சரி செய்து விட்டோம். இது ஒரு மிகப் பெரும் சாதனையாகும்.\nதமிழக அரசின் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்யவில்லை.முழுக்க முழுக்க தமிழக அரசே இந்த நிதிச் சுமையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அரசு ஒன்று இவ்வளவுபெரிய அளவில் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது இங்கு மட்டும்தான்.\nதமிழக அரசுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவி செய்வதில்லை. சுயாட்சி குறித்து வாய் கிழியப் பேசும் திமுக, மாநில அரசின்அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பேசாமல் இருப்பது ஏன்\nவருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. ஆனால் எதிர்க்கட்சிவரிசையிலாவது திமுக அமருமா என்பது சந்தேகம் தான் என்றார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/07/16/mumbai.html", "date_download": "2020-09-27T09:58:05Z", "digest": "sha1:AJ3TGENRCHDL4GXTVQFLDSVELRC3NKNN", "length": 11246, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "குண்டுவெடிப்பு: பாக். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு! | LeQ claims responsiblity for Mumbai blasts - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nதமிழிசையைப் போல ஆளுநராகிறாரா ஹெச். ராஜா\nகர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்\nSports தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே... டிரெய்னிங் இன்னும் வேணுமோ\nFinance செப்டம்பர் 21 - 25 நான்காவது வாரத்தில் 2.5%-க்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகள் விவரம்\nMovies லக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nAutomobiles வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுண்டுவெடிப்பு: பாக். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு\nமும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்பதாகபாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான லஷ்கர் இகுவாஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nமும்பையில் கடந்த 11ம் தேதி இரவு புறநகர் ரயில்களில் நடந்த தொடர்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 200 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை சிமிஅமைப்பும், லஷ்கர் இ தொய்பாவும் சேர்ந்து செய்திருப்பதாக முதலில் தகவல்வெளியானது.\nஆனால் மேலும் சில அமைப்புகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக பின்னர்செய்திகள் வந்தன. இந்த நிலையில் மும்பை தாக்குதலுக்கு தாங்கள்பொறுப்பேற்பதாக லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான லஷ்கர் இ குவாஹர்அறிவித்துள்ளது.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த அமைப்பு ஒரு இ மெயில் மூலம்இத்தகவலைத் தெரிவித்துள்ளது. அந்த இ மெயில் தகவலில், மொத்தம் 16 பேர்இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்.\nகாஷ்மீர் மக்களை துன்புறுத்துவதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால்இதுபோல மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதே அமைப்புதான் கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்புக்கும்காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புக்கு அல் கொய்தாஅமைப்புடனும் நெருங்கிய தொடர்பு உண்டு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388112", "date_download": "2020-09-27T11:20:08Z", "digest": "sha1:F5HM2QTCZUZSS6PHIXENG6GTGI6UKGBA", "length": 20832, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "மஞ்சளில் மகசூல் அதிகரிக்க டெக்னிக்: வேளாண் மாணவிகள் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nபீகார் தேர்தல்: லாலுவின் கட்சி 150 இடங்களில் போட்டி\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே 2\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ... 1\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 3\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 7\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 3\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 40\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 42\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\nமஞ்சளில் மகசூல் அதிகரிக்க 'டெக்னிக்': வேளாண் மாணவிகள் விளக்கம்\nபுன்செய்புளியம்பட்டி: மஞ்சளில் மகசூல் அதிகரிக்கும் தொழில் நுட்பம் குறித்து, வேளாண் மாணவியர், செயல் விளக்கம் அளித்தனர்.\nகோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, இறுதியாண்டு மாணவிகள், கிராமத் தங்கல் திட்டத்தில், பவானிசாகர் வட்டாரத்தில் தங்கியுள்ளனர். சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய முறை குறித்து அறிந்து, புது தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்து வருகின்றனர். அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தில், மஞ்சள் கிழங்கை விரைவுப் பெருக்க தொழில்நுட்பத்தில், நடவு செய்தல் குறித்து, நேற்று செயல் விளக்கம் அளித்தனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தென்னை நார்க்கழிவு, மண்புழு உரத்தை, 3:1 என்ற விகிதத்தில் கலந்து குழித்தட்டில் நிரப்பவும். நோயற்ற தடித்த வேர்த்தண்டுகளை, ஒற்றைக் கணுக்கள் உள்ளவாறு வெட்டி, குழித்தட்டில் விதைக்கவும். பத்து நாட்களுக்கு பிறகு கணுக்களிலிருந்து வெந்நிற முளைப்பு காணப்பட்டதும், குழித்தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். நாட்களுக்குப் பிறகு, நீண்ட முளைப்பு காணப்பட்டதும் குழித்தட்டுகளை பிரித்து வைத்து, 45 நாட்கள் கழித்து வயலில் நடவு செய்யவும். ஒற்றைக் கணுக்களுடைய வேர்த்தண்டுகளை விதைப்பதால், ஒரு ஏக்கருக்கு, 700 கிலோ விதை மஞ்சளை மிச்சப்படுத்த முடியும். இம்முறையில் நடவு செய்தால், வயலில் நோய் தாக்கம் அதிகமாக ஏற்படாது. மேலும், மஞ்சள் தூர்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை\nபுகார் பெட்டி - தர்மபுரி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித���தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை\nபுகார் பெட்டி - தர்மபுரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vedhika-latest-dance/", "date_download": "2020-09-27T09:35:29Z", "digest": "sha1:MGTQJQXS2K2HETTFPB4VBF4HNPBRWYOU", "length": 6874, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "இணையத்தையே அதிர வைத்த வேதிகாவின் டான்ஸ், செம்ம வைரல் வீடியோ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஇணையத்தையே அதிர வைத்த வேதிகாவின் டான்ஸ், செம்ம வைரல் வீடியோ\nஇணையத்தையே அதிர வைத்த வேதிகாவின் டான்ஸ், செம்ம வைரல் வீடியோ\nதமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா.\nஅதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.\nமேலும் இவர் நடித்த பரதேசி மற்றும் காவியா தலைவன் போன்ற படங்களில் இவரின் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை பெற்றுள்ளது.\nஜெயராஜ், ப்னிக்ஸ் மரணத்திற்கு ரஜினிகாந்த் கடும் தாக்கு, டுவிட்டரே அதிர்வு\nகொரோனாவால் OTT-யில் வெளியாகும் ராகவா லாரன்ஸுன் பிரம்மாண்ட திரைப்படம் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/lifestyle/", "date_download": "2020-09-27T10:13:53Z", "digest": "sha1:27F6U676GSA4U3QTUJVZEKTQFUZIPSGL", "length": 6286, "nlines": 108, "source_domain": "www.uaetamilweb.com", "title": "லைஃப் ஸ்டைல் | UAE Tamil Web", "raw_content": "\nமிகப்பெரிய விற்பனைத் திருவிழாவிற்குத் தயாராகும் ஷார்ஜா – 100 க்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பு..\nமாடி தோட்டத்தின் மகிமை.. குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்களை வீட்டிலேயே அறுவடை செய்யும் பேராசிரியை..\nதுபாயில் அமைய உள்ள மிக பிரமாண்டமான ஷாப்பிங் மால் “சிலிக்கான் சென்ட்ரல்”.. ஒரு பார்வை\nஅபுதாபி : 50 சதவிகிதம் வரையிலும் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கும் தீம் பார்க்குகள் – ஒரு வார காலத்திற்கு மட்டுமே இந்த அதிரடி தள்ளுபட���..\nநாளை துவங்க இருக்கும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ் – நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகள்..\nதுபாயில் குழந்தைகளுக்கான “ஆரஞ்சு வீல்ஸ்” மையம் திறப்பு.\nதுபாய்க்கு விரைவில் வருகிறது ‘Sky Pods’ ..\nகோலாகலமாக துவங்கிய துபாய் ஃபுட் பெஸ்டிவல்-2020.\nராஸ் அல் கைமாவில் புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்கேட்டிங் பூங்கா. எங்கே\nஅபுதாபியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘மர்ஸா மினா வாட்டர்ஃபிரன்ட்’ பொழுதுபோக்கு தலம்.\nதுபாயில் அறிமுகப்படுத்தியுள்ள வாடகை சைக்கிளின் வாடகை எவ்வளவு.\nதுபாயில் முதன் முறையாக வாடகை சைக்கிள் சேவை அறிமுகம்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் கொண்டாட புதிய பொழுதுபோக்கு இடம்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/homily-pope-francis-nagasaki-baseball-stadium.html", "date_download": "2020-09-27T10:24:08Z", "digest": "sha1:M7R5PPTS3NDVU42OPTSL2RF7UVTXA7RA", "length": 13302, "nlines": 231, "source_domain": "www.vaticannews.va", "title": "நாகசாகி திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/09/2020 16:49)\nநாகசாகி திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கியபோது...\nநாகசாகி திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை\nகல்வாரியில், பலர் ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தனர். ஒரு சிலர் ஏளனக் குரல் எழுப்பினர். மாசற்ற ஒரு மனிதர் துன்புறுகிறார் என்பதை, நல்ல கள்வர் மட்டும் குரல் எழுப்பிக் கூறினார்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n\"இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்\" (லூக்கா 23:42)\nதிருவழிபாட்டின் இறுதி ஞாயிறன்று, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டு, இயேசுவை அரசர் என்று அறிக்கையிட்ட குற்றவாளியின் குரலுடன் நமது குரலையும் இணைக்கிறோம். ஏனைய ஏளனக்குரல்கள் நடுவில், இயேசு செவிமடுத்த அச்சொற்களுக்கு அவர் தந்த பதில்: \"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்\" (லூக்கா 23:43)\nகல்வாரியில் நம்பிக்கை தரும் நிகழ்வு\nபல குற்ற���்களைப் புரிந்திருந்த அக்குற்றவாளியின் வாழ்வு, ஒரு நொடியில் மாற்றம் அடைகிறது. அநீதியில் ஆழ்ந்திருந்த கல்வாரிக் காட்சியை, நல்ல கள்வரின் கூற்று, நம்பிக்கை தரும் நிகழ்வாக மாற்றுகிறது. இன்று, இவ்விடத்தில், நமது நம்பிக்கையையும், உறுதியையும் நாம் புதுப்பிக்க விரும்புகிறோம். மாசற்ற மனிதர்கள் துன்புறும்போது, நம்மில் பலர், \"உன்னையே காப்பாற்றிக் கொள்\" என்று ஏளனமாகக் கூறி விலகிக்கொள்கிறோம்.\nமனிதர்கள் எவ்வளவு தூரம் அழிவு சக்தி கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நாடு துன்புற்றுள்ளது. மாசற்ற ஆண்டவருக்கு உதவி செய்யும் வண்ணம், நல்ல கள்வரைப்போல, நாமும் குரல் எழுப்ப விழைகிறோம். \"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்\" என்று தந்தையாம் இறைவன் கூறுவதைக் கேட்க விழைகிறோம்.\nபுனித பால் மீகியும், அவரது தோழர்களும்\nமீட்பு உண்டு என்ற உறுதியுடன், புனித பால் மீகியும், அவரது தோழர்களும், தங்கள் உயிரை, துணிவுடன் வழங்கி, சாட்சியம் பகர்ந்தனர். அவர்கள் வழியைப் பின்பற்றி, வெறுப்பு, தன்னலம், ஆகிய அனைத்தையும், அறையப்பட்ட கிறிஸ்துவின் அன்பு வெல்லும் என்று பறைசாற்ற விரும்புகிறோம். மனதைச் சோர்வடையச் செய்யும் எதிர்மறை எண்ணங்களையும், அவநம்பிக்கையையும், கிறிஸ்துவின் பாடுகள் வென்றுவிடும்.\nவாழ்கின்ற இறைவனில் நம் நம்பிக்கை உள்ளது. கிறிஸ்து நமக்கு உயிரூட்டம் தந்து, வாழ்வின் முழுமைக்கு அழைத்துச் செல்கிறார். \"உமது அரசு வருக\" என்று ஒவ்வொருநாளும் நாம் செபிக்கிறோம். இச்சொற்களின் வழியே, நம் வாழ்வு முழுவதையும் ஒரு புகழ்ப்பாடலாக மாற்ற விழைகிறோம்.\nமௌனம் காத்தல், ஏளனம் செய்தல்; இறைவாக்குரைத்தல்\nகல்வாரியில், பலர் ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தனர். ஒரு சிலர் ஏளனக் குரல் எழுப்பினர். மாசற்ற ஒரு மனிதர் துன்புறுகிறார் என்பதை, நல்ல கள்வர் மட்டும் குரல் எழுப்பிக் கூறினார். அதுவே, அவரது நம்பிக்கை அறிக்கையானது. இத்தகைய வாய்ப்புக்கள், நம் ஒவ்வொருவருக்கும் உள்ளன: மௌனம் காக்கலாம்; ஏளனம் செய்யலாம்; அல்லது, இறைவாக்கினை உரைக்கலாம்.\nநாகசாகியின் குணமாக்க இயலாத காயம்\nஅன்பு, சகோதரர்களே, சகோதரிகளே, நாகசாகி நகர், குணமாக்க இயலாத ஒரு காயத்தை இதயத்தில் தாங்கியுள்ளது. சிறு, சிறு துண்டுகளாக நடைபெற்றுவரும் மூன்றாம் உலகப் போரினால், மாசற்றவர்கள் உலகெங்கும் துன்புறுவதால் உருவாகும் காயம் அது.\nதுன்புறும் மனிதர்கள் அனைவருக்காகவும் இவ்வேளையில், நாம் இணைந்து, குரல்களை உயர்த்தி செபிப்போம். நம் மத்தியில், இன்னும் பலர், பிறர் துன்பம் கண்டு, மௌனம் காப்பதையும், ஏளனம் செய்வதையும் விடுத்து, நல்ல கள்வரைப் போல், நன்மை இவ்வுலகில் நிலவ உழைக்கும் சாட்சிகளாக வாழ்வோமாக\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=94642", "date_download": "2020-09-27T09:48:11Z", "digest": "sha1:KD5FE6GQPI6DBBD4SB3456GPGDUANV4C", "length": 9530, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமும்பையுடன் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணி நிதான பேட்டிங் - Tamils Now", "raw_content": "\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\nமும்பையுடன் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணி நிதான பேட்டிங்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது.\nடெஸ்ட் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று புதுடெல்லியில் தொடங்கியது.\nடாஸ் ஜெயித்த மும்பை அணி கேப்டன் ஆதித்ய தாரே பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மார்டின் குப்தில் டாம் பதம் களம் இறங்கினர்கள். அந்த அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து இருந்தது. மும்பை அணியில் பல்வந்தர் சந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமும���பை அணியில் ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள அவர் பயிற்சி ஆட்டத்தில் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமாகும். அப்போது தான் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும்.\nநியுசிலாந்து அணி பந்து வீச்சு பயிற்சி ஆட்டம் மும்பை அணி 2016-09-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிஎஸ்கே அணி – மும்பை அணி மோதும் ஐபிஎல் 13வது தொடர் போட்டி இன்று ஆரம்பம்\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது புனே\nஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தி மும்பை அணி 2-வது வெற்றி\n3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி: ரோஞ்சி சதம்; நியூஸிலாந்து தோல்வியிலிருந்து தப்பியது\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 364 ரன்கள் குவித்தது இந்தியா பதிவு: ஜூலை 16, 2016 03:12 Share\nவெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=1", "date_download": "2020-09-27T09:13:44Z", "digest": "sha1:7GTY2NAMBHYM3ATGU3RJRZHUD7RP6VXK", "length": 2505, "nlines": 62, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஊற்று சிறப்பு பார்வை மார்ச் - 2020 ...\nஊற்று சிறப்பு பார்வை பிப்ரவரி – 2020\nஊற்று சிறப்பு பார்வை பிப்ரவரி - 2020 ...\nஊற்று – ஜனவரி – 2020\nஊற்று சிறப்பு பார்வை ஜனவரி – 2020 ...\nஊற்று சிறப்பு பார்வை டிசம்பர் – 2019\nஊற்று சிறப்பு பார்வை டிசம்பர் - 2019 ...\nஊற்று சிறப்பு பார்வை நவ���்பர்-2019\nஊற்று சிறப்பு பார்வை நவம்பர்-2019 ...\nஊற்று சிறப்பு பார்வை - அக்டோபர் 2019 ...\nஊற்று சிறப்பு பார்வை – செப்டம்பர் – 2019\nஊற்று சிறப்பு பார்வை - செப்டம்பர் - 2019 ...\nஊற்று சிறப்பு பார்வை ஆகஸ்ட் – 2019\nஊற்று சிறப்பு பார்வை ஆகஸ்ட் - 2019 ...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/aalavandhar/", "date_download": "2020-09-27T10:58:47Z", "digest": "sha1:QPHOA6GJXB4VUIRSRHY4KJAROUZIGRS5", "length": 11363, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆளவந்தார்! | | Chennai Today News", "raw_content": "\nஆன்மீகம் / யோகிகள், ஞானிகள்\nசோழ மன்னன் ஒருவரின் ஆஸ்தான வித்வானாக இருந்தார் ஆக்கியாழ்வான் என்ற வடமொழிப் புலவர் ஒருவர். சாஸ்திர ஞானமும் சகலகலா வல்லமையும் பெற்றிருந்தாலும், தான் என்னும் மமகாரகுணம் கொண்டிருந்த ஆக்கியாழ்வான் அனைத்துப் புலவர் பெருமக்களையும் தனக்குப் பணி விடை செய்யும் அளவுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தார். அவருடன் வாதிட்டு வெல்ல முடியாதோர் அவருக்கு கப்பமும் கட்டி வந்தனர். அவ்வாறாக கப்பம் கட்டமுடியாத ஏழ்மை நிலையில் இருந்த மாபாடியார் என்ற ஆசிரியப்பெருமான் ஒருவரைக் காப்பாற்ற எண்ணினான் சின்னஞ்சிறுவனாகிய யமுனைத்துறைவன் ஆக்கியாழ்வானிடம் சொற்போர் தொடுக்க சம்மதமும் தெரிவித்தான்.\nதன்னுடன் வாதம் செய்ய வந்துள்ளது ஒரு சின்னஞ்சிறுவன் என்பதனைக் கண்ட ஆக்கியாழ்வான் எள்ளி நகையாடியதுடன் தான் கேட்கும் சாதாரண கேள்விக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். அதே சமயம், தான் சரி என்று சொல்வதை தவறு என்றும், தவறு என்பதை சரி என்றும் நிரூபணம் செய்யும் அளவுக்கு பேச வேண்டும் என்று கூறினார். வாதத்திற்கு ஒப்புக்கொண்ட யமுனைத்துறைவன். அரசவையில் சோழ மன்னனும் அரசியும் பார்த்திருக்க வாதமேடையில் ஏறி கம்பீரமாக அமர்ந்தான்.\nசின்னஞ்சிறுவனாகிய நீயே முதலில் கேட்கலாம்… என்றார் ஆக்கியாழ்வான். உன் அன்னை மலடியல்ல; சோழ அரசி கற்புடை மாது; சோழ மன்னன் தர்மவான் என்னும் மூன்று வாக்கியங்களை முன் வைத்தான் யமுனைத்துறைவன். போட்டியின் நிபந்தனையின்படி, அன்னை மலடி என்றும், அரசி கற்பில்லாதவள் என்றும், மன்னன் அதர்மவான் என்றும் ஆக்கியாழ்வான் வாதிட வேண்டும். இந்த மூன்றுக்குமே பதில் சொல்ல முடியாமல் முழித்தார் ஆக்கியாழ்வான். ஏனென்றால், மகனைப் பெற்ற அன்னையை மலட��� என்று கூற முடியாது; அரசியை கற்பற்றவள் என்றோ, அரசன் அதர்மவான் என்றோ கூறினால் மரணதண்டனையே கிடைக்கும். பயந்துபோன ஆக்கியாழ்வான் நீயே இவைகளுக்கான பதிலைக் கூறு என்றார்.\nஒரே பிள்ளையைப் பெற்றவள் மலடிக்குச் சமம் என்றும், பொதுவாக பெண்கள் முதலில் வெண்மதிக்கும், பின்பு கந்தர்வருக்கும் மானசீகத் தொடர்பில் இருந்த பின்பே மனிதனுக்கு மனையாளவதால் அரசியும் கற்பற்றவளே என்றும், தன்னுடைய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கான பலன்களில் நாடாளும் மன்னனுக்கும் பங்குண்டு என்பதனால் அரசனும் அதர்மவானே என்றும் கூறி தனது வாதத்தை முடித்து ஆக்கியாழ்வானை வெற்றி கண்டான் யமுனைத்துறைவன். அரசவையில் அமர்ந்திருந்த அரசி மிக்க மகிழ்வுடன் யமுனைத்துறைவனை அழைத்து, <உச்சிமோந்து, எனை ஆளவந்தீரே… என்று புகழ்ந்தார். ஆக்கியாழ்வானின் ஆணவம் அன்றோடு அழிந்தது. நாலாயிர திவ்யப்ரபந்தங்களை சேகரித்தளித்து வைணவம் காக்க அவதரித்த முதல் ஆசார்யனான ஸ்ரீமந்நாதமுனிகள் அவர்களின் திருப்பேரனே இந்த ஆளவந்தான். சோழநாட்டில் சதுர் வேத மங்கலம் என்று அழைக்கப்பட்ட காட்டுமன்னார் கோயில் என்ற திவ்யத்தலமே அவரது அவதாரத்தலம்.\nபிற்காலத்தில் ஆளவந்தாரின் சீடர்கள் வரிசையில் முன் நின்ற பெரிய திருமலை நம்பியும் அவர் சகோதரி மகனாகவும் இறையம்சத்துடன் (ஆதிசேஷனின் அவதாரம்) திருப்பெரும்பூதூரில் (ஸ்ரீபெரும் பூதூரில்) நல்லதோர் திருவாதிரை நாளில் அவதரித்த ஸ்ரீஇராமானுசர் என்ற எம்பெருமானார் அருளாலும் இன்றுவரை வைணவம் தழைத்து நிற்கிறது என்பது முற்றிலும் உண்மை. ஆளவந்தாரின் அந்திமக் காலத்தில் உடனிருந்து திருவரங்களத்தில் (ஸ்ரீரங்கம்) காவிரிக் கரையில் அவரது உடலை திருப்பள்ளிப்படுத்தி உய்வு கண்டார் உடையவர் என்றும் யதிராசர் என்றும் புகழப்பட்ட ஸ்ரீஇராமாநுசர்\n10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி\nசிகப்பு ரோஜாக்கள் 2. கமல் கேரக்டரில் ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற நடிகர்.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=2933.0&lang=TA", "date_download": "2020-09-27T11:52:30Z", "digest": "sha1:CU4VC5LNR5YHH3LSWDJNQKTYNPTEYSZU", "length": 10734, "nlines": 56, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு About Avibase Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 20,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அன��த்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 308,525,701 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/diwali-2019-blockbuster-will-be-remade-now-in-hindi-with-a-big-star/", "date_download": "2020-09-27T10:50:02Z", "digest": "sha1:AEOHYTE73S3W65CYQ6UBNJ7WNKNVWJ76", "length": 4794, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஇந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.-JOHNSON PRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://vinkas.in/t/topic/805", "date_download": "2020-09-27T11:15:09Z", "digest": "sha1:Q2YNAAK5DHTWAXGKCLBEZUAJESNH5EFK", "length": 3754, "nlines": 113, "source_domain": "vinkas.in", "title": "கிள்ளை - கவிதை - தமிழ் நூலகம் - Community", "raw_content": "\nகடவுளின் கருணை, அன்று -\nநான் பெறாப்பிள்ளை – நீ \nநீ வளர்ந்தாய் – கூண்டில் \nநாசூக்காய் உன் இருப்புரைக்கும் –\nகீச்சு கானம் – என் தினசரி \nவேகமெடுக்கும் – உன் இராகம்.\nஎன் தோளின் மீது –\nநானும் கூட சிறுபிள்ளை –\nஉன் கானம் சுமந்த காற்றதுவோ –\nசுற்றித் திரிந்த வீடும் –\nநீ விட்டுச் சென்ற சுவடுகள் \nஉன் சிறை – என் மனம் \nஎன்னகம் – அகலா நினைவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/06085953/Yasika-Anand-car-accident-Food-delivery-worker-injured.vpf", "date_download": "2020-09-27T11:48:56Z", "digest": "sha1:MNCBQ5FQO5BGHR57IQXTV5EVQ5JOG642", "length": 11263, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yasika Anand car accident; Food delivery worker injured || நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் படுகாயம் + \"||\" + Yasika Anand car accident; Food delivery worker injured\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் படுகாயம்\nசென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 06, 2019 08:59 AM\nசென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று ஹாரிங்டன் சாலையில் வேகமுடன் சென்று கொண்டிருந்தது. அந்த கார் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது வந்த வேகத்தில் மோதியுள்ளது. அருகில் இருந்த கடை ஒன்றின் மீதும் கார் மோதியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்ற அந்த வாலிபர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து உள்ளார்.\nஅங்கிருந்தவர்கள் ஊழியரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்தனர் என கூறப்படுகிறது. அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்தில் இருந்து சென்று விட்டார்.\nதமிழில் ‘துருவங்கள் 16’ படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம், பாடம் ஆகிய படங்களிலும் நடித்துள்ள அவர், அதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின.\nபிக்பாஸ் சீசன்-2 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதனை அடுத்து கழுகு-2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களிலும், மகத் ஜோடியாக ஜாம்பி படத்திலும் நடித்துள்ளார்.\n1. வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார், லாரி, கனரக வாகனங்கள் நுழைய தடை அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார் மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2. வேலூர��, திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் கார், வேன் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 5 ஆயிரம் கார், வேன் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...\n3. என் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே... - பின்னணி பாடகர் ஜேசுதாஸ் உருக்கம்\n4. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்\n5. என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmixereducation.com/2020/09/2-4.html", "date_download": "2020-09-27T09:27:44Z", "digest": "sha1:YJU44Y5K56BOBAHGD23PJXDIFW6EQWWH", "length": 8726, "nlines": 122, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "ஆட்சிதமிழ் ஐ.ஏ.எஸ் குரூப் 2, 4 தேர்வுக்கு ஆன்லைன் நேரடிப் பயிற்சி", "raw_content": "\nஆட்சிதமிழ் ஐ.ஏ.எஸ் குரூப் 2, 4 தேர்வுக்கு ஆன்லைன் நேரடிப் பயிற்சி\nஆட்சிதமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது தொடங்கும் குரூப் 1, 2, 4 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கு புதிய ஆன்லைன் வகுப்புகள் செப்டம்பர் 16.ந் தேதி தொடங்கி தேர்வு வரை தினசரி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாதிரித்தேர்வுகள் கூகுள் படிவம் மூலம் நடத்தப்படும். வாரம் ஒரு பயிற்சித் தொகுப்பு கூரியர்.ல் அனுப்பி வைக்கப்படும்.புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நன்கு திட்டமிட்டு தேர்வ�� நோக்கில் மட்டுமே நடத்தப்படும். இந்த வகுப்புகள் டி.என்.பி.எஸ்.இ முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ் வழிகாட்டுதலில், அகாடமி இயக்குனர் ச.வீரவாபுவின் தீவிர முயற்சியில் அனுபவமிக்க பயிற்சியாளர்களுக்கொண்டு மிகதரமாக நடத்தப்படுவதால் தேர்வர்களின் வெற்றியை உறுதி செய்கிறது.செப் 16.ந் தேதி நடைபெறும் ஆன்லைன் வகுப்பில் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை மட்டுமே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் உடனே முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்தப் பயிற்சிக்கான கட்டணம் குறித்த தகவல்களை TNPSC ONLINE COACHING என்று டைப் செய்து தங்களின் முழு முகவரியுடன் 9176394653 என்ற எண்ணுக்கு whatsapp அல்லது sms அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: ஆட்சிதமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, 142 ஜி.எஸ்.டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை - 600044. தொலைபேசி எண்கள்: 044-42037294, 7550151584, 7550151585, 9176394653. www.aatchitamil.com\n✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections\n👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)\n✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections\n👉ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nமதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/local-elections-to-be-held-incessantly/c77058-w2931-cid306095-su6271.htm", "date_download": "2020-09-27T11:12:47Z", "digest": "sha1:3CQGBLW6Q7MAZUEAAFCPOFVRO55E3SHV", "length": 3648, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’", "raw_content": "\n‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’\nநியாயமாக இடவரையறையுடன் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை என்றும், உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்திட அதிமுக அரசு அச்சப்படுகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநியாயமாக இடவரையறையுடன் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை என்றும், உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்திட அதிமுக அரசு அச்சப்படுகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமேலும், ‘யாராவது நீதிமன்றம் சென்று உள்ளா��்சித் தேர்தலை நிறுத்த மாட்டார்களா என எதிர்பார்க்கிறார் முதலமைச்சர். மேயர் பதவிகள் நேரடியாக தேர்வு செய்யப்படும் என கூறிய முதலமைச்சர் தனது முடிவை மாற்றியது ஏன். தேர்தலை எதிர்கொள்ள பயந்து அதிகார அத்துமீறலுக்காக மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்தாரா. தேர்தலை எதிர்கொள்ள பயந்து அதிகார அத்துமீறலுக்காக மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்தாரா’ என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=2", "date_download": "2020-09-27T11:22:29Z", "digest": "sha1:7NT2U5UEIMKUGE7LP2KRGTHBR7XOHJCJ", "length": 4516, "nlines": 64, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஊற்று – சிறப்பு பார்வை – மே – 2018\nஊற்று – சிறப்பு பார்வை – மே - 2018 ...\nஊற்று – சிறப்பு பார்வை – மார்ச் -2018\nஊற்று – சிறப்பு பார்வை – மார்ச் -2018 ...\nமாண்புமிகு கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் கவர்னர், போலீஸ் உயரதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் பாதுகாப்பு கோரி கடிதம்\nமாண்புமிகு கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் கவர்னர், போலீஸ் உயரதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் பாதுகாப்பு கோரி கடிதம் கர்நாடாகவில் அன்மைக் காலமாக ...\nஊற்று – சிறப்பு பார்வை – பிப்ரவரி – 2018\nஊற்று – சிறப்பு பார்வை – பிப்ரவரி - 2018 ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜனவரி – 2018\nஊற்று – சிறப்பு பார்வை – ஜனவரி – 2018 ...\nஊற்று – சிறப்பு பார்வை – அக்டோபர் – 2017 ...\nதமிழ்ச் சங்கத் தலைவருக்கு தமிழ்த்தோன்றல் விருது\n\"இலக்கியச்சோலை\" சார்பில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு \"தமிழ்த்தோன்றல்\"விருது . இலக்கியசோலையின்சார்பில் பெங்களூரு சிறப்பிதழ் வெளியீட்டில்,22.10.2017 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பெங்களூர்த் தமிழ்ச் ...\nமேயர் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்தார்\nமேயர் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்தார் மேயர் சம்பத்ராஜ் 8.10.2017.ஞாயிறு அன்று பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை புரிந்து சங்கநிர்வாகிகளுடன் திருவள்ளுவருக்கு ம���லை அணிவித்து மரியாதை செலுத்தினார் ...\nமதிப்புமிக்க விருதுகள் - தலைவர் தி.கோ. தாமோதரன் ...\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/astrology/daily-prediction/", "date_download": "2020-09-27T10:19:06Z", "digest": "sha1:X2V6LFLMYAA66P2QK2CZ4JC56WCBBC42", "length": 25230, "nlines": 193, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்���ள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வை���ல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\n27-09-2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம் இன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும்....\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\n24-09-2020 வியாழக்கிழமை மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\n23-09-2020 புதன்கிழமை மேஷம் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\n22-09-2020 செவ்வாய்கிழமை மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/09/2020)\n21-09-2020 திங்கட்கிழமை மேஷம் இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)\n20-09-2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம் இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)\n19-09-2020 சனிக்கிழமை மேஷம் இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச��சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (18/09/2020)\n18-09-2020 வெள்ளிக்கிழமை மேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட...\nதமிழ் பஞ்சாங்கம்16 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்4 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/news/sports/cricket/page/19/", "date_download": "2020-09-27T09:28:36Z", "digest": "sha1:BT5EUDXKURGXKLLQLUKRE7TKSFK2Y5GK", "length": 26806, "nlines": 194, "source_domain": "seithichurul.com", "title": "கிரிக்கெட் – Page 19 – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்��ணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ�� சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களு��்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nகிங் கோஹ்லி.. ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்த கேப்டன்\nடெல்லி: இந்திய கேப்டன் கோஹ்லி, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது இங்கிலாந்து இந்தியா மோதும் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தாலும், கேப்டன் கோஹ்லி மிகவும்...\nகோஹ்லி ஒரு சூப்பர்ஸ்டார்.. சாதனைகளை முறியடிக்க பிறந்தவர்.. சொல்வது யார் தெரியுமா\nலண்டன்: இந்திய கேப்டன் கோஹ்லி, கிரிக்கெட் உலகில் எல்லா சாதனைகளையும் முறியடிக்க பிறந்தவர் என்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஒருவர் பேட்டியளித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து...\nதினேஷ் கார்த்திக்குக்கும் முரளி விஜய்க்கும் மீண்டும் சண்டை.. களத்திலேயே மோதல்\nலண்டன்: இந்தியா இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியில், முரளி விஜய்க்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் அஸ்வின்,...\n இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி ஆளாக கலக்கும் அஸ்வின்\nலண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் அஸ்வின் மீண்டும் பார்மிற்கு வந்து...\nகுக்கை விடாது துரத்தும் அஸ்வின்.. இரண்டாவது இன்னிங்ஸிலும் நிகழ்ந்த அதிசயம்\nலண்டன்: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் குக், மீண்டும் அஸ்வினின் சுழலில் விக்கெட்டை இழந்து இருக்கிறார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி மிகவும்...\nமனைவி கொடுத்த மோதிரத்திற்கு முத்தம்.. கோஹ்லியின் வாவ் செஞ்சுரி கொண்டாட்டம்\nலண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செஞ்சுரி அடித்த கோஹ்லி, தனது சதத்தை தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது....\n ஜோ ரூட்டை அவரது பாணியிலேயே கலாய்த்து வீட்டிற்கு அனுப்பிய கோஹ்லி\nலண்டன்: நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை வித்தியாசமாக கலாய்த்து இருக்கிறார். இந்தியாவும், இங்கிலாந்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த...\nடேய் மாமா நீ சூப்பர்டா.. இங்கிலாந்து போட்டியில் தமிழில் கலக்கும் அஸ்வின் தினேஷ் கார்த்திக்\nலண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர்கள் அஸ்வினும், தினேஷ் கார்த்திக்கும் தமிழில் பேசி கலக்கி வருகிறார்கள். இந்தியாவும், இங்கிலாந்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல்...\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்.. எப்படி தெரியுமா\nலண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கணித்து இருக்கிறார். இந்தியா...\n சைக்கிளை வைத்து வித்தியாசமாக ஸ்டண்ட் செய்த தோனி\nசென்னை: சைக்கிளை வைத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செய்யும் வித்தியாசமான ஸ்டண்ட் வைரலாகி இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி 35 வயது தாண்டிய பின்பும் கூட நல்ல உடல்நிலையில்...\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்4 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/discovery-of-fossils-that-lived-25-billion-years-ago.html", "date_download": "2020-09-27T11:29:14Z", "digest": "sha1:M7ICNBNTAFKKXE7QXFITHZWNTBZIZGCQ", "length": 9380, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Discovery of fossils that lived 25 billion years ago | World News", "raw_content": "\n'25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் வாழ் உயிரினத்தின் புதைபடிமங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில் அன்ஹுய் மாகாணத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் கார்ட்டோரிங்கஸ் குடும்பத்தைச் சேர்ந்த கடல் வாழ் உயிரினத்தின் படிமம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nதட்டையான நீண்ட வாலுடன் முதுகில் துடுப்புடன் காணப்படும் இந்த வகை உயிரினம் நீளமான வாயும், அதில் ஏராளமான கோரைப் பற்களையும் கொண்டிருந்ததது தெரியவந்துள்ளது. இந்த உயிரினம் அதிகபட்சம் 30 அடி நீளம் வரை வளர்ந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினம் ஒன்றரை அடி நீளமுள்ள மீன் போன்ற உயிரினத்தின் கற்படிமம் ஆகும்.\n\"சீனாதான் வைரசை பரப்பியது...\" 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'\n'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...\n'உயிருடன்' இருந்தபோதே மகனால் நேர்ந்த 'கொடூரம்'... '3 நாட்களுக்கு' பிறகு... 'அதிர்ச்சியிலும்' கா���்திருந்த 'ஆச்சரியம்'...\nகடந்த 'அக்டோபரில்' இருந்து டிசம்பருக்குள்ளேயே... '200 முறைக்கு' மேல்... கொரோனா 'பரவல்' குறித்து வெளிவந்துள்ள 'புதிய' தகவல்...\n'சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'குரங்கை வச்சு டெஸ்ட் பண்ணி சக்ஸஸ்...' 'மருந்துக்கு பெயர் கூட வச்சுட்டோம்...' பயோடெக் நிறுவனம் அறிவிப்பு...\n‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’\n'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா\n'.. அறிக்கையை சமர்பித்த சீன அதிகாரிகள்... அதிர்ந்து போன அதிபர் ஜின்பிங்.. வெளியான பரபரப்பு தகவல்\n'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...\n'சீனாவுக்கு முன்னாடியே’... ‘அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவலா’... 'மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்'\n'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’\n'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'\n'கொரோனா இயற்கை கொடுத்த தண்டனை'...'வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண்'... 'திடீரென போட்ட பதிவு'... மர்மம் விலகுகிறதா\n'லாக்டவுன்' தளர்த்தப்பட்டதும்... 'சீனர்களிடம்' அதிகரித்துள்ள 'ரிவென்ஜ்' ஸ்பென்டிங் பழக்கம்... 'இந்தியர்களிடமும்' வருமா\n'கொரோனாவ பரப்பிட்டு மாஸ்க் வித்து லாபம் பாக்குறாங்க...' 'அவங்களையும்' கைக்குள்ள போட்டுக்கிட்டு ரொம்ப ஆடுறாங்க...\n‘ஊரடங்கை தளர்த்த முடியாமல் தவிக்கும் உலக நாடுகள்’... ‘திரும்பவும் களைக்கட்ட தொடங்கியதால்’... ‘ஒரே நாளில் வசூலை அள்ளிய சீனா’\n‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’\nசிறப்பாக 'கையாண்டு' கொரோனாவை 'வென்ற'... தென் கொரியாவின் 'நிலையே' இங்கும்... வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_BR-V/Honda_BR-V_Style_Edition_S.htm", "date_download": "2020-09-27T09:52:54Z", "digest": "sha1:4LDTANJBP4GH5XWRWVAKH3N4KIZ4PFON", "length": 33535, "nlines": 567, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition எஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பிஆர்-வி Style Edition எஸ்\nbased on 1 விமர்சனம்\nபிஆர்-வி ஸ்டைல் edition எஸ் மேற்பார்வை\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition எஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition எஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition எஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-vtec பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 210\nசக்கர பேஸ் (mm) 2662\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப�� பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் ���ாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபிஆர்-வி ஐ-விடெக் இ எம்டிCurrently Viewing\nfront dual srs ஏர்பேக்குகள்\nபிஆர்-வி ஐ-விடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ்Currently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition வி சிவிடிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி சிவிடிCurrently Viewing\nall பிட்டுறேஸ் of ஐ-விடெக் வி எம்டி\nபிஆர்-வி ஐ-டிடெக் இ எம்டிCurrently Viewing\nfront dual srs ஏர்பேக்குகள்\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் எஸ்Currently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விCurrently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விஎக்ஸ்Currently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nஎல்லா பிஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விஎக்ஸ்\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition வி சிவிடி\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் எஸ் எம்டி\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஆர்-வி ஸ்டைல் edition எஸ் படங்கள்\nஎல்லா பிஆர்-வி படங்கள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition எஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா டிசம்பர் சலுகைகள்: விரிவாக்கப்பட்ட உத்தரவாதம், இலவச காப்பீடு, மாற்று போனஸ் & மேலும்\nப்ரையோக்கு 20,000 ரூபாயும் ஹோண்டா BR-V க்கு 1 லட்சம் வரை நன்மைகள் கிடைக்கும்\nஉதிரிப் பாகங்களுடன் கூடிய BR-V-யின் அதிகாரபூர்வமான டீஸரை ஹோண்டா இந்தியா வெளியிட்டது\n2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகத் துறையினருக்கான நாட்கள், நாளை முதல் துவங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெரிய கண்காட்சி துவங்கும் முன், தனது அடுத்து வரவுள்ளதும், அதிக கவர\nஹோண்டா BR-V விலை என்னவாக இருக்கும்\nஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV பிரிவில் அறிமுகமாக உள்ள BR-V மாடலின் அடிப்படை தொழில்நுட்பம், மொபிலியோ காரில் இருந்து பெற்றதாகும். எனவே, தற்போது சந்தையில் இந்த பிரிவில் கொலோச்சிக் கொண்டிருக்கும் ஹுண்டா\nஹோண்டா BR-V மாடலின் சிறப்பம்ஸங்களை முழுமையாக விளக்கும் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது\nஹோண்டாவின் “ஹௌவ் ப்ரேவ் ஆர் வீ ” என்ற விளம்பர பிரச்சாரத்துடன், ஹோண்டா BR-V கார் இந்தோனேஷிய சந்தையில் நேற்று அறிமுகப்படுத்தபட்டது. அறிமுகப் படலம் முடிந்த பின், ஜப்பானிய வாகன தயாரிப்பாளரின் இந்தோனேஷிய த\nமிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் ஹோண்டா BR-V காட்சிக்கு வந்தது\nஇந்தோனேஷியா மோட்டார் ஷோவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட ஹோண்டா BR-V-வின் முழுஉருவத்தையும் வெளிப்படுத்தும் ரோடுஷோவை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் தனது தயாரிப்பு எப்படி இருக்கிறது என்ப\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி மேற்கொண்டு ஆய்வு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/dhoni-dropped-from-bccis-central-contracts-list/", "date_download": "2020-09-27T10:27:52Z", "digest": "sha1:KBQVGJH5CXKRQEWVXZMQJPNYFTZOCGSM", "length": 10763, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு! ஆனா இல்லை! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nin Running News, விளையாட்டு செய்திகள்\nவிளையாட்டு பிரியர்களின் ஆதர்ஷ நாயகனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி பிசிசிஐ 2019-20 ஆண்டு ஏ பிளஸ் மத்திய ஒப்பந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்-காகி விட்டது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வீரா்களுக்கு பல்வேறு வகைகளில் மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆட்ட ஊதியம் தரப்படுகிறது. அந்த வகையில் ஏ பிளஸ் வீரா்களுக்கு ரூ.7 கோடி, ஏ பிரிவுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவுக்கு ரூ.1 கோடியும் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.\nஇதனிடையே மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதி யில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.\nவரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா்.\nஇந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.\nஏ பிளஸ்: விராட் கோலி, ரோஹித் சா்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா.\nஏ பிரிவு: ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வா் குமாா், புஜாரா, ரஹானே, ராகுல், தவன், ஷமி, இஷாந்த் சா்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த்.\nபி பிரிவு: சாஹா, உமேஷ் யாதவ், சஹல், ஹாா்திக் பாண்டியா, மயங்க் அகா்வால்.\nசி பிரிவு: கேதாா் ஜாதவ், சைனி, தீபக் சாஹா், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சா்துல் தாக்குா், ஷிரேயஸ் ஐயா், வாஷிங்டன் சுந்தா்.\nபி பிரிவில் இருந்த ராகுல், ஏ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/07/blog-post_650.html", "date_download": "2020-09-27T09:37:28Z", "digest": "sha1:JHBMTKCMUHASSKEHJCCJNZI7UK4OGTXB", "length": 30612, "nlines": 496, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆசிரியர் பணியின் சிறப்பு!!!", "raw_content": "\nஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார்\nஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.\nஅதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும்.\nஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.\nஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர் அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது\nஎந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.\nஅவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது.\nரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார்.\nஅவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும் நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள் நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்���ார்.\nஉடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை\nஉடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார்.\nஅறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி\nமூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி\nநான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '\nஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, \"டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.\nகண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'\nஅடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார்.\nஇம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது அன்பு அளவுகடந்திருந்தது...\nடெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார்.\nஅதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…\nவந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள்.\nஅதற்குள் ஒரு பெட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதிக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது.\nமுதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது.\nஅது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.\nமெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது\nஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது.\nஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது.\nஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது.\nஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர்தியோடரிடமிருந்து...\nஅத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார்.\nஅங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர்.\nஅவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER \".\nதிருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.\nஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nடெட் வருகிறது மறு தேர்வு \nகாலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை ...\nகுரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப...\nTET - ஆசிரியர் நியமனம்: இரண்��ு தேர்வுகள் எதற்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுற...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2018\nENGLISH PHONETIC SOUNDS-தமிழ் உச்சரிப்பு -அட்டவணை\nநாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nBreaking news தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் ...\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நட...\nகுரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு\nஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nதமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல் கல்லூரிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'க்யூஆர்' குறியீடு அடைய...\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த ...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nஅரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nTNPSC 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nநிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்\nPAID APPS களை இலவசமாக பெறுவது எப்படி\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\nஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அர...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nவேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஒன்றாம் வகுப்பு \"கைவீசம்மா கைவீசு\"\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\n''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வக...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nதமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2018\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/umm-al-quwain/", "date_download": "2020-09-27T11:11:42Z", "digest": "sha1:ZXWSOTYTL52MJXZZVNYTKLSSBO3BAFEJ", "length": 6696, "nlines": 117, "source_domain": "www.uaetamilweb.com", "title": "Umm Al Quwain Tamil News | Umm Al Quwain Latest News in Tamil", "raw_content": "\nஉம் அல் குவைன் செய்திகள்\nஅதிவேகத்தில் காரை இயக்கிய ஓட்டுநரால் ஏற்பட்ட சாலை விபத்து.. 3 பேர் பலி\nமுக்கியச் செய்தி: சாலை விபத்தில் சிக்கி அமீரக அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பலி.\nசாலை விபத்தில் படுகாயமடைந்த வாலிபர்.. மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்ப்பு\nஅமீரக தேசிய பணத்தை அவமதித்த இளைஞர்.. வைரலான வீடியோ.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: புதிதாக பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள்.\nஉம் அல் குவைனில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு\nரமலானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறை கைதிகளுக்கு விடுதலை அளித்த ஐக்கிய அரபு அமீரகம்..\nமேலும் இரண்டு புதிய 5 நிமிட கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள்..\nபோக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்தது உம் அல் குவைன்..\nஉம் அல் குவைனில் நடந்த தீ விபத்து. சிக்கிய இந்திய குடும்பத்தினர். துணிச்சலுடன் காப்பாற்றிய மூவருக்கு கவுரவிப்பு.\nஉம் அல் குவைனில் வைரலான வீடியோ.\nஉம் அல் குவைனில் கோர விபத்து. ஒருவர் பலி.\nவெகுநேரம் காக்கவைத்த டாக்டரை அறைந்த நோயாளிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை.\nWIFI இணைப்பை அண்டை வீட்டுக்காரருக்கு விற்றவருக்கு 50000 திர்ஹம்ஸ் அபராதம்.\nபெண்ணை இடித்துத்தள்ளி தப்பி ஓட்டம். இளைஞரை கைது செய்த UAQ போலீஸார்.\nஅமீரகத்தில் கடந்த மூன்று நாட்களில் 2வது முறையாக இந்திய சிறுமி 6வது மாடியில் இருந்து விழுந்து மரணம்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=18588", "date_download": "2020-09-27T10:06:54Z", "digest": "sha1:E3AYM5TIJRVJGFZLOHUYEG4TDRYDUBVI", "length": 1816, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது\nArticle: 'பொயட்ரி இன் ஸ்டோன்' விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/06/blog-post_15.html", "date_download": "2020-09-27T10:44:53Z", "digest": "sha1:7H3PSTRNJZK6NCSS4RKBV5U2XWGUMMBU", "length": 3386, "nlines": 43, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "இந்த வாரப் “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் கலாப்ரியா ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணையின் படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.\nஇந்த வாரப் “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் கலாப்ரியா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 17-06-2017 (சனிக்கிழமை) அன்று கவிஞர் கலாப்ரியா அவர்கள் “கவிதை: நினைவின் விருந்தாளி ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவு��்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=3", "date_download": "2020-09-27T10:44:13Z", "digest": "sha1:FZMUBWO3DBQW62BKOCYXA5VJA5M4C2UM", "length": 3637, "nlines": 65, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2017\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூன் – 2017\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூன் – 2017 ...\nஊற்று சிறப்பு பார்வை – ஏப்ரல் – 2017\nஊற்று சிறப்பு பார்வை – ஏப்ரல் – 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை – மார்ச் – 2017 ...\nபெரும் புலவர் க.சுப்பிரமணியனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\nபெரும் புலவர் க.சுப்பிரமணியனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெரும்புலவரும் ,சங்க நிறுவனரும் ஆன க.சுப்பிரமணியனார் அவர்களின்,அறக்கட்டளைச் சொற்பொழிவு வரும் ஞாயிறு 5.3.2017.மாலை 5மணிக்கு ...\nபெங்களூரு தமிழ் சங்கம் - 8 ஆவது ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா. தமிழர் கன்னடர் ஒற்றுமை பேரணி ...\nஊற்று – சிறப்பு பார்வை - பிப்ரவரி - 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை - நவம்பர் - 2016 ...\nகிறிஸ்தவ தேவாலயங்களில் இலவச தமிழ்வகுப்புகள்.. பெங்களூரு தமிழ் சங்கம் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.. பெங்களூரு தமிழ் சங்கம் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.. கருநாடக மாநிலத்தில் சிறப்புற இயங்கிவரும் பெங்களூர்த் ...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-09-27T09:15:06Z", "digest": "sha1:US6YCK4RPMGDNBVJ53FZXQH4VNF4P4W6", "length": 7684, "nlines": 37, "source_domain": "analaiexpress.ca", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி, சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது |", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி, சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது\nநம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி மற்���ும் அது தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nஇதன்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்பிற்கு முரணானது என 122 பேர் கையொப்பமிட்ட ஆவணத்தின் பிரதியும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பிற்கிணங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பாராளுமன்றம் இன்று முற்பகல் கூடியதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nவழமையான அறிவித்தல்களின் பின்னர் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி சபை நடவடிக்கைகளை தொடர்வதற்கான யோசனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.\nஅந்த யோசனை பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த பிரேரணை தொடர்பில் இன்றைய தினமே கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதன்போது, எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பொன்றுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியதைத் தொடர்ந்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மையினர் வாக்களித்ததுடன், அதற்கமைவாக நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சப��யில் அறிவித்துள்ளார்.\nஇதன்பின்னர் நாளை காலை 10 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு சபை முதல்வர் லக்க்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனையைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-09-27T11:28:18Z", "digest": "sha1:42J6TUUOMKESAQK5MOZTQWAYTUAY37M6", "length": 3157, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி |", "raw_content": "\nயாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி\nயாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமானது.\nயாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி பத்தாவது தடவையாகவும் இம்முறை இடம்பெறுகின்றது.\nவடக்கிற்கான நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை மைதானத்தில் இக்கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.\nயாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nயாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) வரை இடம்பெறவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/128", "date_download": "2020-09-27T10:31:11Z", "digest": "sha1:WDAM6U4VGWED7XL4UI77M4WKYWL4PCJU", "length": 7367, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/128 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/128\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n12 I சுந்தரமடையான் சீனியப்பா, நாகூர்சாகுல்ஹமீது ஆண்டவர்கள், கீழக்கரை ஸ்தக்கத்துல்லா அ ப் ப ா ஆகியோர் ஆவர். இந்த மாவட்டத்தில் இசுலாம் வாணிப வழியாக மக் க ள் உள் ள |ங்க ளி ல் பு குத் த தா ல், இங்கு ள் ' இசுலாமியர் பெரும்பாலும் வணிகர்கள். அந்த வழி வழிவந்த வள்ளல் சீதக்காதியைப் பற்றித் தெரியாத வர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் தமிழ் உலகைக் காத்ததோடு, விரிந்த வாணிப உலகின் ஏகச் சக்கரவர்த்தியாகவும்விளங்கினர். இவர்கீழக்கரையைத் தாயகமாகக் கொண்டவர் என்பது தெரிந்ததே. இங்குள்ள் பொருளாதார நிலைகள் உழைப்பிற்குகந்த ஊதியத்தை நல்காத காரணத்தால், பெரும்பாலும் பர்மா, இலங்கை, மலேஷியா, ஸ்ரவாக். புருணை, பிஜி ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். தங்களது உழைப் பினைக் கொண்டு, மிகவும் பிற்பட்ட அந்த நாடுகளின் பொருளாதாரத்தை நிலைநிறுத்திபுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரும் ஆபிரக்கணக்கில் Gວນ 8 ຄ.) வாய்ப்புகளை நாடியவர்களாக அரபிக்குடாநாடுகளுக்குச் சென்றவண்ணம் இருக்கின்றனர்.அவர் களது சிந்தனையும் உழைப்பும் அந்த நாடுகளின் நலத்திற்காகவே செல விடப்படுகின்றன. இந்த நாடு விடுதலையடைந்து முப்பத்தேழு ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும், இந்தி நாட்டின் சிறப்பிற்கு, உயர்விற்கு, உலகத் தலைமைக்கு 'உழைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. சுமார் 'முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஒ ரு வ ர் போடியவ :பாடியவாறு பட மந்த நாட்டை நினைச்சுப் பார்த்துப் புறப்பட்டு என்று இவர்களைத் தாயகத்திற்குத் திரும்ப வாங்க F. F.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arrearirundalumcareer.in/video/career-guidance-after-12th-tamil/", "date_download": "2020-09-27T11:07:18Z", "digest": "sha1:FHJMONDUGZ356MMKUYFDLFGZIHDPQI62", "length": 7748, "nlines": 49, "source_domain": "www.arrearirundalumcareer.in", "title": "12-ம் வகுப்புக்கு பின் உங்கள் கெரியர் எப்படி? | Career Guide", "raw_content": "\n12-ம் வகுப்புக்கு பின் உங்கள் கெரியர் எப்படி\n12-ம் வகுப்புக்கு பின் உங்கள் கெரியர் எ��்படி துறை சார்ந்த படிப்புகளின் விவரம் (career guidance after 12th in tamil) குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக 12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் அடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். தங்களுக்கு தெரிந்தவர்கள் வெற்றி கண்ட துறையை தேர்ந்தெடுத்து படிப்பது, பெற்றோர்களின் வற்புறுத்தலினால் ஒரு துறையை தேர்ந்தெடுப்பது, நண்பர்களுடன் சேர்ந்து அனைவரும் ஒரே துறையை படிப்பது (how to choose a career after 12th in tamil) போன்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. உயர் கல்வியை தேர்வு செய்யும்முன், எந்த துறையை தேர்வு செய்து படித்தால் தனது லட்சியத்தை அடையலாம் என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 12ம் வகுப்புக்கு பின் தேர்ந்தெடுக்க வேண்டிய பல துறைகள் (career options after 12th in tamil) பற்றிய தகவல்களை இந்த வீடியோவின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.\nஅறிவியல், வணிகவியல் , ஹியூமானிட்டிஸ்: பள்ளிகளில் அறிவியல், வணிகவியல் , ஹியூமானிட்டிஸ் போன்ற துறைகளை மாணவர்கள் படித்திருப்பார்கள். பொறியியல் துறை: பொறியியல் துறையில் ஏராளமான படிப்புகள் உள்ளன. ஆட்டோமொபைல், நானோ டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஈசிஇ, பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, வேளாண் பொறியியல் மற்றும் கணினி சார்ந்த பல படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன\nவர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை: சிஏ, சிஎஸ், கணக்காளர்கள் போன்ற படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் நல்ல ஊதியத்துடன் கூடிய பணிகளில் அமரலாம்.\nபுள்ளியியல்: டேட்டா அனலிட்டிக்ஸ், டேட்டா மைனிங் போன்ற துறைகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது\nசட்டப்படிப்பு: குடும்பம், கம்பெனி, தொழிலாளர், பொது, அரசியலமைப்பு, குற்றவியல், அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட சட்டம் ஆகிய துறைகளில் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் : சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், லிங்கிடின், டிவிட்டர் போன்றவைகளில் விளம்பர யுத்திகளை புகுத்தும் படிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.\nடிசைனிங்: கிராபிக்ஸ் டிசைனிங், ஃபேஷன் டிசைனிங், வெப் டிசைனிங் போன்ற வரைகலை படிப்புகளுக்கு எப்போதுமே டிமாண்டுகள் உண்டு.\nபடைப்பாற்றல் திறன்: போட்டோகிராஃபி, சினிமே��்டோகிராஃபி, சவுண்ட் இன்ஜினியரிங், ஆடியோ மிக்சிங், திரைப்பட இயக்குநர் போன்றவைகளை தேர்வு செய்து உங்கள் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தலாம்.\n12-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று (best career option in tamil), உயர்கல்வியை குழப்பமின்றி தேர்வு செய்து உங்கள் லட்சியத்தை அடைய AIC சேனல் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் கெரியர் குறித்த பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்\nகண்முன்னே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் | High Paying Jobs\nசூப்பர்ஸ்டார் சொல்லும் கரியர் டிப்ஸ் | Career tips from Rajinikanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/e-book.html", "date_download": "2020-09-27T10:20:56Z", "digest": "sha1:3ZB7G5VWO5VKBHB32APQBT423H6JP2H7", "length": 23305, "nlines": 266, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்கள் ~ இலவச பதிவிறக்கம் / மறுபதிப்புக்கு அனுமதி!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற...\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம���பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் த��சிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்கள் ~ இலவச பதிவிறக்கம் / மறுபதிப்புக்கு அனுமதி\nஅதிரை நியூஸ்: மே 29\n“விழிப்புணர்வு” பக்கங்கள்... என்கிற தலைப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் வெளியிடப்பட்ட இந்நூலில்,\n1. சீட்டுக் கட்டு ராஜா \n2. ரேஷன் கடைகளில் முறைகேடா \n4. கலெக்டரிடம் புகார் செய்ய \n5. தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n6. கவனம்: நிலம் வாங்கும் முன் \n7. பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள்\n8. கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...\n9. கலப்படம் – ஓர் எச்சரிக்கை \n10. சிட்டுக் குருவியைக் காணவில்லை \n11. வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு \n ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\n13. V.A.O. வின் பணிகள் யாவை \n14. புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி\n18. அதிரையின் விருந்து உபசரிப்புகள் \n23. பயண அனுபவங்கள் ~ சீனா\nஆகிய தலைப்புகளில் பயனளிக்கும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வாசகர்கள் இலகுவாகப் படிப்பதற்கும் / பதிவு இறக்கம் செய்வதற்கும், நூல் ஆசிரியரின் அனுமதியோடு “நூல் வடிவில்” [ E-BOOK ] பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாசகர்கள் இலவசமாக பதிவிறக்கம் ~ மறுபதிப்பு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.\nLabels: விழிப்புணர்வு பக்கங்கள் மின்னூல்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் ப��ன்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=4", "date_download": "2020-09-27T10:04:18Z", "digest": "sha1:T6KDPSX633TGTCRWOIIIVNLWALAKTJII", "length": 3575, "nlines": 65, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதமிழர் ஒற்றுமை - மீண்டும் வென்றது... ...\nஊற்று – சிறப்பு பார்வை - செப்டம்பர் -2016 ...\nதமிழர் பாதுகாப்பு - தமிழ் சங்க நிர்வாகிகள் மனு ...\nஊற்று – சிறப்பு பார்வை - ஆகஸ்ட் - 2016. ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2016\nஊற்று – சிறப்பு பார்வை - ஜூலை - 2016 ...\nஊற்று – சிறப்பு பார்வை - ஜூன் - 2016. ...\nபெரியார்நகர் கிருபாநிதி ஆங்கிலப்பள்ளியில் தனித்தமிழ் வகுப்பு தொடங்கியது\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தமிழ்த் தெரியாத தமிழ் மாணவர்களுக்கு ,தனித் தமிழ் பயிற்சி வகுப்புக்களை பல்வேறு பகுதிகளில் தொடங்கி நடத்தி வருகிறது. அதன் தொடர்சியாக இன்று ...\nதிருவள்ளுவர் நாள் – கன்னடர் தமிழர் ஒற்றுமை பேரணி 2016\nதிருவள்ளுவர் நாள் விழா 7ம் ஆண்டு கன்னடர் தமிழர் ஒற்றுமை பேரணி ...\nதிருவள்ளுவர் தின ஊர்வலம் குறித்து – தமிழ் அமைப்புகளின் கலந்துரையாடல்\nதிருவள்ளுவர் தின ஊர்வலம் குறித்து - தமிழ் அமைப்புகளின் கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டத்தில் திரு. ஆர். வி. வெங்கடேஷ் MLC அவர்கள்.... ஆலோசனைக் ...\nகற்றதனால் ஆய பயனென்கொல��� வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/04/blog-post_6951.html", "date_download": "2020-09-27T10:25:11Z", "digest": "sha1:AYWR67NURDPAWK5PIOOTIF35IDHWVENK", "length": 8280, "nlines": 235, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: ஒரு முதிர்கன்னியின் பாடல்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்\nஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்\nகானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்\nவழி மீது விழி வைத்து காத்திருக்கும் பாவை இவள்\nசரி எது பிழை எது புரியாத அப்பாவி இவள்\nகடிதமும் வரலையே கன்னி இவளுக்கு\nஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்\nஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்\nகானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்\nமுப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு\nதெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு\nஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே\nபூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்\nபூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமுன் பாடல் சுருக்கம்:- (வடமாநில கிளி அவள். வேலைக்...\nபாடல் 1: என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே பெண்ஜீவன...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/07/blog-post_23.html", "date_download": "2020-09-27T10:33:02Z", "digest": "sha1:45WEBW54J2PCJ4OUZYG7HWEYE5NUQ6R7", "length": 24083, "nlines": 310, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவைய���வும் எதிர்பாரா மனசு\nமயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்\n- கவிஞர். க. அம்சப்ரியா\nமரபுக்கவிதைக்குப் பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க் கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள்.\nசமூகப் பிரச்சனைகளை மையம் கொண்டிருந்த கவிதை நகர்ந்து வாழ்வியல் சிடுக்குகளையும், மனப் பிறழ்வுகளையும், அதீத கற்பனைச் சொற்களையும் ஏந்திக் கொண்டு பயணப்படத் துவங்கியது. துவக்க கால எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளே கூட நவீனத்துவத்தின் கெட்டித்த தன்மையுடன் வரத் துவங்கிய பின் காதலின் மிக மென்மையான அனுபவங்களை பதிவு செய்கிற கவிதைகள் வாசகத்தளத்தில் விரும்பத்தகாத இறக்கத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம், அல்லது அப்படியான கவிதைகளை இன்னும் வாசித்துக் கொண்டிருப்பது வாசிப்பு முதிர்ச்சியின் மீது சந்தேகப் பார்வையாக மாறிவிட்டது எனலாம்.\nஇந்தக் கவிதை விமர்சனக் களேபரங்களிடையில் காதல் கவிதைகளை சுமந்து கொண்டு புதிய தொகுப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட தொகுப்புகள் மிக எளிதில் தோல்வியை அடைவதற்கான காரணம் பொய்யான கற்பனையைக் கொண்டு போலித்தனமாய் உருகி வழிவது தான் என்றால் மிகையாகாது.\nஇப்போதைய காதல்கள் உண்மையில் கவிதையை ரசித்துக் கொண்டோ, மென் அனுபவங்களின் மயிலிறகால் வருடிக் கொண்டோ இல்லை. வணிக ஊடகங்களின் அபத்தக் கற்பிதங்களால் உடல் சார்ந்த வேட்கைக்கு காதல் என்று பெயர் சூட்டி வீணாகிக் கொண்டிருக்கிற யுகம் இது. காதல் மிக அளிதில் கடந்து விடுகிற வாலிபக் கிளர்ச்சியாகி அவரவர் வேலையை இனி அவரவர் பார்க்கப் போகலாம் என்கிற ரீதியில் இளமையாளர்கள் தயாராகிவிட்ட பின் இந்தக் கவிதைகள் யாருக்குத்தான் எழுதப்படுகிறது\nஎப்போதும் போல் தான் கவியுள்ளம் அதைப்பற்றியெல்லாமா யோசித்துக் கொண்டிருக்கிறது...\nஇதோ அப்படியான ஒரு இளம் கவிஞனின் மயிலிறகால் எழுதிய வண்ணக் கவிதைகளின் தொகுப்பு காதலை துளிர்க்கச் செய்யும்படியாக வந்திருக்கிறது.\nமீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தொகுப்பிற்குப் பின் சில ஹைக்கூ தொகுப்புகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பேசப்படுகிற அளவுக்கு வெளிவந்த தொகுப்புகள் ஒன்றிரண்டு தான் . பொன்.சுதாவின் \"கவிதையல்ல காதல்\". அதற்குப் பிறகு தபூ.சங்கரின் பல தொகுப்புகள். தபூ.சங்கரின் காதல் கவிதைகளின் விற்பனைக்குக் கூட வண்ண மயமான அட்டைப்படங்களும், உள்ளே அட்டைப்படங்களுக்கு நிகரான வளவளப்பான அழகிய பெண்களின் உருவங்கள் தேவைப்படுகிறது. காதலை வெளிப்படுத்துகிற வரிகள் மட்டுமே தொகுப்பிற்குப் போதுமானதாக இல்லை.\nநிலாரசிகனின் \"மயிலிறகாய் ஒரு காதல்\" புதுவரவு. இத்தொகுப்பில் மொத்தம் ஐம்பத்தியொரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் இலைகளை உதிர்த்து விட்டு பூக்களை மட்டும் ஏந்தி நிற்கிற 'மே பிளவர்' மரங்களைப் போல பொய்ம்மையை உதிர்த்து விட்டு காதலை மட்டுமே இவைகள் பூத்திருக்கின்றது.\nஒரு பெண்ணை நேசிக்கிற போது தான் காதல் கவிதை வசப்படும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை. இந்த இயற்கையை, மக்களை, சுற்றுப்புறத்தை நேசிக்கத் தெரியாத ஒருவனால் ஒரு பெண்ணை போலித்தனமற்ற பிரியத்தால் ஒரு போதும் நேசிக்க இயலாது. அப்படியெல்லாம் கிடையாது என்றால் அவனுக்குள் ஒரு பொய் உட்கார்ந்து கண் சிமிட்டுகிறது என்று பொருள். இப்படிச் சொல்லக் காரணமிருக்கிறது. இந்தத் தொகுப்பு 'இன்னும் அறிமுகமாகாத என்னவளுக்கு..' என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தொகுப்பில் இப்படியொரு கவிதை வருகிறது.\nஆண்களின் வெட்கத்தைப் பதிவு செய்திருக்கிற இந்தக் கவிதையின் பொருள் கவிஞரின் அரிய கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்.\nதொழில் மயமாகிவிட்ட உலகில் ஆண்களும் பெண்களும் இயல்பாக பழக வேண்டிய தருணத்தில், எதைத் தோழமை என்று அனுமதிப்பது யாரை காதல் என்ற வட்டத்திற்குள் அனுமதிப்பது யாரை காதல் என்ற வட்டத்திற்குள் அனுமதிப்பது என்கிற குழப்பத்தில் பொற்றோருக்குள் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. தன் மகன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது காதலையா என்கிற குழப்பத்தில் பொற்றோருக்குள் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. தன் மகன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது காதலையா நட்பையா அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.\nஇவள் தோழி அல்ல என்\nபெரும்பாலான கவிதைகள் பெண்ணின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விரசமற்ற அன்பின் ஏக்கமாக குழைந்து, நெக்குருகி ���க்கவிதைகள் பூத்துள்ளன.\nஇத்தொகுப்பில் முழுக்க முழுக்க காதல் கவிதை தான் எனினும் அலங்காரத்திற்காகவும் அழகுக்காகவும் அகலமான மண் பாத்திரத்தில் பூக்கள் தூவி தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கும். தண்ணீர் அழகாகி, பூக்களை அழகுபடுத்துகிறதா பூக்கள் அழகாக இருப்பதால் தண்ணீர் அழகாகிவிட்டதா பூக்கள் அழகாக இருப்பதால் தண்ணீர் அழகாகிவிட்டதா இரண்டையும் தன்னகத்தே வைத்திருப்பதால் மண்பாத்திரம் அழகாகிவிட்டதா இரண்டையும் தன்னகத்தே வைத்திருப்பதால் மண்பாத்திரம் அழகாகிவிட்டதா என்று ரசனைக்குறியவர்களுக்குத் தோன்றும். மிதக்கும் பூக்களைப் போல அ முதல் ஃ வரை என்று பதிவு செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் மிளிர்கின்றன.\nஅரிய உவமைகள், உருவகங்கள் தொகுப்பெங்கும் குவிந்து கிடக்கின்றன.\nஇந்தக் கவிதை கற்பனை ஓட்டத்தில் ஒரு மென் சிலிர்ப்பு.\nநவீன கவிதையில் காதல் பதிவுகள் அரிதாகிக் கொண்டு வருகையில் இம்மாதிரியான காதல் கொகுப்புகள், காதல் கவிதைகளை விரும்பி நேசிக்கிறவர்களுக்கும், காதலின் பரிசாக அளிக்கவும் ஆக மிகச் சிறந்த தொகுப்பாக வெளிவந்துள்ளது, \"மயிலிறகாய் ஒரு காதல்\".\nகணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான்.\nபொய்களில் காதல் பொய்கள் சுவாரஸ்யமானவை. எளிய வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் காதலையும் காதலிப்பவர்களையும் சிகரத்திற்கு உயர்த்துகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.\nநேர்த்தியான அச்சமைப்பு இந்தக் காதலை மேலும் உயர்த்துகிறது.\nதொகுப்பு: மயிலிறகாய் ஒரு காதல் (கவிதை நூல்)\nதொடர்ந்து நிறைய கவிஞர்களிடம் வாழ்த்துரை பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள் நிலா :)\n//கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான்.//\nஇதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்பது தான் எனக்கு புரிபடவேயில்லை\nபுதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதை..\nஇப்போது சமீப காலங்களில் அதிகமாய் வசிப்புக்குள்ளாகும் வார்த்தை பின்நவீனத்துவம்..\nஅப்படியென்றால் என்ன நண்பரே.. எனக்கு இதெல்லாம் புரியவில்லை..\nஆணின் வேட்கம் - கலக்கிட்டீங்க\nஅந்த நிலாவைப் போலத்தான் உங்கள் நூலை பார்க்க முடிகிறது. புத்தக விலை ரூ. 65.00 ஆனால் அனுப்பும் ���ெலவு ரூ. 400.00 என்று காட்டுகிறது. மின்னூல் கிடைத்தால் வாங்கத் தயார். இல்லையென்றால் நான் தி.நகர் செல்லும் பொழுது தான் வாங்க இயலும்\n//கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான்.//\nஆச்சரியப்பட என்ன உள்ளது, கணினித்துறையில்மென்மையான மனது இருக்காத என்ன\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்\nமென் தமிழ் இணைய இதழ் - ஆடி2008\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/3_26.html", "date_download": "2020-09-27T09:44:09Z", "digest": "sha1:POKG6VUFIVKUJRSS7S5HBYG2L4GK337D", "length": 3930, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகை\nபதிந்தவர்: தம்பியன் 26 May 2017\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.என்று\nசெப். 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்கிறார்\nநாடு முழுவதும் 95 நாள் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் கடைசியாக தமிழகம்\nவருகிறார் என்று தெரிய வருகிறது.\n0 Responses to பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகை\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gotech.life/ta/obzor-i-testirovanie-apple-iphone-8-plus/", "date_download": "2020-09-27T09:28:50Z", "digest": "sha1:UVUVCSEPJM55X2QYZ625N4NCAAR5RHXY", "length": 15322, "nlines": 121, "source_domain": "gotech.life", "title": "ஆய்வு மற்றும் பரிசோதனை ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்", "raw_content": "ஊடுருவல் மறை காட்டு /\nஉலக ஹைடெக் உங்கள் வழிகாட்டி\nஆய்வு மற்றும் பரிசோதனை ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்\n04.06.2019 0 ஆசிரியர் நிர்வாகம்\nவிவரக்குறிப்புகள் ஐபோன் பிளஸ் 8\nபேக்கேஜிங் உபகரணங்கள் ஐபோன் பிளஸ் 8\nமேலும் சமீபத்தில், Apple, புதிய ஐபோன் மாதிரிகள் வழங்கப்பட்டது அதன் வருடாந்திர வழங்கல் நடத்தினார்.\nமற்றும் நன்றி GadgetBAZA கடை , நாங்கள் புதிய ஆப்பிள் செய்தி மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nநாங்கள் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாதிரிகள், அணியக்கூடிய மற்றும் நாடக ஸ்டீவ் ஜாப்ஸ் மேம்படுத்தப்பட்டது பதிப்பு நிரூபித்துள்ளன. பகிரங்கமாக்கப்பட்டவை, ஏற்கனவே அந்த தெரியும் எப்படி அது இருக்கும், ஆனால் இன்னும் சில சூழ்ச்சியை இருந்தது. மேலும் இந்த நேரத்தில் ஆப்பிள் செய்துள்ளது என்று smartwatch மற்றும் கதைகள் பற்றிய ஒரு சுருக்கமான கதை பிறகு மிக மிக, பார்வையாளர்கள் 8 ஐபோன், ஐபோன் பிளஸ் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் (பத்து) காண்பித்தது.\nகடந்த \"ஏழு\" எங்களுக்கு கடந்து அனுமதிக்க, ஆனால் அனைவருக்கும் மாற்றம் குறியீட்டு ஆப்பிள் முதல் முதல் மாடல் பின்னர் ஒரு வருடம் கழித்து ஒரு மேம்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது என்று தெரியும். இங்கே நாம் விரைவில் இறுதி பதிப்பு சோதிக்க பெற்றார் குறியீட்டு 7s, மற்றும் 8. அப்பொழுது நாம் அதற்கு பதிலாக எழுத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது பெயர்கள் «எஸ்» ஒரு புதிய டிஜிட்டல் விளம்பரம் பெற்றிருக்கும் இது ஐபோன் 8 பிளஸ், பற்றி பேச வேண்டும் செய்துள்ளது. அதாவது வேண்டும் என்று என்று ஏதோ\nவிவரக்குறிப்புகள் ஐபோன் பிளஸ் 8\nமாதிரி ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்\nசாதன வகை ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன்\nசெயலி ஆப்பிள் A11 பயோனிக் ஆப்பிள் A10 ஃப்யூஷன்\nகருக்கள் கட்டமைப்பு 2 மான்சூன் +4 மிஸ்ட்ரல் 2 எக்ஸ் 2.34 GHz க்கு சூறாவளி\nவீடியோ செயலி ஜி.பீ. ஆப்பிள்\nஇயங்கு iOS க்கு 11 iOS க்கு 11\nரேம், ஜிபி 3 3\nஉள் நினைவகம் ஜிபி 64/256 32/128\nகாட்சி 5.5 \"ஐபிஎஸ், முழு HD\nதீர்மானம் கேமராக்கள் மெகாபிக்சல்கள் 12,0 + 12,0 + 7,0 (முன்) 12,0 + 12,0 + 7,0 (முன்)\nசிம்-அட்டைகள் எண்ணிக்கை, பிசிக்கள். 1, நானோ சிம் 1, நானோ சிம்\nஆதரவு மைக்ரோ இல்லை இல்லை\nதரவு பரிமாற்ற வைஃபை, டபிள்யுஏபி, ஜிபிஆர்எஸ், எட்ஜ்,, NFC **, HSDPA,, 3G, LTE ஆனது வைஃபை, டபிள்யுஏபி, ஜிபிஆர்எஸ், எட்ஜ்,, NFC **, HSDPA,, 3G, LTE ஆனது\nAGPS / ஜிபிஎஸ் / ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ் / பிடிஎஸ் / கலிலியோ ஆம் / ஆம் / ஆம் / ஆம் / ஆமாம் ஆம் / ஆம் / ஆம் / இல்லை / இல்லை\nபேட்டரி mAh திறன் 2691 2900\nமிமீ உள்ள பரிமாணங்கள் 158,4 எக்ஸ் 78.1 X 7.5 158,2 எக்ஸ் 77,9 எக்ஸ் 7.3\nஎடை, கிராம் 202 188\nமேலும் படிக்க: டெக்ரா 3 சந்தை வாய்ப்புக்கள் பற்றி என்விடியா பேச்சுவார்த்தை\n* ஆப்பிள் வார்த்தைகளை: «மூன்று மைய ஜி.பீ.».\n** மட்டும் ஆப்பிள் சம்பளம் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளின் தேவைகளுக்கு.\nமாற்றங்கள், எதிர்பார்த்தபடி எவ்வளவு இல்லை அவர்களில் சில முற்றிலும் முரண்பாடு உடையவையாக இருக்கின்றன. ஆமாம், மேம்படுத்தப்பட்டது ஒற்றை சிப் அமைப்பு, இப்போது இதுவரை சொல்வதற்கு ஒன்றும் இல்லை இது பற்றி இன்னும் \"பெரிய\" இரண்டு, மற்றும் ஒரு புதிய கிராபிக்ஸ் துணை ஆப்பிள் சொந்த வளர்ச்சியை உட்பட ஆறு கருக்களும் அடங்கும்.\nஅதே தான் புகைப்படம் / வீடியோ வன்பொருள் கூறு, பேட்டரி திறன் சில காரணங்களால் குறைக்கப்பட்டது, எடை மற்றும் பரிமாணங்களை உள்ளது, மாறாக அதிகரித்தது. பொதுவாக, வன்பொருள் மாற்றங்கள் எவ்வளவு நாங்கள் விரும்புகிறோம் போன்ற அல்ல.\nபேக்கேஜிங் உபகரணங்கள் ஐபோன் பிளஸ் 8\nதொகுப்புகளுக்கு உடனடியாக சில காரணங்களால், புகார் முடியும், உணவும் அளிக்கப்படுகிறது பொருத்தம் பரிமாண துல்லியம் மோசமானது. எந்த பிரச்சனையும் இல்லாமல் கைகளில் அதை இழுக்க கடினமாக இருந்தது கூர்மையான முனைகள் கொண்ட ஒரு அடர்ந்த பொருள் கோரைப்பாயில், ஆனால் இப்போது அவர் \"விழும்\" முன் என்றால்.\nவடிவமைப்பு, அதே உள்ளது பின்புறத்தின் மீது சட்ட மற்றும் வர்த்தக தகவல் அதே தொகுப்பினைத் தான்.\nகையகப்படுத்துதல் மிகவும் மாறவில்லை. இது பின்வரும் அணிகலன்கள் கொண்டுள்ளது:\nதகவி மின்னல் -> 3.5 மிமீ;\nஅது புதிய எதுவும் தெரிகிறது, ஆனால் விவரங்கள் ஒரு ஜோடி உள்ளன.\nவழங்கல் பார்த்த அந்த பயனர்கள், இப்போது புதிய ஸ்மார்ட்போன் மாதிரிகள் Wi-Fi உடன் சேர்ந்து, வேகமாக சார்ஜ் செயல்பாட்டை ஆதரிக்க என்று அறிகிறோம்.\nஒரே பிரச்சினை கிட் \"கிளாசிக்\" சக்தி வழக்கமான 1 ஒரு 5 V- இல் வழங்கல் வேகமாக கட்டணவிதிப்பைப் பயன்படுத்த கிடைக்கிறது என��று, நீங்கள் Xiaomi Redmi 4 எக்ஸ் பாதி செலவில் கம்பி ஒரு சிறப்பு மின்சாரம் வாங்க வேண்டும்.\nமற்றும், நிச்சயமாக, எந்த தலையணி பலா, என்று தொகுக்கப்பட்ட அடாப்டர் வருகிறது எனவே. ஆனால் அவர் விரைவில் மனிதாபிமானமற்ற விலைகளில், தரமான தொகுப்பில் இருந்து மறைந்து இருக்கலாம்.\nமேலும் படிக்க: மேசை பிராட்வெல்லூடன் மாதிரி 2015 முதல் காலாண்டில் வெளியிடப்படும் என\nஐபோன் 8 பிளஸ் வாங்க நீங்கள் GadgetBAZA முடியும்.\nஐபிஎம் குறைகடத்தி வியாபாரங்களில் நிறுவனம் GlobalFoundries நகர்த்த தயாராக உள்ளது\nரேடியான் எச்டி 3850 இன் ஏஜிபி-பதிப்பு ஜப்பான் காணப்படுகிறது\nமுந்தைய நிச்சயமாக திரும்ப மூரின் இன்னும் சாத்தியம் என்பதை இன்டெல் கூற்றுக்கள்\n\"Pialat, விசிறி மற்றும் செம்பு குழாய்கள்\": டெஸ்ட் CPU குளிர்விப்பான்கள் Zalman CNPS8700 எல்இடி மற்றும் Thermaltake வி 1\nசீனா ஒரு தேசிய 22 மீ செயல்முறை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அறிக்கை\nபீனோம் எக்ஸ் 4 9850 பிளாக் பதிப்பு காற்றில் 3.3 GHz வரையில் overclocked\nகணினி குச்சி பார்க்க முடியாது. என்ன செய்ய\nகண்ணோட்டம் ஆண்ட்ராய்டு-ஸ்மார்ட்போன் Ulefone மிக்ஸ்: கிடைக்கும் \"bezramochnik\"\nவயர்லெஸ் ரூட்டர் மற்றும் வயர்லெஸ் Totolink A800R பெருக்கி Totolink EX1200M சமிக்ஞையின் கண்ணோட்டம்\nவீடியோ சோதனைகள் ஜியிபோர்ஸ் ஜி.டி. இணைந்து 1060 எம்பி 3072 22 செயலிகள் விளையாட்டுக்களுக்கு\nTeamviewer - தொலை கணினி மேலாண்மை இலவச மென்பொருள்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/today-gold-price-increased-to-rs-288-per-sovereign-of-gold-397708.html", "date_download": "2020-09-27T10:35:38Z", "digest": "sha1:MT7P4M6MEYZ3RDIFK7FMHON35XKCXNDT", "length": 15936, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "Gold Price: இப்படியெல்லாம் தடாலடியாக தங்கம் விலை ஏறினா.. எப்படித்தான் தங்க நகை அணியறது? | Today Gold price increased to Rs 288 per sovereign of gold - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்தி���ுங்கள் சென்னை செய்தி\nமுன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு\nவிவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nSports மாறி மாறி மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா டிவிட்டரில் நடந்த ஷாக் சம்பவம்\n கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nGold Price: இப்படியெல்லாம் தடாலடியாக தங்கம் விலை ஏறினா.. எப்படித்தான் தங்க நகை அணியறது\nசென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 288 உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ 36 உயர்ந்து ரூ 4952க்கு விற்பனையாகிறது.\nகொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏறியதை போன்று தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச பொருளாதாரம், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்டவற்றை பொருத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nமாஸ்க் போடலைன்னாலும்... தள்ளி நிற்காவிட்டாலும் பைன் - மசோதா நிறைவேற்றம்\nதங்கம் விலை சவரனுக்கு 50 ஆயிரத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முந்தைய நாட்களில் அதன் விலை கணிசமாக குறைந்தது. இதனால் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என முதலீடு செய்து வந்த மக்கள் தற��போது தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர்.\nகடந்த பல தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால் தீபாவளிக்குள் தங்கத்தின் விலை நிச்சயம் ரூ 60 ஆயிரத்தை நெருங்கும் என நகைக் கடைக்காரர்கள் தெரிவித்தார்கள்.\nஇந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.71.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளியின் விலை இப்படி உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nஎஸ்பிபி இறுதிச் சடங்கில் செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திரு���்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngold silver தங்கம் வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/minveliyil-sikki-vivasayi-bali-uravinarkal-aavesam-dhnt-692062.html", "date_download": "2020-09-27T11:21:47Z", "digest": "sha1:5XAG2MZSBLLMHNMJWXUCF4LAE4YRP7RI", "length": 8249, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்வேலியில் சிக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆவேசம் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்வேலியில் சிக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆவேசம்\nமின்வேலியில் சிக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆவேசம்\nமின்வேலியில் சிக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆவேசம்\nசத்தியமங்கலம்: சாலையில் ரகளை செய்த ஒற்றை யானை.. அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்\n'மன் கி பாத்' நிகழ்ச்சியில்.. கதை சொல்லும் குழுவுடன் கலந்துரையாடிய பிரதமர்..\nதிருச்சி: பெரியார் சிலை மீது காவி சாயம்.. போலீசார் தீவிர விசாரணை..\nதிருப்பத்தூர்: கொரோனாவால் உயிரிழந்த உதவி ஆய்வாளர்.. சோகத்தில் சக போலீசார்..\nதிருவண்ணாமலை: எஸ்.பி.பியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.. மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா..\nமறக்க முடியா நகைச்சுவை மன்னன்... நாகேஷ்\nஎஸ்.பி.பிக்கு பதில் எஸ்.ஆர் பாலசுப்பிரமணியத்துக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்.. பரபரப்பு செய்தி..\nசென்னை: இதற்காகத்தான் செயற்குழு கூட்டம்... உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் வீடியோக்கள்.. பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு.. வைரலாகும் வீடியோ..\nபழங்குடியின குழந்தைகளுக்கு உணவு.. ரிஸ்க் எடுக்கும் அங்கன்வாடி பெண் ஊழியர்\nவேலூர்: சிறுமியைக் கடத்த முயற்சி.. திமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு..\nவேலூர்: நிதி நெருக்கடி இருந்தாலும் தொடர்ந்து நல உதவி: அமைச்சர் வீரமணி பெருமிதம்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/nsa-ajit-doval-met-pm-modi-on-standoff-with-china-in-the-ladakh-border-1127930.html", "date_download": "2020-09-27T10:05:42Z", "digest": "sha1:MSX3TR6O6RTJDNRKMVXMGYXT3XZFMOGU", "length": 8439, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய சீன எல்லையில் இதுதான் நிலை இதுதான் நிலை - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ��ேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய சீன எல்லையில் இதுதான் நிலை இதுதான் நிலை\nஇந்திய சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது என்றாலும், கடந்த ஒரு மாதமாக உச்சத்தை எட்டியுள்ளது. இருதரப்பிலும் போர் விமானங்கள் வட்டமடிப்பது, ஆயுதங்களை குவிப்பது என்று பதற்றம் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எல்லையில் இருதரப்பிலும் எந்த மாற்றங்களும் நிகழவில்லை.\nஇந்திய சீன எல்லையில் இதுதான் நிலை இதுதான் நிலை\nஎல்லையில் அத்துமீறினால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் .. சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை\nபாகிஸ்தானுக்கு எதிர்ப்பு | ஐநா பொதுச்சபை கூட்டத்திலிருந்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு\nசீனா வைத்த முக்கிய கோரிக்கை.. இந்தியா கொடுத்த பதிலடி\n 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை\nதென்கொரிய அதிகாரியை கொன்று உடலை எரித்த வடகொரிய ராணுவம்\nதிருவண்ணாமலை: எஸ்.பி.பியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.. மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா..\nமறக்க முடியா நகைச்சுவை மன்னன்... நாகேஷ்\nChina ஆக்கிரமிப்புக்கு எதிராக Nepal- ல் வெடித்த போராட்டம்\nகுவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது\nஇந்தியா கொடுத்த அழுத்தம்... பின்வாங்குமா சீனா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/552835-kamal-speech-about-apoorva-sagodharargal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T11:28:06Z", "digest": "sha1:PXUSFNVP52QCZK4YB7XAIRYPQMPSMYOR", "length": 22789, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "'அபூர்வ சகோதரர்கள்' ஆரம்பித்த விதம்; அப்பு கதாபாத்திரம் தோன்றிய விதம்: ரகசியம் உடைத்த கமல் | kamal speech about Apoorva Sagodharargal - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n'அபூர்வ சகோதரர்கள்' ஆரம்பித்த விதம்; அப்பு கதாபாத்திரம் தோன்றிய விதம்: ரகசியம் உடைத்த கமல்\n'அபூர்வ சகோதரர்கள்' ஆரம்பித்த விதம் குறித்தும், அப்பு கதாபாத்திரம் குறித்து கமல் நேரலையில் பல விஷயங்களைப் பேசியுள்ளார்.\nசிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், ஜெய்சங்கர், நாகேஷ், கெளதமி, ரூபிணி, மனோரமா, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் 'அபூர்வ சகோதரர்கள்'. இந்தப் படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் கதையும், கமல்ஹாசன் திரைக்கதையும் அமைத்திருந்தனர்.\nஇந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் கமல் எப்படி குள்ளமாக நடித்தார் என்பது இப்போது வரை பலருடைய பேச்சாக இருக்கிறது. ஏனென்றால், கிராபிக்ஸ் உள்ளிட்டவை பெரிதாக இல்லாத 1989-ம் ஆண்டிலேயே கமல் குள்ளமாக நடித்துவிட்டார். இது தொடர்பாக பலரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் கேட்ட போது, அவரும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nசமீபத்தில் நடைபெற்ற கமல் - விஜய் சேதுபதி நேரலையில் 'அபூர்வ சகோதர்கள்' ஆரம்பித்த பின்னணியை கமல் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி: 'அபூர்வ சகோதரர்கள் படம் எப்படி ஆரம்பித்தது. அப்பு கதாபாத்திரம் எப்படித் தோன்றியது\nகமல்: 'சார்லி சாப்ளின்' ஒரு படத்தில் கால் சுருங்குவது போல ஒரே ஒரு ஷாட்டில் செய்திருப்பார். அது எப்படி என்பது பார்த்ததும் புரிந்தது. அதிலிருந்து அப்படியே அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பித்தேன். முதலில் பாலச்சந்தரிடம் தான் இதைப் பற்றி சொன்னேன். அதற்கு அவர் 'பைத்தியமா உனக்கு, ஒரு படம் பூரா அப்படி நடிக்கனுமா, இருக்கற தொல்லை போதாதா, ஏண்டா இவன் படுத்தறான்' என்று திட்டினார்.\nஅந்த சமயத்தில் எனக்கு ஏதோ அடிப்பட்டிருந்ததால் அவர் வேண்டாம் என்றார். உனக்கு வேண்டுமென்றால் அதற்காக ஒரு காட்சி வைக்கிறேன் என்று புன்னகை மன்னன் படத்தில் சாப்ளின் செல்லப்பா கதாபாத்திரம் அப்படிக் குள்ளமாவது போல காட்சி வைத்தார். அதோடு போதும் என்று அவர் நினைத்தார். எனக்கு அது ஒத்திகையாக இருந்தது. அந்த குள்ளமான கதாபாத்திரம் மட்டும் தான் என் மனதில் இருந்தது.\nஅனந்து, சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் என சேர்ந்து நாங்கள் ஒரு கதையை யோசித்து பத்து நாட்கள் படப்பிடிப்பு முடித்தோம். எனக்கு எடுத்தவரைப் போட்டுக் காட்டினார்கள். எடிட்டர் லெனின் உடன் இருந்தார். மூன்று காட்சிகள் ஐநூறு அடி வந்தது. இன்னும் 60 காட்சிகள் என்றால் எவ்வளவு பெரிய படத்தை எடுப்பீர்கள் எனக்கு இந்தப் படம் பார்த்து தாக்கமே இல்லையே என்றேன்.\nகுள்ளன் கதாபாத்திரம் எடுப்பது கடினம் என்பதால் அந்தக் காட்சிகளைக் குறைவாக வைத்திருக்கிறோம் என்றார். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தது. தொடர்ந்து இது பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். பேசியதையே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது எனக்குத் தெ��ிந்தது. சரி சகலகலா வல்லவன் படத்தின் கதாசிரியரை அழைத்து வருகிறேன். அவரிடம் இதைக் காட்டுகிறேன். அவரது விமர்சனத்தையாவது கேட்டுக் கொள்வோம் என்று சொல்லி பஞ்ச அருணாசலம் அவர்களிடம் எடுத்த வீடியோவைப் போட்டுக் காட்டினேன்.\nஅவர், 'டேய், கமல் என்னப்பா இது' என்று ஆச்சரியப்பட்டார். சரிண்ணே கதை கேளுங்கள் என்றேன். அதற்கு அவர் 'அவன் தான்பா ஹீரோ. குள்ளன் தான் ஹீரோ. அவனை விட்டுட்டு என்ன படம் எடுக்கறீங்க. நான் படம் பாத்தா இவனைதான் பாப்பேன்.' என்று சொன்னார்.\nஅது எப்படி என்று கேட்டால், 'என்ன வேணாலும் பண்ணுய்யா. குள்ளமாவே நடிச்சா கோவிப்பாங்க. அவனுக்கு ஒரு தம்பி இருந்தான்னு வை. யாதோன் கி பாராத் மாதிரி அவன் அப்பாவை 4 பேர் சின்னபின்னமா கொன்னுடறாங்க. பிள்ளைகள் பிரிஞ்சிருது. திரும்ப கூடி பழிவாங்கனும். அவ்ளோதான. இதுக்கு மேல வெச்சிக்குறாத. இவன் தான் ஹீரோ' என்றார் அப்படியே பேச்சுவாக்கில். சரி அதை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன்.\nஎது சாத்தியம், எது சாத்தியமல்ல என்பது பற்றி யோசிக்காமல் திரைக்கதை எழுதினோம். ஆனால் எனக்கு அந்த குள்ளமான கதாபாத்திரத்தில் தோன்ற மூன்று வழி தான் தெரியும். அதை யாரிடமாவது சொன்னால் கமலே சந்தேகமாக இருக்கிறார் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் சொல்லவில்லை. ஏற்கனவே ஒரு முறை புதிதாகத் தொடங்கிய படம். வேண்டாம் என்று நினைத்து, எனக்கு எல்லாம் என் மனதில் இருக்கிறது என்று பொய் சொல்லிவிட்டேன்.\nமுதல் ஒரு வாரம் எனக்குத் தூக்கமே கிடையாது. எந்த காட்சியை எப்படி நடிப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் நடித்ததைப் பார்க்கப் பார்க்கத் தைரியமும் புதிய யோசனைகளும் வர ஆரம்பித்தன.\nதிவாலான ஹூக் ஸ்ட்ரீமிங் சேவை: தளம் முடங்கியது\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வு; மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்: கமல் சாடல்\nஇர்ஃபான், ஸ்ரீதேவி மரணம் பற்றி நையாண்டி: மன்னிப்பு கேட்ட பாக். தொலைக்காட்சித் தொகுப்பாளர்\n1963-ம் ஆண்டிலிருந்து 1970 வரை படங்களில் நடிக்காதது ஏன்\nகமல்கமல் நேரலைகமல் பேட்டிகமல் கருத்துஅபூர்வ சகோதரர்கள்அபூர்வ சகோதர்கள் ரகசியம்கமல் குள்ளமாக நடித்ததுபஞ்சு அருணாச்சலம்சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்இயக்குநர் பாலசந்தர்\nதிவாலான ஹூக் ஸ்ட்ரீமிங் சேவை: தளம் முடங்கியது\n��ெட்ரோல் - டீசல் விலை உயர்வு; மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்: கமல் சாடல்\nஇர்ஃபான், ஸ்ரீதேவி மரணம் பற்றி நையாண்டி: மன்னிப்பு கேட்ட பாக். தொலைக்காட்சித் தொகுப்பாளர்\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஎன் கலை மரபணுவில் நாகேஷ் வாழ்கிறார்: கமல் புகழாரம்\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி;...\nஎன் வாழ்வின் ஒரு அங்கம் எஸ்பிபி: கமல்ஹாசன் நெகிழ்ச்சி\n’உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா\nஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த எஸ்பிபி\nஎஸ்பிபிக்கு தாதா சாகேப் பால்கே விருது: விவேக் வேண்டுகோள்\nஎஸ்பிபி பெயரில் தேசிய விருது: மத்திய அரசுக்கு கேயார் கோரிக்கை\nவிரைவில் எஸ்பிபிக்கு நினைவு இல்லம்: சரண் பேட்டி\nமகம் , பூரம், உத்திரம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர்...\nஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த எஸ்பிபி\nஎஸ்பிபிக்கு தாதா சாகேப் பால்கே விருது: விவேக் வேண்டுகோள்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nஆப்கானிஸ்தானில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் ஊதியம் உண்டா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/568547-rajalakshmi-parthasarathy-memorial-lecture.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-27T11:22:56Z", "digest": "sha1:D6EL44RSFQVRU2F422FGE77MLN4KI63F", "length": 24425, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக் கொள்கைக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டு | Rajalakshmi Parthasarathy Memorial Lecture - hindutamil.in", "raw_content": "ஞாய���று, செப்டம்பர் 27 2020\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக் கொள்கைக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டு\nபாடதிட்டத்தின் அளவைக் குறைது மாணவர்களின் சுமையைக் குறைத்தமைக்காக இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று புதிய கல்விக் கொள்கையைப் பாராட்டினார்.\nராஜலஷ்மி பார்த்தசாரதி முதலாவது நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது, உடல்ரீதியான செயல்பாடுகள், விளையாட்டு ஆகியவற்றுக்கும் சமமான முக்கியத்துவம் தரும் வகையில் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். ஆரம்ப வயதில் இருந்தே பள்ளிப் பாடதிட்டத்தின் உள்ளார்ந்த அங்கமாக யோகாவை இணைக்க வேண்டும் என்று கூறிய அவர், மாணவர்கள் வகுப்பறைகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் சமமான நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.\nசமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு கொண்டதோர் ஆவணம் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அது முக்கியத்துவம் தருகிறது என்று கூறினார். புதிய கல்விக் கொள்கை 2020 கற்பவர்களை மையமாகக் கொண்டுள்ளது என்று மேலும் குறிப்பிட்ட அவர், இந்தியாவை அறிவுபூர்வமானதொரு சமூகமாக மாற்றுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஇந்தியாவை மையமாகக் கொண்டு, அதன் பெருமையோடு கூடவே உலகம் முழுவதிலும் உள்ள கற்றல், உலகின் மிகச் சிறந்த கருத்துக்களையும், செயல்முறைகளையும் ஏற்றுக்கொள்வது என்ற மிகச் சரியான சமநிலையை இக்கொள்கை கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.\nபுதிய கல்விக் கொள்கை 2020 தாய்மொழிக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு. நாயுடு நமது இந்தியாவின் செழுமையான மொழிகளைப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். “எந்தவொரு மொழியையும் திணிப்பதோ, எதிர்ப்பதோ இருக்கலாகாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வந்திருக்கிறேன்” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.\nகொள்கையளவிலும், நடைமுறை அளவிலுமான கல்வி என்பதே ஒருங்கிணைந்த வாழ்க்கையாகும் என்றும் பள்ளிக் கல்வி என்பது இந்த அம்சத்த���லேயே கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் தேசமே முதன்மையானதாக, மற்ற\nஅனைத்துமே தேசத்தின் நலன்களுக்குக் கீழ்ப்பட்டதாக இருக்கும் தேசத்தின் மீதான லட்சியவாத உணர்வை மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nகல்வியின் தரங்களை உயர்த்த வேண்டியதன் தேவையையும், ஆசிரியர்களின் தொழில்முறையிலான திறமையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திரு. நாயுடு ஆசிரியர்கள் நட்புணர்வு கொண்ட வழிகாட்டிகளாகவும் தங்களின் நடத்தை, அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு முன்மாதிரிகளாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nபள்ளிகளில் இந்தியாவின் கலைகள், கலாச்சார பாரம்பரியம் ஆகியவை குறித்த புரிதல், பாராட்டுணர்வு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாணவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் தனித்தன்மை, அதன் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றை அறிந்தவர்களாக இருப்பதோடு, தேசிய வாத சித்திரத்தின் உச்சகட்ட அடையாளமாகவே பாரதமாதா இருக்கிறார் என்பதையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.\nமகாகவி பாரதியாரின் கவிதை ஒன்றை சுட்டிக் காட்டிப் பேசிய திரு. நாயுடு நமது மகத்தான பாரத நாட்டின் அடிப்படையான உணர்வாக பன்முகத்தன்மையோடு உள்ளார்ந்த ஒற்றுமை என்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.\nவழக்கமான கல்வி அட்டவணையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள இடையூறு குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய குடியரசு துணைத்தலைவர் மெய்நிகர் வகுப்புகள் என்பவை தற்காலிகமான ஏற்பாடுகள் மட்டுமே என்றும் ஓர் ஆசிரியரின் இடத்தை அதனால் இட்டு நிரப்ப முடியாது என்றும் குறிப்பிட்டார். நேரடியாக வகுப்பறையில் கிடைக்கும் கற்றல் உணர்வை எந்தவித மெய்நிகர் ஏற்பாடும் தர முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.\nஒய் ஜி பி என்று பரவலாக அறியப்பட்ட டாக்டர் திருமதி ராஜலஷ்மி பார்த்தசாரதி பன்முகத் தன்மை மிக்கதொரு ஆளுமை என்று வர்ணித்த குடியரசுத் துணைத்தலைவர் கல்வியின் மீதான அவரது அர்ப்பணிப்பை பாராட்டியதோடு, பத்மா சேஷாத்ரி பால பவன் க்ரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் போன்றதொரு நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் அவர் வெளிப்படுத்த��யிருந்த பற்றுறுதியையும் பாராட்டினார்.\nராஜலஷ்மி பார்த்தசாரதியைப் போன்றவர்களின் பணிகளில் தான் முன் ஒரு காலத்தில் உலகத்திற்கே குருவாகத் திகழ்ந்த இந்தியாவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. கல்வி உள்ளிட்டு பல்வேறு துறைகளிலும்இழந்த தனது புகழை மீட்டெடுக்கும் முயற்சியில் அது அடங்கியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியத் தன்மை என்ற உணர்வை மீட்டெடுப்பது, வளர்ப்பது ஆகிய நோக்கங்களுடன் பத்மா சேஷாத்ரி பால பவன் க்ரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் உருவாக்கப்பட்டது என்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட குடியரசுத் துணைத்தலைவர், மாணவர்கள் தங்களது கலாச்சாரப் பாரம்பரியத்தை உணர்ந்தவர்களாக, இந்தியா மற்றும் உலகத்தின் மிகச் சிறந்த நடைமுறைகளை இணைந்த வகையில் கற்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nராஜலஷ்மி பார்த்தசாரதி தனது பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை “ஸ்ரீ குருப்யோ நமஹ” (குருவே உங்களுக்கு வணக்கம்) என்று வணங்கும்படி கூறுவது வழக்கம் என்பதை சுட்டிக் காட்டிய நாயுடு இன்றைய நவீன காலத்தில் இந்தியாவில் காலம் காலமாக நீடித்து வந்த தர்மரீதியான பாரம்பரியங்களின் நிகழ்காலப் பொருத்தப்பாட்டை வலியுறுத்தி வந்தமைக்காகவும் அவரைப் பாராட்டினார்.\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\n180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\nகாதி, கிராம தொழில் ஆணையத்தின் ஆலோசகராக சுனில் சேத்தி நியமனம்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பின் சூடு பறக்கும் ரியல் எஸ்டேட்...\nதமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கரோனா தொற்றால் பாதிப்பு\nதற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டமைக்க விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்: 'மன் கி பாத்'...\nமேற்கு வங்கத்தில் அக்.1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: முதல்வர் மம்தா பானர்ஜி...\nமகம் , பூரம், உத்திரம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர்...\nஎஸ்பிபிக்கு தாதா சாகேப் பால்கே விருது: விவேக் வேண்டுகோள்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nகால்களைக் கட்டி கழிப்பறையில் தாக்குதல்; பெரியகுளம் போலீஸார் மீது டீக்கடைக்காரர் புகார்: தமிழக...\nமாஸ்கோவில் தவித்த தமிழக மாணவர்கள்: சோனு சூட் உதவியால் திரும்பினர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/02/27/hindu-man-battling-life-after-saving-muslim-families-when-mob-fired-their-house", "date_download": "2020-09-27T09:30:07Z", "digest": "sha1:OHDHNGHS4UAHRGDJHRKTBNQFF3ZCL6XP", "length": 10267, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "hindu man battling life after saving muslim families when mob fired their house", "raw_content": "\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக உயிரை துச்சமெனக் கருதி நெருப்புக்குள் புகுந்த இந்து நபர் : மரிக்காத மனிதம்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிறார்.\nவடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது, இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nடெல்லியில் நடந்த வன்முறைக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.\nமுன்னதாக, பா.ஜ.க குண்டர்களிடம் இருந்து இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்காக சீக்கியர்கள் குருத்வாராவை திறந்துவிட்டும், இந்துக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தும், வன்முறையாளர்கள் இஸ்லாமியர்களை தாக்கிவிடாத வண்ணம் சாலைகளை தலித் மக்கள் மறித்தும் உதவி செய்து வருகின்றனர்.\nஇதேபோல, தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு உதவி செய்து வரும் நிகழ்வு, எத்தனை மதவாத குண்டர்கள் வந்தாலும் நாட்டு மக்களிடையே இருக்கும் மனிதம் மரிக்காது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், டெல்லியில் இந்துத்வா குண்டர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் - பள்ளிவாசல்களை குறிவைத்து பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ப்ரேம்காந்த் பாகெல் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவரின் வீட்டுக்கு அருகே உள்ள இஸ்லாமியர்களின் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது.\nஇதனை அறிந்த பாகெல், ஆபத்தில் சிக்கியுள்ள இஸ்லாமியர்களை காப்பாற்றுவதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து அந்த வீட்டிலிருந்த 6 பேரை மீட்டுள்ளார். இறுதியில் அங்கிருந்த மூதாட்டி தீயில் சிக்கியதை அறிந்து மேலும் உட்சென்று அவரையும் மீட்டுள்ளார். இந்த மீட்புப் பணியின்போது பாகெலுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.\nஅதன் பிறகு பாகெலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது எந்த வாகனமும் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் 70 சதவிகித தீக்காயத்துடன் இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளார். மறுநாள் காலை பாகெலை டெல்லியில் உள்ள GTB மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வளவு தீக்காயங்களுக்கு ஆளான பிறகும் தனது நண்பரது குடும்பத்தினரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியே போதும் என ப்ரேம்காந்த் பாகெல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தினரை, இந்து மதத்தைச் சேர்ந்தவர் தனது உயிரைத் துச்சமாக எண்ணிக் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நக���க் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\nதந்தை பெரியார் சிலையை அவமதித்த அக்கிரமக்காரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\n“நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா” : கனிமொழி MP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/Final.html", "date_download": "2020-09-27T11:09:32Z", "digest": "sha1:CQAIS7SCNIB4X23QG2PURROCA7OBZPQB", "length": 7825, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் முன்னணிக்கும் கூட்டணிக்கும் ஒன்று! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / யாழில் முன்னணிக்கும் கூட்டணிக்கும் ஒன்று\nயாழில் முன்னணிக்கும் கூட்டணிக்கும் ஒன்று\nடாம்போ August 06, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தை பெற்றன.\nயாழ் மாவட்ட வாக்குகளின்படி இலங்கை தமிழ்அரசு கட்சி- 12,917 வாக்குகளை பெற்றது.\nஈ.பி.டி.பி- 45,727, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 35,900, சிறிலங்கா சுதந்திரக்கட்சி- 49,373, தமிழ் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றன.\nஇந்த ஆசனங்களிற்குரியவர்களை தெரிவு செய்ய, விருப்பு வாக்கு விபரம் நாளை வெளியாகும்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116663/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:21:58Z", "digest": "sha1:W6T7D72XQB5J2RZRAVFOWCFO5YDNDXVF", "length": 9256, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "நாசா வீரர்கள் ஸ்பேக்ஸ் நிறுவன விண்வெளி ஓடத்தில் மீண்டும் பூமி திரும்புகின்றனர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nநாசா வீரர்கள் ஸ்பேக்ஸ் நிறுவன விண்வெளி ஓடத்தில் மீண்டும் பூமி திரும்புகின்றனர்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் இருவர், ஸ்பேக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பாப் பென்கன் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் கடந்த மே மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக, உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தயாரிப்பான Crew Dragon விண்வெளி ஓடத்தை அடைவார்கள் எனவும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.48 மணியளவில் மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள 7 இடங்களில் ஏதேனும் ஒன்றில் பூமியை வந்தடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் இருவர், ஸ்பேக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பாப் பென்கன் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் கடந்த மே மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக, உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தயாரிப்பான Crew Dragon விண்வெளி ஓடத்தை அடைவார்கள் எனவும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.48 மணியளவில் மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள 7 இடங்களில் ஏதேனும் ஒன்றில் பூமியை வந்தடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா தடுப்பு மருந்துகளை காட்டிலும், முகக்கவசம் அணிவதே சிறந்த பாதுகாப்பு தரும்-ராபர்ட் ரெட்பீல்ஃடு\nவாட்ஸ் ஆப் சாட்களை கூகுள் டிரைவில் பேக் அப் செய்வது பாதுகாப்பானதல்ல\nசீன பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு\nசீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் தீவிரம்\n5ஜி, 5ஜி பிளஸ் தொழில்நுட்ப மேம்பாட்டில் கூட்டாகச் செயல்பட இந்தியா - ஜப்பான் முடிவு\nஎச்ஐவி தொற்று குணமான முதல் மனிதர் புற்றுநோயால் பாதிப்பு\nஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து வலிமையான எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாக முதற்கட்ட ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்���ுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/143072-try-these-healthy-pizza-recipes-for-this-weekend", "date_download": "2020-09-27T11:57:57Z", "digest": "sha1:ZBPSD4ZPJ6PO2IK4VW3VMPFVFZBOXIXS", "length": 22718, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா, அக்கி ரொட்டி பீட்சா... வித்தியாசமான பீட்சா ரெசிப்பிகள்! | Try these healthy pizza recipes for this weekend", "raw_content": "\nசீஸ் - எக் குழிப்பணியார பீட்சா, அக்கி ரொட்டி பீட்சா... வித்தியாசமான பீட்சா ரெசிப்பிகள்\nசீஸ் - எக் குழிப்பணியார பீட்சா, அக்கி ரொட்டி பீட்சா... வித்தியாசமான பீட்சா ரெசிப்பிகள்\nஇந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வெரைட்டிகளில் அழகிய படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ்.\nஇளைய தலைமுறையின் நவீன அடையாளம் பீட்சா. இதன் மேல் அடுக்கில் வைக்கப்படும் டாப்பிங்ஸைப் பொறுத்து இதன் ஊட்டச்சத்துகளும் கலோரிகளும் மாறுபடும். காளான், சீஸ், கீரை, சாஸேஜ், அன்னாசி... இப்படி எதுவும் பீட்சாவுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு ஸ்லைஸ் பீட்சாவின் எடை 100 கிராம் என்றால், அதில் 250 கலோரிகள் இருக்கும். பீட்சாவையும் சுவைக்க வேண்டும், கலோரியும் அதிகமாகக் கூடாது என்றால் என்ன செய்வது\nவீட்டிலேயே பீட்சா செய்யும்போது சீஸ் அளவைப் பாதியாகக் குறைக்கலாம். ரெஸ்டாரென்ட்டுகளிலும் `ஹாஃப் சீஸ்’ என்று கேட்டு வாங்கலாம்.\nஇதோ... இந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வொரைட்டிகளில் அழகிய படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ்.\nதேவையானவை - பீட்சா பேஸ் செய்ய:\nகோதுமை மாவு – ஒன்றரை கப்\nஈஸ்ட், சர்க்கரை, உப்பு – தலா ஒரு டீஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் – அரை கப்\nஆய்ந்த கீரை – ஒரு கப்\nபச்சை மிளகாய் – 2\nஎண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்\nபேசில் இலைகள் – ஒரு கப்\nபொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் – ஒரு கப்\nபைன் நட்ஸ் – கால் கப்\nமொசரல்லா சீஸ் – கால் கப்\nஆலிவ் எண்ணெய் – கால் கப்பிலிருந்து அரை கப் வரை\nராக்கெட் இலைகள் - சிறிதளவு\nஆலிவ் - 10 (நறுக்கவும்)\nமொசரல்லா சீஸ் துருவல் – ஒன்றரை கப்\nபேசில் இலைகள், ராக்கெட் இலைகள், பார்ஸ்லே இலைகள், பீட்சா சீஸனிங் – சிறிதளவு\nகீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு, மூடி இரண்டு மடங்காகப் பொங்கி வரும் வரை அப்படியே வைக்கவும். பேசில் இலைகளுடன் பார்ஸ்லே இலைகள், பைன் நட்ஸ், கால் கப் மொசரல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதுதான் பெஸ்டோ. மாவை நன்கு அழுத்திப் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை 6 இன்ச் அளவு விட்டத்துக்குச் சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே போர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு பெஸ்டோவைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவலைத் தாராளமாக தூவி, நறுக்கிய ஆலிவ், ராக்கெட் இலைகள் தூவவும். அதன்மீது சிறிதளவு சீஸ் துருவலைத் தூவி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 – 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்த பிறகு அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி, சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும்.\nசீஸ் - எக் குழிப்பணியார பீட்சா\nமைதா மாவு - 2 கப்\nவெதுவெதுப்பான பால் – கால் கப்\nசர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்\nஉப்பு – ஒரு டீஸ்பூன்\nவெண்ணெய், மைதா மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன்\nகாய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்\nஇத்தாலியன் சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்\nமொசரல்லா சீஸ் – கால் கப்\nபேசில் இலைகள் - சிறிதளவு\nகலர் குடமிளகாய் – ஒரு கப்\nஉப்பு – தேவையான அளவு\nபொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - சிறிதளவு\nசீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nவெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உடைத்த முட்டை, ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பி���ைந்து, எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் நன்கு பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். உடைத்த முட்டையுடன் பார்ஸ்லே இலைகள், உப்பு, சீஸ் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து முட்டைக் கலவையைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.\nவாணலியில் வெண்ணெயை லேசாக சூடாக்கி மைதா மாவு சேர்த்து வறுக்கவும். (மைதா மாவு நிறம் மாறக் கூடாது), அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம், பேசில் இலைகள், உப்பு, இத்தாலியன் சீஸனிங், மொசரல்லா சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nஇதுவே வொயிட் சாஸ். ஒரு பங்கு மாவைக் கனமான சப்பாத்தியாகத் தேய்த்து அதன் மீது வொயிட் சாஸ் தடவவும். பிறகு, அதன் மேலே கலர் குடமிளகாய், பேசில் இலைகள், குழிப்பணியாரம், சீஸ் துருவலைப் பரப்பி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, சூடாகப் பரிமாறவும். இதேபோல மீதமுள்ள இன்னொரு பாகம் மாவிலும் தயாரிக்கவும்.\nஅரிசி மாவு – ஒரு கப்\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன்\nகேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nதண்ணீர் – தேவையான அளவு\nபீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்\nஉதிர்த்த சோள முத்துகள் – அரை கப்\nசெர்ரி – 10 (இரண்டாக நறுக்கவும்)\nநறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள்) கலவை – அரை கப்\nஆலிவ் – 10 (வட்டமாக நறுக்கவும்)\nதுருவிய பீட்சா சீஸ் – அரை கப்\nபேசில் இலைகள் - சிறிதளவு\nபீட்சா சீஸனிங் - சிறிதளவு\nஅரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், சீஸ், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய் தடவி, ஓர் உருண்டையை வைத்து வட்டமாகக் தடிமனான ரொட்டி போல தட்டவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்துச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதேபோல மற்றோர் உருண்டையையும் தட்டி வேகவிட்டு எடுக்கவும்.\nவேகவைத்த ரொட்டியின் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன்மீது சோள முத்துகள், செர்ரி, ஆலிவ், குடமிளகாய் ஆகியவற்றை அடுக்கவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு ரொட்டி பீட்சாவை வைத்து மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து, சீஸ் உருகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே சிறிதளவு பீட்சா சீஸனிங் தூவி, சூடாகப் பரிமாறவும். மற்றொரு ரொட்டியையும் இதேபோல் செய்துகொள்ளவும்.\nடோஃபு - மஷ்ரூம் பன் பீட்சா\nஸ்வீட் பன் (அ) பர்கர் பன் - 4\nவெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)\nபச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)\nபொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – அரை கப்\nபொடியாக நறுக்கிய மஷ்ரூம் – அரை கப்\nதுருவிய டோஃபு – அரை கப்\nபீட்சா சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nசில்லி ஃப்ளேக்ஸ் - சிறிதளவு\nஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nவெண்ணெய் - 6-8 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசீஸ் துருவல் - தேவையான அளவு\nதோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய் தடவவும். அதன்மீது பன்னை வைத்து அடுப்பைச் சிறு தீயில் வைக்கவும். `மேஷர்’ கொண்டு பன்களின் மேற்பகுதியை அழுத்தி, பன்னை பீட்சா பேஸ் போல ஆக்கவும். மற்ற பன்களையும் அதேபோல செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் குடமிளகாய், மஷ்ரூம், டோஃபு துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, சீஸனிங் தூவிக் கிளறி இறக்கவும். பன்களின் மீது இந்தக் கலவையைப் பரப்பி, மேலே சீஸ் துருவலைத் தாராளமாகத் தூவவும். தோசைக்கல்லைச் சூடாக்கி பன் பீட்சாக்களை ஒவ்வொன்றாக வைத்து மூடி போட்டு சீஸ் உருகத் தொடங்கும்போது எடுத்து, மேலே சில்லி ஃப்ளேக்ஸ், சீஸனிங் தூவிப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=panchayat%20leaders", "date_download": "2020-09-27T11:26:35Z", "digest": "sha1:OYOUFGXHUCGWI2OXLGFIUIN76XXKFTZF", "length": 4649, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"panchayat leaders | Dinakaran\"", "raw_content": "\nஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்\nகீவளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை\nகுடியரசுத் தலைவரை இன்று மாலை 5 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்க அனுமதி\nவிஜயகாந்த் குணமடைய தலைவர்கள் வாழ்த்து\nதலைவர்களின் மோதலுக்கு காரணம் என்ன.. ஜாதி ரீதியாக செயல்படும் அதிமுக தலைவர்கள்: தொண்டர்கள் கடும் அதிருப்தி\nபரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது: முதல்நாளான இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் காலமானார்.\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஆலோசனை\nஊராட்சி நிதியில் மோசடி கிராமமக்கள் புகார்\nவிவசாய விரோத சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பதா\nஊரடங்கு விதிகளை மீறி போராட்டம் நடத்திய 60 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு\nஅதிகாரிகள் அலட்சியத்தால் நீண்ட நாளாக மூடிகிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம்\nவெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு\nகொண்டமங்கலம் ஊராட்சி செயலாளராக உள்ளூரை சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை\nவேளாண் மசோதா, சஸ்பெண்ட் விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க 5 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி\nபஞ்.தலைவர்கள் தொடர்ந்த வழக்கால் தர்மபுரியில் இ-டெண்டர் முறைக்கு தடை விதிப்பு\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்: கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள்\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் சிரோன்மணி அகாலி தள தலைவர்கள் சந்திப்பு\nதனி விமானத்தில் டெல்லி சென்றார் டிடிவி.தினகரன் அதிமுகவுடன் சசிகலா அணி இணைப்பு பாஜ தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை\nவிவசாய விரோத சட்டங்களுக்கு ஆதரவு: விவசாயிகளுக்கு அதிமுக, பாஜ துரோகம்: தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/149844/", "date_download": "2020-09-27T10:32:09Z", "digest": "sha1:EGBKB7ULRPUZA2Q2AML52DKH52NUJEHY", "length": 10872, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு மருந்து பாிசோதனை நிறுத்தம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு மருந்து பாிசோதனை நிறுத்தம்\nபிாித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் மேற்கொண்டு வந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பலநாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் பாிசோதனை செய்து வந்த AZD1222- என்ற தடுப்பூசிதான் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தடுப்பு மருந்தாக கருதப்பட்டது.\nஉலக அளவில் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஆஸ்ட்ரா செனகாவும் ஒன்றாகவிருந்த நிலையில் பாிசோதனைக்குள்ளான தன்னார்வலருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.\nஎனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ஒக்ஸ்போர்ட் #கொரோனா #தடுப்புமருந்து #நிறுத்தம் #ஆஸ்ட்ராசெனகா #தன்னார்வலர்\nTagsஆஸ்ட்ராசெனகா ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்புமருந்து நிறுத்தம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nசினிமா • பிரதான செய்திகள்\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nமுன்னணி தொலைக்காட்சித்தொடா் நடிகை தற்கொலை\nஇருவேறு இடங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/04/", "date_download": "2020-09-27T10:13:06Z", "digest": "sha1:FS2TMIYLHOTXG5TWTQZC4GAVRT5JAGAK", "length": 47106, "nlines": 273, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: April 2017", "raw_content": "\nதமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா\n“ஊட்டியின் மோயாற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், அதன் வடக்குப் பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளைச் சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்தும் வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்திற்குள் பாய்கிறது.”\nகடந்த சில நாட்களாகத் தமிழக உழவர்களுக்கு உதவும் வகையில் சிந்தித்த சிலர் வெளியிட்டுள்ள தகவல் இது. இவ்வாறு கர்நாடகாவில் பாயும் மோயாற்றின் வழியாக கர்நாடகா பலன் அடைவதாகவும், இதனால் அவர்களுக்கே நாம்தான் நீர் தருகிறோம் என்றும், அதை அவர்கள் தமிழகத்திற்குத் தரமறுக்கிறார்கள் என்றும், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்துக் கொண்டுள்ளது என்றும், மோயாற்றின் மீது நாம் ஓர் அணையைக் கட்டிவிட்டோம் என்றால் கர்நாடகா நீருக்காக நம்மைக் கெஞ்சும் நிலை உருவாகிவிடும�� என்றும், இந்த உண்மை தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்கள் தன்னலத்தின் காரணமாக இத்தீர்வை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை என்றும் பலமான கருத்துப் பரப்புரை பல சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இணையத்தின் சில “செய்தித் தளங்களும்” கூட இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையா, இதனால் தீர்வு கிடைக்குமா என்று ஒருவரும் அக்கறை இன்றி வரும் செய்திக்கு கருத்துப் பகிர்வதும் தொடர்கிறது என்பதுதான் வியப்புக்குரியது. இத்தகைய போக்கிற்கு நன்கு கற்றவர்களும் விதிவிலக்கல்ல.\nநீலகிரியின் வடக்குப் பகுதியில் துவங்கி காடுகளின் வழியேமட்டும் பாயும் மோயாற்றின் நீளம் 100 கிமீ.க்கும் குறைவானது. இதில் சுமார் 25 கிமீ. கர்நாடகா எல்லைக்குள் பாய்கிறது. முதுமலைக் காட்டின் வழியாகப் பாயும் இந்த மோயாறுதான் அப்பகுதியின் வனவிலங்குகளின் வாழ்வாதாரம். மோயாற்றுக்குக் கிளையாறுகள் எதுவும் கிடையாது. மேலும் மோயாறு போல துவக்கநிலையில் உள்ள எந்த ஒரு ஆற்றிற்கும் கிளையாறுகளும் இருக்காது. இவ்வாறு நீலகிரியின் வடபகுதியில் பாயும் மோயாறும், நீலகிரியின் தென்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியே பாயும் பவானி ஆறும் பவானிசாகர் நீர்த்தேக்கத்தைத் தங்கள் நீரால் நிரப்புகின்றன. இதற்காக சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் பவானி திட்டம் மூலம் பவானிசாகர் அணையும் கட்டப்பட்டு 33 கோடி கன அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.\nமோயாற்றின் பள்ளத்தாக்கில், மோயாற்றின் வடகரை சத்தியமங்கலம், தலைமலை, தாளவாடி பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப் பகுதியும்; தென்கரை கொடநாட்டுப் பகுதியும் வெவ்வேறு விலங்குகளின் இருப்பிடங்களாகத் திகழ்கின்றன. சோலைக் காடுகளைக் கொண்ட குளிர் பிரதேசமான கொடநாட்டுப் பகுதியில் வாழும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள், பழுப்பு மரநாய், ஈ பிடிப்பான் பறவை ஆகியன, மோயாற்றின் வடக்கில் புதர் காடுகளைக் கொண்ட வெப்பப் பிரதேசமான சத்தியமங்கலம் பகுதியில் கிடையாது. இதுவே இப்பகுதி இயற்கைச் சூழலின் தனிச்சிறப்பு ஆகும். இருகரையின் காட்டுவிலங்குகளும் மோயாற்றினை நம்பியே வாழ்கின்றன. யானைகள், புலிகள், கழுதைப் புலி, வெளிமான் ஆகிய நான்கு விலங்குகளும் வாழும் உலகின் ஒரே இடம் மோயாற்றின் பள்ளத்தாக்கு. இது மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் காட்டுப்பகுதிகளில் ஒன்று.\nமோயாற்றின் கிளையாறு வழியாக கபினி ஆற்றிற்கு நீர் கிடைக்கிறதா என்பதில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்தி கிடைக்கும் பொழுது அது உண்மைதானா என ஆராய்ந்து பார்க்க அதே இணையமும் நமக்குப் பலவழிகளில் உதவுகிறது. கூகுள் இணையத்தேடலும், கூகுள் புவிவரைபடமும் ஒரு சொடுக்கில் கணினித் திரையில் தரவுகளை அள்ளித்தருகிறது.\nகூகுள் புவிவரைபடத்தில் மோயாறு பாயும் தடத்தைத் தொடர்ந்து சென்றால் மோயாற்றுக்குக் கிளையாறு இல்லை என்பதும், இல்லாத ஒரு கிளையாற்றின் வழியாக கபினியாறும் நீர் பெறவில்லை என்பதும், மோயாற்றில் அணைகட்டுவதால் கர்நாடகாவை நாம் அடிபணியவைக்கமுடியாது என்பதும் தெளிவாகிறது. கொடுக்கப்பட்டுள்ள படங்கள் வழி உண்மை அறியலாம்.\nகட்டுரைக்கான தகவல் தந்து உதவிய தளங்கள்:\n[3] ஒரு நதியின் வாக்குமூலம்: சத்தி, கொடநாடு வனங்களின் ஆதாரம் மோயாற்றின் [தி இந்து தமிழ் நாளிதழ்] — http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-நதியின்-வாக்குமூலம்-சத்தி-கொடநாடு-வனங்களின்-ஆதாரம்-மோயாற்றின்/article7312241.ece\n[4] கருவூலம்: ஈரோடு மாவட்டம்\n[1] மோயாற்றில் அணை கட்டி, கர்நாடகாவுக்கு ஆப்பு வைக்கலாம்\n[2] ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக.. — http://www.manithan.com/news/20170406126217\n[3] தமிழக விவசாயிகள் தண்ணீர், குடிநீர் பிரச்சனை தீர: கட்டப்படுமா மோயாற்றின் அணை \n[4] இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி\nமேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு\nமேல்பாடி கல்வெட்டு. இவ்விடம் பொன்னை (அ) நிவா ஆற்றின் கரைமேல் அமைந்துள்ளது. இது 'அரிஞ்சய சோழனின் படைவீடு'. அரியூர் துஞ்சிய தேவர் என்றும் குறிக்கப்படுபவர். அவர் நினைவில் இராசராசன் இங்கொரு கோவிலைக் கட்டினான் (படங்கள் தமிழ்வாணன் தளத்தில் இருந்து).\nகல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை சுந்தரம், கோவை:\nகல்வெட்டுப் படம் அழகாக உள்ளது. ஆற்றூர்த்துஞ்சிய தேவரான அரிஞ்சய சோழருக்கு முதலாம் இராசராசன் எடுப்பித��த 'பள்ளிப்படைக் கோயிலாகும்'. செய்தியில் குறிப்பிட்டதுபோலப் படைவீடல்ல.\n1 ஸ்வஸ்திஸ்ரீ திருமக்ள்போலப் பெருநிலச்செல்வியுந்த\n2 னக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சா\n3 லை கல்மறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியும் னு ளம்ப\n4 பாடியுந்தடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்\n5 எண்டிசை புகழ்தர வீழ மண்டலமுமிரட்ட பாடியேழரையிலக்கமுந்திண்டி\n6 றல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளர் வுழியெல்லா\n7 யாண்டுந்தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொ\n8 ள் ஸ்ரீ கோராஜராஜ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு\n9 ...ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடித் தூஞாட்டு\n10 மேற்பாடியான ராஜாச்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ்சின தேவற்குப் பள்ளிபடை\n11 யாக உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளின திருவறிஞ்சீச்வரத்து\n12 மஹாதேவற்கு வெண்குன்றக்கோட்டத்து மருதாட்டு வெள்ளாளன் அ...வாக்\n13 கி (மு)த்தி கண்டனேன் வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றினுக்கு\n14 (வைத்த) சாவா மூவாப்பேராடு தொண்ணூற்றாறுங் கைக்கொண்டு\n15 நி(சதம்) உழக்கு நெய் ராஜ கேசரியால் சந்திராதித்தவற் அட்டு....நேன்\n16 இடையன் ஏணி கெங்காதிரநேன்\n1. சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.\n2. முதல் ஏழு வரிகள் முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி வரிகள். முதலாம் இராசராசனின் கல்வெட்டு என்பதனால், தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் உள்ளது போலவே மிக அழகாக வெட்டப்பட்ட எழுத்துகளைக் காண்கிறோம். தஞ்சையைக் காட்டிலும் சற்று மிகையான வளைவுகளை எழுத்துகள் கொண்டுள்ளன. வடசொற்கள் வரும் இடங்கள் மட்டுமே என்றில்லாமல் ”ந்த”, ”ந்தா”, ”ந்தொ”, “க்க”, “க்கே”, “க்கு” , “க்கோ” என ஒற்றெழுத்துச் சந்திகள் வருமிடங்களிலும் கிரந்தக் கூட்டெழுத்துகளை நிறையப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் எழுத்துகளைத் தவிர்த்துள்ளனர். இது அரிதாகக் காணப்படுவது. “வூழி” (ஊழி) என்பது பிழையாக ”வுழி” என எழுதப்பட்டுள்ளது.\n3. இராசராசனின் ஆட்சியாண்டு கல்வெட்டில் தெளிவாகக் காணப்படவில்லை.\n4. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்ட சோழ மண்டலம் எனக் கருதுகிறேன். தூஞாட்டு என்பது தூ(ய்)நாட்டைக் குறிக்கும். மேற்பாடி, இந்தத் தூய் நாட்டில் இருந்தது. மேற்பாடிக்கு “ராஜாச்ரயபுரம்” என்னும் சிறப்புப் பெயர் இருந்தது. சாளுக்கியரை வென்ற��ால் இராசராசன் பெற்ற சிறப்புப் பெயர் “ராஜாச்ரயன்” என்பதாகலாம்.\n5. கொடை, நந்தாவிளக்கு. கொடைக்கு வேண்டும் முதலாகத் தொண்ணூற்றாறு ஆடுகள் வைக்கப்படுகின்றன. கொடையாளி வெண்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த மருதாடு நாட்டைச் சேர்ந்த முத்திகண்டன் என்ற வெள்ளாளன். ஆடுகள், கெங்காதிரன் என்னும் இடையன் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அவன், நாள்தோறும் (நிசதம்) ஓர் உழக்கு நெய் கோயிலுக்கு அளிக்க(அட்டுதல்)வேண்டும். இவ்விடையன் மேல்பாடி ஊரினன்.\n6 ”ராஜகேசரி” என்னும் பெயரால் அமைந்த முகத்தல் அளவுக் கருவி இருந்தது.\nதொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டு\nதொட்ட மளூர் (Dodda Mallur) கருநாடகத்து இராமநகர மாவட்டத்தின் சன்னப்பட்டண வட்டத்தில் அமைந்த ஒரு சிற்றூர். மளூர் கண்வ ஆற்றோரம் அமைந்துள்ளது. இவ்வூர் இராமபிரமேய சுவாமி, அரவிந்தவல்லித் தாயார் அதோடு அம்பேகளு நவநீத கிருஷ்ணன் கோவில்களுக்குப் புகழ்பெற்றது. பெங்களூருவில் இருந்து 60 கி.மி. தொலைவில் பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சன்னபட்டணாவில் இருந்து 3 கி.மி. தொலைவுதான்.\nஇந்த அப்பிரமேயர் கோவில் 11 ஆம் நூற்றாண்டில் சோழ வேந்தன் இராசேந்திர சிம்மனால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. படை நடத்திய சோழப் படைத்தலைவன் அப்பிரமேயன் நினைவில் இப்பெயர் சூட்டப்பட்டது.\nஇங்கத்து நம்பிக்கை - பிள்ளைப்பேறு இலா இணையர் இங்கு வந்து உண்மையான தொழுதலோடு வேண்டுதலை வைத்தால் அவர் வேண்டுதல் நிறைவேறும் - விரைவில் அவர் ஒரு பிள்ளை பெறுவர். அதற்கு நன்றியறிதலாகத் திருவுண்ணாழியில் வெள்ளித் தொட்டில் கட்டித் தொங்கவிடுவர். அவர்கள் குழந்தைக் கண்ணனுக்கு வெண்ணெய்க் காப்பும் இடுவர். இது ஒரு கண்கொள்ளாக்காட்சி.\nஅண்மையில் இக்கோவிலில் எடுத்த படத்தில் தமிழ் எழுத்தில் அமைந்த இரு கல்வெட்டு. இது இவ்வூர் ஒருகாலத்தே தமிழ்ப் பகுதியாய் இருந்ததற்குச் சான்று.\nகல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை, திரு துரை சுந்தரம்:\nகல்வெட்டின் ஒளிப்படம் சற்றும் தெளிவில்லை, ஒரு சில சொற்களை இனம் காண முடிந்தது.\nகோயிலில், அமுதுபடிக்காக நிலம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி உள்ளது. நிலத்தின் நான்கு பக்க எல்லைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nகல்வெட்டின் காலம், அரசன் பெயர், கொடையளித்தவன் பற்றிய செய்தி ஆகியன இல்லை.\nவரி 2 (வாய்க்)காலுக்கு கிழக்கு��்\nவரி 3 நிலத்து இந்நாற்பாற்கெல்லைக்கு\nவரி 6 ....................அமுதுபடிக்கு விட்ட....\nமுனைவர் காளைராசன் அளித்த தொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டுப் படங்களும் அவற்றுக்கு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை, திரு துரை சுந்தரம், அளித்த கல்வெட்டுப் பாடங்களும்:\nகல்வெட்டுப்பாடம் (கல்வெட்டு படம் 23)\n1 ஸ்வஸ்திஸ்ரீ .... (அதி) ராஜேந்த்ர...\n4 க்கு ணாங்கள் விற்றுக்குடுத்த நி(லம்)\n6 .....லிக்கு மா .........அறுமாவும்\nகல்வெட்டுப்பாடம் (கல்வெட்டு படம் 24)\n1 அப்பிரமேய .......கோயில்லும் பெருமாள்..\n2 ..ல் பொலியூட்டாலே சந்திராதித்தவற் செல்லக்கடவ\n3 ...ணாண்டாநேன் யித்தருமத்துக்கு (அ)ழிவு நிநைப்பவ(ர்)\n4 ஊரார் இத்திருநந்தாவிளக்கு ......\nகல்வெட்டுப்பாடம் (கல்வெட்டு படம் 25)\n2 டியார் கையில்லும் குடுத்\n3 ..............யிந் நம்பிமார் கைய்(யிலும்)\n5 ..........டாந் யிட்ட தி(ரு)க்க.......\nகுறிப்பு: சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.\n1. கோயிலின் பெயர் அப்பிரமேய விண்ணகரம் என்பது உறுதியாகிறது.\n2. அரசன் பெயர் கிரந்த எழுத்துகளில் உள்ளது. “ராஜேந்த்ர” என்பது தெளிவு. ஆனால், ”ராஜேந்த்ர” என்பதன் முன்னர் உள்ள கிரந்த எழுத்துகள் “அதி” என்பதாகப் புலப்படுகிறது. உறுதி செய்ய இயலவில்லை. எனவே, சோழ அரசன் முதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், அதிராசேந்திரன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோருள் ஒருவர் ஆகலாம். சோழப்படைத்தலைவன் அப்பிரமேயன் எந்த அரசனின் கீழ் பணி புரிந்தான் எனத்தெரிந்தால் அரசனின் பெயரையும் உறுதிப்படுத்தலாம். ஆனால், சோழ அரசருள் இராசேந்திர சிம்மன் யார்\n3. முதல் கல்வெட்டில், கோயிலுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்ட செய்தி உள்ளது. கொடை நிலத்தின் ஒரு பகுதி ஆறு மா அளவுடையது. ஊரார், ஊர் நிலத்தை விற்றுக் கொடுத்திருக்கிறார்கள் எனக் கருதலாம். விலை கொடுத்து வாங்கிய கொடையாளி அதைக் கோயிலுக்குக் கொடையாக அளிக்கிறார்.\n4. இரண்டாம் கல்வெட்டில், கோயிலுக்கு நந்தாவிளக்கெரிக்க, ஒரு முதல் (CAPITAL) வைக்கப்படும் செய்தி உள்ளது. முதல் வாயிலாகப் பெறக்கூடிய வட்டி (பொலியூட்டு) யிலிருந்து, விளக்கு எரிக்கப்படுகிறது. இந்த நந்தாவிளக்கு எரிதலை ஊரார் கண்காணிக்கவேண்டும் என்று கொள்ளலாம். இந்த தருமத்துக்கு அழிவு நினைப்பவர் பாவத்தை அடைவர் எனக் கல்வெட்டு சுட்டுகிறது.\n5. மூன்றாம் கல்வெட்டில், கோயிலுக்கு ஒரு கொடை அளிக்கப்படும் ச���ய்தி உள்ளது. கொடை இன்னதெனத் தெரியவில்லை. ஆனால், கொடைக்கான பொருள் கோயிலின் நம்பிமார் கையில் கொடுக்கப்படுகிறது. சிவன் கோயில் பூசைப்பணியில் இருப்பவர் சிவப்பிராமணர் எனவும், விண்ணகரக் கோயில் பூசைப்பணியில் இருப்பவர் நம்பிமார் எனவும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. “கெங்கைக் கரையில் குராற்பசு” என்னும் தொடர், கொடைக்கு ஊறு செய்பவர், கங்கைக்கரையில் குரால் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் (குரால் பசு=கபிலை நிறப்பசு) எனக்குறிப்பிடுகிறது. கல்வெட்டின் இறுதியில் “துணையில்லை” என்றொரு தொடர் காணப்படுகிறது. “அறத்தை மறவாதீர்; அறமல்லது உயிர்க்குத் துணையில்லை” என்பதாக இதைப் பொருள்கொள்ளலாம். “அறமறவற்க” என்னும் தொடரைச் சில கல்வெட்டுகளில் கண்டிருக்கிறேன். சரியான எடுத்துக்காட்டு கிடைக்கும்போது மேலும் பகிரலாம்.\n-- முனைவர் கி. காளைராசன்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அடியார்களால் சிறப்பித்துப் பேசப்படும் கோயில்.\nஇத்திருத்தலத்தில், சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் குருவாக வந்து குருந்தை மரத்தின் அடியிலிருந்து உபதேசம் வழங்கியருளினான் என்கிறது புராணம். இத்தலத்தில் உள்ள ஆத்மநாதர் (ஆவுடையார்) கோயில் தெற்குப் பார்த்தது. சிவலிங்கம் இருக்காது. பீடம் (ஆவுடை) மட்டுமே இருக்கும். இதனால் இக்கோயிலை ஆவுடையார் கோயில் என்கின்றனர். அன்னை யோகாம்பாளுக்கு உருவம் இல்லை. பாதங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு பார்வதி பரமேசுவரர் அருவமாகவே காட்சியருளுகின்றனர். மாணிக்கவாசகப் பெருமானே உற்சவராக உள்ளார். எல்லாத் திருவிழாக்களும் மாணிக்கவாசகப் பெருமானுக்கே நடக்கின்றன.\nஇக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமானவை. அதி அற்புதமானவை. இச்சிற்பங்களுள் மிகவும் அபூர்வமான சிற்பமாக அதீதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இரண்டு சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் இரண்டையும் கம்பிவலை கட்டிப் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அதில் “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதப்பட்டுள்ளது.\nகிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர். நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. நெற்றியில் நீரு இல்லை. நெற்றிக் கண் உள்ளது. மீசை உள்ளது. காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன. உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும். கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும் பூணூலும் உள்ளன. இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.\nஇடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்). பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும். இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை()த் தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை.\n\"கிஞ்சுக வாயவள்\" - முருக்கம்பூப்போன்ற உதட்டையுடைய உமாதேவி என்பது பொருள். சர்வ அலங்காரத்துடன் கொண்டை. நெற்றியில் அழகாக நாமம். கண் புருவத்திற்கு மேல் புருவத்திற்கு மை தடவிய ஒப்பனை. ஒவ்வொரு காதிலும் மூன்று பெரிய தோடுகள். கழுத்தே தெரியாமல் ஆபரணம், மணிமாலைகள். மாராப்பு அணியாத மார்புகள். வலதுகையில் பனையோலைக் கூடை. விரல்களில் நீண்ட நகங்கள்.\nஇடது கையில் காப்புகளும் வளையல்களும், விரல்களில் மோதிரம், இடுப்பில் ஒட்டியாணம், சர்வ அலங்கார ஆடை, முழங்காலுக்குக் கீழே பட்டை, காலில் தண்டை, கால்விரல்களில் மிஞ்சி.\nசிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர் என்று பொருள் கூறுவர். ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு. \"கிராதன்\" என்பதுவே சரி. சிவனின் இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்களுள் ‘கிராத’ மூர்த்தமும் ஒன்று (இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்கள்: சந்திரசேகரர், உமாமகேசர், ரிஷபாரூடர், ஸபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, த்ரிபுராரி, ஜலந்தராரி, மாதங்காரி, வீரபத்ரர், ஹரி அர்த்தர், அர்த்தநாரீசுரர், \"கிராதர்\", கங்காளர், சண்டேசாநுக்ரஹர், நீலகண்டர், சக்ர ப்ரதர், கஜமுகாநுக்ரஹர், ஸோமாஸ்கந்தர், ஏகபாதர், ஸுகாசீனர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்). இந்த்ரகீல பர்வதத்தில் தவம் புரிந்த அர்ஜுனருக்கு சிவபெருமான் கிராத வடிவில் தோன்றிப் பாசுபத அஸ்த்ரம் அளித்தார் என்பது மஹாபாரதச் செய்தி.\nகோய��லில் இச்சிற்பத்தின் அருகே “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.\nஆனால், கிராதனிடம் பாசுபத ஆயுதம் போன்றதொரு ஆயுதம் எதையும் காணவில்லை. மேலும், கிராதன் அருகில் அர்ச்சுனன் போன்று யாரும் காட்டப்பட வில்லை.\nஅர்ச்சுனனுக்குப் பாசுபத ஆயுதம் வழங்க வந்த சிவபெருமான் பன்றிமேல் அம்பு எய்திருப்பார். ஆனால் இச்சிற்பத்தின் அருகே பன்றியேதும் காட்டப்பட வில்லை. மேலும் வாளால் ஒரு மனிதனையே கொன்றிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.\nஎனவே இந்த அரியச் சிற்பம் கிராதன் அல்ல என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், கோயிலில் இருந்த நிருவாகிகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை.\nஅருள்மிகு கள்ளபிரான் திருக்கோயிலில் கிராதன் சிற்பம்\nஇந்தக் கோயிலின் அரியச் சிற்பங்களை வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்க்க வேண்டும்.\nLabels: முனைவர் கி. காளைராசன்\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nதமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியி...\nமேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு\nதொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டு\nஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்\nHeritage Tunes | மண்ணின் குரல்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=780", "date_download": "2020-09-27T10:49:24Z", "digest": "sha1:S73SNL63OKRM3CKJ3YVJL7YRD77QAQAZ", "length": 15565, "nlines": 157, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Sukhavaneswarar Temple : Sukhavaneswarar Sukhavaneswarar Temple Details | Sukhavaneswarar - Salem | Tamilnadu Temple | சுகவனேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (547)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோய��ல்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார்\nஅம்மன்/தாயார் : சுவர்ணாம்பிகை, மரகத வல்லி பச்சை வல்லி\nதல விருட்சம் : பாதிரி மரம்\nபுராண பெயர் : சுகவனம், சதுர்வேதமங்கலம்\nவைகாசிப் பெருந்திருவிழா -10 நாட்கள்- கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரைத்திருவிழா ஆகியவையும் சிறப்பாக நடைபெறும்\nமூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது.இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.\nஅருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனை பாடியுள்ளார்.\nவிகடச்சக்கர விநாயகர் : இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு (சகட் விநாயகர்)மாலை,தேங்காய் பழம் கடலை சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட்டம் உபாதைகள் நீங்கும்.\nகல்யாணபாக்கியம், குழந்தைபாக்கியம், உத்தியோக பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். பல்லி விழும் உபாதைகள் விலக இத்தலத்தில் வழிபடுதல் நல்லது.\nசாபம் பெற்ற சுகமுனிவர் கிளியுருவங்கொண்டு இறைவனை வழிபட்ட தலம்.அழகிய கிளி முகங் கொண்ட சுக முனிவரின் மூலவர் உற்சவ மூர்த்தியும் உள்ளது.இதனாலேயே சுகவனம் என்றும் சுகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.\nஅருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனை பாடியுள்ளார். தேவர்கள் பெருமானை அரசமர வடிவில் வழிபட்டது,சேரமானுக்கும், ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் தந்தது, ஒளவையார் ஓர் வளர்ப்புப்பெண்ணுக்குத் திருமணம் செய்வித்தது போன்ற பெருமைகளையுடைய தலம்.\nசுவாமிக்கும் அம்பாளுக்கும் வேஷ்டி சேலை வாங்கி படைப்பது , மஞ்சள் காப்பு , சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் செய்யலாம்.\nநவகிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதனால் நல்ல வரனும், உத்தியோகமும் கை கூடும்.\nநவகிரஹக சக்தி மேல் தளத்���ில் பல்லி,உடும்பு உருவங்கள் உள்ளன. பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம் .\nபிரம்மதேவன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறது என்ற ரகசியத்தை சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்த சுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் போய் சொல்லிவிட்டார். கோபம் கொண்ட பிரம்மன் சுகர் முனிவரை கிளியாக்கி சாபம் கொடுத்துவிட்டு, பாபநாசப்பகுதியில்(இப்போதைய கோயில் பகுதி) வந்த சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட்டுவந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார்.அதேபோல் வந்து எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளிவடிவாக சுகர் முனிவர் சிவபெருமானை வழிபட்டு வரும் வேளையில் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றின் மீது பதுங்கின.கோபம் கொண்ட வேடன் புற்றை வெட்டினான்.கிளிகள் எல்லாம் செத்தன. அப்போது ராசகிளி (சுகர்)மட்டும் சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து காத்தது.வேடன் கிளியை வெட்ட ரத்தம் பீறிட்டது.கிளி இறக்க சுயம்புவின் தலையில் ரத்தம் பீறிட இறைவனை உணர்ந்த வேடன் தன் வாளால் தன்னைத்தானே வெட்டி மாய்த்துக்கொண்டான்.சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப் பெற்ற சுகர் முனிவர், \"\"பெருமானே உன் திருப்பெயர் சுகவனேஸ்வரராக இருந்து இத்திருத்தலம் அருள் தர வேண்டும்,'' என்று கேட்டுக் கொள்ள அதுபடியே இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது.இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசேலம் நகரின் மத்தியில் அமைந்து இருப்பதால் கோயிலை பக்தர்கள் எளிதில் அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவின்ட்சர் டேசில் போன்: +91-427-241 5060\nஹோட்டல் ராஜ் கேசில் போன்: +91-427-233 3532, 233 1108\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=bengtssonbowden09", "date_download": "2020-09-27T11:44:00Z", "digest": "sha1:M62W2THAJKTGK4LCPCEIPTLA5S7LT3WX", "length": 2891, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User bengtssonbowden09 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=5", "date_download": "2020-09-27T09:21:50Z", "digest": "sha1:EBN5MZ7L5FY54YS7CVMGJDOMGNNNGQTY", "length": 3604, "nlines": 65, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nஆண்டு விழா போட்டிகள் பரிசளிப்பு\nஆண்டு விழா போட்டிகள் பரிசளிப்பு சிறப்பு விருந்தினர் திரு. சோமு தம்பதியினருக்கு பாராட்டு ஆத்திசூடி ஒப்புவிப்பு - 2 வயது ஆதிரா... ஆண்டு விழா ...\nமோகன கிருஷ்ணன் தம்பதியினர் MGR இரவி கோபால கிருஷ்ணன் தம்பதியினர் திரு தங்கபாண்டியன் திரு மதுசூதன பாபு திரு நட்சத்திரஷன் - நாகராஜ் கார் ...\nநரசிம்மன் தம்பதியினர் பாலசுந்தரம் தம்பதியினர் பி. தனராஜ் பாபு தேவர் ...\nகடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்.\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திலிருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள். தமிழ் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக ...\n137 வது தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா ...\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள் ...\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு ...\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் ...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-27T10:03:01Z", "digest": "sha1:JGTLODVQ425URESN2SHIGMXC67ZE45DI", "length": 4019, "nlines": 79, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கிருஷ்ணகிரி | | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தின் ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் கொரோனா\nதமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் மதுவிற்பனைக்கு அனுமதி\nமே 17 வரை ஊரடங்கு: எவை எவை இயங்கும்\nஇது நம்மூர் பேருந்து நிறுத்தம் தானா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/143172/news/143172.html", "date_download": "2020-09-27T10:59:25Z", "digest": "sha1:TFUJUPNYHURY3WN2KC5AD3VO4K66V2AD", "length": 6844, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரியாவில் வெளியேறும் மக்களை சுட்டுக் கொல்லும் ராணுவம்: ஐ.நா. குற்றச்சாட்டு…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிரியாவில் வெளியேறும் மக்களை சுட்டுக் கொல்லும் ராணுவம்: ஐ.நா. குற்றச்சாட்டு…\nசிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் சில பகுதிகளை வைத்துள்ளனர்.\nரஷியா ராணுவ உதவியுடன் அவற்றை சிரியா ராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள பெரிய நகரமான அலெப்போவை மீண்டும் கைப்பற்ற கடும் சண்டை நடக்கிறது.\nஇதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். அவ்வாறு வெளியேறுபவர்களை ராணுவம் சுட்டுக் கொல்கிறது. இத்தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.\nஇதுவரை தங்களுக்கு கிடைத்த தகவல்படி 82 பேர் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் குழந்தைகள் அடங்குவர்.\nராணுவத்தின் இத்தகைய தாக்குதலால் பொதுமக்களும், கிளர்ச்சியாளர்களும் அலெப்போ பகுதியை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதற்கிடையே அலெப்போ நகரின் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பல வாரங்கள் நடந்த சண்டை முடிவுக்கு வருகிறது\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-568.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-09-27T09:46:27Z", "digest": "sha1:SOTX3W4TB5MT7UXUXFPUA6UGXN7WM6LW", "length": 5053, "nlines": 97, "source_domain": "www.tamilmantram.com", "title": "சில நேரங்கள்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > சில நேரங்கள்...\nகீழ் விழும் பீனிக்ஸ் போல்..\nகண்டு நொந்து தோல்வி சமதளத்தில்\nபலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...\nஅதை அழகாய் சொன்ன இளவல் ராமுக்கு பாராட்டு...\nமுதல் ஏழு எடுத்துக்காட்டுகளும் இயல்பானவையே, இயற்கையானவே. தவறேதும் தென்படவில்லையே\nபாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி..\nபலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...\nகடைசி வரி நிதர்சனமான உண்மை\nபாராட்டுகள் ராம்பால் அண்ணா... மற்றும் தட்டிக் கொடுக்கும் தங்கச் செம்மல்.. எம் பெரியண்ணா. :)\nஎன்ற வரிகள் மட்டும் கவியுடன் பொருந்தாத மாதிரி ஓர் உணர்வு.(", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-10000-%E0%AE%89%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5/50-3058", "date_download": "2020-09-27T09:53:13Z", "digest": "sha1:DSRFNEGAJRZONPN7V6VJCZ5L2PEEIHN3", "length": 8465, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிர்கிஸ்தானில் இனக்கலவரம்;10,000 உஸ்பெக்ஸ் மக்கள் இடம்பெயர்வு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் கிர்கிஸ்தானில் இனக்கலவரம்;10,000 உஸ்பெக்ஸ் மக்கள் இடம்பெயர்வு\nகிர்கிஸ்தானில் இனக்கலவரம்;10,000 உஸ்பெக்ஸ் மக்கள் இடம்பெயர்வு\nதென் கிர்கிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் இனக்கலவரம் காரணமாக பத்தாயிரக்கணக்கான உஸ்பெக்ஸ் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.\nமேற்படி வன்முறைச் சம்பவங்களில் இதுவரையில் 114 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, 1,458 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇதற்கிடையில், கிர்கிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் இனக்கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக, அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்கு சுட்டுக்கொல்லும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி குர்மன் பெக் பகியெவ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, இடம்பெறும் மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-02-10-11-20-05/175-818", "date_download": "2020-09-27T10:25:05Z", "digest": "sha1:7OVYDM6WODPCM7Y7HF6VFQPKPORMZQ3J", "length": 9703, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தேர்தல் சின்னம் குறித்து இந்த வாரம் முடிவு எடுக்கப்படும்;ஜே.வி.பி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தேர்தல் சின்னம் குறித்து இந்த வாரம் முடிவு எடுக்கப்படும்;ஜே.வி.பி\nதேர்தல் சின்னம் குறித்து இந்த வாரம் முடிவு எடுக்கப்படும்;ஜே.வி.பி\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தில், எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இந்த வாரம் முடிவு எடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார். நாடாளுமன்றத் தேர��தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாகவும் டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.\nஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவாரென தாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை எனக் கூறிய கே.டி.லால்காந்த, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னர் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரிலும், அன்னம் சின்னத்திலும் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகவும் கே.டி.லால்காந்த மேலும் கூறினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2010-09-19-13-45-31/44-7638", "date_download": "2020-09-27T09:20:49Z", "digest": "sha1:VGDNI2EIMTQSXKGQL2ORSH2EQY2EO6WR", "length": 11158, "nlines": 158, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தர்ஷினி சிவலிங்கத்தின் உதவியுடன் தேசிய வலைப்பந்தாட்டச் சம்பியனாகியது செலான் அணி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு ���ள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு தர்ஷினி சிவலிங்கத்தின் உதவியுடன் தேசிய வலைப்பந்தாட்டச் சம்பியனாகியது செலான் அணி\nதர்ஷினி சிவலிங்கத்தின் உதவியுடன் தேசிய வலைப்பந்தாட்டச் சம்பியனாகியது செலான் அணி\nஇலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய 13 ஆவது தேசிய வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் செலான் வங்கி அணி சம்பியனாகியுள்ளது.\nஆசியாவின் அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஷினி சிவலிங்கம், செலான் வங்கி அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.\nகண்டி நித்தவெல றக்பி விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி அணியுடன் செலான் வங்கி மோதியது.\nஅண்மையில் திருமலையில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான சுற்றுப்போட்டியிலும் இவ்விரு அணிகளே மோதி செலான் வங்கி சம்பியனாகியிருந்தது.\nஇந்நிலையில், இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் செலான் வங்கி அணியின் 6 அடி 10 அங்குல உயரமான கோல் ஷூட்டர் தர்சினி சிவலிங்கத்தின் கோல் புகுத்தும் வேகம் அவ்வணியை இத்தொடரின் உயரே கொண்டு சென்றது.\nஇறுதியில் 78-57 விகிதத்தில் செலான் வங்கி அணி சம்பியனாகியது. இவ்வருடம் செலான் வங்கி அணி சம்பியனாகிய மூன்றாவது வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இதுவாகும்.\nஇச்சுற்றுப்போட்டியின் சிறந்த கோல் புகுத்தும் வீராங்கனையாக தர்ஷினி சிவலிங்கம் தெரிவானார். சுற்றுப்போட்டியின் வலைப்பந்தாட்ட ராணியாக அதே அணியைச் சேர்ந்த ஜயலிய குமாரி தெரிவானார்.\nசிறந்த கோல் காப்பு வீராங்கனையாக விமானப் படை அணியைச் சேர்ந்த தம்மிகா மல்காந்தி தெரிவானார்.\n��ிறந்த மத்திய கள வீராங்கனையாக செலான் வங்கி அணியின் சதுனி போலாகல தெரிவானார்.\nசிறந்த தாக்குதல் வீராங்கனையாக ஹற்றன் நெஷனல் வங்கியின் தர்ஷினி அபேவிக்கிரம தெரிவானார்.\nசிறந்த வளர்முக வீராங்கனைக்கான விருதை கண்டி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரசாதிக்கா நுவன்திகா தெரிவானார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-09-26-07-32-23/73-7984", "date_download": "2020-09-27T09:46:48Z", "digest": "sha1:Z7QRDA26LSHOUHWVGCUB6C3XC36RRGFA", "length": 9718, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டு. மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை வ��ஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டு. மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nமட்டு. மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்திச் செய்யும் வகையில் புன்னைக்குடா, களுவன்கேணி, மற்றும் பாலையடித்தோணா ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இந்திய முதலீட்டாளர்கள் சகிதம் அப்பிரதேசங்களைப் பார்வையிட்டதுடன், மீனவர்களுடனும் கலந்துரையாடினார்.\nஇந்திய முதலீட்டாளர்களும் அமைச்சருடன் வருகை தந்து இப்பிரதேச மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஅத்துடன், வாழைச்சேனையில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அதனை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் வகையில் மீனவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகளில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇந்த விஜயத்தின்போது அமைச்சின் அதிகாரிகள், இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனிய��� பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-09-27T11:56:53Z", "digest": "sha1:JBE6SQHP2K72CT3BENAZX5BKPWEPGES4", "length": 6478, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க மறுப்பு!- Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க மறுப்பு\nமும்பை வான்கடே ஸ்டியேயத்தில் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடமும், தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லாவில் சேவாக் கேட்டும் உள்ளதுபோல ராஞ்சி மைதானத்தில் உள்ள பெவிலியன் பகுதிக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n2017-ல் நடந்த நிர்வாகக் கூட்டத்தில், வடக்கு பிளாக் ஸ்டாண்ட் பகுதிக்கு தோனியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்று கூறுகிறார் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபசிஸ் சக்ரபோர்தி. தோனி பெவிலியனைத் திறந்து வைக்க தோனியை அழைத்தோம். ஆனால், நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என்னுடைய வீட்டை நானே திறந்துவைப்பதா எனத் தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார் என்று அவர் கூறியுள்ளார்.\nராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசி ஒருநாள் ஆட்டம் இது என்று கூறப்படுகிறது. எனினும் இதற்கென விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.\nஒலிம்பிக் வீராங்கனை சடலமாக மீட்பு\nஸ்பெய்ன் நாட்டின் முன்னாள் மலைச்சரிவு பனிச்சறுக்கு வீராங்கனை பிளாங்கா பெர்னாண்டஸ் ஓச்சோவா, காணாமற்போய் பல நாட்களின் பின்னர், சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nஐ.பி.எல் – டெல்லி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி\nகொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற 26-வது லீக் போட்டியில்...\nதிலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு \n20 ஆவது திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்க��்பட்டது \nதிலீபனை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் கைது \nகுற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்\nநியூ டயமன்ட் கப்பலுக்கு இரசாயனப் பதார்த்தம் விசிறல்\nகொட்டவெஹெர பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம் – பிரதமர்\nராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post.html", "date_download": "2020-09-27T09:56:49Z", "digest": "sha1:CUAVUXL4QJIAWXQ5GKU5ULI7DQ7UBAPZ", "length": 7547, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\n'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்\nஎஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு தொடர்பாக, 2015 பிப்ரவரியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிவிப்பாணை வெளியிட்டது. ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களும், இத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்ற இவர்களுக்கு, உடல் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.\nஇத்தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை, தங்களுக்கும் வழங்கக் கோரி, ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அருள் உட்பட, நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.அந்த மனுக்களில், 'தமிழில் படித்தவர்களுக்கு, 20 சதவீதஇடஒதுக்கீடு வழங்கப்படுகிறது; அந்த முன்னுரிமையை எங்களுக்கும் வழங்க வேண்டும்' என, கோரியிருந்தனர்.மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய முதல் அமர்வு, 'மனுதாரர்கள், புதிதாக அரசு பணியில் சேர விண்ணப்பிக்கவில்லை; ஏற்கனவே பணியில் உள்ளவர்கள். அந்த அடிப்படையில், அவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது.\nஇதில் தவறு இருப்பதாக, இந்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, உத்தரவிட்��து.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:18:36Z", "digest": "sha1:NXU7467YDKAOCMSL3WHLOY56E7UBTUUI", "length": 9889, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "\"குர்ஆன்/லுக்மான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுர்ஆன்/லுக்மான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுர்ஆன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:குர்ஆன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/தோற்றுவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/பசு மாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/இம்ரானின் சந்ததிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/பெண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஆகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஒட்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/சிகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/வெற்றிப்பொருள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/மன்னிப்பு தேடுதல் ‎ (← இண���ப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/யூனுஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஹூது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/யூஸுப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/இடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/இப்ராஹீம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/மலைப்பாறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/தேனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/இஸ்ராயீலின் சந்ததிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/குகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/மர்யம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/தாஹா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/நபிமார்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஹஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/விசுவாசிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/பேரொளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/பிரித்தறிவித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/கவிஞர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/எறும்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/வரலாறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/சிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ரோமப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/சிரம் பணிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/சதிகார அணியினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஸபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/படைப்பவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/யாஸீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/அணிவகுப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஸாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/கூட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஈமான் கொண்டவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/ஹாமீம் ஸஜ்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/கலந்தாலோசித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/பொன் அலங்காரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/புகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/முழந்தாளிடுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/மணல் திட்டுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/முஹம்மது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/வெற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்ஆன்/அறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/05/assheikh-waseem-husain-riyadhi-ba.html", "date_download": "2020-09-27T10:41:40Z", "digest": "sha1:BDQ3CAPDI4BHPROVPGFCMWV2MRUUI5SN", "length": 5084, "nlines": 76, "source_domain": "www.alimamslsf.com", "title": "துஆவின் முக்கியத்துவம் | Assheikh Waseem Husain (Riyadhi) B.A Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன\nபோதைப் பாவனையும் குடும்பவியல் பாதிப்புக்களும் - MJM. Hizbullah Anvari (B.Com Red)\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nமஹ்ரில் பெண்களுக்கான உரிமைகள் (பார்வை - 10) - MJM. Hizbullah Anvari, (B.Com Red)\nபெற்றோரை பாராமரிப்பதில் பிள்ளைகளின் பங்களிப்பு - Rizwan ismail Haami,(M.A Red)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/10/17120614/1266488/lips-wrinkle.vpf", "date_download": "2020-09-27T10:26:15Z", "digest": "sha1:RUH42U2GROZT37YH474PJIS3DGAQEPTY", "length": 9216, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: lips wrinkle", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nபதிவு: அக்டோபர் 17, 2019 12:06\nஇங்கே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகள் நம் உதட்டில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை சீராக்குவது மட்டுமல்லாது இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படுத்தவும் உதவுகிறது.\nஉதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nவயதாவதால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இவற்றில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. இதன் தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க இங்கே சில எளிய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகள் அனைத்தும் நாம் அன்றாடம் நம் வீடுகளில் உபயோகிக்கும் பொருட்களை வைத்தே செய்யச் கூடியதாகும்.\nஇங்கே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகள் நம் உதட்டில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை சீராக்குவது மட்டுமல்லாது இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படுத்தவும் உதவுகிறது.\nஇங்கே கூறப்பட்டுள்ள முறைகளை தினமும் செய்து வந்தால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும். வாருங்கள் இப்போது உதட்டு சுருக்கத்தை நீக்க 10 எளிதான பாட்டி வைத்திய முறைகளை பார்ப்போம்…\n* ஆலிவ் ஆயில் சுருக்கங்களை நீக்குவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை உங்கள் உதட்டில் தினமும் தேய்த்து வாருங்கள். இது உங்கள் உதட்டில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சுருக்கங்களுடன் போராடி சரி செய்ய உதவுகிறது.\n* இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து அந்தக் கலவையை உதட்டின் மீது தடவ வேண்டும். 10 நிமிடம் அதனை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இது மிக பழைய வீட்டு வைத்திய முறைகளில் உதட்டு சுருக்கத்தைப் போக்க பயன்படுத்தும் முறையாகும்.\n* தினமும் 2 முறை இந்த கற்றாழை ஜெல்லை உதட்டில் சுருக்கங்கள் உள்ள இடத்திலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேய்த்து வர வேண்டும். இது உதட்டு சுருக்கத்தை விரட்டியடிப்பதில் சிறந்து விளங்குகிறது.\n* வைட்டமின் டி காப்ஸூல்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உதட்டின் மீது தடவி 15 நிமிடம் ஏற வைக்க வேண்டும். பின்னர் கழுவி விட வேண்டும். இந்த இயற்கை வைத்திய முறையை தினமும் செய்து வர வேண்டும்.\n* உதட்டில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து அதனை சுத்தம் செய்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைவதுடன் அவை அடிக்கடி வராமலும் தடுத்து விடும்.\n* ஒரு நாள் முழுவதும் ரோஸ் வாட்டரை உதட்டின் மீது தடவி வந்தால், உதடானது சுருக்கங்கள் இல்லாமல் அழகாகத் தெரியும். குறிப்பாக நீங்கள் தூங்கப் போவதற்கு முன் இதனை தடவி தூங்குங்கள். இரவு நேரத்தில் இது சிறப்பாக செயல்படும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசருமம் மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லினை எப்படி பயன்படுத்தலாம்\n‘ஸ்கிரப்பில்’ இந்த பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து\nகைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால்...\nமழைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nதலைமுடி உதிர்வுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் முள்ளங்கி ஹேர் பேக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2019/02/blog-post_13.html", "date_download": "2020-09-27T10:41:10Z", "digest": "sha1:777HFWHQ67SYX4EOLJ3X66FPCRJXBXGZ", "length": 32225, "nlines": 245, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சொர்க்கம் செல்ல எளிய வழிகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 13 பிப்ரவரி, 2019\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவு இன்பகரமானதாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியும். ஆனால் எவ்வளவுதான் இன்பமானதாக இருந்தாலும் அதைத் துறந்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டியவனே அப்பயணி. ஆம், அந்த மரத்தடி நிழல் போன்றதே இந்தத் தற்காலிக உலகமும்\nஇல்லாமையில் இருந்தும் பிறகு இந்திரியத் துளியில் இருந்தும் உருவாகி இன்று இப்பூவுலகில் மனிதர்களாக நடமாடிக்கொண்டிருக்கும் நாம் இதையும் கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளோம் என்பதை நம்மில் பலரும் எளிதாக மறந்து விடுகிறோம். இவ்வுலகத்தில் நாம் எவ்வளவுதான் சொத்துக்களையும் சுகங்களையும் புகழையும் ஈட்டினாலும் உறவுகளை வளர்த்துக் கொண்டாலும் இமாலயப் பதவிகளை எட்டினாலும் அனைத்தையுமே ஒரு நொடியில் இழக்க வேண்டியவர்கள்தான் நாம் அனைவருமே வெறுங்கையுடன் வந்த நாம் வெறுங்கையோடுதான் திரும்பிச் செல்ல உள்ளோம். ஆனால் நம்மோடு தொடர்ந்து வரக்கூடியவை நமது செயல்களின் பதிவு மட்டுமே. நம்மைப் படைத்த இறைவன் நமக்களித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறியவர்களாக அவன் நமக்கு ஏவிய கட்டளைகளுக்கேற்ப செய்யும் செயல்கள் மட்டுமே நமக்கு மறுமையில் பயன் தரும். அவை நமக்கு நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசாகப் பெற்றுத்தரும்.\n= எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த���துவோம் அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள் (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (திருக்குர்ஆன் 29:58)\n= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா\nஆம், மறுமை வாழ்வில் நமது இருப்பிடம் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமைய உள்ளது. அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட எதுவும் அங்கு இல்லை. உதாரணமாக நீங்கள் பணி ஒய்வு பெற்றபின் உங்கள் கம்பெனி நிர்வாகம் ஒரு வீட்டு மனை வழங்க உள்ளது என்று அறிவித்தால் எவ்வளவு தீவிரமாக உழைப்பீர்கள் ஒரு தற்காலிக சுகத்தை அடைவதற்கே அவ்வாறு உழைப்போம் என்றால் அழியாத இன்பங்களை அடைவதற்காக நாம் சிறிதேனும் உழைக்க வேண்டாமா\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்:\nமறுமையில் உங்கள் அழியாத நிரந்தரமான இருப்பிடம் திகட்டாத சொர்க்கச் சோலைகளின் நடுவே அமைய வேண்டுமானால் நீங்கள் அவ்வளவு கடினமாக ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் தனது இறுதி வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் காற்றுத்தரும் மிக எளிமையான ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் தனது இறுதி வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் காற்றுத்தரும் மிக எளிமையான ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே\nசொர்க்கம் செல்வதற்கான முதல்படி தூய இறைநம்பிக்கை. அதாவது படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவனைத்தவிர யாரையும் நான் இனி வணங்கமாட்டேன் என்றும் அவன் அனுப்பிய தூதரை – அதாவது முஹம்மது நபி (ஸல்) – அவர்களை எனது வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டேன் என்ற ஒரு உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழியவேண்டும்.\nஅஷ்ஹது அன் லா இலாஹ இல்லால்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூல���ஹு (பொருள்: வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமே இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் அடிமையும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) – இதுதான் அந்த உறுதி மொழி. இந்த சத்தியப் பிரமாணத்தை மொழிய எந்த ஒரு வழிபாட்டுத்தலத்துக்கோ அல்லது ஒரு மதகுருவிடமோ செல்லவேண்டியதில்லை. நீங்களாகவே தனிமையில் படைத்த இறைவனை முன்னிறுத்திக் கொண்டு கூறினால் போதுமானது. அதை ஆத்மார்த்தமாக மொழிந்த பின் அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.\n= நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)\nஇந்த இறைநம்பிக்கை கொண்டபின் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களைப் பேணி அவனது பொருத்ததிற்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வழிபாடாகவே கருதப்படும்.\nஇறைநம்பிக்கை கொண்டபின் அதன் செயல்வடிவம்தான் அடுத்த கடமைகள். அவற்றில் முக்கியமானவை ஐவேளைத் தொழுகையும் ஜகாத் எனப்படும் கடமையான தான தர்மமும். நாம் ஏற்றுக் கொண்ட கொள்கையில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தான் என்ற மறைமுமான சக்தி நம்மில் ஊசலாட்டங்களை உண்டாகி நம்மை திசைதிருப்பி விடக்கூடாது. நம்மில் சதா இறைவனைப் பற்றிய அச்சமும் அன்பும் தொடர்ந்து இருக்கவேண்டும்.. அதற்காக இறைவன் வகுத்தளிக்கும் திட்டமே ஐவேளைத் தொழுகை என்பது.\nபொருளாசையும் நம்மை திசை திருப்பி விடக்கூடாது. செல்வம் என்பது உண்மையில் நமதல்ல. அதன் உரிமையாளன் இறைவன் மட்டுமே. அவன் நம்மைப் பரீட்சிப்பதற்காக தற்காலிகமாக நம் பொறுப்பில் விட்டு வைப்பதே செல்வம் என்பது. அதை நாம் நமது தேவைகளுக்காக பயன்படுத்தும் அதேவேளையில் நம்மைச் சுற்றி வாழும் ஏழை எளியவர்க்கும் அதில் பங்குண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்தப் பங்குதான் ஜகாத் என்பது.\nநபிகள் நாயகம் தனது சத்தியப் பிரசாரத்தை மக்களிடம் செய்து கொண்டிருந்தபோது மக்கள் அவரிடம் ஆர்வத்தோடு வந்து சொர்க்கம் செல்லும் வழிகள் பற்றிக் கேட்டறிந்து சென்றனர்.\n= ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, \"செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்\" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"இறைவனை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்\" என்று கூறினார்கள்.\nஅவர் திரும்பிச் சென்றதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், \"இவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்று விடுவார்\" என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி). (முஸ்லிம்)\n= கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, \" இறைத்தூதரே சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல் படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்\" என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் \"இறைவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்\" என்று கூறினார்கள்.\nஅதற்கு அந்த மனிதர், \"என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்\" என்று கூறினார்.\nஅவர் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், \"சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்\" என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (முஸ்லிம்)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 9:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\n தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணட...\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபெண்களுக்கு எதிரான முதல் குற்றம்\nஇவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில்...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nமுதுமைக்குப் பின் இளமை திரும்புமா\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர�� (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=shutdown%20driver", "date_download": "2020-09-27T10:28:20Z", "digest": "sha1:5EW4BAM5VSCS7OKD4UXOH5JJHTNGSOXP", "length": 5598, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"shutdown driver | Dinakaran\"", "raw_content": "\nநள்ளிரவில் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும்போது கொரோனா பாதித்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த டிரைவர்: கேரளாவில் பரபரப்பு சம்பவம்\nபண மோசடி புகாரை வாங்க மறுப்பு; காவல் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயற்சி\nகுமரி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் தலைகவசம் அணியவில்லை என ரூ.1600 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்: அதிர்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்\nபோக்குவரத்து போலீசாரை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை முயற்சி\nஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கடத்திய டிரைவர் கைது: லாரி பறிமுதல்\nபணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் மது அதிகமாக கொடுத்து ஆட்டோ டிரைவர் கொலை: நண்பன் கைது\nகுடும்பம் நடத்த மனைவி வராததால் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை\nசென்னையில் ரூ.2,500-க்கு செல்போனை அடகு வைத்ததால் கார் ஓட்டுனர் கொலை: ஒருவர் கைது\nபுதுச்சேரி காங். எம்எல்ஏ ஜெயமூர்த்திக்கு கொரோனா: டிரைவர், உதவியாளருக்கும் தொற்று உறுதி\nசேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்சில் இறக்கிவிடப்பட்ட கொரோனா நோயாளி தவிப்பு: டிரைவர், உதவியாளர் யார் என விசாரணை\nவிசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை: காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை\nகுடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் போ��ைப்பொருள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது மேலும் 2 பேருக்கு வலை\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி முஸ்லிம் டாக்ஸி டிரைவர் கும்பலால் அடித்துப் படுகொலை : எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்\nஐஏஎஸ் அதிகாரிகள் தொல்லையால் அரசுப் பணியை விட்டு ஆட்டோ ஓட்டும் டாக்டர்: கர்நாடகாவில் பரபரப்பு\nகூலிப்படை ஏவி அமமுக பிரமுகர் கொலை விவகாரம்: 2 மாதத்துக்கு முன் கார் ஏற்றி கொல்ல முயன்றவர் கைது\nகுந்தா அணையில் நீர் திறப்பு நிறுத்தம்: மின்நிலையங்களில் உற்பத்தி அதிகரிப்பு\nபள்ளிகள் மூடியதால் மாற்றுப்பணி தேடிய ‘மாஸ்டர்கள்’ கார் டிரைவரானார் கராத்தே மாஸ்டர்: சிலம்பம் சுற்றியவர், பண்டல் சுமக்கும் சோகம்\nவறுமையால் உடல் உறுப்பை விற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு அரசு பேருந்து ஓட்டுனர் மனு\nமுதலாளி ரூ.2 லட்சம் தராததால் டிரைவரை கடத்தி சரமாரி தாக்குதல்\nபுதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-22-2/", "date_download": "2020-09-27T09:32:08Z", "digest": "sha1:SIBVAXSUPTHD22HDG5P5GI6UACZAC3WZ", "length": 21320, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 22-2-2020 | Today Rasi Palan 22-2-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 22-2-2020\nஇன்றைய ராசி பலன் – 22-2-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவுடன் காணப்படும் நாளாக இருக்கும். எதையோ சாதித்த திருப்தி உங்களுக்குள் குடிகொண்டு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்கள் கல்வி நிலை ஏற்றத்துடன் காணப்படும். தொழில்முறை கல்விகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள். பெண்களுக்கு இறை வழிபாடுகளின் மூலம் மன நிம்மதி கிட்டும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படும். எனினும் உங்களது கடமைகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். பலரது பாராட்டையும் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக ��ருக்கும். வாடிக்கையாளர்கள் கூறும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறைந்துவிடும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமூகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம் முன்னேற்றம் காணலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற மன சங்கடங்கள் உருவாகலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்களுக்கு மன நிம்மதி இருக்கும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சவால்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்தி காரணமாக சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. பெண்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் நினைத்த காரியங்கள் கைகூடும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்வதற்கான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை விஷயமாக பிரச்சனைகள் உருவாகலாம். அதனை தீர்க்கும் முயற்சிகளில் ஈடு படுவீர்கள். புதிதாக வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார நுணுக்கங்களை கற்றுத் தேர்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. பெண்கள் ஒருசிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். வி���ாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை. பெண்கள் இதை வழிபாடுகளின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். வீடு கட்டும் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கால தாமதம் ஏற்படலாம். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி உண்டு. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் முகத்துடன் காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றன.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். செயலை செய்யும் முன் இதை செய்வது சரியா என்று ஒரு தடவை சிந்தித்து செயலாற்றுவது நல்ல பலனை தரும். மற்றவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது தான். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும் வியாபாரம் செய்பவர்களுக்கு சில சந்திக்க நேரிடும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தனைகளை சிதறவிடாமல் கல்வியில் தேவை.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சிறுது சோர்வு ஏற்படும். எனினும் தங்களது பணியில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றமான நாளாக இருக்கும் எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகக்கூடும். அடுத்த நிலைக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். தடைபட்ட திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி காணும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 27-09-2020\nஇன்றைய ராசி பலன் – 26-09-2020\nஇன்றைய ராசி பலன் – 25-09-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Drugs.html", "date_download": "2020-09-27T09:19:48Z", "digest": "sha1:2ZQOUX3IEUK6EI2POSN37VCWHKMUPCGU", "length": 8447, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னேற்றம்:கேரளா கஞ்சாவுடன் பெண் கைது!! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / முன்னேற்றம்:கேரளா கஞ்சாவுடன் பெண் கைது\nமுன்னேற்றம்:கேரளா கஞ்சாவுடன் பெண் கைது\n2கிலோகிராம் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்\nஇவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை வவுனியா பாலமோட்டை பகுதியிலிருந்து ஓமந்தை நோக்கி இலகு ரக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபெண்ணை கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.\nஇதன் போது அவரது மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கஞ்சா கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.\nஅவரை கைதுசெய்த பொலிசார், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.\nகுறித்த சம்பவத்தில் வவுனியா நெளுக்குளம பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நாளைஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Government%20of%20Tamil%20Nadu", "date_download": "2020-09-27T09:50:18Z", "digest": "sha1:FFZ76XLG5LOKH7RCZ5SIVHFTLDFLJHHI", "length": 4830, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Government of Tamil Nadu | Dinakaran\"", "raw_content": "\nகல்குவாரி குத்தகை காலம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nதிருத்தி அமைக்கப்பட்ட சுங்கக்கட்டண விவரம் தமிழக அரசு வெளியீடு\nஅங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய மேலும் 1 ஆண்டு கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு\nபள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது எப்போது: விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக அரசு\nவிளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.: தமிழக அரசு\nதமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nபுதிதாக தேர்வான 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி: தமிழக அரசு உத்தரவு\nநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: முதல்வர்\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\n754 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நியமனம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு\nஆன்லைன் தணிக்கை விவகாரம்-தமிழக அரசுக்கு அவகாசம்\nநியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமுதன்மை மருத்துவ கலந்தாய்வை 15 நாள் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி\nஅரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nதனியாரிடம் தேங்கியுள்ள ஜவுளிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை\nவெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:24:55Z", "digest": "sha1:HOA6WMUFEMBMPZ2757JOVYZYYSC4NS6X", "length": 8082, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இஸ்லாமியத் தத்துவ இயல் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: இஸ்லாமியத் தத்துவ இயல்\nஇஸ்லாமியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், ஏ.ஜி.எத்திராஜீலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 200, விலை 170ரூ. இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த ஒரு ஆழ்ந்த சிந்தனையை, வரலாற்றை இந்நுால் முன்வைக்கிறது. முகமது நபி பெருமானது வரலாற்றில் துவங்கும் இந்நுால், இஸ்லாமிய சமயத்திலுள்ள கருத்து வேற்றுமைகளையும், கிழக்கிந்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் குறித்தும், விரிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாமியர் மட்டுமல்லாது, இம்மதத்தைப் பற்றி அறிய விழையும் அனைவருக்கும் […]\nநூல் மதிப்புரை\tஇஸ்லாமியத் தத்துவ இயல், ஏ.ஜி.எத்திராஜீலு, தினமலர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராகுல் சாங்கிருத்யாயன்\nஇந்துத் தத்துவ இயல், பக்.128, விலை ரூ.105, பெளத்தத் தத்துவ இயல் – பக்.200; ரூ.165; ஐரோப்பியத் தத்துவ இயல் – பக்.124; ரூ.105; இஸ்லாமியத் தத்துவ இயல் – பக்.206; ரூ.170; விஞ்ஞான லோகாயத வாதம் – பக்.164; ரூ.135; ஐந்து நூல்களையும் எழுதியவர்: ராகுல் சாங்கிருத்யாயன்; அனைத்து நூல்களும் தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, பெளத்தத் தத்துவ இயல் – தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, ஆர்.பார்த்தசாரதி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., வரலாறு, தத்துவம், அரசியல் என பலதளங்களிலும் புகழ்பெற்ற நூலாசிரியர், உலக […]\nதொகுப்பு\t.ஜி.எத்திராஜுலு, ஆர்.பார்த்தசாரதி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., இந்துத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல், தினமணி, பெளத்தத் தத்துவ இயல், பெளத்தத் தத்துவ இயல் - தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, ராகுல் சாங்கிருத்யாயன், விஞ்ஞான லோகாயத வாதம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-10-01-11-09-49/", "date_download": "2020-09-27T10:58:24Z", "digest": "sha1:74N56LJKPVR7E7Q66CNAP5KMX2AJXCHO", "length": 8914, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "தூதரக ஊழியர்களின் குடும்பத்தினருடன் ஜாலியாக பேசிய மோடி களை |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nதூதரக ஊழியர்களின் குடும்பத்தினருடன் ஜாலியாக பேசிய மோடி களை\nஅமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்களை சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி, அவர்களது குழந்தைகளுடன் உற்சாகமாக புகைப் படங்களும் எடுத்துக் கொண்டார். அமெரிக்க பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து பல்வேறு விருந்தோம்பல்கள், சந்திப்புகளில் பிசியாக இருக்கிறார்.\nதுணை ஜனாதிபதி ஜோபிடன் கொடுத்த மதிய உணவு விருந்தில் கலந்துகொண்ட அவர், அதேபோல வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கொடுத்த விருந்திலும் கலந்துகொண்டார்.\nமேலும் வாஷிங்டனில், இந்திய அமெரிக்க சமூகத் தினரையும் அவர் சந்தித்து உரையாடினார். இந்திய தூதரகத்திற்கு வெளியே கூடியிருந்த இந்தியர்களை பார்த்து அவர் கையசைத்தார். இந்திய தூதரகத்திற்குள் அவர் தூதரக அதிகாரிகளுடன் தனித்தனியாக பேசினார். கை குலுக்கினார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார். இந்தநிகழ்ச்சியில் தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும் பல தூதரக ஊழியர்களின் பிள்ளைகள், பள்ளிக் கூடத்தைக் கட் அடித்துவிட்டு மோடியைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுடனும் ஜாலியாக பேசினாராம் மோடி.\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும்…\nபாகிஸ்தான் தூதரக அ��ிகாரிக்கு இந்தியா சம்மன்\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரை சந்தித்த…\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய…\nரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் ...\nஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பார� ...\nஇந்தியாவுல முதலீடு செய்யுங்கள் … தூண� ...\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nபுதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவ� ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/03/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-09-27T10:46:30Z", "digest": "sha1:JZM46OZYBP7AAFLFUQWIFRMVHIJIZ2MG", "length": 6848, "nlines": 89, "source_domain": "amaruvi.in", "title": "பாயா லெபாரில் திரு.சங்கர் ஏன் அழுதார் ? | Amaruvi's Aphorisms", "raw_content": "\nபாயா லெபாரில் திரு.சங்கர் ஏன் அழுதார் \nபாயா லேபார் (paya lebar ) ரயில் நிறுத்தத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் சங்கர் மேலே பார்த்தபடி நின்றிருந்தார். எவ்வளவு நேரமாக அவர் அப்படி நின்றிருந்தார் என்று அவருக்கு நினைவில்லை.\nகையில் மேப்புடன் (Map ) வந்த ஒரு வெள்ளைக்காரர் ஏதோ கேட்க சங்கர் அவர் என்ன கேட்கிறார் என்று தெரியாமல் அவரை வெற்றுப் பார்வை பார்த்தார்.\nவெள்ளைக்காரர் சற்று பின்வாங்கி ‘ஓ ஐ ஆம் சாரி’ என்று சொல்லிச் சென்றார்.\nகாரணம் சங்கரின் கண்கள் கலங்கியிருந்தன.\nசிங்கப்பூரின் ஒரு ரயில் நிலயத்தில் நெருக்கடியான, மக்கள் புழக்கம் அதிகம் உள்ள நேரத்தில்,;ஒருவர் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் கண்கள் கலங்கியபடி நின்றிருந்தால் யாருக்குத் தான் பாவமாகத் தோன்றாது அவருக்கு என்ன சோகமோ என்று யாருக்கும் அனுதாபம் வருவது இயற்கைதானே \nசங்கரின் கண்ணீருக்கும் அவர் அப்படியே மாலை 7:30 மணிக்குப் பாயா லெபார் ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நின்றதற்கும் யார் காரணம் அவரிடம் கையில் என்ன இருந்தது அவரிடம் கையில் என்ன இருந்தது என்றெல்லாம் நீங்கள் கேட்பது புரிகிறது.\nசங்கரின் கண்ணீருக்கான காரணங்கள் இரண்டு. ஒன்று அவர் கையில் இருந்த புத்தகம். இரண்டாவது அதில் இருந்த முதல் கதை.\nஇவை தவிர மூன்றாவது காரணமும் உண்டு. அது அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன்.\nமுதல் கதையைப் படித்தவுடன் தான் சங்கர் பாயா லெபாரில் அழுதபடி நின்றிருந்தார்.அவர் இன்னும் ‘அறம்’ தொகுப்பில் உள்ள ‘யானை டாக்டர்’, ‘நூறு நாற்காலிகள்’ முதலியன படிக்கவில்லை.\nஇந்த நிகழ்வு சென்ற வியாழக்கிழமை நடந்தது. சங்கர் என் நண்பர்.\n‘அறம்’ படித்து கண் கலங்காத மனிதர்கள் மன நல மருத்துவ்ரை நாடுவது நல்லது.\nMarch 15, 2014 Amaruvi's Aphorisms\tசிங்கப்பூர், ஜெயமோகன், தமிழ் எழுத்தாளர்கள்\nநான் ராமானுசன் – பகுதி 3 →\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-gold-rate-thai-3-2019/", "date_download": "2020-09-27T10:14:28Z", "digest": "sha1:52LLI4K52RMFSLM6GWFKQ5GDB3IBWPRP", "length": 8210, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "Today Gold rate, silver rate - இன்றைய தங்கம் விலை - தை 3", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Today Gold rate, silver rate – இன்றைய தங்கம் விலை – தை 3\nகோயம்பத்தூர் – தங்க விலை(Coimbatore Gold rate)\nசென்னையை பொறுத்தவரை இன்று 24 கேரட் தங்க விலை : 1g 3,247 ரூ ஆகும். அதே போல 22 கேரட் தங்கம் விலை : 1g 3,100 ரூ ஆகும். கோயம்பத்தூரை பொறுத்தவரையிலும் இன்று 24 கேரட் தங்க விலை : 1g 3,267 ரூ ஆகும். அதே போல 22 கேரட் தங்கம் விலை : 1g 3,111 ரூ ஆகும்.\nநேற்றைய விலையை காட்டிலும் 24 காரட் தங்கம் கிராமிற்கு 3 ரூபாய் அதிகம்.\n22 காரட் தங்கம் மற்றும் 24 காரட் தங்கம் வித்யாசம்.\n24 காரட் தங்கம் என்பது சுத்தமான தங்கம் ஆகும். இன்று (18.1.2019 ) பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சுத்தமான தங்கம் கிராமிற்கு 3,247 ரூபாயாக விற்கப்படுகிறது. ஆனால் இந்த தங்கத்தை கொண்டு ஆபரணம் செய்ய இயலாது. இதனோடு வேறு சில பொருட்களை கலந்தால் இது கலப்படமான தங்கமாக மாறும். அதுவே 22 காரட் தங்கம் ஆகும். அதை கொண்டே ஆபரணம் செய்ய இயலும் இன்று(18/1/2019 ) பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 3,100 ரூபாயாக விற்கப்படுகிறது.\nசென்னையை பொறுத்தவரை இன்று 1 கிராம் வெள்ளி விலை : 42.70 ரூ ஆகும் அதே போல 1 kg வெள்ளி விலை : 42,700 ரூ ஆகும்\nநேற்றைய விலையை காட்டிலும் 1 கிராம் வெள்ளி 20 பைசா குறைவாகும்.\nDisclaimer: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலைகளும் கடைகளில் விற்கப்படும் விலைகளும் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆகையால் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புவோர், பதிவு செய்யப்பட்ட ஆலோசகரோடு கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/3418/", "date_download": "2020-09-27T10:31:54Z", "digest": "sha1:ROJADO6D3RHTGSKETBXFVKWU6GZDK26T", "length": 3910, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "கன்னியாகுமரி கடற்கரையோர கிராமங்களில் தடுப்புச் சுவர் – எடப்பாடி அறிவிப்பு | Inmathi", "raw_content": "\nகன்னியாகுமரி கடற்கரையோர கிராமங்களில் தடுப்புச் சுவர் – எடப்பாடி அறிவிப்பு\nForums › Communities › Fishermen › கன்னியாகுமரி கடற்கரையோர கிராமங்களில் தடுப்புச் சுவர் – எடப்பாடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று கடற்கரையோர கிராமங்களுக்கு புயல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தடுப்புச் சுவர் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.\nமேலும் அந்த அற��விப்பில் கூறியுள்ளதாவது,’கன்னியாகுமரி மாவட்டம் 72 கி.மீ நீளம் கடற்கரை கொண்ட மாவட்டம். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு மீனவ கிராமத்தைக் கொண்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ஓகி புயல், மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை மற்றும் நீரோடி கிராமங்களில் மீனவர்களின் வீடுகளும் உடைமகளும் பலத்த சேதம் அடைந்தன. எனவே அம்மீனவர்களின் இருப்பிடம் மற்றும் வாழ்வாதரங்களை ஆபத்தான அலைகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க்ககும் வகையில் மேற்படி மூன்று கிராமங்களுக்கும் மங்களுக்கும் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறைந்த நீளமுள்ள தூண்டில் சுவர்கள் அமைகப்படும்’ என கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/us-imposes-new-restrictions-on-chinese-tech-giant-huawei.html", "date_download": "2020-09-27T10:10:57Z", "digest": "sha1:ECC3SIMOYPGL3XRK5XQB4BDAW5DRH6B7", "length": 10707, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "U.S. imposes new restrictions on Chinese tech giant Huawei | World News", "raw_content": "\n'உலகப்புகழ்' பெற்ற நிறுவனத்துக்கு 'ஆப்பு' வைத்த அதிபர்... அதிரடி நடவடிக்கைகளால் 'மிரண்டு' போன நாடு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா விவகாரத்தில் அமெரிக்கா- சீனா இரண்டு நாடுகளுமே முட்டி, மோதுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன. மறுபுறம் இதனால் 3-வது உலகப்போர் மூளுமோ\nசீன நிறுவனமான ஹூவாய் தனது தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். ஆனால் ஹவாய் இதை திட்டவட்டமாக மறுத்தது. எனினும் டிரம்ப் கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவன பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்தார். மேலும் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது.\nஇந்த நிலையில் ஹூவாய்க்கு அமெரிக்கா அதிரடியாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹூவாய் நிறுவனத்துக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், ''அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவே ஹூவாய் நிறுவனத்துக்கு இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் தொழில்நுட்பங்களை ஹூவாய் நிறுவனம் பெருமளவு பயன்படுத்தி வந்தது. இ��ற்கு சட்டத்தின் ஓட்டைகளே காரணமாக இருந்தன. அதை சரி செய்யவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனாவின் ஹூவாய் நிறுவனம், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செமிகன்டக்டர்களை தன்னுடைய நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் இனிமேல் அனுமதி பெற வேண்டும்.\nஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு தடைவிதித்தது. பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் கொண்டுவரப்பட்ட அந்த உத்தரவும் தொடரும்,'' என தெரிவித்து இருக்கிறார்.\nமுன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்று கூறியதோடு, அந்த நாட்டின் ஓய்வூதிய திட்டத்தில் அமெரிக்கா செய்திருந்த பல நூறு கோடி டாலர் முதலீடுகளை திரும்ப பெறவும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா அழியாது.. அதுமட்டும்னா பரவால்ல..” - ஆடிப்போக வைக்கும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை\nநீங்க 'நெனைக்குற' மாதிரி இல்ல... உண்மையாவே 'சீனாவுல' கொரோனா பாதிச்சவங்க... வெளியான 'அதிர்ச்சி' தகவல்\nதமிழகத்தை என்ன நிலையில் வைத்துள்ளது கொரோனா.. ஒரே நாளில் 4 பேர் பலி.. ஒரே நாளில் 4 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\n'இதுக்காக' தான் கடவுள் கொரோனாவ 'அனுப்பி' வச்சாராம்... நம்புறது 'எந்த' நாட்டு மக்கள்னு பாருங்க\n\"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\n'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'\nஇந்தியாவில் 80 விழுக்காடு தொற்றுக்கு இந்த 30 பகுதிகள் தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தில் மட்டும் 6\n\"சென்னையின் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா\".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'\n'உலகின்' புதிய 'கொரோனா' மையமாக உருவெடுத்துள்ள 'நாடு'.. அட��த்தடுத்து 'உயரும்' பாதிப்பு மற்றும் பலி 'எண்ணிக்கை'\n\"அந்த நோய்க்கு ஒரு வாசனை இருந்துச்சு.. அதே மாதிரி கொரோனாவையும் இவங்க கண்டுபிடிப்பாங்க\".. அடுத்த முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து\n\"ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்திருக்கும்\" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/03/27/", "date_download": "2020-09-27T09:19:23Z", "digest": "sha1:4ZILZOVZDZGTKYDFBMMX74A3WKNZ2LRF", "length": 12877, "nlines": 163, "source_domain": "vithyasagar.com", "title": "27 | மார்ச் | 2015 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகுட்டைக் கால்களின் பனைமரக் கதை..\nPosted on மார்ச் 27, 2015\tby வித்யாசாகர்\nநான் குட்டையானவன் குட்டையான கால்கள் எனது கால்கள் நடந்து நடந்தே – பாதி குட்டையாகிப் போனேன் நான், அந்தத் தெருவிற்குத் தான் தெரியும் – எனது நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறதென்று; அப்போதெல்லாம் அங்கே பனைமரம் அதிகம் வேலமுள் காடுதான் எங்கும்.. நாங்கள் மாடு ஓட்டி பனைமரப் பக்கம் கட்டிவிட்டு நொங்கறுத்துத் தின்போம் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனி��� உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wp.babydestination.com/benefits-of-stem-cells-preservation-in-tamil", "date_download": "2020-09-27T11:55:58Z", "digest": "sha1:AIF2HEY37UHWZMOJDHQI5BDD3HRS2SEL", "length": 27787, "nlines": 63, "source_domain": "wp.babydestination.com", "title": "Stem Cell Banking Details in Tamil, ஸ்டெம் செல்", "raw_content": "\nஸ்டெம் செல்: பாதுகாப்பது எப்படி\nஸ்டெம் செல்லை வைத்து இந்த சிகிச்சை செய்யலாம், அந்த சிகிச்சை செய்யலாம் என்கிறார்களே உண்மையில் அப்படிச் செய்ய முடியுமா உண்மையில் அப்படிச் செய்ய முடியுமா உடல் உறுப்பையே உருவாக்கிவிட முடியும் என்கிறார்களே உடல் உறுப்பையே உருவாக்கிவிட முடியும் என்கிறார்களே அதெல்லாம் உண்மையா சாதாரண செல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறதா அதைப் பாதுகாக்க வங்கியெல்லாம் இருக்கிறதா அதைப் பாதுகாக்க வங்கியெல்லாம் இருக்கிறதா இதெல்லாம் உண்மையா என்ற சந்தேகம் இருக்கிறதா இதெல்லாம் உண்மையா என்ற சந்தேகம் இருக்கிறதா அதைப்பற்றி விளக்குகிறது இந்த கட்டுரை…\nஸ்டெம் செல் என்றால் என்ன\nநம் உடல் முழுவதும் செற்களால் ஆனது. ஒரு செல் இரண்டு, நான்காகப் பிரிந்துதான் முழு உடலும் உருவாகியிருக்கிறது. இப்படி இருக்கும் செற்களில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனி சிறப்புகளும் வேலையும் இருக்கிறது. உதாரணமாக மனித ரத்தத்தை l எடுத்துக்கொள்வோம். அதில், வெள்ளை அணுக்கள், தட்டை அணுக்கள், சிவப்பணுக்கள் என மூன்று வகையான செற்கள் இருப்பது தெரியுமல்லவா இதில், சிவப்பணுவின் வேலை என்ன தெரியுமா இதில், சிவப்பணுவின் வேலை என்ன தெரியுமா உடல் முழுவதும் நம் சுவாசம் மூலம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வது. இதே போலத்தான் மற்ற செற்களுக்கும் தனித்தனி வேலைகள்.\nஇதுபோன்ற செற்களுள் ஒன்றுதான் ஸ்டெம் செல்லும். சாதாரணமாக உடலில் அடிபட்டு ஏற்படும் காயமோ, அல்லது தீ காயமோ குணமாவதற்கு இந்த ஸ்டெம் செற்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில், புண்பட்ட இடத்தை புதுப்புது செற்களை உருவாக்கி மீண்டும் புதுப்பிக்கின்றன. இந்த செற்கள் அனைத்து பகுதிகளிலும் காணப்படும்.\nஸ்டெம் செல்லில் எத்தனை வகைகள்\nஉடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகை ஸ்டெம் செல்கள் காணப்படுகின்றன. அதே போல ஒவ்வொன்றுக்கும் ஒரு வகை சிறப்பு இருக்கிறது. உதாரணமாக, ரத்தத்தில் ரத்த ஸ்டெம் செற்கள் உள்ளன. எலும்பு மஜ்ஜையில் மஜ்ஜை ஸ்டெம் செற்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் அந்தந்த உறுப்பை மட்டுமே உருவாக்கும் இயல்பு இருக்கிறது. விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், ரத்த ஸ்டெம் செற்களால், மஜ்ஜையை உருவாக்க முடியாது. மஜ்ஜை ஸ்டெம் செற்களால் ரத்தத்தை உருவாக்க முடியாது. இதே போலத் தான் மற்ற பகுதிகளில் உள்ள ஸ்டெம் செல்லுக்கும்..\nஆனால், கருவில் உள்ள ஸ்டெம் செற்கள் உடலின் அனைத்து பாகங்களையும் உருவாக்கும் இயல்பு கொண்டவையாக இருக்கின்றன. இதுதான் மருத்துவத்துறையையே ஆச்சரியத்தில் வைத்திருக்கிறது. இந்த வகை ஸ்டெம் செற்கள் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் உருவாக்கும் இயல்பு கொண்டவை, தோல், திசு, மூளை, ரத்தம், மஜ்ஜை என அனைத்து வகை ஸ்டெம் செற்களையும் இவற்றால் உருவாக்க முடியும்.\nகரு ஸ்டெம் செற்களைவிட, மற்ற ஸ்டெம் செற்கள் முதிர்ந்த நிலையில் காணப்படுவதால், அவற்றில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விடுகிறது. இதனால், மற்ற ஸ்டெம் செற்களால் பிற உறுப்புகளை உருவாக்க முடிவதில்லை.\nகரு ஸ்டெம் செல் எங்கிருந்து கிடைக்கும்\nகரு ஸ்டெம் செல் என்பது, தாய்க்கும் கருவில் உள்ள சேய்க்கும் இடையேயான இணைப்பாகச் செயல்படுவது. கர்ப்பப்பையில் கரு உருவாவதிலிருந்து, உணவைக் கடத்தி உடலின் ஒவ்வொரு பாகமாக உருவாக உறுதுணையாக இருக்கும் ஸ்டெம் செல்லுக்குத்தான் கரு ஸ்டெம் செல் என்று பெயர்.\nஇது குழந்தையின் நஞ்சுக்கொடி (அல்லது தொப்புள் கொடி) பகுதியில் உள்ள ரத்தம் மற்றும் கெட்டியான பகுதியில் இவ்வகை ஸ்டெம் செற்கள் காணப்படும். இவற்றைச் சேமித்து வைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்கால பாதுகாப்புக்கு உதவ முடியும்.\nஸ்டெம் செல்லை எப்படிப் பாதுகாப்பது\nகுழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நஞ்சுக் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும் சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் அக்குழந்தையைப் பல விதமான நோய்களிலிருந்து\nகாப்பாற்ற முடியும். ஏனென்றால், இந்த உயிரணுக்கள் பல விதமான தீவிர நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உடையவை.\nஸ்டெம் செல்லை பாதுகாப்பது என்றால், முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அதாவது குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே குளிர்ச்சியான கலனில் ஸ்டெம் செல்லை பத்திரப்படுத்த வேண்டும்.\nஅதாவது, குழந்தை பிறந்த பத்து நிமிடங்களில், தொப்புள்கொடி ரத்தமும், அதன் தொப்புள் கொடியில் மொத்தம் 25 செண்டிமீட்டர் அளவுக்குக் கடினமான பகுதியைத் தனியே பிரித்தெடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும். மிகுந்த குளிர்ச்சியான கலனை இதற்குப் பயன்படுத்த வேண்டும். அதைப் பாதுகாப்பதற்கென வங்கிகள் இருக்கின்றன.\nஉலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஸ்டெம் செல் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் குறிப்பாகச் சென்னை போன்ற பெரு நகரங்களில் இவற்றின் செயல்பாடுகள் தற்போது அதிகரித்து வருகிறது. (Cordlife, LifeCell, CryoSave,Cryoviva, NovaCord) போன்றவை சில முன்னணி ஸ்டெம் செல் வங்கிகளாகும். இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் நாடு முழுவது���் தங்களது கிளைகளைப் பரப்பியுள்ளன. நாட்டின் அனைத்து முன்னணி நகரங்களிலும் இவற்றின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.\nஇந்த வகை ஸ்டெம் செல் வங்கிகளில் குழந்தையின் ஸ்டெம் செல்களை சேகரிப்பது என்பது கொஞ்சம் செலவுடையதுதான். பெரும்பாலான நிறுவனங்கள், ஆண்டுக் கட்டணம் அல்லது மாதாந்திர தவணை திட்டம் என பல்வேறு சலுகைகளைப் பயனர்களுக்கு வழங்குகின்றன. சராசரியாக ஆண்டுக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறப்படுகிறது. இதனை மாதா மாதம் தவணையாகச் செலுத்தும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்லை பாதுகாக்க, இணையத்தில்கூட இந்நிறுவனங்களிடம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த தெளிவான முடிவைக் குழந்தை பிறப்பதற்கு முன்பே எடுப்பது சிறந்தது. ஏனென்றால், கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்க்க வேண்டும்.\nஸ்டெம் செல்லைப் பாதுகாப்பதனால் என்ன பயன்\nஸ்டெம் செல் மூலம் பல, உயிர்காக்கும் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உடலில் இழந்த ஒரு உறுப்பை மீண்டும் வளர வைக்கவும் முடியும் என்பது ஸ்டெம் செல்லால் சாத்தியமான ஒரு மருத்துவ சாதனை.\nதோலில் தீ காயமோ, அல்லது வேறு எதாவது காயமோ ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் ஸ்டெம் செல்லைச் செலுத்தும்போது, அது விரைந்து குணமாக உதவுகிறது. தவிர இந்த பாதிப்பால் சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் மீண்டும் பழைய நிலைக்கே வருமளவுக்கு வளர்ச்சியாக்கவும் உதவுகிறது.\nரத்த ஸ்டெம் செற்கள், தலசீமியா, ரத்த புற்று நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து குணமடைய உதவுகின்றன. இதுமட்டுமல்லாமல், மனிதனுக்கு என்னென்ன மாதிரியான நோய்கள் ஏற்படலாம். அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும், தீர்வுகள் என்ன என்பதைப்பற்றியெல்லாம் ஆய்வு நடத்தவும் உதவி புரிகின்றன.\nபிறவிக் குறைபாடுகளையும் ஸ்டெம் செல் மூலம் சரி செய்யலாம் என்றால் நம்ப முடிகிறதா கருவில் சில குழந்தைகள் உரிய வளர்ச்சியை எட்டாமல், ஏதேனும் குறைபாட்டுடன் பிறக்கும். காதுகேளாமையோ அல்லது கை கால் வளர்ச்சியோ பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த ஸ்டெம் செல் துணையுடன், மருத்துவர்கள் காதுகேளாமையைக் குணப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்கள்.\nசோதனை முயற்சியாக ஒரு காது கேளாத எலிக்கு, ஸ்டெம் செற்களைச் செலுத்தி, அதன் உறுப்புகளை வளர்ச்சி பெறச் செய்து, காது கேட்க வைத்திருக்கின்றனர். சோதனை முறையில் உள்ள இந்த முயற்சி, வெற்றிபெறும் பட்சத்தில் உலகின் கோடிக்கணக்கானோர் தங்களது காது கேட்கும் இயந்திரத்தைத் தூக்கி வீசிவிட்டு சுதந்திரமாக நடமாடுவார்கள் என்பது மட்டும் உறுதி. தவிர, கை கால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் எனப் பலரின் சிகிச்சைகளுக்கும் ஸ்டெம் செற்கள் முக்கிய பங்காற்றும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.\nஸ்டெம்செல் தானம் பெற முடியுமா\nஎலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டவர்கள், அதே ரத்த பிரிவு உள்ளவர்களிடமிருந்து, எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செற்களை தானம் பெறலாம். ஆனால், அதனை எலும்பு மஜ்ஜைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற உடல் உறுப்புகள் வளர்ச்சியில் அவற்றால் பங்காற்ற முடியாது. ஆனால், இந்த வகையான மஜ்ஜை ஸ்டெம் செல்லை தானம் செய்தவர்களுக்கு அடுத்த ஒருவார காலத்திற்குத் தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். மீண்டும் ஸ்டெம் செற்கள் பழைய அளவுக்கு வளர்ச்சியை அடையும் வரை தானம் கொடுத்தவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nகரு ஸ்டெம் செல் தானம்\nகுழந்தை பிறக்கும்போது, தொப்புள்கொடி ரத்தம் மிகுந்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான பெட்டகத்தில் அடைத்து ஏதேனும் ஒரு ஸ்டெம் செல் வங்கியிடம் கொடுக்கப்படும். அவர்கள் அதனை, தானம் கொடுக்க தகுதியானதா எனப்\nபரிசோதித்துவிட்டு எடுத்துக்கொள்வார்கள். பாதுகாக்கப்பட்ட ஸ்டெம்செல்லை 24 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.\nரத்த தானத்தில் பிரிவு பார்ப்பது போல, இதில், இது HLA (Human Leukocyte Antigen) எனப்படும் ரத்த செல் புரத பொருத்தம் பார்க்கப்படும். பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் இந்த பொருத்தம் இருந்தால் மட்டுமே பெறுபவரின் உடல் ஏற்றுக்கொள்ளும்.\nதானம் அளிக்க என்ன நிபந்தனை\nதானம் அளிப்பவர்கள் மட்டுமல்ல, பெறுபவர்களும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தானமளிப்பவர்களுக்கு இரட்டை குழந்தைகள் கருவில் இருக்கும் தாய்மார்கள் ஸ்டெம் செல் தானம் அளிக்க முடியாது. ஏனென்றால், ஒரு குழந்தைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் இரண்டு குழந்தைக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். ஆகவே போதுமான ரத்தம் இருக்காது.\nமேலும், கர்ப்பிணியின் சகோதரிகளுக்கோ தாய்க்கோ ம���பணு குறைபாட்டால் ஏற்பட்ட நோய் ஏதேனும் இருப்பின் அவர்களும் ஸ்டெம்செல் தானம் செய்யக்கூடாது. ஏனென்றால், அது தானம் பெறுபவரை பாதிக்கக்கூடும். தாய்க்கு எந்த பாதிப்பும் அதனால் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் நோய் மரபணுக்கள் இதன் மூலம் கடத்தப்பட வாய்ப்புள்ளது. தானமளிக்க முன்வரும் தாய்மார்கள், 7வது மாதத்தில் அதுபற்றிய முடிவை எடுத்து, அதற்கேற்ற ஏற்பாடுகளைத் தெளிவாகச் செய்துவிட வேண்டும்.\nமஜ்ஜை ஸ்டெம் செல் தானம்\nஎலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம்செல்லை தானம் செய்யலாம். அதைச் சேகரித்துப் பாதுகாக்கும் வங்கிகளும் இருக்கின்றன. தானம் கொடுப்பவருக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இடுப்பு எலும்பு பகுதியில் நீண்ட ஊசி செலுத்தப்பட்டு, அதன் மூலம் தேவையான அளவுக்கு ஸ்டெம் செற்கள் சேகரிக்கப்படும். கொடுப்பவரின் உடல்நிலை மற்றும் எடையைக் கருத்தில் கொண்டு, எடுக்கப்படும் மஜ்ஜையின் அளவும் மாறுபடும். எடுக்கப்பட்ட செற்கள் சுமார் ஒன்றரை மாதத்துக்குள் மீண்டும் வளர்ந்துவிடும்.\nதினசரி ஊசி மூலம் எலும்பில் ஸ்டெம் செற்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதனை ரத்தத்தில் கலக்கச் செய்து அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுக்க இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதில், ஸ்டெம் செல் கொடுப்பவரின் உடலில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நியோபோஜென் போன்றவற்றைச் செலுத்துவார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு, அதன் எண்ணிக்கை அதிகரித்துவிடும். பின்னர், சாதாரணமாக ரத்த தானம் செய்யும் முறையைப் பின்பற்றி\nரத்தத்தை எடுப்பார்கள். பின்னர் அதிலிருந்து ஸ்டெம்செல்லை பிரித்து எடுத்துவிட்டு, மீண்டும் கொடுத்தவருக்கே ஏற்றுவார்கள். இதனால், பல தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். கால்சியம் குறைபாடும் ஏற்படும். இவையெல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும்.\nதானம் பெறுவதும், கொடுப்பதும், முன்பே கூறியது போலப் புரத செல் பொருத்தம் பார்த்த பிறகே மேற்கொள்ளப்படும். இதனால், பாதிக்கப்பட்டவரின் உறவினருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஏனென்றால், ஸ்டெம் செல் விஷயத்தில் பெரும்பாலானவர்களுடைய ஸ்டெம் செற்கள் ஒத்துப் போகாது.\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்த���ப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\nகுழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nகர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் நன்மைகள் என்ன\nஸ்டெம் செல்: பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=12020", "date_download": "2020-09-27T10:10:34Z", "digest": "sha1:VNWUKDDHAGP3SSP5LDYGK2IH4PXWYIWV", "length": 44930, "nlines": 124, "source_domain": "writerpara.com", "title": "யதி - வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்] » Pa Raghavan", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்]\nசுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விலகுகிறேன் என்று பாரா அறிவித்த நேரத்தில் அதைப் பற்றி விசனப்பட்ட அவரது வாசகர்களில் நானும் ஒருவன்.\nநேர்த்தியான கதைசொல்லியும், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும் அனுபவங்களையும் சொல்லும் வல்லமை கொண்டவரும் மொழியாளுனருமான எந்த ஒரு எழுத்தாளர் அவ்வாறு அறிவித்தாலும் வாசகப் புலத்தில் சலசலப்பும், விசனமும் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு விலகி, ஓரிரு மாதங்களில் காட்சிப்புலத்தில் (சின்னத்திரை) அவர் வசனகர்த்தாவாக நுழைந்தபோது ஒரு எழுத்தாளராக அவர் நீர்த்துப் போகப் போகிறார் என்ற கவலையுடனும், ஆதங்கத்துடனும் பார்த்திருந்தேன். ஆனால் சின்னத்திரை வசனகர்த்தா பணி அவரது புனைவெழுத்தை பாதிக்கவேயில்லை. ராட்சச வேகத்தில் / அவதாரத்தில் விசுவரூபமெடுக்கவே செய்தார். பூனைக்கதை முந்தைய உதாரணம். யதி இப்போது.\nஅவரை ஒரு எழுத்தாளராக எனது பதின்ம அல்லது இருபதின்ம நாட்களில் அவர் கல்கி குழுமத்திலிருந்த காலத்திலிருந்து வாசிக்கிறேன். தொடர்ந்து வாசிக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவ்வப்போது, கண்ணில் படுகிற அவரது முக்கியமான புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கல்கியில் அவர் புழங்கத் தொடங்கிய காலத்தில் அவர் வேண்டியமைத்துக் கொண்ட ஒரு தனித்துவமான நடை அவரை தனித்துக் காட்டியது; பிற்காலங்களில் அந்த நடை வலிந்து அமையாமல் அவ்வப்போது இயல்பாக நுழைந்து வெளியேறுவது போலவே அவரது எழுத்தில் தோன்றவாரம்பித்தது; இதற்குக் காரணம் ஒரு கதைசொல்லியாக அவருக்கு கைவந்த மொழியின் இலாகவம். எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பாராவால் நேர்த்தியாக எழுத முடியும் என்ற நிலைக்கு அவர் வந்து வெகுகாலம் ஆயிற்று. இந்த நிலையை அடைவது ஒரு எழுத்தாளருக்கான பூரணத்துவங்களுள் ஒன்று. [யதியின் கதைசொல்லியாக தன்மை நிலையில் வரும் விமல் பாத்திரமும் கூட இப்படி ‘மொழியின் குழந்தை’ என்றுதான் விளிக்கப்படுகிறான்].\nஅப்படியான நிலையை அவர் அடைந்த பின்னர் (என்ற எனது கருத்தில் ) அவர் எழுதிய முதல் நாவல் அலகிலா விளையாட்டு; பின்னர் புவியிலோரிடம்; பின்னர் ‘ரெண்டு’ ஒரு வித்தியாசமான கதைக்களனுக்காக சலசலக்கப் பட்ட ஒரு புனைவு.\nஆனால் இதுநாள் வரையான அவரது 20 ஆண்டு கால, அல்லது சற்றேறக்குறைய முன்பின்னான, கால அவகாசத்தில் அவரெழுதிய புனைவுகளில் எனக்கு துலக்கமாக நினைவில் நிற்பது அலகிலா விளையாட்டு. இரண்டாவதாக புவியிலோரிடம்.\nஇப்போது யதி, பூனைக்கதை இரண்டும் \nஇவற்றில் யதி அதனது அடர்வு, களம், நெடிதோட்டம், சாகசம், புனைவின் அழகியல், அவ்வப்போதான பாத்திரங்கள் வாயிலான பாராவின் தத்துவக் குறிப்புத் தெறிப்புகள் போன்ற காரணங்களால் இனி எளிதாக முதலிடம் பெற்று விடும் என்று தோன்றுகிறது.\nகளம், இரசிப்புகளுக்கான கூறுகள் :\nபுனைவோ அல்லது அபுனைவோ நல்ல நூல்கள் பலவற்றுக்கான ஆதார குணம் ஒன்று உண்டு; அது வாசகனின் மன விவாதத்தைக் கிளப்பி அவனை சிந்திக்க விடுவது.\nபதின்மங்களில் நான் படித்த ஒரு புனைவு, வாழ்வில் நான் எதிர் நோக்கப் போகின்ற அத்தனை பொருதங்களையும் அதன் நடு மண்டையின் உச்சியில் அடித்து எதிர் கொள்ள வைத்த ஒரு வல்லமையை எனது சிந்தனைக்குள் விதைத்தது; அது 16 வயதில், அன்றிலிருந்து இன்று வரை எனது நெருங்கிய நட்புகளில் ஒருவனான தங்கமணி பரிந்துரைத்த, ஒரு மனிதனின் கதை என்ற உருஷ்ய புனைவின் தமிழாக்கம். பதினேழு வயதில் திஜா வின் மோக முள்ளைப் படித்து அந்த முள் கிளறிய வலியை பல நாட்கள் விவாதித்துச் சுமந்து கிடந்து கடந்த வாலிபம் எங்களது; ஜெயகாந்தனைத் தொட்ட கணங்களில் படித்த அக்கினிப் பிரவேசம் படித்த அக்கணத்தின் அதிர்வும், அட, சரிதானே இந்த ஆள் சொல்றது.. என்று பின்னரேற்பட்ட உணர்வும் இப்போதும் நினைவில் நிழலாடுகிறது; பதினெட்டு வயதில், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ’வைப் படித்து விட்டு நண்பர்களோடு இரண்டரை மணி நேரம் விவாதித்திருக்கிறேன்.\nயதியும் இவ்விதமான மன விவாதத்தை எனக்குள் நிகழ்த்தியது.\nஇது சன்னியாசிகளின் உலகில் உழ��ும் கதை. நான்கு சகோதரர்களும் துறவறம் பூண்ட, வேறு குழந்தைகள் இல்லாத ஒரு குடும்பத்தில், அவர்களுக்குள் நிகழ்கிற வாழ்வின், அவர்கள் அமைத்துக் கொண்ட அல்லது தேடியடைகிற துறவின், வேறுபாடுகளுக்குள் திளைத்துக் கிளம்புகிற, அந்த முயற்சியில் இடம் பெறுகிற பல்வேறு செய்திகள், தத்துவங்கள், திடுக்கிடல்கள், கதை போகிற போக்கில் இடம் பெறுகிற சில சமகால அல்லது சமீபத்திய உண்மை நிகழ்வுகளின் படிமங்கள், சில கொலைகள் அனைத்திலும் ஊடாடிப் பரவுகிற கதை யதி.\nஇப்படித் துறவின் பல கிளைத்துவங்களைப் பாடுபொருளாக வைத்து இன்னொரு புனைவு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வாறில்லையெனில் அக்காரணத்திற்காகவும் யதி முதன்மை பெறும்.\nகதைக்களனுக்கு அப்பால் மேலும் துலக்கமாக நான் இரசித்தது அவ்வப்போது யதியின் பாத்திரங்கள், பெரும்பாலும் விமலன், வெளியிடுகின்ற அல்லது சிந்திக்கின்றனவாக கதையில் வருகிற சில வாக்கியங்கள் \nஆனாலும் வனத்தின் ஆகிருதி நதிக்குப் பொறுக்க முடியாது போய்விடும் போலிருக்கிறது. அதன் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சீறுவதில் வெறி கொண்ட சந்தோஷம். உன்னைவிட நான் வீரியம் மிக்கவன். உன்னைக் காட்டிலும் என் உரு பெரிது. உனது அமைதியை எனது ஆவேசம் புணர்ந்து பெருகுவதே இயற்கை.\nநல்லது. இயற்கை பெரிதுதான். அது பெரிது என உணரும் மனத்தைவிடவா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.\nசிப்பிக்குள் சித்திரம் எழுதுவது போல. தவிர, ஒரே உயிர்தான் என்றாலும் ஒன்றிலிருந்து கிளைக்கிறபோதே தன் உருவையும் வெளிப்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை வேட்கை இந்தச் செடிகளுக்கு ஆயினும் கலவையான வாசனையில் அவை புதர்த்தன்மை எய்திவிடுகின்றன. நெருங்கிப் படர்ந்த அடர்த்தியில் ஓர் அச்சுறுத்தல் சேர்ந்துவிடுகிறது.\nசிந்தனை ஒரு புதர். நெருங்கி அமர்ந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு இலையாக எடுத்து நீவிவிட்டு உற்றுக் கவனிக்கலாம். முகர்ந்து பார்த்து பேதம் அறியலாம். எது நல்லது எது கெட்டது\n‘குருஜி, நீங்கள் பெண்களின் முலைகளை எண்ணிப் பார்ப்பதுண்டா\n‘கண் திறந்த கணத்தில் பார்த்த முதல் உறுப்பு. எப்படி நினைக்காதிருப்பேன் முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.‘\nஇப்படியான பல தெறிப்புத் தெளிப்புகள் நாவல் நெடுகிலும் உண்டு.\nயதியின் கதை போகிற போக்கில் சொல்லப்படும் பல தகவல்கள் சுவையானவை, உதகையில் மூப்பர்களின் வயதை குறிஞ்சி மலர்ப்புடன் ஒத்துக் கூறுவது (மூன்று குறிஞ்சி கண்டவர்), பலார்ஸா சப்பாத்திக் கல்லில் சப்பாத்தி மெல்லிசாக வரும், (எங்கு இந்தக் கல் சென்னையில் கிடைக்கிறது பாரா ), திருப்பதியில் திருப்பாவை கோஷ்டியில் எவரும் பின்னால் இணைந்து கொண்டால், பத்து நிமிடம் அளவுக்கு தரிசனம் பார்க்கலாம் (மீசை மழித்திருக்க வேண்டும், திருமண் அணிந்திருக்க வேண்டும்) போன்று பல சுவையான தகவற்கூறுகள் கதை முழுவதும் விரவியிருப்பது.. இதுவெல்லாம் ஒரு சுவையா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக ), திருப்பதியில் திருப்பாவை கோஷ்டியில் எவரும் பின்னால் இணைந்து கொண்டால், பத்து நிமிடம் அளவுக்கு தரிசனம் பார்க்கலாம் (மீசை மழித்திருக்க வேண்டும், திருமண் அணிந்திருக்க வேண்டும்) போன்று பல சுவையான தகவற்கூறுகள் கதை முழுவதும் விரவியிருப்பது.. இதுவெல்லாம் ஒரு சுவையா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக வாசகனுக்கு வாசிப்பின் போக்கில் பல தகவல்களைக் கடத்துவதும் நல்ல எழுத்தின் ஒரு அறிகுறி.\nதுறவின், சித்தர்களின் சாகச நிகழ்வுகள் பல கதைப்போக்கில் பல இடங்களில் வருகின்றன. பகுதி 38 ல் வரும் மீன் உண்டவன்’ல் வரும் திரைலங்கரின் கதை, மற்றும் விஜயன் நெருப்பில் படுத்திருப்பது போன்றவை காமிக்ஸ் நிகழ்வுகள் போலத் தோன்றினாலும், உண்மையான சித்தர்களின் அனுபவங்கள், சக்திகளை உணர்ந்தவர்கள் இந்த 20,21 ம் நூற்றாண்டிலும் உண்டு; பாரா கூட இப்படிப்பட்ட சில அனுபவங்களைக் கண்டிருக்கக் கூடும்.\nஇந்த இடத்தில் பேராசிரியர் அசஞா அவர்கள் எழுதிய அருளாளர்கள் என்ற நூலின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; அதில் அவர் நேரில் கண்ட, உணர்ந்த அருளாளர்களின் செயல்களையும் அற்புதங்களையும் அவர் விவரித்திருக்கிறார். தேர்ந்த தமிழறிஞரும், தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற சமகால விற்பன்னரான பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான அவருடைய அந்த நூலே, இவ்விதமான சித்தர்களின் சாகசங்களுக்குச் சான்று.\nயதியில் இத்தகைய சாகசங்கள் வேண்டுமளவு உண்டு; யதியின் நிறைவுப் பகுதி கூட இப்படி ஒரு சாகச ஆகுதியுடனேயே நிறைவுறுகிறது.\nஎளிமையான வாழ்வு வாழும் ஒரு பிராமணக் குடும்பத்தின் தாய், தந்தை, அவர்களத�� நான்கு குழந்தைகள், குழந்தைகளின் ஒரே தாய் மாமன், இரண்டு வயசாளிகளான சித்தர்கள் மற்றும் திருப்போரூர்ச் சாமி, நாயகி, அவளின் அம்மா… இவ்வளவுதான் பாத்திரங்கள்.\nஎன்ன ஒரேயடியாகத் தூக்குகிறாய் என்று கூட இந்த முன்னுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரக் கூடும்; இந்தக் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும், துறவைப் பின்புலமாகக்கொண்ட கதை, சுமார் 1,70,000 சொற்கள் கொண்ட, சுவாரசியம் குறையாத வாசிப்புக்கு உத்தரவாதமளிக்கிற புனைவாகப் பெருகுவது ஒரு அசாத்தியமான காரியம்\nயதியின் நாயகர்கள் நால்வரான விஜய், வினய், வினோத், விமல் ஒருவர் பின் ஒருவராகத் துறவுத் தேடலில் ஈடுபடுவதற்காகக் கிளம்புவதும், இறுதியில் அவர்கள் என்ன காரணத்திற்காகத் திரும்பச் சேரும் சூழல் வருகிறது என்பதும்தான் நாவலின் ஓரிழை. இதில் நான்கு பேரும் நான்கு விதமான துறவு வர்க்கத்தில் நுழைந்து புறப்படுகிறார்கள்.\nதுறவிகளில் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்ற நிலையடைந்த ஞானிகள் உண்டு ; மந்திரம், மாந்திரீகம், கருப்புலகம், ஆவிகள், யட்சினிகள் என்ற புலத்திற்குள் உழலும் கேரளச் சாமியார்களின் பிரிவு உண்டு; ஏதோவொரு இயக்கத்தைப் பற்றிக் கொண்டு பாண்டுரங்கா, பண்டரி நாதா, ஹரே கிருஷ்ணா என்று பாடிக்கொண்டலையும் துறவு மார்க்கம் உண்டு, சாதாரண மக்கள் எண்ணி அச்சப் படுகிற அளவில் அரசின் அதிகார மட்டத்தின் சகல இழைகள், நிகழ்,நிழலுலகின் முடிசூடா மன்னர்களுடனான தொடர்புகளோடு இயங்கும் துறவிகள் வர்க்கம் உண்டு; இத்தைகய துறவின் அனைத்துப் புலங்களிலும் புகுந்து புறப்படுகிறது இக்கதை. இந்த ஒவ்வொரு இழையும் பிரித்து நெய்யப்பட்டால் கிடைக்கும் துறவின் பேரெழில் துகிலே யதி.\nஇவ்வாறு துறவின் நான்கு படிம நிலைகளை முன் வைக்கின்ற பொழுதில் அவை நான்கையும் ஒப்பிட்டுச் சிந்திக்கவும்; துறவு என்றால் என்ன என்பதன் ஆதாரக் கேள்வியை எழுப்புவதையும் யதி உங்களுக்குள் இடறி விடுவது நிச்சயம்; ஒரு வகையில் அதுவும் இந்தப் புனைவின் வெற்றிகளில் ஒன்று.\nமேற்கண்ட நான்கு துறவு நிலைகளுள் ஒரு கூற்றைக் கொண்ட விமலன், கதையின் முடிவில் தான் கைக்கொண்ட துறவின் வழியை மீண்டும் துறவைத் தொடர்வானா அல்லது துறவின் மேன்மைகளின் உன்னதங்களை மட்டும் தனதாக்கி துறவின் உன்னதத்துவத்��ை அடைந்து சிவனை ஒத்த சித்தனாகி விட்ட தன் ஒரு சகோதரனையும், வாழ்வின் பலவீனங்களின் சறுக்கல்களைத் தனது துறவு முயற்சியின் ஊடாகச் சந்தித்து அவற்றில் வீழ்ந்து, எழுந்து, வீழ்ந்து, எழுந்து கடைசியில் தியாகத்தின் மூலமும், எதனையும் பெற விரும்பாமல், எல்லாவற்றையும் கொடுக்க விரும்பிய நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டு தானும் சித்தனாகி விட்ட இன்னொரு சகோதரன் வழியிலான துறவின் வழியை மேற்கொள்வானா, என்ற ஐயம் ஏற்படாமல் இல்லை; சொன்னால் அவன் துறவியாகவே தொடர்வானா என்ற ஐயத்தையும் கூடத் தொக்கி வைத்து முடிகிறது யதி. ஆனால் உறுதியாகத் தெரிவது ஒரு நல்ல மானுடனாக அவன் தொடர்வான் என்பது. அதுதானே என்றைக்குமான சமூகத் தேவை.\nஇந்தத் துறவிகளின் தாய் கதையின் பெரும்பகுதியிலும் படர்க்கை முறையில்தான் அறியப்படுகிறாள்; தன்மையில் அவள் பேசுவது, சொல்வதெல்லாம் மிகச்சில சொற்கள்தான்; மொழியின் குழந்தை’யாக அறியப் படுகிற ஒருவனைப் பெற்றெடுத்த அவள் பேசுகிற மிகக் குறைந்த சொற்கள் அவளைப் பற்றிய பிம்பம், கதையில் நியாயமாக, நிழலாகத் தேய்ந்து மறையவே துணை புரிந்திருக்க வேண்டும்; ஆனால் கதையின் எதிர்பாரா ஒரு கணத்தில் அவளது பிரம்மாண்டம் துலக்கம் பெறுகிறது. அந்த துலக்கம் சரியாகப் புரிந்து கொள்பவர்களுக்கு ஒரு தரிசனமும் கூட.\nதுறவுக்கும், காமத்துக்குமான இழை எப்போதும் பேசு பொருளாவது. அருணகிரிநாதரிலிருந்து, பட்டினத்தடிகளிலிருந்து, ஓஷோ ரஜனீஷ் வரை காமத்தின் வேட்புக்கும், துறவின் வாசனைக்குமான இழை விரிவாகப் பேசப்பட்ட ஒன்று. காமத்தின் துறப்பும், துறவின் துவக்கமும் ஓரிழையில் அமைந்தவையா என்பது ஒரு ஆதாரக் கேள்வி. இதற்கு நோக்கர்களின் பார்வையில் பலவிதமான கருத்துகள், மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப் படலாம்.\nஇந்த – காமம் மற்றும் துறவு இரண்டுக்கிடையேயான ஆதாரக் கொக்கிக் கேள்விக்கான பதிலை யதி இரு விதமான நேரெதிர் பார்வைகளில், இருவிதமான பாத்திரங்கள் வாயிலாக முன்வைக்கிறது. அந்தப் பார்வைகளின் நியாய அநியாயங்களை வாசகனின் மன விவாதத்திற்கு விட்டு விடுகிற போக்கு யதியில் நல்ல ஒன்று.\nதீண்டுவீராயின் திருநீல கண்டம் என்று சொல்லிக் கட்டி வைத்துவிட்ட யாழ்ப்பாணனின் மனைவி பற்றிச் சொன்ன திருமுறைகளை ஓதியறிந்தது தமிழுலகம்; அதன் ஒரு இழைக் கூற்று யதியிலும் உண்டு; இந்த இழை காமத்தை விலக்குவதே துறவின் வாயில் என்ற ஒன்று சொல்லப்படுவதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். காமம் படிந்த துறவு, பாழ்பட்ட மேன்மையின் உச்சநிலை என்ற கருத்தாக்கத்தில் யதியின் விஜயன் எடுக்கும் முடிவு யதியின் அதிர வைக்கும் கட்டங்களில் ஒன்று.\nஎதிலும் திளைத்துக்கிளம்பி, வெளியேறி, புறந்தள்ளி இலக்கை நோக்கிச் செல்வதே வாழ்வு, துறவு எல்லாவற்றிற்குமான இலக்கணம் என்று சொல்லுகிற இன்னொரு இழைக்கூற்றும் யதியில் உண்டு. அப்படியாயின் இரண்டாவது பார்வையின் இலக்குதான் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nயதியின் இறுதி அத்தியாயங்கள் ஒருவேளை இதற்கான விடையை, விளக்கத்தைத் தரக் கூடும் \nபெண்மை எப்போதும் உலகில் பிரவாகமெடுப்பது; பெண்மையின்றி அமையாது உலகு. பெண்மை பெரும்பாலும் அன்பின் அடித்தளம் கொண்டு அனைவரையும், அனைத்தையும் ஆண்டு கொள்வது என்பதும்; அம்மாவின் ஆதுரம், மனைவியின் கரிசனம், தங்கை, தமக்கைகளின் தோழமை, மகள்களின் பேரன்பு என்று பெண்மை அன்பின் பிரவாகத்தைத் தனது ஆயுதமாகக் கொண்டு ஆண்கள் உலகை ஆளுகிறது என்பதும் நிகழ்கின்ற வாழ்வின் புரிதல்.\nஇந்தப்பெண்மையின் இழைக்குள் ஊடுபாவாகத் திகழ்வது காமமும் அது விளைவிக்கும் விளைவுகளும்.\nகாமத்தை வேண்டாது துச்சமாக தூக்கி எறிந்து விடும் பெண்மை, பெண்மையின் பேரெழிலும், பேரச்சத்தின் பிரமாண்டமும் கொண்டது. அத்தகைய பெண்களைச் சந்தித்த ஆண்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கவியலும். அத்தகைய ஆண்கள் அந்தப் பெண்மையின் பேரெழிலையும், பிரமாண்டத்தையும் கண்டிப்பாக உணர்வார்கள்; நானே உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட பெண்களை எதிர்நிலையில் எதிர்கொள்ள வேண்டிய ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் அந்தப் பெண்மைச் சக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறுக்கும் அடிமட்டத்தில் கிடந்து வாழ்ந்து போகவே ஏலும். யதியில் அப்படி ஒரு ஆண் அப்படி ஒரு பெண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அந்த ஆண் கணவனாகவும் போனால் பெண்மையின் பெருவலிவு, விசுவரூபம், பெருந்தன்மை என அத்தனையைம் தழுவிச் செல்கிறது யதியின் இந்தப் பாத்திரப் படைப்பு.\nகாமம் விலக்கப்பட்ட, அல்லது மறுக்கப் பட்ட பெண்மையின் வடிவம் இன்னொரு எல்லை; அது பெண்மையின் பெரு ஊழியை ஒத்தது. இதோடு அப் பெண்ணுக்கு ஒரு த���ஸ்வினியின் வலிமை சேருகிறது என்று வைப்போம்; கூடவே பழி உணர்ச்சி என்ன ஆவான் இதை எதிர் நோக்க வேண்டிய ஆண் என்ன ஆவான் இதை எதிர் நோக்க வேண்டிய ஆண் யதியின் சித்ரா அந்த உணர்வோடு உக்கிரமாக நிற்கிறாள்; வினோதன் அவ்வளவு அழகாகத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறான். அவள் தோற்றாளா, வென்றாளா என்பதில் யதி வெல்கிறது.\nமேற்கண்ட இரண்டு கதை நிலைகளும் யதியின் முக்கியப் பாத்திரங்களோடு கலந்தோடுகின்றன.\nதுறவின் பல நிலைகள், பெண்மையின் பிரமாண்டம் என்ற இரு தடத்தில் பயணம் செய்யும் யதியில், இரு சகோதரப் பாத்திரங்கள் துறவின் இருவிதமான உச்சநிலைகளை அடைகிறார்கள்.\nஒரு துறவுநிலை, யோகத்தைக் கைக்கொண்டு, சித்த ஞான நிலை எய்தி விடுகிற ஒரு நிலை; அங்கு உடல் ஒரு பொருட்டில்லை.\nஇன்னொரு நிலை துறவும் வாழ்வும் சந்திக்கின்ற ஒரு நிலை; வாழ்ந்து கொண்டே துறத்தலும், துறந்து கொண்டே வாழ்தலுமான ஒரு நிலை.\nஇந்த இரு நிலைகளும் பெண்மையின் பிரமாண்டத்துடன் ஒரு புள்ளியில் பொருதுகின்றன. பொருதலின் விளைவில் இந்த இரு துறவின் நிலைகளும் துலக்கம் பெறுகின்றன. யதியின் பூரணத்துவமான இடம் அதுதான். இரண்டு முக்கியமான பாத்திரங்கள் துறவின் இந்த இரு வித நிலைகளை அடைவதுடன் நிறைகிறது கதை.\nயதி கிட்டத்திட்ட ஒரு நான் லீனியர் வடிவில் சம்பவக் கோர்வைகளைக் கொண்டு செலுத்துகிறது; அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்று, 30 ஆண்டுகளுக்குப் பின் வந்த சம்பவத்தோடு கதைப்போக்கில் இணைந்து அடுத்தடுத்துச் சொல்லப் படும்; பல புனைவுகள், நெடுங்கதைகள் இவ்வாறு எழுதப் பட்டிருக்கின்றனதான். ஒரு எடுத்துக்காட்டு பாருங்கள், பின்வரும் பகுதியில் கடைசிப் பத்தி மட்டும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து நிகழ்வு, முதல் இரண்டு பத்திகள், இப்போது நிகழ்வது; இவை இரண்டு இணையும் கணம் கதையில் எவ்விதம் தொய்வையும் ஏற்படுத்துவதில்லை.\n‘இருக்கலாம். ஆனால் உங்கள் சப்பாத்திகள் மிகவும் கனமாகத் தெரிகின்றன. பலார்ஷா கற்களில் சப்பாத்தி மிக மெல்லிசாக வரும்.’\n இது எனக்குத் தெரியாதே’ என்றவள் சட்டென்று வெளியே விற்றுக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு உடனடியாக ஒரு ஜன்னல் வியாபாரத்தை முடித்தாள்.\nயுனானி மருத்துவர் அந்தக் கல்லை வாங்கித் தடவிப் பார்த்தார். என்னிடமும் கொடுத்தார். நானும் தடவிப் பார்த்தேன். மென்மையாக, நன்றாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா இதே போன்றதொரு கல்லை வைத்திருந்தாள். அது ஒரு அபூர்வம். பொதுவாகத தமிழ்நாட்டில் சப்பாத்திக் கல் என்பது மரத்தாலான பொருளாகவே இருக்கும். இம்மாதிரி பாலீஷ் போடப்பட்ட கருங்கற்கள் பயன்பாட்டில் இருந்ததில்லை. வட்ட வடிவில் மரப்பலகை ஒன்றைச் செதுக்கி, அதன்மீது வழுவழுப்பான பிளாஸ்டிக் தாளை ஒட்டியிருப்பார்கள். வாரச் சந்தைகளில், திருவிழாக்காலங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அம்மாவுக்கு எங்கிருந்து அந்தக் கருங்கல் கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த பலார்ஷா கல்லைவிட அது கனமானது. தூக்கித் தலையில் அடித்தால் கண்டிப்பாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டும்.\nஇதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால், வினய் ஊரில் இருந்து புறப்பட்டுக் காஞ்சீபுரம் போய்ச் சேரவில்லை என்ற தகவல் வந்தபோது அப்பா அந்தச் சப்பாத்திக் கல்லில்தான் முட்டிக்கொண்டு அழுதார். நான்கு முறை முட்டிக்கொண்ட உடனேயே கேசவன் மாமா பாய்ந்து அவர் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி வீசியெறிந்துவிட்டார். ஆனால் அப்பாவின் நெற்றி புடைத்துக்கொண்டுவிட்டது. வினாடிப் பொழுதில் புசுபுசுவென்று ஊதி ஒரு குழிப் பணியாரம் போலாகிவிட்டது.\nஆனால் யதியில் இவை நிகழும் கணங்கள் அளவில் அதிகமானவை; இருந்தும் கதைப் போக்கு, சுவை சிறிதும் குன்றாமல் செல்வதுதான் விசேஷம்.\nபல புதுமைகள் சேர்ந்த யதி ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கட்டாயமாக உங்களுக்குத் தரும்.\nயதி – வாசகர் பார்வை 9 [ரஞ்சனி பாசு]\nயதி – வாசகர் பார்வை 11 [காஞ்சி ரகுராம்]\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nகமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/14044734/ADMK-Allotment-of-10-wards-to-the-DMDK-in-the-alliance.vpf", "date_download": "2020-09-27T10:18:31Z", "digest": "sha1:R7RCRRUW5QRCYJCGCKJAMGQYTT2JXJ57", "length": 12036, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "ADMK Allotment of 10 wards to the DMDK in the alliance - 4 wards per TMC || அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\nஉள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகளும், த.மா.கா.வுக்கு 4 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களின் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுடன் இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஷ்வரன் மற்றும் தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு இடஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டது.\nஅதன்படி திருப்பூர் ஒன்றியத்தில் 2-வது வார்டு, அவினாசி ஒன்றியத்தில் 4,9,17 ஆகிய வார்டுகள், பல்லடம் ஒன்றியத்தில் 1, 2 ஆகிய வார்டுகள், பொங்கலூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு, அன்னூர் ஒன்றியத்தில் 3, 4, 10 ஆகிய வார்டுகள் என மொத்தம் 10 வார்டுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் தே.மு.தி.க. போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதுபோல் த.மா.கா.வுடன் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஅதன்படி அவினாசி ஒன்றியத்தில் 13-வது வார்டு, பல்லடம் ஒன்றியத்தில் 11-வது வார்டு, பொங்கலூர் ஒன்றியத்தில் 3-வது வார்டு, அன்னூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு ஆகிய 4 வார்டுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் த.மா.கா. போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nமற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொ���ுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568344-eggs-will-be-delivered-doorstep-to-students-as-per-hc-order.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-27T11:20:53Z", "digest": "sha1:7F3LSBKDKOH277PXHDICV6BHM2ZSIEBF", "length": 20234, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "உயர் நீதிமன்ற ஆணைப்படி மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்கப்படும்: அமைச்சர் வீ.சரோஜா தகவல் | Eggs will be delivered doorstep to students as per HC order - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஉயர் நீதிமன்ற ஆணைப்படி மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்கப்படும்: அமைச்சர் வீ.சரோஜா தகவல்\nஉயர் நீதிமன்ற ஆணை கிடைத்ததும் முதல்வர் பழனிசாமி வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வீ.சரோஜா தெரிவித்தார்.\nராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு, குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த துறை அலுவலர்களுடன் சமூக நலத்துறை அமைச்சர் வீ.சரோஜா ஆய்வு செய்தார்.\nஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். எம்���ல்ஏக்கள் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), சதன் பிரபாகர் (பரமக்குடி), ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஅதனையடுத்து அமைச்சர் வீ.சரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் \"சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த ஆணை கிடைத்ததும் முதல்வர் பழனிசாமி வழிகாட்டுதலின்படி முட்டை வீட்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nகரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வுகளில் 1.10 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.133.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் ரூ.1,000 கரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது.\nதேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கச் சொல்லி, இந்நிதி வழங்கப்படுகிறது. இந்நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 667 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் திறன்வளர்ச்சி, பயிற்சி, கல்வி ஆகியவை வழங்க ஒருங்கிணைந்த தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூவிந்தவல்லியில் பார்வையற்றோருக்கான தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nதென்மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து பயிற்சி, ஆராய்ச்சி மேற்கொள்ளவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் மதுரை யு.புதுப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பில் தேசிய மறுவாழ்வு மாற்றுத்திறனாளிகள் மையம் மத்திய அரசு அமைக்க உள்ளது.\nஇம்மையத்தை தற்காலிக கட்டிடத்தில் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.\nஇந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் மேலும் 5 லட்சம் முதியோர் உதவித் தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். தற்போது 29.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்தாண்டு அரசு ரூ. 4,315 கோடி முதியோர் நலனுக்காக ஒதுக்கியுள்ளது. முதியோர் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவர் விருதையும் தமிழகம் பெற்றுள்ளது.\nமத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் ரத்த சோகை இல்லாத குழந்தைகளை உருவாக்க 2 ஆண்டுகள் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த இலகை்கை குறிப்பிட்ட காலத்���ிற்குள் தமிழக அரசு நிறைவேற்றும்\" என அமைச்சர் தெரிவித்தார்.\nஉதவி ஆய்வாளருக்கு கரோனா: குளத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது\nஉதவிப் பொறியாளர் உட்பட 9 பேருக்குக் கரோனா தொற்று: மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது; மாநகராட்சி பொறியாளர்கள் இருவருக்கும் கரோனா\nமதுரையில் கரோனா பரவல் குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கைக் கைவிடுக; பொதுப் போக்குவரத்தைத் தொடங்கிடுக: முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கடிதம்\nமாணவர்களுக்கு முட்டைஅமைச்சர் சரோஜாஉயர் நீதிமன்ற ஆணைமாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டைசமூக நலத்துறை அமைச்சர்One minute newsPoliticsCorona tn\nஉதவி ஆய்வாளருக்கு கரோனா: குளத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது\nஉதவிப் பொறியாளர் உட்பட 9 பேருக்குக் கரோனா தொற்று: மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது; மாநகராட்சி...\nமதுரையில் கரோனா பரவல் குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஅதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ...\nஎஸ்பிபிக்கு தாதா சாகேப் பால்கே விருது: விவேக் வேண்டுகோள்\nகாரைக்காலில் தற்காலிக மீன் மார்க்கெட் கூடாரம் சரிந்து விழுந்ததில் மீனவப் பெண்கள் காயம்\nசெல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nஅதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ...\nகாரைக்காலில் தற்காலிக மீன் மார்க்கெட் கூடாரம் சரிந்து விழுந்ததில் மீனவப் பெண்கள் காயம்\nசெல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயி��ிழப்பு\nவைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு\nராமநாதபுரத்தில் 100 ஏக்கர் பரப்பில் கடல் உணவு பூங்கா: 4000 பேருக்கு நேரடி...\nதடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை தடுக்கக்கோரி மீனவர்கள் காதில் பூச்சூடி போராட்டம்\nராமநாதபுரம் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி; ரூ.167.61 கோடியில் புதிய திட்டங்களை...\nஊராட்சிக்கு வருவாய் தரும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பண்ணை:...\nமீண்டும் இசை ஆல்பம் உருவாக்கியுள்ள ஹிப் ஹாப் ஆதி\nபாஸ்போர்ட் தொடர்பான அவசர தகவல்கள்; வீடியோகால் மூலம் பெறலாம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Every+moment+spent+with+you+was+education+Gautam+Gambhir+on+Laxman/934", "date_download": "2020-09-27T10:40:54Z", "digest": "sha1:WSU6EHIMWMVNEM32CEIKMPAFCUV6MIHB", "length": 8982, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Every moment spent with you was education Gautam Gambhir on Laxman", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவெற்றிப்பாதை: எஸ்.எஸ்.எல்.சி.- சமூக அறிவியலில் சாதனை மதிப்பெண் பெற\nஉயர்வதும், உயர்த்துவதும்: ஆங்கிலம் அறிவோமே- 49\nகற்றுத் தரும் ஆன்லைன் ஆய்வகங்கள்\nபாதுகாவலராய் பகா எண்கள்: கணிதம் அறிவோம்\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/12/blog-post_65.html", "date_download": "2020-09-27T11:32:55Z", "digest": "sha1:EMB2UI7YFRUET4C6VVBAGWSG247CLTWU", "length": 10369, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "வெங்காயம் இல்லாமல் என்ன சமைக்கலாம்..! ஒரு வாரத்திற்கான உணவுப் பட்டியல் இதோ..", "raw_content": "\nமுகப்புOnionவெங்காயம் இல்லாமல் என்ன சமைக்கலாம்.. ஒரு வாரத்திற்கான உணவுப் பட்டியல் இதோ..\nவெங்காயம் இல்லாமல் என்ன சமைக்கலாம்.. ஒரு வாரத்திற்கான உணவுப் பட்டியல் இதோ..\nதிங்கள், டிசம்பர் 09, 2019\nஇன்றைய நிலவரப்படி சென்னையில் வெங்காயத்தின் விலை கிலோ 130 ரூபாய். இதைக் கேட்கும்போதே கண் கலங்கும் நமக்கு இதை வாங்கி சமைப்பது எத்தனைக் குடும்பங்களுக்கு சாத்தியம்.. அதற்கு சிறந்த தீர்வு வெங்காயமே இல்லாமல் சமைப்பதுதான். அப்படி என்னவெல்லாம் சமைக்கலாம் என்று யோசனை சொல்கிறது இந்தக் கட்டுரை.\nமோர்க் குழம்பு : மோர்க் குழம்பு வெங்காயமே இல்லாமல் தாளித்து சாப்பிட்டாலும் அற்புத சுவைதான். அதோடு கூடவே தேங்காய், காய்ந்த மிளகாய், உடைத்த கடலை இஞ்சி ஆகியவற்றை வதக்கி அரைத்து மோரில் கலந்து கொதிக்க வைத்து தாளித்து சாப்பிடலாம். வேலையும் சிம்பிளாக முடிந்துவிடும்.\nபுளி தொக்கு : புளித் தொக்கு என்றாலே புளிதான் மூலதனம் என்பது அறிந்ததே.. இதில் வெங்காயம் மட்டுமல்ல தக்காளி கூட தேவைப்படாது. எனவே புளிக்குழம்பு வைத்து சோற்றில் கிளறி சாப்பிடுவதும் அதற்கு பொருத்தமான சைட்டிஷும் அட்டகாசமாக இருக்கும்.\nவெரைட்டி ரைஸ் : கேரட் சாதம், பீட்ரூட் சாதம், புதினா சாதம் என கிளரும்போது வெங்காயமும் வதக்குவோம். இனி வெங்காயமே இல்லாமல் சமைக்கலாம். அபடி செய்வதால் உணவின் சுவையும் குறையாது.\nவெஜிடபிள் பிரியாணி : தற்போது வெங்காயம் இல்லாமலும் நிறைய வீடுகளில் வெஜிடபிள் பிரியாணி செய்கிறார்கள். யூடியூப்களிலும் அதற்கான வீடியோக்கள் நிறைய கிடைக்கின்றன. அது நிச்சயம் உங்களுக்கு உதவலாம். தக்காளி சாதமும் சமைக்கலாம்.\nகீரைக் குழம்பு : கீரைக் குழம்பிலும் வெங்காயம் குறைவாகவே பயன்படுத்துவோம். அது கெட்டியாக இருப்பதால் வெங்காயம் போட்டாலும் தனித்துத் தெரியாது. அதற்கு வெங்காயமே இல்லாமல் கீரைக் குழம்பு வைக்கலாம்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு \nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2016/", "date_download": "2020-09-27T10:51:44Z", "digest": "sha1:7IH3XYDHINVXT3YGJUVYUDWZY42RLQOZ", "length": 111789, "nlines": 563, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: 2016", "raw_content": "\nநான்- ஸ்ருதி டிவி மற்றும் கே.என் சிவராமன்...\nநண்பர் கே. என் சிவராமன் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் தன் சுவரில் என் மீது சில விஷயங்களை அபாண்டமாக எழுதியிருக்கிறார்.\nநீங்கள் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள் ஐயா...\nநான் நடந்ததை கோர்வையாக எழுதிவிடுகிறேன்.\n1. 15 அக்டோபர் 2016 அன்று பிரேம் புத்தக நிகழ்வில் திருமா பேசிய வீடியோவை பகிர்ந்து, அதில் ஸ்ருதி டிவியை புகழ்ந்து போஸ்ட் போடுகிறேன்.\n2.அப்படி போட்ட பிறகு கீழே உள்ள எழுத்தை தற்செயலாக பார்க்கிறேன். அதில் திருமா இந்துத்துவ சக்திகளோடு துணை போவேன். மோடி எனக்குப் பிடிக்கும் என்றெல்லாம் சொல்வதாக வாசகங்களை ஸ்ருதி எழுதியுள்ளார்.\n3.அக்கூட்டத்தை நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் எனக்கு கொதிப்பு வருகிறது. அதை ஸ்ருதிக்கு சுட்டிக்காட்டுகிறேன். பதிவுக்கு லைக்கிட்ட ஸ்ருதி, என் சுட்டிக்காட்டலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நான் கோபத்தில் அவரை பிளாக் செய்கிறேன்.\n4. அரவிந்த் யுவராஜ் வந்து கண்ணியம் பேசுகிறார். என்ன இது இப்படி செய்து விட்டீர்களே என்று சொல்லி, நான் ஸ்ருதி டிவியிடம் பேசுகிறேன் என்கிறார். நான் அதை கண்டுகொள்ளவில்லை.\n5.அக்டோபர் 18 இன்று அதாவது மூன்று நாட்கள் பிறகு, அக்காணொளியை பார்க்கிறேன். அதில் அந்த விஷ எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன. நான் மறுபடியும் கொதிக்கிறேன். மத்தியஸ்தம் என்ற போலி முகம் காட்டிய நண்பர் அரவிந்த் யுவராஜை டேக் செய்து இன்னும் அவர் எடுக்கவில்லை. அவர் செய்தது ���வறு என்கிறேன்.\n6. அரவிந்த் யுவராஜ், விஜய் அவர் அன்றே அதற்கு பதில் சொல்லிவிட்டார் என்கிறார். எனக்குக் குழப்பம். வேறு ஐடி மூலம் ஸ்ருதி டிவி சுவருக்கு சென்று பார்க்கிறேன்.\n7.அங்கே அவர் அதே 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் அக்காணொளியில் 38 வது நிமிடம் திருமா அப்படி பேசியிருக்கிறார். அதைத்தான் எழுதியிருக்கிறேன். வேறு யாராவது அப்படியில்லை என்று சொன்னால் மாற்றிக் கொள்கிறேன் என்கிறார்.\n8. நான் குழப்பத்தோடு மறுபடியும் கேட்கிறேன். அந்த 38 வது நிமிடத்தில் அதற்கு எதிராகத்தான் திருமா பேசியிருக்கிறாரே தவிர, ஸ்ருதி எழுதியிருப்பது போல் பேசவே இல்லை.\n9. நான் ஆவேசமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அரவிந்த யுவராஜிடம் இவர் திருந்தவில்லை. அவரை ஆதரிக்கும் நீங்களும் ஒரு போலி என்று அரவிந்தை பிளாக் செய்கிறேன்.\n10. தோழர் கிருபா முனுசாமி களத்தில் வருகிறார். அவர் ஸ்ருதி டிவி சொல்வது போல 38 வது நிமிடம் அப்படி எதுவுமில்லை. திருமா அப்படி பேசவில்லை என்று நிருபிக்கிறார்.\n11. ஸ்ருதி டிவி இப்போதும் ரியாக்ட் செய்கிறது. அப்போதும் தன் தவறை ஒத்துக் கொள்வது போல செய்து, அக்காணொளியையே நீக்கி விடுகிறது. இதற்கு ஆதாரமாக வெற்றிவேல் கிருபா சுவரில் முதலி காணொளியை பார்க்க முடியவில்லை என்றொரு ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். நானும் வேறு ஐடி மூலம் அதை ஒபன் செய்த போது செய்ய முடியவில்லை.\n12. நான் மறுபடியும் காணொளியின் விவரிப்பை திருத்தச் சொன்னால், காணொளியையே நீக்கியிருக்கிறாரே என்று சொல்கிறேன்.\n13. இப்போது மறுபடி ஸ்ருதி டிவி காணொளியை பதிவேற்றுகிறார். தன் நண்பர்களிடம் போய் ஆதரவு கேட்கிறார். ஸ்ருதி எனக்கும் தெரிந்தவர்தான். என்னிடமும் நன்றாக பேசுபவர்தான். அவர் தலித் விரோதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் காணொளி விஷயத்தில் அவர் செய்தது தலித் விரோதம்தான். அதை அவர் அறிந்து செய்தாலும் சரி அறியாமல் செய்தாலும் சரி. நான் இன்று இப்படி நிலையாய் நிற்காவிட்டால் அவர் அதை நீக்கியிருக்கவே மாட்டார். ஒரு தவறான தகவலை மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.\n14. 38 வது நிமிடத்தில் அப்படியில்லை என்று ஸ்ருதி டிவிக்கு தெரியாதா. அவரால் அன்றே அதைக் கேட்டு திருத்தியிருக்க முடியும்தானே.\n15 ஏன் அன்றே திருத்தவில்லை. அதுதான் என் கேள்வி. சிவராமன் அவர்களே... இரண்டு நிமிடம் அதை கேட்டு ஏன் நீங்கள் திருத்தவில்லை என்று ஸ்ருதி டிவியை கேளுங்களேன். நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஆனால் ஒரு பக்கம் மட்டும் கண்ணியம் கண்ணியம் என்று அட்வைஸ் பண்ண வந்துவிடுவீர்கள்.\nபிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிவிட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nஇன்னும் இது பற்றி பல கோணங்கள் இருக்கின்றன. தொடர்ச்சியாக எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்த கண்ணியதோடயே எழுதுகிறேன் ஐயா...\nபள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.\nஅப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.\nஅதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.\nஒரு விநாடி இப்படின்னா என்ன என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.\nபொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.\nஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nமாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது.ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.\nசமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.\nமத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.\nமார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.\nமிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள்.நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.\nஇவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.\nபின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.\nஅந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.\nகாலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.\nஇவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.\nமறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.\nஇப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.\nஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.\nஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.\nஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.\n“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.\nஅவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.\nஇதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது. மனவியிடம் கேட்டேன்.\n“ஆமா அது எவ்வளவு பெரிய கொடுமை” என்று நிறையச் சொன்னார். நான் அவளிடம் கேட்டேன் “இது எனக்குத் தெரியாதே” என்றேன்.\n“இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க” என்ற பதில் கிடைத்தது.\nஅம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.\nஅம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண���களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.\nநான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.\nயாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.\nஅப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.\nஎன்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.\n“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.\nஅந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.\nபண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும்.\nஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்...\nநீங்கள் மாதம் குறைந்தது 30,000 க்கும் மேல் சம்பாதிக்கும் நபர்.\nசுத்தமான வீடு, பாத்ரூம், கழிவறை.\nவாரம் ஒருநாள் மால், சினிமா, பீச், ரெஸ்டாரண்ட்.\nகணவன் மனைவி குழந்தைகள் என்றிருக்கிறீர்கள்.\nவெள்ளிக்கிழமை காலை குளித்து நல்ல உடை தரித்து கோவிலுக்குப் போகிறீர்கள்.\nதெருமுனையில் இருக்கும் குப்பைப் பெட்டியில் இரண்டு பேர் குப்பை அள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகொஞ்சம் மனிதாபிமானம் இருந்தால் என்ன நினைப்பீர்கள்.\n”ஐயோ பாவம் இப்படி அழுக்கில் வேலை செய்கிறார்கள். இந்த நாற்றத்தில் வேலை செய்கிறார்கள்”. என்று நினைத்து அவரைக் கடந்து செல்வீர்கள்.\nஅது ஒன்றும் போலித்தனமான இரக்கம் கிடையாது. உண்மையில் உங்கள் மனதில் அந்த குப்பை அள்ளுபவரைப் பார்த்து அன்பு சுரக்கவே செய்கிறது.\nஆனால் இந்த அன்பு அந்த குப்பை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு பெரிய நன்மை எதையும் கொடுக்காது.\nகொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள்.\n- இப்படி குப்பை அள்ளுகிறாரே, சாக்கடை சுத்தம் செய்கிறாரே இவர் எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்\n- இவர் என்ன ஜாதியாய் இருக்கக்கூடும்\n- எப்படி இது மாதிரி சுத்தம் செய்யும் தொழில் செய்பவர்கள் 99 சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்\n- அதற்கு என்ன காரணம்\n- வறுமையினால் தொழில் அழுக்கு சுத்தம் செய்யும் தொழிலுக்கு வந���திருப்பார்கள். இருக்கலாம். நம் குடும்பத்திலும் நிறைய சொந்த பந்தங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் இந்த குப்பை அள்ளும் தொழிலுக்கு வரவில்லை.\n-எப்படி இத்தொழிலை தாத்தா அப்பா பையன் என்று பரம்பரையாகக் கூட செய்கிறார்கள். மனமுவந்து செய்கிறார்களா எப்படி இந்த குப்பை அள்ளும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது\nஇப்படியெல்லாம் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு நீங்கள் யோசித்தால் உங்களுக்கு ஒரு குற்ற உணர்வு வரும்.\nபோதும் அது போதும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.\nஅந்த குற்ற உணர்வு சமூதாயத்தில் உள்ள அனைவருக்கு வருவதுதான் முக்கியமானது. அதுவே நம்மில் பலருக்கு வருவதில்லை.\nஒரு மனிதன் அழுக்கில் வேலை செய்கிறான் என்று பரிதாபப்பட்டு போய்விடுகிறோம்.\nஒரு மனிதனை எது பரம்பரையாக அழுக்கில் வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது என்ற சிந்தனையை தவற விட்டுவிடுகிறோம்.\nஇப்படியாக நீங்கள் குற்ற உணர்ச்சியை கொண்டிருக்கிறீர்கள்.\nஅது பற்றி பெரியவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ, அலுவலக நண்பர்களிடமோ விவாதிக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்.\n- ஆம் பாவம்தான் என்பார்கள். நீங்கள் மேலும் மேலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் ‘நம்மால் என்ன செய்ய முடியும்’ என்பார்கள்.\n-நம் சிஸ்டம் தவறு என்பார்கள். எங்கப் பாத்தாலும் ஊழல் என்பார்கள். நம்ம டவுன் பிளானிங்கே தப்பு சார். அதனாலத்தான் பாதிப்பிரச்சனை என்பார்கள்.\n- ’அப்படியில்லையே குப்பை அள்ளுரத யார் வேண்டுமானாலும் செய்யலாமே’. இதுல ஜாதி எங்க வந்துச்சி. உனக்கு ஜாதி வெறி என்பார்கள்.\n- அப்ப நீ போய் அள்ளு. அள்ளமாட்டதான. பெரிசா பேச வந்துட்ட. சும்மா அன்னைத் தெரசா வேஷம் போட்டுட்டு வந்துட்ட என்பார்கள்.\nஆனாலும் உங்களுக்கு அந்த கேள்வி மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. உறுத்திக் கொண்டே இருக்கிறது.\nநான் ஏன் இங்கே சுத்தபத்தமாக இருக்கிறேன்\nஅவர் ஏன் அங்கே அழுக்கு அள்ளி இருக்கிறார்\nஇந்தக் கேள்வி உங்களை வாட்டும் போது நீங்கள் இரண்டு பக்கம் பிரியலாம்.\nமுற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் வரக்கூடியது. அவன் குப்பை அள்ளும் பரம்பரையில் இருக்கிறான். நீ குப்பை அள்ளாத பரம்பரையில் இருக்கிறாய் என்றால் அது போன பிறவியில் அவன் பாவம் செய்ததையும், நீ நன்மை செய்ததையும் சுட்டுகிறது.\nநீ இன்னும் ஏற்றம் பெற கடவுளைத் துதி. விளக்கு பூஜை செய். கடவுள் நாம ஜெபி.\nஇந்த ஜாதி வித்தியாசம் கூட கர்மாதான். நீ புண்ணியம் செய்ததால் இந்த மகத்தான ஜாதியில் பிறந்தாய். இது உன் பெருமை. இதை அனுபவி.\nமற்றவர்களுக்கு நீதான் வழிகாட்ட வேண்டும். அவர்கள் புண்ணியம் செய்து அடுத்த பிறவியில் நம் ஜாதியில் பிறக்கட்டுமே. யார் வேண்டாம் என்று சொன்னது. இப்போது குப்பை அள்ளட்டும். இதில் குற்ற உணர்வு கொள்ள எதுவுமில்லை.\nஇந்த கர்மா வழி சென்றால் மனித நேயம் போய்விடும்,அடுத்த கட்ட சிந்தனை அனைத்தும் மனதில் இருந்து சுத்தமாக போயிவிடும்.\nகொள்கை அளவில் ஜாதியை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு உங்கள் மனம் அடங்கிவிடும்.\nமெல்ல மெல்ல அடிப்படைவாதத்தை நோக்கி நீங்கள் திரும்பி இருப்பீர்கள்.\n2. நீங்கள் அம்பேத்கர் சிந்தனை பக்கம் இதே கேள்விகளை வைத்து திரும்பலாம்.\nநீ குப்பை அள்ளுவதே உன் மீதான திணிப்புதான். அந்தத் திணிப்பை பலநூறு வருடங்களாக உன் மீது திணித்து வைத்துள்ளனர்.\nமதத்தின் மதநூல்கள் அடிப்படையில் உன்னை அடக்கி இருக்கின்றனர். நீ இதை எதிர்த்து போராட வேண்டும். எப்படி இந்த தொழிலை உன் மீது திட்டமிட்டு சுமத்தினார்கள் என்பதை அறிந்து கொள்.\nகல்வி கொள்.கேள்வி கேள் எதிர்த்துப் போராடு. அப்போது மட்டுமே உன் விடுதலை சாத்தியம் என்கிறார்.\nஉங்கள் கேள்வியோடு அம்பேத்கரைப் படிக்கும் போது உண்மையை தெரிந்து கொள்கிறீர்கள். கொள்கை அளவிலாவது ஜாதிக்கு எதிராக திரும்புகிறீர்கள்.\nஜாதியின் கொடுமை உங்களுக்குப் புரிகிறது. ஜாதி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு வருகிறீர்க்ள்.\nஇதனால் “மக்கள் நலம்” கிட்டுகிறது.\nகர்மா பக்கம் போனால் ஜாதியை ரசிக்கும் அயோக்கியமாக, சமூகத்திற்கு தீமை விளைவிக்கும் மனநிலைக்கும்,\nஅம்பேத்கர் பக்கம் போனால் ஜாதியை எதிர்க்கும் அன்பாக, சமூகத்திற்கு நன்மை விளைவிக்கும் மனநிலைக்கு போகிறீர்கள்.\nஇந்த புள்ளியில்தான் அம்பேத்கர் அடுத்த இருநூறு வருடங்களுக்கு இந்தியாவுக்கு அதிகமாக தேவைப்படுகிறார்.\n”நான் ஆணையிட்டால்” பாடலைப் பார்க்கும் போது ஏன் கிளர்ச்சியடைகிறோம்.\nதொடர்ச்சியாக நியாயத்துக்கு எதிராக ஒருவன் அடிமைப்படுத்தப்படும் போது,\n��ருநாள் அவன் அதை எதிர்த்து போராடும் போது சவுக்கை வீசும் போது,\nநம்மை அறியாமல் நேர்பக்கம் நிற்கும் நம் மனது மகிழ்கிறது. விசில் அடிக்கிறது.\nஅப்படியானால் பலநூறு வருடங்கள் நியாயத்துக்கு எதிராக, மதத்தின் பெயரால் அடக்கி வைக்கப்பட்டு அடிமைப்படுத்தபட்ட மக்களின் சார்பாக\n‘நான் ஆணையிட்டால்’ என்று தன் சவுக்கை வீசிய அம்பேத்கரை எப்படியெல்லாம் நாம் கொண்டாடி இருக்க வேண்டும்.\nகிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு\n31/01/2016 பனுவலில் நடந்த எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலில் குறைந்தவர்கள் கலந்து கொண்டாலும் நிறைவாக இருந்தது.\nஅப்பண்ண சாமி, வெளிரங்கராஜன், பாரதி செல்வா, மற்றும் நான் என்று அனைவரும் அனைத்துக் கதைகளைப் பற்றியும் எங்கள் கருத்துக்களைப் பேசினோம்.\nபாரதி செல்வா மிக அருமையாக பேசினார்.\nஅக்கதைத் தொகுப்பில் வரும் ”எழுத்தாளனின் மனைவி” கதை என்ற கதையைச் சொல்லி அதில் எனக்கு கருத்து வேறுபாடிருக்கிறது என்று சொன்னேன்.\nநூறு வருஷத்துக்கு முன்னரும் எழுத்தாளனின் மனைவி எழுத்தாளனால் கிண்டல் செய்யப்படுகிறாள். இப்போதும் அப்படித்தான் சிறுகதைகள் வருகின்றன.\nஏன் இதில் அந்த மனைவி பக்கம் இருந்து எந்த பார்வையுமில்லையா\nஒரு பெண்ணை சதா குடும்ப வலையில் தந்திரமாக சிக்க வைத்து விட்டால் அதற்குள்தானே அவள் பங்காற்ற முடியும் என்றேன்.\nஅதைத்தொடர்ந்து பாரதி செல்வாவும் பிடித்துக் கொண்டார்\n“பொதுவாக உலகையே அன்பு மயமாக சமத்துவமாக பார்ப்பவர்கள் கூட வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறதே. அவளுக்கு என் கஷ்டம் என்ற பார்க்கத் தவறிவிட்டதை நாம் இன்னும் சுட்டிக் காட்டவே இல்லை” என்ற ரீதியில் மிக அருமையாக பேசினார்.\nகிருஷ்ண கோபாலில் மற்ற கதைகளில் தெரியும் முற்போக்கை ரசித்துக் கொண்டிருக்கும் போது இந்த இறுதி சிறுகதை கொஞ்சம் நெருடுகிறது என்றேன்.\nஅது எழுத்தாளனின் நேர்மையைக் குறிக்கிறது என்பது கிருஷ்ண கோபாலின் வாதம்.\nகிருஷ்ண கோபாலின் எழுத்து நடை சுந்தர ராமசாமியின் நடையை ஒட்டி இருக்கிறது என்றேன்.\nஅதனாலேயே அவர் கதைகளுக்குள் எளிதாக ஒன்றி விட முடிகிறது என்றேன்.\nஎப்படி விலங்குப் பண்ணை நாவலை வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடிகிறதோ அது மாதிரி கிருஷ்ண கோபாலின் சில கதைகளை எந்த ஒரு வாழ்க்கை நிகழுக்கும் பொருத்திக் கொள்ள முடிவது அதன் சிறப்பு என்று பேசினேன்.\nஎழுத்தாளர்கள் வட்டார வழக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.\nஎப்படி இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் சில பம்பாஸ்டிக்கான வார்த்தைகளை நடுவே எழுதுவார்களோ, அது மாதிரி வட்டார வழக்கை அதிகப்படியாக திணிப்பவர்கள் மாதிரியான போக்கை விட்டு\nதேவைப்பட்ட இடத்தில் மட்டும் வட்டாரச்சொற்களை எழுதியிருப்பது இவர் எழுத்தின் சிறப்பாக பார்க்கிறேன் என்றேன்.\nஆங்கிலத்தில் நன்றாக எழுதபட்ட ஒரு சிறுகதையை தமிழில் மொழிபெயத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாசிப்பு உணர்வை கொடுத்தது என்றேன்.\nசமீப காலத்தில் மொழி நடை பற்றிய மிகப்பெரிய குழப்பம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் கிருஷ்ண கோபாலிடம் அந்த நுட்பம் பற்றிய தெளிவு இருக்கிறது என்றேன்.\nஏன் கொஞ்சம் இடது சாரி பார்வையுடைவர்கள் எழுதினாலே நெகிழ்ச்சியை மறுக்கிறீர்கள். நெகிழ்ச்சியாக எழுதக்கூடாது என்றொரு சட்டம் வைத்திருக்கிறீர்களா\nஅல்லது நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் கண்கலங்கவே இல்லையா\nஏன் அறிவுப்பூர்வமாக எழுதுபவர்கள் அனைவரும் அதை சாமர்த்தியமாக தவிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை வைத்தேன்.\nஇப்படியாக பல வாதப் பிரதிவாதங்களோடு மனநிறைவான நிகழ்வாக முடிந்தது.\nகூட்டம் தொடங்குவதற்கு முன் பாரதி செல்வா, ராணி கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருக்கும் போது\nபாரதி செல்வா “நீங்கள் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை நாவல் பற்றிய விமர்சனத்தை பேசிய விதமும் கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. அது சரியானதும் கூட” என்றார்.\nஅவருக்கு மகிழ்ச்சியான நன்றியைக் கூறினேன்.\n’ஆடி மாதமும் வயலின் இசையும்’ சிறுகதைத் தொகுப்பு\nபாத்திரம் விளக்குவது என்னுடைய முறை\nஅன்று பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை.\nஆனால் சோம்பலாக இருந்தது. காலையில் இருந்தே ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன்.\n“இப்படித்தான் ஆண்களுக்கு திமிர வளக்குறீங்க. அது என் வேலை நான்தான் செய்வேன்” என்று அதை நிறுத்தினேன்.\nஎப்படியோ இரவு ஏழு மணிக்கு பிறகு ஆரம்பித்தேன்.\nமொபைலில் ”ஊட்டி வரை உறவு” படத்தில் வரும் பூமாலையில் ஒர் மல்லிகை பாடலை வைத்தேன். இப்போது கொஞ்ச மாதங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்.\nஏனோ அதிகம் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் டம்ளர்களைத்தான் விளக்குவேன்.\nசதுரங்கத்தில் சிப்பாய்கள் மாதிரி எனக்கு பாத்திரம் கழும் போது டம்ளர்கள் தெரியும். குக்கர் ராணி. டீ போடும் பாத்திரங்கள் யானை. இப்படியெல்லாம் தோன்றும்.\n// சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்\nஆஆ ஆஆ ஆஆஆஆஆ // வந்தது.\nச்ச என்ன இனிமை... இந்த ஆஆஆ ஹம்மிங் கொடுக்கும் இனிமை இருக்கிறதே... ம்ம்ம் செம...\nநானும் அதை கூடவே பாடினேன்.இசைதான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் அழிக்க வல்லது.\nஒஷோ கூட இனிமையான இசை கேட்பது காமத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்தானே என்று நினைத்துக் கொண்டேன்.\n’ஐயர் தி கிரேட்’ படத்தில் மம்முட்டி மனைவியுடன் கூடும் போது இசையை தவழ விடுவார்.நிச்சயமாக அது சாத்தியமில்லை என்று தோன்றியது.\nஇசை காமத்துக்கு எதிரானது அல்ல.ஆனால் காமத்தை விட அதிக இன்பம் கொடுப்பதாக இருக்கிறது.இப்படியாக யோசிக்கும் போது\n“அந்தப் புத்தகம் எங்க இருக்கு” என்றொரு குரல் மனதில் கேட்டது.\nஆமா எங்க வெச்சேன். எங்கதான் வெச்சேன். என்று யோசிக்க பதட்டம் கூடியது.\nபாத்திரம் கழுவுவதை பாதியில் விட்டுவிட்டு ஹாலுக்கு வந்து தேடினேன்.\nமனைவி கேட்டார் “ என்ன தேடுறீங்க”\n“இல்ல ஒரு புக்கு ’ஆடி மாதமும் வயலின் இசையும்’ ன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பு”\n“சரி பாத்திரம் கழுவிட்டு வந்து பாருங்க என்ன இப்போ”\n“லூசு மாதிரி பேசாத. அதப்பத்தி ஞாயித்துக் கிழம பேசனும்”\n“படிச்சிட்டேன். இருந்தாலும் இன்னும் அதுல இன்னும் நிறைய பாக்கனுமில்ல. உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீதான் இப்ப வீட்ட க்ளீன் செஞ்ச. நீதான் சுத்த வெறி புடிச்சி அலைவ. நீதான் அந்த புக்க எங்கயாவது தூக்கி வெச்சிருக்கனும்”\n“இல்ல நான் வைக்கலியே. நா ஒரு புக்கு கூட இப்ப எடுக்கல”\n“இல்ல எப்பெல்லாம் ஒரு புக்கு எனக்குத் தேவைப்படுதோ. அப்பெல்லாம் அது கிடைக்காது. அதுக்கு நீதான் காரணம். நீ உன்ன அறியாம எதோ செய்து வெச்சிர்ர”\n“ஆமா உளறல்தான். எல்லாத்தையும் விளக்க முடியாது” என்று கத்தினேன்.\nமறுபடியும் பாத்திரம் விளக்க வந்தேன்.\nஅங்கே பூமாலையில் மூன்றாம் முறையாக ஒடிக்கொண்டிருந்தது.\nகேட்கவே எரிச்சலாய் இருந்தது. பாட்டும் மயிரும் என்று அணைத்து வைத்தேன். இப்போது பாத்திரங்கள் மேல் ஆத்திரம் வந்தது.\n“டீத்தூள அரிச்சிட்டு அரிப்ப ��டன கழுவி வையின்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏன் அதப் பண்ணல”\n“மறந்துட்டேன்” என்று சிரிப்பாக ஒரு குரல் ஹாலில் கேட்டது.\nகூடவே சேர்ந்து என் மகளும் சிரிப்பது கேட்டது.\nஎன் மகள் ஒரு மாதிரியாக ஜால்ரா போட்டு அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவாள். ஏனென்றால் பாடம் சொல்லிக் கொடுப்பது என் மனைவிதான்.\nஅதிகாரம் மிக்கவர்களிடம் அதிகாரம் இல்லாதவர்கள் காட்டும் பணிவு அது.\nஅடிமைகள் என்று முணுமுணுத்துக் கொண்டேன்.\nஅப்போது பாவைக்காய் பொரியல் பாத்திரத்தில் மிஞ்சி இருப்பதைப் பார்த்தேன்.\n“ஏம்பா பாவைக்காய எடுத்து குப்பைகவர்ல போட்டு ஸின்க்ல போட வேண்டியதுதான”\nஅதற்கும் இரண்டு சிரிப்பொலிகள் கேட்டது.\nஅப்படியே எரிச்சலடைந்து கொண்டே விளக்கி முடித்தேன்.\nகுளிக்க வெந்நீர் வைத்தேன். அது சூடாகும் முன்னால் வந்து என் புக்கு என் புக்கு என்று வேதனையோடு முணுமுணுத்துக் கொண்டே தேடினேன்.\nஅதிகாரத்தில் இருந்து வேதனைக்கு மாறுவதைப் பார்த்த மனைவியும் மகளும் பரிதாபப்பட்டார்கள். அவர்களும் கூட சேர்ந்து தேடினார்கள்.\nஒருவேளை நீங்கள் பாத்ரூமில் கூட வைத்திருப்பீர்கள் என்று தேடினார்கள். கட்டிலுக்கு அடியில்.டிவி அலமாரியில். பேப்பர் குவியலுக்கு நடுவே. எங்கேயும் கிடைக்கவில்லை.\nஅதன் பிறகு மனைவி அம்பேத்கர் புத்தகங்களுக்குள் தேடினார். அது அவ்வரிசையின் பின்னால் இருந்திருகிறது.\n“இதப்பாருங்க இங்க வெச்சிருக்கீங்க. இத நானா வெச்சேன். சரியான மொக்க நீங்க” என்றார்.\nபுத்தகத்தைப் பார்த்ததும் அப்படியே ஆஃப் ஆகி மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிம்மதியானது.\nஉற்சாகத்தில் “என் அன்பே எந்தன் ஆருயிரே என்ற பாலிமர் டீவி ’உறவே உயிரே’ சீரியல் பாட்டைப் பாடினேன்.\nஅப்படியே பாடிக்கொண்டு குளிக்கப் போனேன். குளித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றை நினைத்து சிரித்துக் கொண்டேன்.\nவெளியே வந்ததும் மகளை அழைத்தேன்.\n“ஏ பிள இங்க வா”\n“ நீ ஏன் ப்ரிட்ஜுக்குள்ள வெச்சிருக்கலாம்ன்னு ஃப்ரிட்ஜ திறந்து பாத்த. அந்த அளவுக்கா தெரியாம இருக்கேன் நான். நக்கல்தான. நீ அப்படிப் பாக்கும் போது எவ்வளவு கடுப்பா இருந்துச்சி தெரியுமா”\n“ஒரு டவுட்டுதாம்பா” என்று அவளும் சிரித்தாள்\nஅந்த இரும்புக்கொல்லன் கடுமையான உழைப்பாளி.\nஅன்றிரவு கடைத்தெருவில் அவளைப் பார்த்தான்.\nகாமம் தலைக்கேற��ற்று. அவளை அடைய பணம் தருவதாக சொன்னான். அவள் காறி உமிழ்ந்து மறுத்தாள்.\nஅவளைப் பற்றி விசாரித்தான். அவள் இன்னொரு பணக்காரனின் அடிமை என்று தெரிந்து கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று உடலை வருத்தி பணம் சேர்த்து அவளை வாங்கினான்.\nமகிழ்ச்சியியோடு அவளை தொட முயன்றான்.\n“உனக்கு வேலை எதுவென்றாலும் செய்து தருகிறேன். ஆனால் உடலைத்தர முடியாது” என்று திட்டவட்டமாக சொல்கிறாள்.\nஅடித்து உதைத்துப் பார்க்கிறான். முடியாது என்கிறாள்.\nமண் தின்னும் உடல்தானே, கற்பென்று ஒன்றிருக்கிறதா என்று தத்துவமாக அணுகிப் பார்த்தான்.\n“நானும் கற்பை நம்புவதில்லை. ஆனால் இது அடிபணிதல் பற்றிய பிரச்சனை. என் மன உவப்பின்றி என்னிடம் இருந்து ஒன்றைப் பிடுங்குவது பற்றியப் பிரச்சனை. தரமாட்டேன்” என்கிறாள்.\n”அப்படியானால் நீ என் அடிமையாகவும் இருக்கத் தேவையில்லை ஒழிந்து போ” என்று உதைத்து அனுப்புகிறான். அந்த ஊரில் நலிந்தவர்கள் யாரிடமாவது அடிமையாக இருந்தால் மட்டுமே பசியாற்ற முடியும். அதை மனதில் வைத்து அவளைத் துரத்தி விடுகிறான்.\nஊர் மக்களிடம் அவளைப் பற்றி பொல்லாதது சொல்லி யாருக்கும் அடிமையாக முடியாமல் செய்கிறான். எதையாவது தின்று எதையாவது கொண்டு உயிர்வாழ்கிறாள்.\nஉடல் அழகு மட்டும் கூடுகிறதே அன்றி குறையவில்லை.அப்போதும் கொல்லன் அவள் உடலை சுகிக்க கேட்கிறான். தரமுடியாது என்கிறாள். அவன் கேட்க கேட்க கொடுக்ககூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.\nஊரில் பஞ்சம் வருகிறது. கொடுமையான பஞ்சத்தில் மக்கள் திணறுகிறார்கள். மிருகங்களும் செடிகொடிகளும் காய்ந்து கருகிவிடுகின்றன.கொல்லன் மாதிரி பணக்காரர்கள் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியத்தை வைத்து பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள்.\nகொல்லன் வீட்டுக் கதவை தட்டுகிறாள். “வந்தாயா வழிக்கு. தானியம் தருகிறேன். அவித்து உண்டுவிட்டு. படு” என்கிறான்.\n“கொல்லப் பட்டறையில் ஏதாவது வேலை இருந்தால் கொடு. செய்துவிட்டு தானியம் வாங்கிக்கொள்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன் பசிக்கிறது. கூலிக்கு உணவு கொடேன்” என்கிறாள்.\n“நீ படு என்னை சுகிக்க விடு. இந்த வீட்டின் ராணியாகு” என்கிறான் கொல்லன். முடியாது என்று மறுத்துச் செல்கிறாள்.\nஅடுத்து இரண்டு நாட்கள் பிறகு மீண்டும் கதவைத்தட்டி கூலிக்கு உணவு கேட்கிறாள். கொல்லன் உடலைக் கேட்க இடத்தை காலி செய்கிறாள்.\nமூன்றாம் நாள் பசியினால் நடக்க முடியாமல் கம்பை ஊன்றி கதவைத் தட்டுகிறாள். “நான் தன்மானத்தோடு உயிர் வாழ ஆசைப்படுகிறேன். ஒரே ஒரு கை தானியம் கொடு. நான் பிழைத்துக் கொண்டு அதற்கு மேலான உழைப்பை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று கெஞ்சுகிறாள்.\n“நீ எனக்கு காமத்தைக் கொடு. அதற்காக பல வருடங்கள் அலைந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக தானியம் தருகிறேன்”\nஅவள் வெறியாகி கத்துகிறாள் “ பாவி என் குடல் ஒட்டு நூலாகிக் கிடப்பதை இதோ என் வயிற்றைக் கிழித்துக் காட்டவா உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா\nஇன்று நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். பயப்படாதே கல்கண்டை எத்தனை உடைத்தாலும் அது இனிக்கும்தான். என்னால் உனக்கு கெட்ட சாபம் கொடுக்க முடியாது.\nநல்ல சாபம் கொடுக்கிறேன். இதோ உன் கைகளில் தீக்காயத்தினால் நிறைய தழும்புகள் இருக்கிறதல்லவா இனிமேல் அந்தத் தழும்பு உனக்கு வராது.\nஆம் இனிமே தீ உன் கையைத் சுடவே சுடாது. ஒவ்வொருமுறை நீ நெருப்பைப் பார்க்கும் போது இது சுட்டுவிடுமே என்று கவனமாக மூளையில் யோசித்து, கவனமாக வேலை செய்யும் போது அது கைகளை சுடாத முரண்பாடு கண்டு திகைக்க வேண்டும்.\nஅதுவே நீ எனக்குச் செய்த பாவத்தை உனக்கு ஞாபகப்படுத்தும் தண்டனை.\nஇது என் சாபம்” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே நடக்க முடியாமல் தெருவில் தவிழ்ந்து சென்றாள்.\nஇரும்புக் கொல்லன் ஒட்ச்சென்று கைகளை நெருப்பில் வைத்துப் பார்த்தான்.அது சுடவில்லை.\nதீக்கங்குகளை நீரை அளைவதுபோல அளைந்துப் பார்த்தான் சுடவே இல்லை. பதறிக்கொண்டு ஒடினான்.\nஅங்கே அவள் தெருவில் பசியினால் தவிழவும் முடியாமல் உடலை இழுத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தாள்.\nஅவளிடம் மண்டியிட்டு “என்னை மன்னித்துவிடு. உன் சாபம் பலிக்கிறது. என் கைகள் நெருப்பில் பொசுங்காமல் கல்மாதிரி இருக்கிறது. எரி உணர்வே இல்லை “என்று கெஞ்சுகிறான்.\n“அப்படியா நான் மனமுடைந்து சொல்லும் அந்த வார்த்தை பலித்துவிட்டதா என் வாக்கு பலிக்கும் என்று தெரிந்தால் நான் இவ்வளவு அவமானப்பட்டு உயிரோடு இருந்திருக்க மாட்டேனே.\nஇதோ இப்போது ஒரு வாக்கு சொல்கிறேன். நான் இப்போதே இறந்துபோக வேண்டும்.\nபசித்து துடிக்கும் போதும் கூட என் முலைகளையும் யோனியையும் மட்டும் துரத்தும் இவ்வுலகில் இருந்து விடைபெற வேண்டும் “என்று சொல்லி இறந்து போகிறாள்.\nஇரும்புக் கொல்லன் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.\nஅந்த ஊரில் பொசுங்காத கைகளைக் கொண்ட கொல்லன் என்று மக்கள் அவனை அதிசயமாக பார்க்கிறார்கள்.\nஅவன் கைகளை நெருப்பு சுடவில்லை.\nஎப்போதோ படித்த என்னை அதிகம் பாதித்த ஒரு Fairy Tales அடிப்படையிலான கதை.\nசில பெண்கள் பஸ்ஸில் பக்கத்தில் சீட் இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள்.\nஅன்று பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் பொது, அமர்திருக்கும் பெண்ணின் கையில் இருந்த மூன்று வயதுக்குள்ளான சிறுவன் என்னைப் பார்த்து சிரித்தான்.\nபொதுவாக என் முகம் இறுக்கமாய் இருப்பதால் எந்த சிறு குழந்தையும் என்னைப் பார்த்து சிரிக்காது. ஆனால் என் கண்களும் குழந்தையின் கண்களும் லாக் ஆகிவிடும்.\nஇவனோ என்னைப் பார்த்து சிரித்தான்.\nஅவனை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்று என் கையில் இருக்கும் நோட் பேப்பரை கிழித்து ஒரு கப்பல் செய்தேன்.\nஅதை திடீரென அக்குழந்தையிடம் நீட்டினேன். அவன் உற்சாகத்தில் ஓசை கொடுத்த படியே வாங்கிக்கொண்டான்.\nஆனால் அந்த இளம் அம்மா அதை ரசிக்கவில்லை.\nஎன்னை ஒரு மாதிரி சந்தேகமாகவே பார்த்தார்.\nநல்ல வேலையாக நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததால் இறங்கி சமாளித்தேன்.\nஇப்படி சமூகம் நல்ல விதமாக இருந்தாலும், சிடு சிடு என்று இருக்கும் பெண்களை எப்போதும் பார்க்கலாம்.\nஅதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.\nஅன்று என் மனைவி ஒரு கதை சொன்னார்.\nபள்ளியில் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் பாட்டி இதை சொன்னாராம்.\nஅந்த 'லோயர் மிடில் கிளாஸ் வயதானப் பெண்' பேத்தியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறார்.\nஅங்கே வயதில் மூத்த நரை மனிதர் அன்போடு தன் பக்கத்தில் அமருமாறு அச்சிறுமியை அழைத்திருக்கிறார்.\nபாட்டி \"பராவயில்லை உக்காரும்மா\" என்று சொல்லி உட்கார வைத்து இருக்கிறார்.\nகொஞ்ச நேரத்தில் பேத்தி ��ங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பாட்டியிடம் எதுவும் சொல்ல வில்லை.\nஅன்று முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை.\nமறுநாள் காலையில் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்.\nவிசாரிக்கும் பொது \"பாட்டி சொன்னதாலதான் அங்க உக்கார்ந்தேன் ஆனா அவரு என்ன\" என்று சொல்லி அழுதிருக்கிறாள்.\nஅந்த 'பேருந்து வயதானவர்' அச்சிறுமியின் முலைகளை தடவி இருக்கிறார். இந்த அதிர்ச்சியால் அவள் எழுந்து ஓடி வந்திருக்கிறாள்.\nஅன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுது மறுநாள் காலை இத்தனைக்கும் காரணம் பாட்டிதான் என்று திட்டி இருக்கிறாள்.\n\"இப்ப வரைக்கும் என் பேத்தி என்கிட்டே சரி பேச மாட்டேங்குறா \" என்று சொல்லி கண் கலங்கி இருக்கிறார் அந்த வயதானப் பெண்.\n\"நான் சிறுமியாக இருக்கும் போது பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது நின்று கொண்டிருந்த ஒருவன், அப்பயணம் முடியும் வரை அவன் ஆண் குறியை எடுத்து எனக்கு மட்டும் தெரியும் படி போட்டு வைத்திருந்தான். அதைப் பார்த்து நான் அடைந்த அருவருப்புக்கு அளவே இல்லை. இதில் என்ன பிரச்னை என்றால் வெகுநாள் வரை நான் எதோ தப்பு செய்து விட்டதாக பயந்து கொண்டிருந்தேன்\"\nஎன்ற விவரிப்பை ஒரு பெண் சொல்ல கேட்டுருக்கிறேன்.\nபத்து வயதுக்கு உட்பட்ட ஆணுக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் இல்லை.\nஅதனால்தான் எப்போதும் சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதிகம் சிரிக்காமல் அளவுக்கு அதிகமாய் ஒரு பெண் கறாராய் இருக்கும் பட்சத்தில் அதையும் புரித்து கொள்ள வேண்டும்.\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் வாசித்தேன்.\nஅன்றொரு நாள் ஷேர் ஆட்டோவில் போகும் போது அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பார்த்தேன்.\nமுஸ்லிம் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் வரிசையாக இருபது மாதிரியான மத ஒற்றுமை ஸ்டிக்கர் அது.\nசிறு வயதில் இது மாதிரியான விஷயங்களை அதிகமாக ரசிப்பேன். அதன் பிறகு இன்னும் புத்தகம் வாசிக்க இதெல்லாம் ஒரு போலியாக ஒரு காமடியாக தெரிய ஆரம்பித்தது.\nஇதெல்லாம் மேலோட்டமாக சீன் போடும் விஷயங்கள்.\nஇதெல்லாம் ஆழ்ந்து யோசிக்க தெரியாதவர்கள் செய்யும் வேலை என்று நினைப்பேன்.\nஆனால் அறிதலின்,சிந்தனையின் அடுத்த கட்டத்தை அடையும் போது இந்த ஸ்டிக்கர் மாதிரியானவற்றின் அவசியத்தை அறிகிறேன்.\nமக்களுக்கு தேவையான அடிப்படை உண்மையை அந்த ஸ்டிக்கர் பிரசாரம் செய்வதாக நினைக்கிறேன்.\nகீதையில் இருந்து ஒரு மேலோட்டமான வாசகம் நம் அனைவருக்கும் தெரியும்.\n\"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...... \" இப்படியே போகும் அந்த வாசகம் நாலாபக்கமும் பரப்ப படுகிறது இந்த ஸ்டிக்கர் போஸ்டர் காலேண்டர் மாதிரி எளிமையான விஷயங்களில்தான்.\nஆனால் அது கொடுக்கும் மாற்றத்தை பாருங்கள். எல்லா மக்களும் கீதையை ஒரு நல்ல நூல் என்று நினைகிறார்கள்.\nகீதையில் இருந்து ஒரு வாசகம் அதிகமாக கேளுங்கள் தெரியாது என்பார்கள்.\nஆனால் கீதை ஆழமானது என்பார்கள்.\nஇது இந்துத்துவ ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.\nஅதே வழியை அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நேர்மையானவர்களும் செய்யலாம்.\nஎன் மனைவிடம் அம்பேத்கர் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் மனதை பாதித்த ஆறு சம்பவங்களைத்தான் சொன்னேன்.\nஎனக்குத் தெரியும் அது அவர் மனதை பாதிக்கும் என்று. அதன் பிறகு அம்பேத்கர் பற்றி பேசும் போது காது கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.\nஇன்னொரு நாள் அதே அம்பேத்கர் சம்பவங்களை அவர் அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்கிறார்.\nமாமனாரும் மாமியாரும் ஜாதி வெறியால் ஒரு குழந்தை சிகிச்சை கிடைக்க வழி இல்லாமல் இறந்தது பற்றி கேட்டு மிகுந்த வருத்தபட்டிருகிறார்கள்.\nபாருங்கள் 1928 யில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமை இன்னும் மக்களுக்கு போய் சேரவில்லை.\nஅசோகமித்திரன் தி.ஜா, சு.ரா, சுஜாதா, இ.பா, ஆதவன், பாலகுமாரன் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் மயிரைப் புடுங்கி என்ன பயன்.\nதாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை கூட சமுகத்தில் ஏற்படுத்த முடியவில்லை.\nஅவர்கள் அழகியலையும், அகத்தையும், கற்பனை பிரச்சனைகளையும் நொட்டி கொண்டிருந்தார்கள்.\nதிரும்ப திரும்ப செத்துப் போன புராணக் கதைகளுக்கு 'தத்துவ வலு' சேர்த்து இந்து வைதீக மதத்துக்கு வலு சேர்த்தனர்.\nஇதன் அடிப்படையில் சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் நல்ல படைப்பாக தெரிகிறது.\nஅரசு அலுவலகத்தில் கோட்டா சிஸ்டத்தில் வேலை கிடைத்து,\nவேலை பார்ப்பவர்களை உயர்த்தப்பட்ட ஜாதியினர் எவ்வாறு எல்லாம் அடக்குகிறார்கள், அலட்சியப் படுத்துகிறார்கள் என்பதை சமுத்திரம் மிக அழகாக சொல்கிறார்.\nசர்வீஸ் பரிட்சை எழுதி தேறியிருக்கும் 'அன்னம்' என்னும் பெண்ணுக்கு ஜாதியின் அடிப்படையில் சுமாரான வேலையை கொடுப்பதும்,\nதற்காலிக ஊழியர் ஒருவருக்கு நான்கு வருடங்கள் நல்ல வேலையைக் கொடுப்பதும் என்று இருக்கும் அலுவலகத்தை காட்டி வாசகரை பதற வைக்கிறார்.\nஅன்னம் என்ற அப்பெண்ணை ஒரு கிளார்க் \"நீ காலனி பொண்ணு உனக்கு நாங்க எவ்வளவு செய்திருக்கோம் என்று அதட்டும் போது\nஅங்கே வரும் இன்னொரு கிளார்கான தங்கசாமி அன்னத்திடம் சொல்கிறார்\n\"இனிமே உன்ன யாராவது காலனி பொண்ணுன்னு சொன்னா உன் காலணிய கழட்டி அடிசிரும்மா\"\nஇலக்கியம் பற்றிய எனது கொள்கைகள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்யதூண்டுகிறது\nசாகித்திய அகதெமி விருது பெற்ற சு.சமுத்திரத்தின் 'வேரில் பழுத்த பலா'.\nஒருநாள் மின்விசிறியை பார்த்துக் கொண்டிருக்கும் போது நின்றது விட்டது.\nஎனக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்தேன். கொஞ்சம் வயதானவர்.\nகாயில் சுற்ற வேண்டும் என்று கழட்டிக் கொண்டு போய் விட்டார்.\nமறுபடி இரண்டு நாள் கழித்து எடுத்து வந்தார். அப்போதும் fan சரிவர சுற்றவில்லை. மறுநாள் எடுத்து வருகிறேன் என்றார்.\nநான் மாலை ஆறு மணிக்கு மேல் கொண்டு வரும்படி சொன்னேன்.\n\"இல்ல எனக்கு வேற வேலை இருக்கு\"\n\"வீட்ல ஆள் இருக்கும் போதுதான நீங்க வரமுடியும் அண்ணே. சும்மா வாக என்று வற்புறுத்தினேன்.\nமாலை வேளையில் அவர் நீர் அருந்துவார் என்பது என் யூகம்.\nமறுநாள் மாலை என் சந்தேகத்தை தெளிய வைத்து விட்டார்.\nமேலே ஏறி விசிறியை மாட்டும் போதே ஸ்கிரூவ் டிரைவர், திருகாணி வயர் எல்லாம் கிழே விழுகிறது.\nநான் எடுத்து கொடுக்க கொடுக்க கிழே விழுகிறது.\nஅவர் மறுபடி ஓடிபோய் காப்பசிடர் வாங்கி வந்து போட்டார்.\nஅதைப் போடும் முன் அதே மாதிரி மேலே இருந்து கை தவறி அனைத்து பொருட்களையும் விட்டார். அவரை பொறுத்தவரை அது தீர்த்த நேரம். எதுவும் ஓட வில்லை.\nநான் அவரை ஒன்றும் சொல்லாமல் வேலை நடக்க உதவி செய்தேன். ஆனால் மனைவி குறுக்கே புகுந்தார்\n\"என்னங்க காத்தாடியே சுத்த வைக்க மாட்டேன்கிறீங்க\" என்று சிரித்தார்.\nமெக்கானிக் பொறுமையாக பதில் சொன்னார்.\nஇன்னும் கிண்டலாக இரண்டு மூன்று வாக்கியங்களை மனைவி சொல்ல மெக்கானிக் கொஞ்சம் அசடாக சிரித்தபடி வேலையை தொடர்ந்தார்.\nஎப்படியோ விசிறி சுத்த ஆரம்பித்தது. மெக்கானிக் போய் வி���்டார்.\nஅவர் போனதும் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.\n\"இல்ல இல்ல\" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தார்\"\n\"இல்ல அவர நான் கிண்டல் செய்தது அவரு மனச பாதிசுட்டு போல. பேன் சுத்த ஆரம்பிச்ச உடனே டக்குன்னு எண்ணப் பாத்து பெருமையா ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சார் பாருங்க\" என்று மறுபடி சிரித்தார்.\n\"பொண்ணு கிண்டல் பண்ணிட்டான்னு அவ்வளவு ஈகோ அவருக்கு. அவரு வெற்றிகரமா ரிப்பேர் செய்துடாராம், உடனே என்னை டக்குன்னு பாத்து ஒரு வெற்றி சிரிப்பு. சரியான காமெடி\" என்று சொல்லி சிரித்தார்.\n\"உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்படி ஒரு ரீல் ஓடிட்டு இருந்தத நா கவனிக்கவே இல்லையே பிள்ள\" என்றேன்.\n\"இல்ல அது சுத்தினதும் பெருமையா அப்படி என்னப் பார்த்து பாத்து \" என்று மறுபடியும் சிரிப்பு.\n\"தயவு செய்து லூசாயிராத\" என்று சொல்லி சிரித்து வைத்தேன்.\nஒரு பெண் கிண்டல் செய்வதை ஆண் அதிகமான ஈகோ சிதைப்பாக எடுத்துக் கொள்கிறான்தான் போல.\nஅவன் ஈகோவை மீட்டுக் கொள்ள முடிந்த வரைக்கும் முயற்சி செய்கிறான்.\nசில ஆசிரியர்களின் யுத்திகளை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்.\n1.எனக்கு 'ஆபரேஷன் ரிசர்ச்' பாடம் எடுத்த சார் முக்கியமான கணக்கு எடுக்கும் போது மின்விசிறியை அணைக்க சொல்வார்.\nகொஞ்சம் புழுக்கமாய் இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.\nஏன் என்றால் இரவு நேரத்தில் அந்த பேன் சத்தத்தின் அளவுக்குள்ளாக பயல்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள்.\nஅப்படியே கண கண வென்று பேச்சு வளரும்.\nசுத்தம் இல்லாத இடத்தில தைரியமாக குப்பை போடுவோம். இடம் சுத்தமாக இருந்தால் அதில் குப்பை போட யோசிப்போம்.\nமின்விசிறியின் சத்தம் என்ற சத்தம் இருந்தால் அதை ஒட்டி இன்னும் சத்தம் எழுப்ப தயங்க மாட்டோம்.\nஆனால் மின்விசிறி ஓடாமல் சத்தமே இல்லாமல் இருந்தால் முதல் சத்தம் எழுப்ப தயங்குவோம்.\nஅந்த மவுனமே அவர் எடுக்கும் வகுப்பை கூர்ந்து கவனிக்க சொல்லும்.\nகால் மணி நேரம்தான் மறுபடி காத்தாடியைப் போட சொல்லுவார்.\nமற்ற மாணவர்கள் இவ்வுத்தியை கிண்டல் செய்தாலும் என்னளவில் எனக்குப் பிடித்த டெக்னிக் ஆகும்.\n2.பத்தாம் வகுப்பில் சவுந்திர ராஜன் என்று ஒரு சார் உண்டு.\nஅவர் மிக எளிமையான உண்மைகளை நேரடியாக சொல்வார்.\n'எல உங்க அப்பா அம்மா எல்லாம் உங்களுக்கு முன்னாடி செத்து போயிருவாவ. அது புரிஞ்ச்சாக்கி நீங்க நல்ல மெனசில இருத்தி படிப்பிய கேட்டியளா\" என்பார்.\nஅப்பா அம்மா மேல் அதிக அன்பாய் இருக்கும் பயல்கள் எல்லாம் முதல் தடவை இதைக் கேட்கும் போது ஆடிப் போயிட்டான்கள்.\nஆனாலும் எப்போதும் உண்மை உரைக்கும் சார் அவர் பேசுவதை விடவே இல்லை.\nஅவர் வகுப்பு எடுக்கும் போது ஒரு யுத்தி செய்வார்.\nமுக்கியமான ஒரு வகுப்பு எடுப்பதற்கு முன்னால் வரிசையாக எங்களிடம் கேள்வி கேட்பார்.\nதெரியாதவர்களை எல்லாம் அடிப்பது மாதிரி வருவார். அப்படியே ஐந்து நிமிடம் மிரட்டுவார்.\nஅவர் மிரட்டுவது கண்டு பயம் வரும்.\nஏனென்றால் அவர் எப்போது அடிக்கிறார் என்று தெரியாது.\nசில மூட் வந்தால் அடிப்பார். சில மூட் வந்தால் அடிக்க மாட்டார்.\nஆனால் முக்கியமான பாடம் எடுக்க இருந்தார் என்றால் அடிக்கவே மாட்டார்.\nஅனால் அடிப்பது மாதிரி மிரட்டி நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துவார்.\nஅதன் பிறகு எங்கள் மனம் சும்மா ரெண்டு கிமி வேகமாக ஓடி வந்தாற்போல சுறு சுறுப்பாய் இருக்கும்.\nபாடத்தை சோர்வில்லாமல் முழு மனதையும் குவித்து கேட்போம்.\nசமீபத்தில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.\nபார்ட்னருக்கு 'பாதம்' என்ற உள்ளங்காலை அமுக்கி விடும் போது\nஅவர் கால் பெருவிரலை மென்மையான அழுத்தம் கொடுத்து தடவி விட்டு,\nஅதன் பின் அவ்விரலின் பக்கவாட்டில் பல்லை வைத்து\nஒரு பிஸ்கட்டை ஓரமாக கரும்புவது போல கரும்ப வேண்டும்.\nபெருவிரல் மத்தியில் கரும்ப வேண்டும்.\nஅதன் பிறகு 'குதிகால் பாதம்' ஓரத்திலும் கரும்ப வேண்டும்.\nஇதை ஆசையாக ஒரு மாபெரும் 'மனித எலியாக' நம்மை நினைத்துக் கொண்டு இனிமையாக செய்ய வேண்டும்.\nஇப்படி செய்தால் அது பாட்னருக்கு சுகத்தை கொடுக்கும்.\nஎன்பதான பிற்போக்கு புத்தியில் விளைந்த கருத்தில் எதிர்ப்பு வரும்.\nஆனாலும் விடாமல் கூடலில் ,அன்பில்\n'நான் என்ற அகம்பாவம்' என்ற அனைத்தையும் விட்டு\nசரணடைதல் மட்டுமே இன்பத்தை தரும் என்பதை புரிய வைக்க வேண்டும்.\nஇதுதான் என் காதலை தின அட்வைஸ் ஆகும்.\nகுளிர்ந்த நீரில் குளித்து, பதினைத்து நிமிடம் நடந்து ,கோவிலுக்கு போவது எனக்கு பிடித்த பொழுது போக்கு.\nகோவில் உள்ளும் வெளியும் சாமி கும்பிட்டு வரும் பெண்களின் முகத்தைப் பார்த்தேன்.\nஅம்சமாகவும் கம்பிரமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.\nகோவிலை தவிர வேறு எங்கவாது ஒரு பெண்ணால் இவ்வளவு கம்பிரமாக 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று போய் வரமுடியுமா என்று தெரியவில்லை.\nஏனோ எனக்கு இன்று சாமி எந்த அதிர்வையும் கொடுக்கவில்லை.\n\"கொடுத்தா கொடு கொடுக்காட்டி போயேன்\" என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅதன் பின் அம்மனைக் கும்பிட்டேன். அங்கே எழுதி இருந்த அபிராமி அந்தாதி() செய்யுள்களை கொஞ்ச நேரம் வாசித்தேன்.\nநல்லா எதுகை மோனை அருமையாகத்தான் இருந்ததது.\nஇதை எழுதியவர் பத்திரிக்கையாளர்களை,பதிபாளர்களை தன முகநூல் நண்பர்களை மட்டும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கத் தெரிந்தால் நல்ல புகழ் பெறலாம் என்று யோசிக்க சிரிப்பு வந்தது.\nகோவிலுக்கு போய்விட்டு உடனே கிளம்பக் கூடாது என்று என் மம்மி சின்ன வயசுலேயே சொல்லி தந்திருக்காங்க.அப்படியே வந்து வெளியே அமர்ந்தேன்.\nபக்கத்தில் ஒரு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கோவில்களில் நடுக்கும் திருமணங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஅதில் ரசிக்க யோசிக்க நிறைய இருக்கும்.\nஅப்போது புதுமண ஜோடி சாமி கும்பிட வந்தது. பெண் நீலமும் பச்சையும் கலந்த சேலை கட்டி இருக்கிறாள். பார்க்க அப்படி ஒரு அம்சம்.\nநானும் புதிதாய் கல்யாணமான புதிதில் மனைவியோடு இப்படி வந்திருக்கிறேன்.\nபட்டு சேலையும் நகையும் போட்டு கூட ஒரு அழகு பெண் வரும் போது \"இவள் என் மனைவி\" என்று பெருமிதமாய் இருக்கும்.\nஅப்படியே அன்பில் அவள் கைகளை கோர்த்துக் கொள்வேன்.\nமெத்து மெத்து என்றிருக்கும் அக்கைகளின் அன்பும் அரவணைப்பு அந்த freshness அதெல்லாம் இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை.\nஆனால் இதோ இப்புது மணப்பெண்ணைப் பார்த்தால் அந்த freshness வருகிறது.\nஅப்புறம் கல்யாண வீடு வாண்டுகளை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.\nஅதில் என் மகள் வயதுடைய குட்டிப் பெண் விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென அவள் ஆச்சியிடம் வந்தாள் \" ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது \" என்றாள்.\nஅந்த ஆயவோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.\n\"ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது ஆயா\". மறுபடியும் அப்ச்சிறுமி சொல்கிறாள். ஆயவோ அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்.\nஇப்போது சிறுமின் பிரச்னை என் பிரச்னை ஆன உணர்வு ஏற்பட்டது.\nஅச்சிறுமி வேறு வழி தேட ஆரம்பிக்கிறாள். அப்படியே கோவிலை சுற்றி வருகிறாள்.\nஎங்காவது நல்ல இடம் கிடைத்தால் சட்டென்ற��� அமர்ந்து விட எதுவாக பாவாடையை கொஞ்சமாக கணுக்கால் அளவு தூக்கிக் கொண்டு இடம் பார்த்தாள். இடம் கிடைக்கவில்லை.\nகோவில் உள்ளே அனைவரும் இருக்க, அங்கே இருந்தால் பிரச்னை வரும் என்று அவள் உள்ளுணர்வுக்கு தெரிகிறது.\nமறுபடி வந்து ஆயாவைப் பார்க்கிறாள்.\nஆயவோ சிறுமியின் பிரச்னை பற்றி எதுவும் தெரியாதவளாய் நடந்து கொண்டிருக்கிறாள்.\nஎனக்கு தாங்கவில்லை ஏதாவது உதவி செய்யலாம். நானே கூட அசிறுமியை வெளியே அழைத்து செல்லலாமா என்று தோன்றியது.\n\"வேண்டாம் புள்ள புடிகாரன் என்று நினைத்து விடபோகிறாள். அவளேதான் அவள் பிரச்சனயை தீர்த்து பார்க்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்.\nஅதன் பிறகு சிறுமி கோவிலின் மினியேச்சர் உருவத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமறுபடியும் கோவிலைச்சுற்றி பார்த்தாள். அவள் முகம் மாறிக்கொண்டிருந்தது.\nஅவளுக்கு ஒன்னுக்கு நெருக்கிக் கொண்டிருந்தது எனக்கும் நெருக்கிய உணர்வைக் கொடுத்தது.\nதிடீரென்று கூட்டதில் காணாமல் போய் விட்டாள்.\nஎங்கே போனாள் என்று மனம் தேடிற்று. அப்படியே அக்கல்யாணக் கூட்டத்தில் தேடினேன்.\n\"எங்கம்மா போயிட்ட செல்லம் . ஒன்னுக்கு இருந்தியா இல்லையா உன் வயசுக்கு நீ கோவிலுக்கு உள்ள கூட ஒண்ணுக்கடிக்கலாம்\" என்றெல்லாம் வாஞ்சையாக வந்தது.\nஅப்படியே அந்த பாட்டியை சுவத்தோடு சேர்த்து வைத்து ஒரு அடி அடிக்கணும் போல தோன்றியது.\nஅங்கே அமர்ந்து எதோ கல்யாண வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகில் ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தாள்.\nஎப்படி சொன்னால் பெரியவர்கள் நாசூகானவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்பதை அவள் கற்று கொண்டது பற்றி திருப்தி வந்தது.\nஇவள் இனிமேல் சீக்கிரம் சிறுநீர் கழித்து நிம்மதி அடைவாள் என்ற முடிவோடு, வெளியே விட்டு சென்ற செருப்பு அப்படியே இருக்குமா என்ற கவலையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.\nவீட்டுக்கு வந்ததும் மனைவி ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார்\n\"நம்ம வீடு வாண்டு சைசுல ஒரு வாண்டு. அவ ஒன்னுக்கு இருந்தாளா இல்லையான்னு பாத்துட்டு வரேன். அதான் லேட்ட\" என்றேன்.\nநான்- ஸ்ருதி டிவி மற்றும் கே.என் சிவராமன்...\nஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்...\nகிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு\nபாத்திரம் விளக்குவது என்னுடைய முறை\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=8", "date_download": "2020-09-27T10:12:25Z", "digest": "sha1:IPYBDZTU52F2AKONW6GYMPKQTFMKJOM7", "length": 1911, "nlines": 44, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nபெங்களூர்த் தமிழ்ச் சங்க இலக்கிய வகுப்பின் பிதா மகன் தின சுடர் மணி அவர்கள் ...\nShri Shri Ravi Shankar Guruji visisted our bangalore tamil sangam club. சங்கத்திற்கு வருகை புரிந்த தவத்திரு இரவிசங்கர் குருஜி அவர்களுடன் ...\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/04/26/page/3/", "date_download": "2020-09-27T09:31:48Z", "digest": "sha1:FU7AQZYVYPTGOFLB6SYOR4I4LT6KDEHP", "length": 5227, "nlines": 94, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "26 | April | 2019 | | Chennai Today News - Part 3", "raw_content": "\nஒரே நாளில் ரிலீஸ் ஆகும் விஜய், சூர்யா படங்கள்\nஏப்ரல் 27,.28ல் வேட்பு மனுக்கள் கிடையாது: தேர்தல் அதிகாரி அறிவிபு\nபெங்களூரு அணியில் இருந்து வெளியேறும் ஸ்டெயின்: காயம் காரணமா\nஃபனி புயல் எந்த பகுதியில் கடக்கும்\nபதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை\nஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நிறுத்திய காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்\n அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_97826.html", "date_download": "2020-09-27T09:58:00Z", "digest": "sha1:X6O7VZ63T4ATKGK77GYGEY5H2VLUUG2A", "length": 16205, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது - மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கவும் வலியுறுத்தல்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nகொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு - விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் 60 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 88 ஆயிரத்து 600 ‍பேருக்கு நோய்த்தொற்று\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுப்பப்பட்ட பலூன், தற்போது வளி மண்டலத்திற்கு மேலே சுற்றிவருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்யும் பலூனில், பேபி டிரம்ப் எனப்படும் டிரம்ப்பின் உருவம் தாங்கிய பலூன் பறக்கவிடப்பட்டது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்தப் பலூன் வளிமண்டலத்திற்கும் மேலாகப் பறந்து சென்றது. தற்போது அந்தப் பலூன் பூமியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஉக்ரைனில் ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து : 25 பேர் பலி\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக் கூட���ம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபாரீசில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்‍குதல் தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை\nநிர்வாகத் திறமையின்மையே நோய் பரவலுக்‍கு காரணம் என அதிபர் ட்ரம்ப்புக்‍கு எதிராக கடுமையான விமர்சனம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 20 லட்சமாக அதிகரிக்‍கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்‍கை\nகடந்த வாரம் மறைந்த அமெரிக்‍க உயர் நீதிமன்ற நீதிபதி உடல் ஏர்லிங்டன் தேசிய பூங்காவில் நல்லடக்‍கம்\nஉக்‍ரைனில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்‍கள் போராட்டம் - 3 பேரைக்‍ கைது செய்ததாக போலீசார் அறிவிப்பு\nதெற்கு சூடானில் இரண்டு மாதங்களாகத் தொடரும் கனமழை - 6 லட்சத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு பாதிப்பு\nசுவிட்சர்லாந்தில் கால்நடைகளுக்‍கு ஆபத்து ஏற்படுத்தும் ஓநாய்களை வேட்டையாடும் விதிகளில் தளர்ச்சி\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது - மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்��கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கவும் வலியுறுத்தல்\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கு கொரோனா தொற்று ....\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா ....\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரே ....\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என ....\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரி ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/04/blog-post_25.html", "date_download": "2020-09-27T10:48:49Z", "digest": "sha1:ZJSZ2O5HJMI6YLRMKN7Z7URTDGUBO6UU", "length": 37804, "nlines": 87, "source_domain": "www.nimirvu.org", "title": "கட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / கட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்தோரின் முறைப்பாடு, இந்தக் கட்டிளமைப்பருவத்தினர் (டீனேஜ் பருவம்) ஏன் இவ்வாறு நடக்கிறார்கள். இவ்விடயத்தில் வயது வந்தோரின் பங்கு என்ன என்பதை ஆராய வேண்டியது எமது கடமை.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமத்தின் படி 10 வயது முதல் 19 வயது வரையுள்ள காலம் கட்டிளமைப் பருவமாகும். ஏறத்தாள 30 ஆண்டுக���் ஆயுதப் போராட்டத்தைச் சந்தித்த இனம் என்ற வகையில் எமக்குள்ள இழப்புகளும் வலிகளும் அவர்களுக்கும் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றுக்கு மேலாக ஏற்படுகின்ற உடல், உள மாற்றங்களும் அம்மாற்றங்களை கட்டிப்போடும் சமூக நெருக்கடிகளும் அவர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு அடிக்கடி ஆளாக்கின்றன. போராட்டக் காலங்களிலிருந்த தலைமை அற்றுப் போன நிலையில் ஒருங்கிணைந்த தேசியத் தலைமை இல்லாத ஒரு வெற்றிடத்தில் வழி நடத்தலின்றி தவறிப் போவதற்கான வாய்ப்புகளும் தூண்டுகோல்களும் நிறையவே உள்ளன. ஒரு மாபெரும் அழிவிலிருந்து மீண்டெழ தவித்துக் கொண்டிருக்கும் இனம் என்ற வகையில் எமது கட்டிளமைப் பருவத்தினர் வளர்ச்சி மீது கவனம் செலுத்துவது அத்தியாவசியமானது.\nகட்டிளமைப் பருவத்தினரின் அறியாமையையும், உணர்ச்சி சார் நிலைமைகளையும் பலரும் பலவீனமாகப் பயன்படுத்த முயல்கின்றனர். வன்முறைகளாலும் பாலியல் சார் நடத்தைகளாலலும் இலகுவாகக் கவரப்படுகின்ற பருவமாகவும் இந்தப் பருவம் காணப்படுகிறது. மன அழுத்தம், மனச் சோர்வு என்பன இந்தப் பருவத்தினரிடையே ஏற்படும் முக்கிய உள நெருக்கடிகளாகும். இந்தப் பருவத்தினர் இன, மொழி, கலாசார எல்லைகளைத் தாண்டி சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் போன்றோரைத் தம் முன்மாதிரியாகக் கொள்வதில் ஆர்வம் செலுத்துபவர்களாகவுள்ளனர். இந்தப் பருவத்தில் ஏற்படும் சவால்களை சரியான வகையில் அடையாளம் கண்டு வாழ்வின் வெற்றிகொள்ளத் தேவைப்படும் திறன்களை அவர்களிடையே வளர்த்தெடுப்பது எமது சமூகத்தின் தேசியக்கடமையாகும். இந்த வகையில் ஒரு சமூகமாக நாம் செய்யக் கூடியவை பற்றி பல்துறைசார் ஆளுமைகளின் கருத்துக்கள் வருமாறு.\nபெரும்பானமையானோர் கட்டிளமைப் பருவத்திலேயே இந்த உலகத்தைத் தங்கள் பார்வைக்குள் கொண்டு வர ஆரம்பிப்பார்கள். இதனால், உலகத்திலுள்ள பல புதிய விடயங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படும். கட்டிளமைப் பருவத்திலுள்ளவர்களை தமது சுயலாபங்களுக்காக சிலர் போதைவஸ்துப் பாவனை மற்றும் தவறான பழக்கங்களுக்கு ஆட்படுத்துவதற்கு முயல்கிறார்கள். இவ்வாறான நிலையில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் பெற்றோர்கள் அவர்களுடன் நல்ல உறவைத் தொடர்ச்சியாகப் பேண வேண்டும். பத்து வயதிற்கு மு���்னரிரு ந்த நிலை போலன்றி கட்டிளமைப் பருவத்தினருடன் நண்பர்கள் போல் பழகி அவர்களை வழிநடாத்த வேண்டும்.\nஇந்தப் பருவத்தைச் சேர்ந்தவர்கள் ஏனையவர்கள் புத்திமதிகள் கூறுவதைப் பெரிதும் விரும்பமாட்டார்கள். ஆனால், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எவ்வாறு செயற்படுகிறார்களோ அதனைப் பின்பற்றிச் செயற்படுவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்குச் சிறந்த முன்மாதிரிகள் தான் தேவை. ஆகவே, சிறந்த முன்மாதிரிகளாக விளங்கிப் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் அவர்களை நேரான பாதையில் வழிநடத்த வேண்டும். சிறந்த முன்மாதிரிகள் கிடைக்காவிடில் அவர்கள் பிழையான முன்மாதிரிகளைப் பின்பற்றும் நிலை உருவாகும்.\nபெற்றோர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பருவத்தைச் சேர்ந்த தங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் மற்றும் நண்பிகள் தொடர்பில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களுடன் பெற்றோர்கள் நல்ல உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் நண்பர்கள் அல்லது நண்பிகள் தொடர்பில் பெற்றோர்களுக்கு எதுவுமே தெரியாததொரு நிலைமையே தற்போதைய சூழலில் காணப்படுகிறது. இந்த நிலைமை ஆரோக்கியமானதொன்றல்ல.\nஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேல் பிள்ளைகள் பாடசாலைகளில் தான் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பாடப் பரப்புக்களின் அளவு அதிகரித்துள்ளமையால் ஆசிரியர்கள் விழுமியக் கல்வியை மாணவர்களுக்குப் போதிப்பதில்லை. இந்த நிலை மாறி பாடசாலைகள் தோறும் விழுமியக் கல்வியைப் போதிப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும். ஆசிரியர்கள் தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களாகவும், மாணவர்களுக்கு அதிக தண்டனைகளை வழங்கி அவர்களை உடல், ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.\nகட்டிளமைப் பருவத்தினர் மத்தியில் நிறைய சக்தி காணப்பட்டாலும் சரியான வழியில் கொண்டு செல்லக் கூடிய மூளை வளர்ச்சி காணப்படாது. எனவே, அவர்களது சக்திக்குரிய வடிகால்களாக விளையாட்டு, இலக்கியங்கள், சமூக சேவைகள் போன்ற செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தி அவர்களது சக்திகளைப் பாவிப்பதற்கான சரியான பாதைகளைக் காட்ட வேண்டும். அவ்வாறில்லாது விடில் அவர்கள் பிழையான பாதையையே தெரிவு செய்யும் நிலை உருவாகும்.\nதீர்மானங்களை எடுக்கின்ற பக்குவம் வரும் வரையும் தகாத உறவுகள், போதை பொருள் பாவனை போன்ற விடயங்களில் புலன்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நட்பு, எது காதல், எது இனக் கவர்ச்சி என்பதை அவர்களுக்குப் புரியும் படியாகச் சொல்ல வேண்டும். பாடசாலைகள் இனப்பெருக்க சுகாதாரத்தைக் கற்பிப்பதில்லை. அத்துடன் பெற்றோர்களும் இது தொடர்பில் சொல்லிக் கொடுப்பதில்லை. இது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.\nபிள்ளைகள் சிறுவயதிலிருந்து வாசிப்பின் மீது கவனம் செலுத்துவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். இலக்கிய நூல்கள், வாழ்க்கைக்குப் பயனுள்ள நூல்கள் என்பவற்றை வாசிப்பதற்குப் பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.\nதற்போதைய காலகட்டத்தில் பிள்ளைகள் நன்றாக வாழ்வதற்காக அவர்கள் நேர்மையற்ற வகையில் செய்யும் காரியங்களையும் ஆதரிக்கும் ஒரு நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமையும் மாற வேண்டும்.\nபெற்றோர்கள் வெறுமனே உழைத்து மாத்திரம் கொடுத்தால் போதும் என நினைப்பதில் பயனில்லை. கணனியை அவர்கள் கையாளும் போது எமது பார்வையில் அகப்படும் வகையில் அவர்கள் கையாள்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வயது குறைந்த பிள்ளைகளுக்குப் புகைப்படக் வசதிகளுடன் கூடிய தொலைபேசி வாங்கிக் கொடுத்தல், மோட்டார்ச் சைக்கிள் வாங்கிக் கொடுத்தல் போன்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும். பேஸ்புக் பாவனையில் பிள்ளைகள் சிறுவயதிலேயே ஈடுபட அனுமதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று.\nஎங்கள் கவனம் அனைத்தும் எதிர்காலத்தில் எமது பிள்ளைகளைச் சிறந்த மனிதர்களாக உருவாக்குவதாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் தவறான திசையை நோக்கிச் செல்லும் சூழலைத் தோற்றுவிப்பதாக அமையக் கூடாது என்றார்.\nசிவத்தமிழ்வித்தகர் சிவமகாலிங்கம்- (பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர்)\nஉடல், உள மாற்றங்களுக்கு ஏற்ப அகத்திலும், புறத்திலும் வேகமான மாற்றம் ஏற்படும் பருவமாகக் கட்டிளமைப் பருவ வயது காணப்படுகிறது. இந்த வயதில் அகத்தில் சூறாவளி போன்ற சிந்தனை மாற்றங்கள் உருவாகும். தான் நினைத்தது அனைத்தும் சரி எனவும், தான் செய்வதே சரியெனவும் எண்ணுகின்ற பருவமாக இந்தப் பருவம் காணப்படுகிறது. சில வேளைகளில் பெரியவர்கள் கூறுகின்ற புத்திமதிகள் அனைத்தும் தன்னுடைய முயற்சிக்குத் தடையென எண்ணத் தோன்றும்.\nஇவ்வாறான சிந்தனை மாற்றங்களைக் கொண்டிருக்கும் கட்டிளமைப் பருவத்தினரின் மனம் நோகாமல் அவர்களது சிந்தனையையும் உள்வாங்கிக் கொண்டு அவர்களது ஆற்றலைப் படிப்படியாக வளர்த்து விட வேண்டிய பொறுப்பு எம்மனைவருக்குமுரியது. நாங்கள் இந்தப் பொறுப்பைக் கூட்டாக இணைந்து முன்னெடுக்காவிடில் நெறிதவறியதொரு சமுதாயத்தை உருவாக்கிய அவப்பெயர் எங்களுக்கு ஏற்படும்.\nகட்டிளமைப் பருவத்தினரைச் சரியான திசையில் வழிநடாத்துவதற்கு அடிப்படையானதாகக் குடும்பமே காணப்படுகிறது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என எம்மத்தியில் ஓர் முதுமொழியும் காணப்படுகிறது. ஆகவே, குடும்பத்தில் தாய், தந்தை ஆகிய இருவரும் தம் பிள்ளைகளுக்கு ஓர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வீட்டுச் சூழல் கல்விச் சூழலாக அமைந்தால் தான் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவதற்கான சாதகமான நிலைமை காணப்படும். எனவே, வீட்டுச் சூழலைக் கல்விச் சூழலாக மாற்றிக் கொடுக்கின்ற பொறுப்பு பெற்றோருக்குண்டு. அத்துடன் கூட்டுக் குடும்ப அமைப்பிலே இருக்கின்ற உறவுகளான மூத்தவர்களும் வீட்டினை அண்டியுள்ள அயலவர்களும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இளைஞனொருவன் நெறி தவறிப் போவதை ஒருபோதுமே ஊக்குவிக்கக் கூடாது.\nநெறி தவறாத இளைஞர் சமுதாயமே நாட்டின் இதயம். இளைஞர்களிடம் காணப்படும் ஆற்றல்களைச் சரியாக இனங்கண்டு அவர்களைச் சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக உருவாக்க வேண்டும். எங்களுடைய இளைய சமூதாயம் வழிதவறிச் செல்லாமலிருக்குமானால் அதனை நாங்கள் எங்கள் மண்ணிற்குக் கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகக் கொள்ள முடியும்.\nதிரு. நடராஜா அனந்தராஜ்- (வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர், எழுத்தாளர்)\nகடந்த-2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் கட்டிளமைப் பருவத்திலுள்ள இளைஞர்கள் சரியானதொரு நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்திருந்தார்கள். போதைவஸ்துப் பாவனைகள், மதுசாரப் பாவனைகள் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்பட்டன. ஆனால், தற்போது ��திகளவிலான மதுப் பாவனை இடம்பெறுகின்ற மாவட்டமாக யாழ். மாவட்டம் காணப்படுவது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.\nவல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக நான் பதவி வகித்த காலப் பகுதியில் வல்வெட்டித்துறையில் இயங்கி வந்த மதுபானச்சாலைகளை முற்றாக இயங்காமல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டோம். உறுப்பினர்களின் பெரும் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட பொதுமக்களின் ஆதரவுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இந்த நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்தினோம். இதன் காரணமாக வல்வெட்டித்துறை நகராட்சி எல்லை மன்றத்திற்குள் ஒரு மதுபானச் சாலைகள் கூட இல்லை. இதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் மதுபானம் பாவிப்பவர்களின் தொகை தற்போதும் வெகு குறைவாகவேயுள்ளது.\nநாம் முன்னெடுத்த இத்தகைய வெற்றிகரமான நடவடிக்கையை எமது மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச சபைகளும், நகர சபைகளும் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும். கிராமம் தோறும் முளைத்துக் கொண்டிருக்கின்ற மதுபானச்சாலைகளை இல்லாமல் செய்ய எமது மாகாண சபை ஆக்க பூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். மதுபானப் பாவனைக்கெதிராக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகம் என்பன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.\nமாணவர்கள் ஏனையவர்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்கை உருவாக்குவதற்கும், சிறந்த ஆளுமையை வளர்த்தெடுப்பதற்கும் சாரணர் இயக்கம், சென்ஜோன்ஸ் இயக்கம், கலை இலக்கிய வட்டங்கள், சனசமூக நிலையங்கள் போன்றவற்றில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் மூலம் கட்டிளமைப் பருவத்தினர் வழி தவறிச் செல்லும் நிலைமையை நாங்கள் தவிர்க்க முடியும் என்றார்.\nகவிமணி க. ஆனந்தராசா (ஓய்வுபெற்ற அதிபர்)\nகட்டிளமைப் பருவத்தினரை வீடு, பாடசாலை, சமூகம் என்பன சரியாகக் கையாண்டால் வீடும், நாடும் சிறப்புறும். இந்தப் பருவத்தினரிடையே உணர்வுகள் தூண்டப்பட்டு பிள்ளைகள் திசை மாறும் சந்தர்ப்பங்கள் நிறையவுண்டு. இவ்வாறான சூழலில் பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கிய நிலையறிந்து கையாள வேண்டியது பொறுப்பு வாய்ந்த அனைவரினதும் கடமையாகும். கட்டிளமைப் பருவத்திலுள்ள பிள்ளைகளை நன்மை எது தீமை எது என்பன தொடர்பில் விளங்கிக் கொள்ள வழிகாட��ட வேண்டும்.\nநவீன உளவியல் கல்வி முறையில் பாலியல் கல்விமுறையின் அவசியம் சொல்லப்பட்டிருக்கிறது. இலத்திரனியல் சாதனங்களைக் கையாள்வதில் மிகமிகக் கவனம் தேவை. எங்கள் விருப்பங்களை இந்தப் பருவத்தினர் மீது திணிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவர்களின் வழியில் சென்று அவர்கள் செய்யும் தவறுகள் தொடர்பில் புரிய வைக்க வேண்டியது பெரியவர்களின் தார்மீகக் கடமையாகும்.\nஅறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்பத் திறன்களை இந்தப் பருவத்தினருக்கு ஊட்டுவதன் மூலம் ஆர்வத்தை ஊட்டி எதிர்காலத்தில் சிறந்த ஆக்கக் கலைஞர்களாக இவர்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றார்.\nமேலே கருத்துத் தெரிவித்தவர்கள் குடும்ப அமைப்புகளினதும், பாடசாலைகளினதும், சமூக அலகுகளினதும் முக்கியத்துவததை எடுத்துக் கூறினர். இவற்றைவிட அரசியல் மற்றும் சட்டம் சார்ந்த காரணிகளும் கட்டிளமைப்பபருவத்தினரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு இரக்கமுள்ள மனிதாபிமான சமூகத்தைக் கட்டியெழுப்புதல், தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்தல், சர்வதேச கட்டிளமைப் பருவத்தினருடன் உறவுகளையும் ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு நம் அரசியல் மற்றும் சட்டத்துறை வழியமைத்துக் கொடுக்க வேண்டும்.\nநிமிர்வு சித்திரை 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கும் க...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/funnyimages/?name=santhanam&download=20161123111817&images=comedians", "date_download": "2020-09-27T09:17:52Z", "digest": "sha1:2MXCY4VP7IYOHQCUA36XFW3IGUOC7PCG", "length": 2562, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Santhanam Images : Tamil Memes Creator | Comedian Santhanam Memes Download | Santhanam comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Santhanam - Memees.in", "raw_content": "\nசந்தானம் மற்றும் பெசன்ட் ரவி\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம் பூங்காவனம் காமெடிபெசன்ட் ரவிbesant ravi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/04/03/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-09-27T10:53:47Z", "digest": "sha1:T7UZFKSQMEJ2TK7632243FVESHCTVAFZ", "length": 19510, "nlines": 324, "source_domain": "singappennea.com", "title": "உடல் சோர்வு நீங்க, சுறுசுறுப்பாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க..! | Singappennea.com", "raw_content": "\nஉடல் சோர்வு நீங்க, சுறுசுறுப்பாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க..\nஉடல் சோர்வு நீங்க என்ன செய்ய வேண்டும்\nஉடல் சோர்வு நீங்க சித்த மருத்துவம்(udal sorvu neenga in tamil): எப்பொழுதும் நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும், இல்லையெனில் அதுவே நமக்கு உடல் சோர்வை ஏற்படுத்திவிடும், இந்த உடல் சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா.. அப்படி என்றால் கண்டிப்பாக இதை மட்டும் செய்யுங்கள் போதும், உடல் சோர்வு குறைந்து, உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும்.\nஉடல் சோர்வு நீங்க என்ன செய்ய வேண்டும் முதலில் இந்த சோம்பல் வர காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.\nஅதிக வேலை, அதிக நேரம் பயணம் செய்வது, வயது போன்ற காரணங்களுடன், சில ஆரோக்கிய பிரச்சனைகளான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு நோய், இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளினாலும் இந்த உடல் சோம்பல் வர காரணங்கள் என்று சொல்லலாம்.\nஇந்த காலை எழுந்தவுடன் கை, கால் வலி அல்லது குடைச்சல், தசைகளில் அதிக வலி போன்ற அறிகுறிகள் உடல் சோர்வடைந்ததற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.\nசரி இப்போது உடல் சோர்வு குறைய / உடல் சோர்வு நீங்க அருமையா மற்றும் சுவையுள்ள லேகியம் மிக எளிமையான முறையில் நம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.\nஉடல் சோர்வு நீங்க லேகியம் செய்ய தேவையான ���ொருட்கள்:\nமிளகு – இரண்டு ஸ்பூன்\nநெய் – 25 கிராம்\nவெல்லம் – 30 கிராம்\nஉடல் சோர்வு குறைய / உடல் சோர்வு நீங்க லேகியம் செய்முறை:\nகடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, நெய் உரிக்கியதும், இரண்டு ஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்க வேண்டும்.\nவறுத்த மிளகை பின் பொடி செய்து கொள்ளவும்.\nபின்பு மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், பின்பு அவற்றில் வெல்லத்தை சேர்த்து உருக்க வேண்டும். வெல்லம் உருகியதும். பொடித்து வைத்துள்ள மிளகு தூளை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வரை காத்திருக்கவும்.\nஅதன் பிறகு 30 மில்லி நெய் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு 2 நிமிடங்கள் வரை கிளறிவிடவும்.\nஇந்த கலவையானது லேகியம் பதத்திற்கு வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.\nபின்பு லேகியம் ஆறியதும், ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து தினமும் ஒரு ஸ்பூன் காலை வேளையில் சாப்பிட்டு வர வேண்டும்.\nஇவ்வாறு தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியமாகவும், உடல் சுறுசுறுப்பாகவும் காணப்படும்.\nஇதை தவிர்த்து மேலும் சில விஷயங்களை தினமும் நாம் பின் பற்ற வேண்டியது மிகவும் அவசியம், அவை என்ன என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க.\nஉடல் சோர்வு குறைய – உடற்பயிற்சி:\nசோர்வை போக்க (udal sorvu poga in tamil) தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.\nஉடல் சோர்வு நீங்க – தண்ணீர்:\nudal sorvu poga in tamil – உடலுக்கு தண்ணீர் போதிய அளவில் இருந்தால் தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்து வாருங்கள். இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.\nஉடல் சோர்வு குறைய – தூக்கம்:\nudal sorvu poga in tamil – தூக்கமின்மை காரணமாக கூட உடல் சோர்வு ஏற்படும், மேலும் உடலில் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும். இதனால் உடல் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.\nஉடல் எடை அதிகமானாலும் உடலில் சோம்பல் ஏற்படும்:\nஉடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும்.\nஎனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். இதனால் உடல் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.\nஉடல் சோர்வு குறைய – அடிக்கடி சாப்பிட வேண்டும்:\nசோர்வை போக்க அல்லது உடல் சோர்வு நீங்க கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடவும் மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும்.\nஇப்படி சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nஅதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது.\nகாலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலேயே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.\nஉடல் சோர்வு அறிகுறிஉடல் சோர்வு நீங்கஉடல் சோர்வு நீங்க என்ன செய்ய வேண்டும்சோம்பல் வர காரணம்:\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ..\nநுரையீரல் சளி நீங்க ஒரு சூப்பர் மருந்து..\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nஇந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற...\nகுழந்தைகளின் கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் அடையாளம்\nஇரண்டு மாத குழந்தைக்கு வரும் மலச்சிக்கலும், தீர்க்கும் வழிமுறையும்\nவெறுங்காலில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், ���ெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/car-of-actor-vikram-son-crashes-case-deal-with-police-pfhthc", "date_download": "2020-09-27T11:35:09Z", "digest": "sha1:OWRTTQ4MEHCRUMHQTQVUIKF2KCUWQTU5", "length": 14782, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகன் மீதான கார் விபத்து வழக்கு! போலீசுடன் நடிகர் விக்ரம் செய்து கொண்ட டீல்!", "raw_content": "\nமகன் மீதான கார் விபத்து வழக்கு போலீசுடன் நடிகர் விக்ரம் செய்து கொண்ட டீல்\nகடந்த மாதம் சென்னையில் நடிகர் விக்ரம் மகன் ஓட்டி வந்த கார் ஏற்படுத்திய வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அந்த வழக்கில் மகன் ஜாமீனில் விடுவிக்கப்பட நடிகர் விக்ரம் போலீசாருடன் செய்து கொண்ட டீல் வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் சென்னையில் நடிகர் விக்ரம் மகன் ஓட்டி வந்த கார் ஏற்படுத்திய வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அந்த வழக்கில் மகன் ஜாமீனில் விடுவிக்கப்பட நடிகர் விக்ரம் போலீசாருடன் செய்து கொண்ட டீல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12ந் தேதி அதிகாலை தேனாம்பேட்டை அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கிருந்த ஆட்டோக்கள் மீது பயங்கர வேகத்தில் மோதியது.\nஅதிகாலை நேரம் என்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் சாலை ஓரத்தில் படுத்து இருந்த காரணத்தினால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும் மூன்று ஆட்டோக்கள் சேதம் அடைந்தன. ஒரே ஒரு ஆட்டம் ஓட்டுனர் மட்டும் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் இருந்த மூன்று பேர் தப்பி ஓடினர்.\nஆனால் விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே காவல் ஆணையர் விஸ்வநாதன் வீடு உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் விரைந்து செயல்பட்டு தப்பி ஓடிய மூன்று பேரையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர் பெயர் துருவ் என்பதும் நடிகர் விக்ரமின் மகன் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட துருவ் கைது செய்யப்பட்டார்.\nமூன்று ஆட்டோக்கள் சேதம் அடைந்த நிலையிலும், ஒருவர் காயம் அடைந்த நிலையிலும் துருவ் சிக்கியதால் கைது செய்யப்பட்ட துருவை ரிமான்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் காவல்நிலையத்தை சிறிது நேரத்தில் தொடர்பு கொண்ட காவல் உயர் அதிகாரி ஒருவர், துருவை ஜாமீனில் விடுவித்துவிடும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே துருவ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த 17ந் தேதி சென்னையில் சி.சி.டி.வி தொடர்பான குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது.\nஅந்த குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துக் கொடுத்திருந்தார். கடந்த மாதம் அவரது மகன் கார் விபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை ஆன நிலையில் போலீசுக்காக விக்ரம் குறும்படத்தில் நடித்து கொடுத்த நிகழ்வுடன் அது முடிச்சி போடப்பட்டது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை நகர் முழுவதையும் சி.சி.டி.வி கேமரா வளையத்திற்குள் கொண்டு வரும் முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்.\nகடந்த மாதம் நடிகர் விவேக்கை வைத்து குறும்படம் ஒன்றை விஸ்வநாதன் வெளியிட்டார். அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இந்த நிலையில் தான் முன்னணி ஹீரோவான விக்ரம் நடிப்பில் சி.சி.டி.வி கேமரா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார். மேலும், விக்ரம் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட விக்ரம் தான் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.\nஇந்த தகவலை அறிந்த ஏ.கே.விஸ்வநாதன், அப்படி என்றால் சி.சி.டி.வி விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நடித்து தரும்படி விக்ரமை கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றே விக்ரம் தனது சொந்த செலவில் உடனடியாக ஒரு குறும்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். வழக்கமாக ஒருவரை விடுதலை செய்ய பணம் பெறும் அதிகாரிகளுக்கு மத்தியில் போலீசாருக்கும், மக்களுக்கும் பயன்பெறும் வகையில் விக்ரமுடன் டீல் பேசியிருப்பது புதிய வகை டீல் என்று பேசப்படுகிறது.\nகுட்டி பையன் டூ சாக்லேட் ஹீரோ வரை... துருவ் விக்ரமின் யாரும் பார்த்திடாத அட்டகாசமான போட்டோஸ்...\nசெருப்படியைவிட மோசமான பதிலடி... சூர்யா பதிலால் பதுங்கிய இந்து மக்கள் கட்சி..\nநீதிமன்ற உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன்... நடிகர் சூர்யா வெளியிட்ட ட்வீட்..\nசூர்யாவின் நீட் அறிக்கை சர்ச்சை: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி உத்தரவு\nஎடப்பாடி அரசுக்கு நன்றி சொன்ன நடிகர் சூர்யா... ஒன்றிணைந்து செயல்படவும் அழைப்பு..\nசூர்யா ஓர் அறச்சிந்தனையாளர்... அவருடைய கருத்தில் உள்நோக்கமில்லை... சூர்யாவுக்காக ஓங்கி குரல் கொடுத்த வைகோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபெரியார் சிலை அவமதிப்பு... திட்டமிட்ட சதி கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும்.. திருப்பி அடித்த எல்.முருகன்..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/outsourced-information-regards-dog-meat-pig7ih", "date_download": "2020-09-27T10:55:52Z", "digest": "sha1:F74IG6JTMZCH3UHJFRSTXGRHC4P2Z4U7", "length": 12965, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜோத்பூரிலிருந்து வரக்கூடிய கறி சாப்பிட தகுந்தது அல்ல என்பது உறுதி... வெளியானது பகீர் தகவல்...", "raw_content": "\nஜோத்பூரிலிருந்து வரக்கூடிய கறி சாப்பிட தகுந்தது அல்ல என்பது உறுதி... வெளியானது பகீர் தகவல்...\n என்ற சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். பரிசோதனை முடிவு வந்தால்தான் எதையும் உறுதியாக சொல்லமுடியும்\" என்றார்\nசென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவனை நாம் கேட்டபோது, \"ஏற்கனவே, செண்ட்ரல் இரயில்நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன இறைச்சிப்போல... எழும்பூர் ரயில்நிலையத்திலும் வருகிறது' என்று இரகசிய தகவல் கொடுத்தவர்தான் இந்த தகவலையும் கொடுத்தார். அந்த, நம்பகத்தன்மையின் அடிப்படையில்தான் எழும்பூர் ரயில்நிலையத்திலும் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டோம். சனிக்கிழமை காலை 10:15 மணிக்கு வந்த பார்சலை 1 மணி ஆகியும் யாரும் பார்சலை எடுக்கவரவில்லை.\nஅதற்கு பிறகே, எழும்பூர் இரயில்நிலைய இயக்குனரின் கவனத்துக்குக் கொண்டுசென்று பிரித்து பார்த்தபோது ஆட்டுக்கறிபோல் இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும், ஆட்டுத்தொட்டியில் வெட்டப்பட்டதற்கான சீல் இல்லை. கால்நடை மருத்துவரின் பரிந்துரைக் கடிதமும் இல்லை. மேலும், ஈக்கள் மொய்த்து நாற்றம் வீசியதுடன் இறைச்சி கெட்டுப்போயிருந்தது. குறைந்தவிலைக்கு ஜோத்பூரிலிருந்து இறக்குமதி செய்து மிகவும் தரம் குறைந்த இறைச்சிகளை சென்னை ஹோட்டல்களில் வினியோகிப்பது தெரியவந்தது. அதனால், அந்த, இறைச்சிகளை அழித்தோம்.\nஅதற்குள், நாய்க்கறி என்று ஊடகங்களில் பரபரப்பாகிவிட்டது. நாய்க்கறி என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜோத்பூரிலிருந்து வரக்கூடிய கறியானது உண்ணத்தகுந்தது அல்ல என்பது உறுதி. இருந்தாலும் ஆட்டுக்கறிதானா என்ற சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். பரிசோதனை முடிவு வந்தால்தான் எதையும் உறுதியாக சொல்லமுடியும்\" என்றார்.\nஇந்நிலையில், கறிப்பார்சல்களில் 5 பாக்ஸ்களை புக்கிங் செய்திருந்த சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த ஷகிலாபானு என்பவர், \"ஜோத்பூரிலிருந்து வந்ததுநாய்க்கறி அல்ல. திட்டமிட்டு யாரோ வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். இதனால், எங்களது வியாபாரமே பறிபோய்விட்டது. ஜோத்பூ���ிலுள்ள ஆடுகள் இப்படித்தான் இருக்கும். ஆய்வக பரிசோதனையில் உண்மை தெரிந்துவிடும்\" என்கிறார் உறுதியான குரலில்உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கறியானது பரிசோதனைக்காக கடந்த 2018 நவம்பர்-17 ந்தேதி சனிக்கிழமை அனுப்பப்பட்டது.\nஇன்னும் பரிசோதனை முடிவு தாமதம் ஆவது ஏன் என்று கால்நடை மருத்துவக்கல்லூரியின் 'கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத்துறை (இறைச்சி அறிவியல்) தலைவரும் பேராசிரியருமான டாக்டர் அப்பாராவிடம் நாம் கேட்டபோது, \"டி.என்.ஏ. பரிசோதனை வரை பலவிதமான பரிசோதனைகள் செய்வதால் தாமதமாகிறது. நாளை செவ்வாய் கிழமை பரிசோதனை முடிவு வந்துவிடும்\" என்றார்.\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nதாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..\nஎன்னை பற்றிய செய்திகள் வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.. பிரபல நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு\nகடைசியாக இளையராஜாவிற்கு முத்தம் கொடுத்த எஸ்.பி.பி..\nகுட்டை டவுசர் போட்டு தொடை முழுவதையும் காட்டிய ரோஜா சீரியல் நடிகை.. இவரா இப்படி ஷாக் ஆன ரசிகர்கள்..\nநாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நந்திதாவின் கவர்ச்சி.. குறைந்து கொண்டே போகும் உடையின் அளவு.. குறைந்து கொண்டே போகும் உடையின் அளவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/as-per-tamil-new-year-this-will-happen-in-december-mont", "date_download": "2020-09-27T10:27:16Z", "digest": "sha1:U34QWUU3WREOAW5YOHZ547CLACEMDHYY", "length": 11343, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பஞ்சாங்கம் சொல்லுது..! புது வருடம் \"இப்படி பிறந்ததால்\"..இந்த நேரத்தில் இது நடக்குமாம்..!", "raw_content": "\n புது வருடம் \"இப்படி பிறந்ததால்\"..இந்த நேரத்தில் இது நடக்குமாம்..\nபஞ்சாங்கம் சொல்லுது....புது வருடம் இப்படி வந்ததால்...இந்த நேரத்தில் இது நடக்குமாம்..\nஇன்று தமிழ் புத்தாண்டு ஒட்டி, தமிழக மக்களுக்கு உள்நாட்டு தலைவர்கள் முதல் அமெரிக்கா வரை வாழ்த்து தெரிவ்தாயிற்று\nதமிழக மக்களும் தமிழ் புத்தாண்டை வெகுவாக கொண்டடி வருகின்றனர்...\nதமிழுக்கே உண்டான பெருமையாக முக்கனிகளையும் வைத்து, அரிசி,காசு தங்கம் என அனைத்தும் ஒரு தாம்பூலத்தில் வைத்து கடவுள் வழிபாடு செய்து வருகின்றனர்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,தமிழ் புத்தாண்டி என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது அதன்படி.\nஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும்...கடந்த ஆண்டு ஹவிளிம்பில் பிறந்தது.\nஇந்த ஆண்ட விளிம்பில் பிறந்து உள்ளது.அதுவும் சனிக்கிழமை பிறந்து உள்ளது\nவிளிம்பி ஆண்டில், சுக்கிரன் பலமாக இருப்பதால் பருவ மழை நன்றாக பொழிந்து தானிய விளைச்சல் நன்றாக இருக்கும். ஆனால் தானியம் விளையும் குறையும்\nஆடி மாதம் அதிக சூறாவளி காற்று வீசுமாம். பொதுவாகவே ஆடி மாதம் என்றால் அதிக சூறாவளி காற்று வீசுவது வழக்கம். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது\nசூறாவளி காற்றும், பலத்த மழை நிலவும்...பாதிப்புகளும் அதிகமாக இருக்குமாம்\nகார்த்திகை மாதம் அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு நீர் நிலைகள் அதிக அளவில் நிறையுமாம்...\nடிசம்பர் 15 கும் மேல்...\nபொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் அதாவது ஆங்கில ஆண்டு இறுதியில்,டிசம்பர் மாதம் ஏதாவது ஒரு இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம்\nஇந்த வருடமும் அதே போன்ற ஒரு அழிவை பார்க்க இயலும் என கணிக்கப்பட்டு உள்ளது..அதுவும் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு மேல்....\nஇந்த ஆண்டு சதுர கிரி மூணாறு, ஜவ்வாது மலை, மேகமலை, திருப்பதி ஏற்காடு, வால்பாறை ஆகிய மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் என பஞ்சாங்கம் தெரிவிகின்றதாம்.\nஷுப்மன் கில் பொறுப்பான அரைசதம்; மோர்கன் க்ளாஸ் பேட்டிங்.. சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய கேகேஆர்\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nஐபிஎல் 2020: பக்கா பிளானுடன் சன்ரைசர்ஸை சுருட்டிய கேகேஆர் அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\nஒரு கேப்டனாக நான் பார்த்து பயந்த ஒரே வீரர் அவருதாங்க கோலி, ஏபிடிலாம் வெத்து; அவருதான் கெத்து.. கம்பீர் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கி�� அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/wwe-tlc-2018-randy-orton-vs-rey-mysterio-results-and-analysis", "date_download": "2020-09-27T10:04:11Z", "digest": "sha1:ZIFYHIJQIGITLDV53RRLMFULNRXXTZMR", "length": 10732, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE TLC 2018 : ரேண்டி ஆர்டன் VS ரே மிஸ்டீரியோ போட்டியின் சிறப்பம்சம் மற்றும் விமர்சனம்", "raw_content": "\nWWE TLC 2018 : ரேண்டி ஆர்டன் VS ரே மிஸ்டீரியோ போட்டியின் சிறப்பம்சம் மற்றும் விமர்சனம்\nரேண்டி ஆர்டன் VS ரே மிஸ்டீரியோ போட்டியின் சிறப்பம்சம் மற்றும் விமர்சனம்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ரேண்டி ஆர்டன் இன்று நடந்த TLC போட்டியில் பங்கேற்றார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “வைப்பர்” WWE வளையத்திற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக WWE போட்டிகளில் மறுபடியும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை கையாண்டார் ரேண்டி ஆர்டன்.\nWWE யூனிவெர்சின் ஹீரோக்களை ஒரு கை பார்க்கவேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் கோபத்தை வெளிப்படுத்தி வந்த ரேண்டி ஆர்டன், முதலில் ஜெப் ஹார்டியை களத்தில் சந்தித்தார்.\nதற்போது ரே மிஸ்டீரியோவை குறிவைத்து WWE TLC போட்டியில் களமிறங்கினார் ஆர்டன். ஒரு காலகட்டத்தில் ரே மிஸ்டீரியோவின் முகமுடியே ஆர்டன் கழட்டி எறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரே மிஸ்டீரியோ பலம்வாய்ந்த ரேண்டி ஆர்டனை எதிர்கொள்ள அனைத்து யுக்திகளையும் கையாண்டு வெற்றி பெரும் முனைப்புடன் இருந்தார்.\nஇன்று நடந்த TLC போட்டியில், இரு வீரர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுதங்களை எடுக்கும் முனைப்பில் அடித்துக்கொண்டனர். முதன்முதலில் இரும்பு சேர் ரே மிஸ்டீரியோவின் கைகளுக்கு கிட்டியது .அதைவைத்து சரமாரியாக ரேண்டி ஆர்டனை தாக்கினார் ரே மிஸ்டீரியோ.\nரே மிஸ்டீரியோ, ரேண்டி ஆர்டனை சேர்களில் அடுக்கி பறந்து வந்து அடிக்க முற்பட்டார். அவ்வாறு செய்யும்போது காற்றில் இருந்த மிஸ்டீரியோவை ஆர்டன் புடிக்கவே, பதிலடி தாக்குதலில் ஈடுப்பட தொடங்கினர் ஆர்டன்.\nஆர்டன் ரிங் ம���னையில் ரே மிஸ்டீரியோவை வைத்து யுக்திகளை கையாள நினைத்தார். சுதாரித்துகொண்ட மிஸ்டீரியோ ஆர்ட்டனின் பிரசத்தி பெற்ற அசைவிலுருந்து தப்பினார்.\nரிங்கிற்கு வெளியை ஆர்ட்டனை தள்ளிய ரே மிஸ்டீரியோ, சேரை வைத்து பறந்து தாக்கும் முறையை கையாண்டார். வலியால் தவித்த ஆர்ட்டன், பறந்து வந்த ரே மிஸ்டீரியோவின் குறியில் இருந்து தப்பித்து, அவர்(மிஸ்டீரியோ) வைத்திருந்த சேரில் விழும்படி செய்தார்.\nசுதாரித்துக்கொண்ட ரேண்டி ஆர்டன், வர்ணனையாளர்களின் மேசையில் சேரை வைத்து தாக்கும் முறையை கையாண்டார். “FACEBUSTER” எனப்படும் ரேண்டி ஆர்டனின் பிரசித்திப்பெற்ற தாக்குதலுக்கு உள்ளானார் ரே மிஸ்டீரியோ. அங்கிருந்து வளையத்தின் முனையில் சேர் வைத்து தாக்க முயன்றார் ஆர்டன், சற்று சுதாரித்துக்கொண்ட மிஸ்டீரியோ “HEAD SCISSORS” எனப்படும் காளை தலையில் வைத்து சுழற்றி விடும் முறையே கையாண்டு அதே சேரில் ரேண்டி ஆர்டனை விழச்செய்தார்.\nஇருவரும் சோர்வினால் ரிங்கில் சற்று நேரம் படுத்தபடியே இருந்தனர். பின்பு சுதாரித்துக்கொண்டு எழுந்த ஆர்டன் “POWERSLAM” அசைவை கையாண்டார்.\nபின்பு அத்தாக்குதலிருந்து மீண்ட ரே மிஸ்டீரியோ, ஆர்டனை கால்களில் சிக்க வைத்து 619 எனப்படும் மிஸ்டீரியோவின் பிரசித்திபெற்ற அசைவுக்கு திட்டம் தீட்டப்பட்டது. 619 -க்கு உள்ளாக்கப்பட்டார் ரேண்டி ஆர்டன்.\nவலியால் களத்தில் கீழே விழுந்த ஆர்டனை மேலும் காயப்படுத்த வளையத்தின் கயிர்களிலிருந்து பறந்துவந்து வீழும் அசைவை மேற்கொண்டார் ரே மிஸ்டீரியோ. சுதாரித்துக்கொண்ட ஆர்டன் அவர் பறந்து வரும் பொழுது அவரை நோக்கி சேரை தூக்கி வீசினார் ஆர்டன்.\nபின்பு பின்ஃபால் செய்ய முயன்ற ஆர்டனின் செயல் தோல்விபெற்றது. ரே மிஸ்டீரியோ இரண்டே எண்ணிக்கைகளில் தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.\nபின்பு மாறி மாறி அடித்துக்கொண்ட இருவரும் போட்டியின் உச்சத்தை எட்டினர். ரேண்டி ஆர்டன் தனது புகழ்பெற்ற அசைவான “RKO” -க்கு வரிசையாக சேர்களை அடுக்கி ரே மிஸ்டீரியோவை வீழ்த்த நினைத்தார்.\nசுதாரித்துக்கொண்ட ரே மிஸ்டீரியோ ஆர்டனின் தாக்குதலில் இருந்து தப்பி ஆர்டனை அச்சேர்களின் மீது விழச்செய்தார்.\nபின்பு ரே மிஸ்டீரியோவின் பின்ஃபாளுக்கு தாக்குப்புடிக்க முடியாமல் ஆர்டன் அடிப்பணிந்தார்.\nமுடிவு - ரே மிஸ்டீரியோ வெற்றி\nரே ம���ஸ்டீரியோவின் வெற்றியின் மூலம் அதிருப்தியிலுள்ள ஆர்டன், ரே மிஸ்டீரியோவுடன் நீண்ட நாட்களுக்கு பகை வளர்த்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/192.html", "date_download": "2020-09-27T11:01:14Z", "digest": "sha1:KBXDPHFUUMALXPNNOXBGF65XVWPLSJVW", "length": 4609, "nlines": 84, "source_domain": "www.poikai.com", "title": "கொரோனா பாதிப்படைந்த பிரபலம் செய்த அட்டகாசம், மருத்துவர்கள் உச்சக்கட்ட கோபம் - Poikai News", "raw_content": "\nHome World கொரோனா பாதிப்படைந்த பிரபலம் செய்த அட்டகாசம், மருத்துவர்கள் உச்சக்கட்ட கோபம்\nகொரோனா பாதிப்படைந்த பிரபலம் செய்த அட்டகாசம், மருத்துவர்கள் உச்சக்கட்ட கோபம்\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பலரும் தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் பிரபல பாடகி கனிகா கபூரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளராம். இதனால் பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.\nஏனெனில் இவர் நோயால் பாதிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளார். இதனால் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும் சிகிச்சை பெறும் இடத்தில் தனக்கு இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்ல, மருத்தவர்கள் செம்ம கோபமாகி முதலில் நட்சத்திரம் என்பதை மறந்து நோயாளியாக இருக்க பாருங்கள் என்று கூறியுள்ளனர்.\nPrevious articleபோருக்கு புறப்படும் இராணுவ வீரனின் மனநிலை தற்பொழுது நமக்கும் இவ்வாறு தாதி ஒருவர் நெகிழ்ச்சியான பதிவு\n… வலியில் துடிதுடித்த மகள்- தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nகழிவறைமுன் கேட்ட அ ல ற ல் சத்தம் கணவருக்கு காத்திருந்த பே ரதி ர்ச்சி\nமுதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே கட்டாயம் ஆண்கள் இரண்டாவது திருமணமும் செய்ய வேண்டும்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சுவிஸில் தமிழர் ஒருவர் பலி\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/06/230.html", "date_download": "2020-09-27T09:07:30Z", "digest": "sha1:6SZHVLI6LTXRVBUDIZKY257EAQSEQ7WU", "length": 10463, "nlines": 295, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு! - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona SCHOOL பள்ளி, கல்லூரிகள் திறப���பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு\nபள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு\nகொரோனாதாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி , கல்லூரிகள் கடத்த மார்ச் மாதம் 16 ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருப்பினும் , நாட்டில் கொரோனா தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வருகிறது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது . இதனிடையே , மாநிலங்கள் , யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே பள்ளி , கல்லூ ரிகளை ஜூலை மாதம் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.\nகல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச்செயலாளர்களுக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்திலையில் , 20 லட்சம் பெற்றோர் கையெழுத் திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: பள்ளி , கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அரசு எடுத்திருக் கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் . இது பெற்றோர்கள் தீயே கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொண் டிருக்கும் போது அரசு தீயுடன் விளையாடுவது போன்றது.\nகல்வி நிறுவனங்கள் காணொலி மூலம் திறம்பட வகுப்புகள் நடத்துவதாக கூறும் நிலையில் , ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதை இந்த கல்வி ஆண்டில் தொடர வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலோ அல்லது அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆச��ரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/218", "date_download": "2020-09-27T11:20:18Z", "digest": "sha1:LD6QVKYUFPYSDUTMKIWLSCDI647KYGOB", "length": 7284, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/218 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n216 இ லா. ச. ராமாமிருதம்\n’ திடுக்கிட்டுத் திரும்புகிறேன். என் வலது பக்கத்தில் இரண்டு குருவிக்காரன்கள் நிற்கிறார்கள். நாள் கணக்கில் குளிக்காமல் உடல்வாடை நேரிடையாய் முகத்திலடித்ததும் வயிற்றைக் குமட்டுகிறது.\nஇருவர் கழுத்திலும் வரிவரியாய், கறுப்பும் சிவப்பும் வெள்ளையுமாய்ப் பாசிமணி மாலைகள் தொங்குகின்றன. உடம்பிலும் முகத்திலும் மீசையிலும் அழுக்கு காய்ந்து, கறையோடிக் கிடக்கிறது.\nஇவன் என் தம்பி. இவன் பெண் சாதி அதோ புள்ளார் கோவிலுக்குப் பின்னாலே மரத்து மறைவுலே இடுப்பைப் புடிச்சுக்கிட்டு, பல்லைக் கடிச்சுக்கிட்டு துடிக்கறா. உன் காலைப புடிச்சுக்கிட்டு கெஞ்சறோம்-’ என் கால்மேல் கைவைக்க வருகிறான். விரல்நுனி பாதத்தில் படுகையிலேயே எனக்கு உடல் குலுங்குகிறது. ‘ எங்கள் மானம் நீதான் காப்பாத்தணும். இவன் பெண்சாதி உன் தங்கச்சி மாதிரி. எங்களுக்கு ரொம்ப வேணாம். ஒரு வண்டிச் சத்தம், அவ்வளவு தான். எங்கள் கூட்டத்துலே போய் ஷேர்ந்துட்ட அப்புறம் கவலையில்லே.’’\nநான் அவசரமாய் ஜே.பியில் துழாவுகிறேன். இரண்டு ரூபாய்கள் தட்டுப்படுகின்றன.\nஇளையவன் ஊமையாகவே நிற்கிறான். அவன் வேதனை அவனுக்கு வாயடைத்து விட்டது. அண்ணன் கண் தளும்புகிறது. அவனுக்கு என் தகப்பனார் வயது இருக்குமோ\nவடிாமி, உன் புண்ணியத்தை என்னிக்கும் மறக்கமாட் டேன் உன் ரூவா எங்களுக்குச் ஷ-கம்மா வேணாம். நாங்கள் பிச்சையெடுப்போம். எச்சில் தின்னுவோம். ஆனால் இப்போ உன் துட்டு எங்களுக்கு ஷ-ம்மா வேணாம். இதோஇதோ’- அவசரமாய் ஒரு கறுப்பு மணிமாலையைத் தன் கழுத்திலிருந்து கழற்றி என் கையுள் திணிக்கிறான். இது\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2020/04/30/irfan-khan-left-a-last-message-for-his-fans-through-facebook-goes-viral", "date_download": "2020-09-27T10:29:13Z", "digest": "sha1:L5XUIQDQAHH7J45J24RJI74FEJCA3WON", "length": 7584, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "irfan khan left a last message for his fans through facebook goes viral", "raw_content": "\n“நான் சேர்த்து வைத்த செல்வம் நீங்கள்தான்” - இறந்த பிறகும் இர்ஃபானிடம் இருந்து வந்த கடைசி மெசேஜ்.. \nதான் மரணிக்கும் முன், உருக்கமான கடிதம் வெளியிட்ட நடிகர் இர்ஃபான் கான் தன் ரசிகர்களுக்கும் செய்தி சொல்ல தவறவில்லை. \nபாலிவுட் நடிகராக இருந்து உலக புகழ்பெற்ற கலைஞராக மாறிய இர்ஃபான் கான் அரியவகை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆற்றியுள்ளது.\nதிரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் இர்ஃபானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர், வெறும் நடிகராக மட்டும் இருந்துவிட்டு செல்லவில்லை.\nஒரு நல்ல சமூக ஆர்வலராகவும் இருந்ததாலும், எல்லோர் தரப்பினரிடையேயும் அன்பு பாராட்டியதால் அவரது பிரிவு மிகப்பெரிய வெறுமையை ஏற்படுத்தியிருக்கிறது.\nபடங்களிலும், ஒரு கதாபாத்திரமாக நடிக்காமல் அதனுள்ளே ஊடுருவி வாழ்ந்து காட்டியவர் என்பதால், சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவரது தத்துவார்த்தமான வசனங்களை கோடிட்டு பதிவிட்டு வருகின்றனர்.\nஅதே சமயத்தில், மரண படுக்கையில் இருக்கும் வேளையிலும் இர்ஃபான் தனது ரசிகர்களுக்காக எழுதிய கடிதமும், இணையத்தில் வலம் வர, மேலும் அது கவலையில் ஆழ்த்தியது. அதுபோலவே, தனது ஃபேஸ்புக் பக்கத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பும் ரசிகர்களுக்காக கடைசியாக ஒரு மெசேஜை அனுப்பும் வகையில் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஅதில், “ உங்களுக்குத் தெரியாத வழிகளில் என் வாழ்க்கையைத் தொட்டதற்கு நன்றி .. உங்களைப் போன்ற ரசிகர்களை தவிர உண்மையிலேயே நான் சேர்த்து வைத்த செல்வங்கள் என ஏதும் இல்லை..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான Screen Shot தற்போது சமூக வலைதளத்தில் பரவியதோடு, ரசிகர்கள் மீதான இர்ஃபானின் அன்பு குறித்து பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.\n“இறங்கவேண்டிய இலக்கு வந்துவிட்டது...” - இர்ஃபான் கானின் கடைசி கடிதம்\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nகிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nகிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Gram%20Panchayat", "date_download": "2020-09-27T10:07:53Z", "digest": "sha1:QFKLRWPM7H3SEISJVA7E2UELPKAKHUBZ", "length": 4749, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Gram Panchayat | Dinakaran\"", "raw_content": "\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nகீவளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை\nஊராட்சி நிதியில் மோசடி கிராமமக்கள் புகார்\nஅதிகாரிகள் அலட்சியத்தால் நீண்ட நாளாக மூடிகிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம்\nவெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு\nகொண்டமங்கலம் ஊராட்சி செயலாளராக உள்ளூரை சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை\nஊராட்சி நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பம்: தேசிய அளவில் தமிழகத்துக்கு 2வது இடம்...முதல்வரை சந்தித்து வாழ்த்து\nஅத்திப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை\nஅருங்குளம் ஊராட்சியில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்\n”ஊராட்சி மன்றத்தலைவர் சர��தா” என எழுதினால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள் : பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர் புகார்\nஅத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி: தாசில்தார் ஆய்வு\nஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்\nதருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி ஊராட்சியில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு\nஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சஸ்பெண்ட்\nரூ.20,000 லஞ்சம் பெற்ற கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் கைது\nபணி நிரந்தரம் செய்ய 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி\nதிருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் மயானத்திற்கு நடுவே உயர் மின்கோபுரம்: கிராம மக்கள் எதிர்ப்பு\nகூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை: சமூக விரோதிகள் அட்டகாசம்\nஊராட்சி தலைவருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் எனக்கு வழங்கப்படவில்லை.: அமிர்தம் பேட்டி\nகலவை ஊராட்சியில் ரூ.4.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/149894/", "date_download": "2020-09-27T09:08:36Z", "digest": "sha1:A6CZWZZ4HG3GVTG34JLGTTZV56KZ4L76", "length": 11689, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பிாித்தானியாவில் திங்கள் முதல் ஆறு போ் மட்டுமே ஒன்று கூட முடியும் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிாித்தானியாவில் திங்கள் முதல் ஆறு போ் மட்டுமே ஒன்று கூட முடியும்\nபிாித்தானியாவில் எதிா்வரும் திங்கட்கிழமை முதல் ஆறு போ் மட்டுமே ஒன்று கூட முடியுமென பிரதமா் பொரிஸ் ஜோன்சன் அறிவித்ஹதுள்ளாா்.\nபிாித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள பிரதமா் பொரிஸ் ஜோன்சன், கொரோனா வைரசின் இரண்டாவது அலையை நிறுத்த பிாித்தானிய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தொிவித்துள்ளாா்.\nஅந்தவகையில் மக்கள் கூடுவதனை ஆறு பேராக குறைப்பதற்கான தனது முடிவை பிரதமர் அறிவித்துள்ளாா். காலப்போக்கில் இந்த கட்டுப்பாட்டு விதிகள் மிகவும் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும் மாறிவிட்டன என்பது தனக்குத் தெரியும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.\nஆறு பேர் மட்டும் கூடுவது என்பது எந்த இடத்திலும் உள்ள அனைத்து கூட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.\nமேலும் இந்த அறிவித்தலானது இரண்டாவது முடக்கநிலை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள பிரதமா் இதன் நோக்கம் இரண்டாவது தேசிய பூட்டுதலைத் தவிர்ப்பதுதான் எனவும் தொிவித்துள்ளாா்.\nமேலும் தனியார் வீடுகள், பூங்காக்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்களுக்கு இந்த தடை பொருந்தும் எனவும அவா் தொிவித்துள்ளாா்.\nஇதேவேளை வீடு அல்லாத 6 பேரை விட அதிகமாக இருக்கும் இடம் அல்லது வேலைத் தளங்கள், கல்விக் கூடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் இது போல், திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு விளையாட்டுகளுக்கும் விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா். #பிாித்தானியா #ஒன்றுகூட #பொரிஸ்ஜோன்சன் #கொரோனா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nசினிமா • பிரதான செய்திகள்\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nகடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்\nஇந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/12/blog-post_30.html", "date_download": "2020-09-27T10:38:02Z", "digest": "sha1:S5EGHECP33DIJ4JFLM3TYQZVSENH6KI7", "length": 37926, "nlines": 115, "source_domain": "www.nimirvu.org", "title": "வகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / கல்வி / வகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தேவையற்ற நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும். வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்து வதாகவும், தீய நடத்தைகளைக் கட்டுப்படுத்தி, கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக் கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இவற்றை அடைவதற்கேற்ற தெளிவாக வரையறை செய்யப்பட்ட சட்ட விதிகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.\nவகுப்பறைகளை மேம்படுத்துவதில் கவனிக்கவேண்டிய விடயங்கள்:\n1. வகுப்பறைகளின் பௌதிக நிலை :\nபின்வரும் பௌதிகவளங்கள் தொடர்பாக வகுப்பு ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும்:\nஇவை பயன்படுத்தமுடியாத வகையில் உடைந்திருக்கின்றனவா அல்லது மாணவர்களின் தொகைக்கு பற்றாக்குறையாக உள்ளனவா அல்லது மாணவர்களின் வயது, உயரம் என்பவற்றிகேற்ப பொருத்தமற்றவையாக உள்ளனவா என்பதில் கவனத்தைச் செலுத்தி இவற்றை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை வகுப்பு ஆசிரியரே மேற்���ொள்ளுதல் வேண்டும்.\n• போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதிகள், மழைநேரங்களில் ஏற்படும் நீர்க்கசிவுகள் அல்லது தூறல், மற்றும் வகுப்பறைச் சூழலை மாசுபடுத்தும் புற ஒலிகளின் தலையீடுகள் என்பன இருக்குமாயின் அவற்றைக் கவனித்து, இது தொடர்பாக அதிபர், மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுத்தல்.\n• மாணவர்களின் சித்திரவேலைப்பாடு கொண்ட ஓவியங்களைச் சுவர்களில் காட்சிப்படுத்தி அழகுபடுத்துவது ஒவ்வொரு மாணவரையும் அங்கீகரிப் பதுடன் அவர்களை ஊக்குவிப்ப தாகவும் அமையும். இவற்றின் ஊடாக ஒரு வகுப்பின் தரத்தைக் கண்காணிக்கமுடியும்.\n2. மாணவர் நடத்தைகளில் கவனம் செலுத்துதல்:\n• தனிநபர்களை இனங்காணல் : மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயற்படும் பொழுதோ அல்லது தனியாக இருக்கும் பொழுதோ அவர்களுடைய நடத்தைகளை அவதானிக்க வேண்டும்.\n• குழுவை இனங்காணல்: மாணவர்கள் குழுக்களாக இயங்கும் பொழுது அவர்களுடைய நடத்தைகள், மற்றவர்களுடன் பழகும் தன்மை பயன்படுத்தப்படும் பேச்சு மொழிகள் என்பவற்றை அவதானித்து வரவேண்டும். அதேவேளை ஒவ்வொருவரினதும் நண்பர்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு அதற்கேற்ப உரிய வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும்.\nவகுப்பு ஆசிரியருக்கும், வகுப்பறையில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் இடையில் நல்லுறவு பேணப்படுதல் வேண்டும். பிள்ளைகள் தொடர்பான முன்னேற்றம், அவர்களது நடத்தைகள், பழக்கவழக்கங்கள், பேசும் மொழி தொடர்பான கலந்துரையாடல்களை பெற்றோர்களுடன் மேற்கொள்ளவேண்டும். மேலும் சிறப்பான உறவு முறையை வளர்க்க வேண்டு மானால் வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், வீட்டுச் சூழலையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நல்லுறவைப் பேணுவதன் மூலம் பின்வரும் அனுகூலங்களை ஆசிரியர் அடைந்து கொள்வர்.\n1. ஆசிரியர் மீது பிள்ளைகள் அதிக அன்பும்இ மரியாதையையும் கொண்டிருப்பர்\n2. ஆசிரியர் மீது அதீதமான பற்று ஏற்படுவதால், அவர் கற்பிக்கும் பாடத்தின் மீதும் விருப்பம் ஏற்படுவதால் குறித்த பாடத்தின் மீது சிறந்த அடைவு மட்டத்தை அடைந்து கொள்வர்.\n3. குடும்பச் சூழலை அறிந்து கொள்வதால், ஒவ்வொரு பிள்ளையினதும் தேவைகளை ஆசிரியர் இனங்காண்பதால், அந்த மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்வதற்கும், அவர்கள் மீது சிறப்பான அக்கறையைக் காட்டவும் வாய்ப்புக்கள் ஏற்படும்\n4. இவ்வாறான அணுகு முறைகளினால், வகுப்பறையின் அமைதி, நிறைந்த கவிநிலை, மாணவர்களின் ஒழுக்கம் என்பன சிறப்பாகப் பேணப்படும்.\n• வகுப்பில் கல்வி கற்பிக்கும் ஏனைய அணி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதல்:\nஇவ்வாறான கலந்துரையாடல் பிள்ளை மையமாக இருப்பதால் பிள்ளைகளின் குறைபாடுகள், நிறைவுகள், அவர்களது தேவைகள் பற்றிய மதிப்பீடுகள் மேற் கொள்ளப்படும். இதனால் குறித்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்கள் மீதும் ஆசிரியர்களின் கவனம் ஈரக்கப்படும். இதனால் ஒட்டு மொத்தமாக அனைத்து மாணவர்களும் உயர்ந்த விழுமியங்களைப் பெற்றுக் கொள்வதுடன் கல்வியில் உயர்ந்த அடைவு மட்டத்தையும் அடைந்து கொள்வர். இது பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள தரவட்டம் போன்று வகுப்புத் தரவட்டமாக இருப்பதால் அந்த வகுப்பின் தரமும் உயரும்.\n• நிபுணத்துவ ஆசிரியர் உதவிகள் பெறல்:\nதேவை ஏற்படும் இடத்து சில துறை சார்ந்த நிபுணத்துவ ஆற்றல் கொண்ட ஆசிரியர்களையோ அல்லது பாடசாலைக்கு வெளியில் இருந்து வளவாளர் களையோ அதிபரின் உதவியுடன் ஒழுங்கு செய்து வகுப்பில் விசேட செயலமர்வுகளை நடத்துதல். இது ஒரு மாற்றத்திற்கான வழியாகவும் இருக்கும்.\nவகுப்பறையின் பிரதானமான குறிக்கோளாக அமைவது மாணவர்களின் கற்றலை மேம்பாடடையச் செய்தலே. அந்த வகையில் மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் கற்றல் மேம்பாட்டிலான கவனம் ஒவ்வொரு ஆசிரியரினாலும் எடுக்கப்பட வேண்டும். கற்பித்தல் செயற்பாடு திட்டமிடப்பட்ட முறையிலான ஒழுங்கு, இலகுவாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமை, புதியவிடயங்களைக் கொண்ட உள்ளடக்கம், மாணவர் மகிழ்ச்சியுடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய தன்மை என்பவற்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதேவேளை மாணவர்களின் வயது மற்றும் வகுப்புக்குப் பொருத்தமானதாகவும் அமையுமானால் வகுப்பறை முகாமைத்துவம் என்பது மகிழ்ச்சிகரமான சூழலில் காணப்படும்.\nஒவ்வொரு மாணவரினதும் கற்றல் அடைவு மட்டத்தை உயர்த்துவதில் பின்வரும் நடைமுறைகள் ஆசிரியர்களினால் பின்பற்றப்படவேண்டும்:\n1. கற்றல் இடர்ப்பாடு இனங்காணல்.(Learning Difficulties)\nஒரு பிள்ளை கற்றலின்போது எய்த வேண்டிய தேர்ச்சியை எய்த இயலாமல் தத்தளிக்கும் நிலையே கற்றல் இடர்ப்பாடு ஆகும். இதற்கான காரணங்களாகப் பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன:\n• மாணவர் தம் கற்றலில் முழுமையான ஈடுபாடு காட்டாமை\n• பிள்ளைகள் சுயமாகவும், சுதந்திரமாகவும் கற்பதற்கான சூழலின்மை\n• மாணவரின் உடல், உள நல நிலைமைகள்\n• சமூக, குடும்பப் பின்னணி\n• ஆசிரியரின் பொருத்தமற்ற கற்பித்தல் முறை\n• பொருத்தமற்ற சகபாடிகளின் (Pear Group)சேர்க்கை\n2. கற்றல் சூழலை மாற்றுதல்:\nமாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஒரு ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கற்றல் கற்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்கு முறைகளைக் கையாள வேண்டும்.\n3. கற்றல் குழக்களை உருவாக்கல்:\nவகுப்பில் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தவேண்டுமாயின் மாணவர் குழுக்களுக் கிடையே ஒத்த தன்மையை ஏற்படுத்தவேண்டும். வெவ்வேறு சிந்தனை, இலக்கு, மாறுபட்ட குடும்பச் சூழல் போன்றவற்றிலிருந்து வரும் பிள்ளைகளுக்கிடையே ஒருங்கிசைவை ஏற்படுத்தும் வகையில் அவர்களைக் குழுக்களாக்கி கற்பதற்கான குழு ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வகையான கற்றல் செயற்பாட்டை வழங்கவேண்டும். அவற்றை பின்னர் குழு ரீதியாக முன்னளிக்கைப்படுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை குழு உறுப்பினர்களை மாற்றி புதிய ஒரு கற்றல் குழுவை உருவாக்கவேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாகக் கற்றல் குழுக்கள் உருவாக்கப்படும் பொழுது ஒவ்வொருவரிடமும் தாமாகவே கற்க வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக்கப்படும்.\n4. கற்றலை மேம்படுத்தவதற்கான வாசிப்புத் திறன் விருத்தியில் கவனம் செலுத்துதல்:\nமாணவர்களிடையே வாசிப்புத் திறன்களை விருத்தி செய்வதற்காகப் பின்வரும் செயல் திட்டங்களை வகுப்பறை மட்டத்தில் நடைமுறைப்படுத்துதல்:\n• வகுப்பறை நூலகங்கள் அல்லது புத்தகப் பெட்டி நூலக முறைமைகளை அறிமுகம் செய்து அவற்றில் வாசிப்புத் துணை நூல்களைக் காட்சிப்படுத் துதல். இதனால் நூல்கள் தொடர்பான பரிச்சயத்தையும் இந்நூல்களின் மீதான விருப்பத் தையும் மாணவர்களிடையே ஏற்படுத்தலாம்.\n• மாணவர்களிடையே வாசிப்புத் திறன் போட்��ிகள் எழுத்தாக்கத்திறன் போட்டிகள்இ கையெழுத்துச் சஞ்சிகை ஆக்கங்கள் என்பவற்றை ஒழுங்கு செய்தல்.\n• வகுப்பறை மட்டத்தில் மாணவர்களுக்குப் பொருத்தமான நூல்களைக் கொண்ட கண்காட்சிகளை ஒழுங்கு செய்தல்.\n• ஆகக் குறைந்தது இருபத்தைந்து நூல்களையாவது வாசித்து முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் பரிசுகள் வழங்குதல்.\n• வாசிப்பு முகாம்களை ஒழுங்கு செய்தல். ஒரே நேரத்தில் பல வகையான செயற்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கேற்ற முறையில் எளிமையான வாசிப்புத் துணை நூல்களையும், அவற்றிற்கான செயற்பாடு களையும், மதிப்பீட்டு வினாக்களையும் தயாரித்து வாசிப்பு முகாமை ஒழுங்கு செய்தல். இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் மிகவும் விருப்பத்துடன் ஈடுபடுவார்கள்.\n5. மாணவர் செயற்பாடுகளை ஊக்குவித்தல்:\nஒரேவகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே தரத்தில் உள்ளவர்கள் என்ற எடுகோளுடனேயே வகுப்பு ஆசிரியர் தனது கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். பழைமைமுறையான ஆசிரியர் மையக் கல்வியில் இருந்து மாணவர் மையக் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதனால் மாணவர்களுக்கான சமமான வாய்ப்பு, ஊக்குவிப்பு, வினைத் திறன் மிக்க செயற்பாடுகள், தன்னம்பிக்கை வளர்தல், குழுச்செயற்பாட்டில் ஆர்வம் ஏற்படுதல் என்பன வளர்த்தெடுக்கப்படும்.\n6. மாதிரி வினாவுக்கான விடை எழுதுவதற்கான பயிற்சிகளை வழங்குதல்:\nஒவ்வொரு பாடத்திலும் குறித்த அலகு அல்லது தேர்ச்சிகள் முடிவடைந்ததும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல். இது மீள் வலியுறுத்தலாகவும் அடையும். இதில் பின்வரும் இலகு முறைகளை ஆசிரியர் கையாளலாம்.\n• குறித்த அலகு அல்லது தேர்ச்சி தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக மாதிரி வினாத்தாளை அமைத்தல். இதில் எளிமையான வினாக்களில் இருந்து சிக்கலான அல்லது கடினமான வினாக்களைக் கொண்டதாக அமைத்தல்.\n• மாணவர்களை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவினரிடமும், பாடநூலையும் அதில் உள்ள தேர்ச்சிகள் தொடர்பான வேறு நூல்கள் அல்லது இணையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் பத்திரங்களையும் வழங்குதல். அவற்றில் இருந்து வினாக்களை மாணவர்கள் மூலமே தெரிந்தெடுக்க வைத்து அவற்றிற்கான விடைகளையும் அவர்களைக் கொண்டே எழுத வைத்தல். இந்தப் பணியில�� ஒவ்வொரு குழுவும் ஈடுபடுவதற்கான வழிப் படுத்தல்களை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவையும் தாம் தயாரித்த வினாக்களையும் அவற்றிற்கான விடைகளையும் பல்லூடக எறியியன் (multimedia projector) ஊடாக அளிக்கைப் படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அல்லது டிமை தாளில் (Demy Sheet) எழுதிக் காட்சிப் படுத்தி அளிக்கைப்படுத்த வைக்க வேண்டும்.\nகற்றலையும் கற்பித்தலையும் முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் மாணவர்களின் அறிவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல். ஒரு வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடு அளவு சார் மதிப்பீடாகவோ அல்லது பண்பு சார் மதிப்பீடாகவோ இருக்கலாம். இவ்வாறான மதிப்பீடுகள் ஒரு மாணவனின் அடைவு மட்டத்தை உயர்த்த உதவுதுடன் பாடத் தேர்ச்சி தொடர்பான தெளிவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். மதிப்பீடு என்பது மாணவர்களை ஊக்குவித்து முன்னேற்றமடைய வைக்கவேண்டுமே ஒழிய அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவோ அல்லது நம்பிக்கை இழக்கவைப்பதாகவோ இருக்கக்கூடாது.\n1. சுய மதிப்பீட்டுத்திறன் (Self Assessment)\nஒவ்வொரு மாணவரும் தமது கற்றல் திறனையும், தான் எங்கே நிற்கின்றேன் என்பதையும் தாமே மதிப்பிட்டுக் கொள்ளுதலே சுயமதிப்பீடாகும். இவ்வாறான சுய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களையும், ஆலோசனை களையும் வகுப்பு ஆசிரியர் வழங்கவேண்டும். இவ்வாறான சுய மதிப்பீடுகள் அடுத்த கட்டத்தில் தான் என்ன செய்யவேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் உதவும்.\n2. உடனடியான பின்னூட்டல் (Immediate Feedback):\nகற்றலையும் கற்பித்தலையும் மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு உதவக் கூடிய ஒரு முக்கியமான செயற்பாடாக அமைவது பின்னூட்டலாகும். அதுவும் எப்பொழுதும் பின்னூட்டல்கள் உடனடியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். காலம் தாழ்த்திய பின்னூட்டல்கள் பயனற்றதாகவே போய்விடும். இவ்வாறு பின்னூட்டல் களை மேற்கொள் வதன் மூலம் தமது தவறுகளைத் தாமே திருத்திக் கொள்வதற்கும் சரியானவற்றைச் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்வதற்கும் உதவும். அதேவேளை அடைவு மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும். மிக இலகுவான, வினாக்களை மாணவர் களிடம் வினாவுதல் என்பதும் மிக எளிமையான பின்னூட்ட லாக அமையும்.\nஎனவே வகுப்பறை மே���்பாடு அல்லது வகுப்பறை முகாமைத்துவம் என்பது வகுப்பறையை சிறந்த கவர்ச்சிகரமான கவிநிலையைக் கொண்டதாகப் பேணிக் கொள்வது மட்டுமல்லாது, பிள்ளைகளின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை முழுமையாக அடைந்துகொள்ளும் வகையில் ஆளுமை விருத்தியில் ஒரு ஆசிரியர் கவனம் எடுத்து பல்வேறு நுட்பங்களைக் கொண்டதாக வகுப்பறை முகாமைத்து வத்தை மேம்படுத்த வேண்டும். அப்பொழுதுதான், வினைத்திறன் மிக்க வகுப்பறை மேம்பாடு என்பது வெளிப்படையாகத் தெரியவரும். இதனூடாகவே பிள்ளைகளின் விளைதிறன் மிக்க ஆளுமை விருத்தியும் வெளித்தோன்றும்.\n(ஓய்வு நிலை கல்வி அதிகாரி)\nநிமிர்வு மார்கழி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கும் க...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/1924.html", "date_download": "2020-09-27T09:10:28Z", "digest": "sha1:SV36I7BVNGE6PXAE3GFW6XP5DDYYJZ5V", "length": 28483, "nlines": 186, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஈழத்தமிழர்கள் வெறுப்பது தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான்-விஜயகாந்த்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஈழத்தமிழர்கள் வெறுப்பது தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான்-விஜயகாந்த்\nதிங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 தமிழகம்\nசென்னை, ஏப்.- 25 - இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசை மட்டும் ஈழத்தமிழர்கள் வெறுக்கவில்லை. தங்களை காப்பாற்றுவார்கள் என்று ஏங்கித்தவித்த தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான் அதிகமாக வெறுக்கிறார்கள். இனி மேல் பிறர்மீது பழி சுமத்தி தப்பித்த���க்கொள்ளும் குள்ளநரி தந்திரம் கருணாநிதிக்கு எடுபடாது என்று விஜயகாந்த் காட்டமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கபட நாடகம் யார் ஆடினாலும் கண்டிக்கத்தக்கது. அதுவும் பாமர மக்களை திசை திருப்பும் வகையில் அரசியல் தலைவர்கள் கபட நாடகம் ஆடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சான்றாக விடுதலைப் புலி இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கண்டன ஊர்வலம் நடத்தி இரத்தக் கண்ணீர் வடித்தனர்.\nதமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழின வாழ்வை விட முதலமைச்சர் பதவி பெரிது என்று கருதிய அவர், காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்து, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாக தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில்லை. அந்த சிதம்பரம் கருணாநிதியிடம் சொன்ன சிதம்பர இரகசியம் என்ன என்பதை கருணாநிதி வெளியிடுவாரா\nபோர் தொடர்ந்தபொழுது கருணாநிதி, மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று மழுப்பினாரே, அது கபட நாடகம் இல்லையா\nஅப்பாவித் தமிழ்ப் பெண்களை கற்பழித்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது, தமிழ் மக்களை கடத்திக் கொன்று காணாமல் செய்தது, ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும், சிகிச்சையும் இல்லாமல் காயமுற்ற மற்றும் நோயுற்ற தமிழர்களை அப்படியே சாகவிட்டது, இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிருபர்களை அனுமதிக்காமல் அவர்களை பயமுறுத்தி வெளியேற்றியது போன்ற மனித உரிமை மீறல் மற்றும் இனப் படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.\nஇந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க இலங்கை அரசு எவ்வளவோ முயன்றும், வரும் 25.4.2011 அன்று(இன்று) ஐ.நா. மன்றம் இந்த குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட உள்ளது. இந்தப் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. எனினும் அவர், ஏற்கனவே 1991இல் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆட்சியை இழந்ததாகவும், இப்பொழுது மூன்றாவது முறையும் நான் ஆட்சியை இழந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கின்றேனோ அவற்றை எல்லாம் செய்து முடிக்காமலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும் என்று புலம்பியுள்ளார்.\nஆட்சி போனால் திரும்பப் பெறலாம். ஆனால் போன உயிர்களைத் திரும்பப் பெற முடியுமா\nஐ.நா. மன்றம் இந்த உண்மையை உணர்ந்து சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்தே ராஜபக்சேயை போர்க் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் முதலமைச்சர் கருணாநிதியோ தனது அணியில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி மகிந்தே ராஜபக்சேயுடன் கை குலுக்க வைக்கிறார்.\nஇராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. திடீரென்று ஒரு நாள் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் மூலம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி காலையில் கைது செய்து மாலையில் விடுவித்தார். இடைவேளை உண்ணாவிரதம் போல இதுவும் ஒரு கபட நாடகம் அல்லவா இன்றும் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்குகின்ற நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிதான் கருணாநிதி ஆட்சியில்.\nதனது பிள்ளை மத்திய மந்திரி அழகிரி என்றால் எங்கே கைது செய்து விடுவார்களோ என்று முன் கூட்டியே அவர் பெயிலில் உள்ளார். இன்னொரு மத்திய மந்திரி ராஜா கேட்பாரின்றி திகார் ஜெயிலில் உள்ளார். கேட்டால் ஒவ்வொரு nullநீதிமன்றத்தில் ஒவ்வொரு வகையான தீர்ப்பு இல்லையா என்பார். கிடைக்கின்ற விவரங்களின் அடிப்படையில் வழங்கப்படுவது தீர்ப்பு. விவரங்கள் தவறாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்கிறப��ாழுது தீர்ப்பு மாற்றத்திற்கு ஆளாகிறது. உண்மை கிடைக்கின்ற வரை மேல் முறையீடு செய்ய வேண்டிய கருணாநிதி அரசு, முன்னாள் தி.மு.க. எம்.பி., தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் எங்கே உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தால்தான் மேல் முறையீடு செய்யவில்லையா\nதேடப்படும் கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. கருணாநிதி அவர் மூலம்தான் இலங்கையில் நாடாளுமன்ற குழுவின் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். 1956ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் கருணாநிதி இலங்கைத் தமிழர் தொண்டுக்கு நற்சான்று அளிக்க வேண்டியவர்கள் யார் இங்குள்ள தமிழர்கள் அல்ல, இலங்கையில் குறிப்பாக இனப் படுகொலைக்கு ஆளான ஈழப் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.\nபோரின் உச்சக்கட்டத்தில் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள் தமிழ்நாடும், அதன் முதலமைச்சர் கருணாநிதியும் தங்களை காப்பாற்றுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் காப்பாற்றாதது மட்டுமல்ல, தமிழினப் படுகொலைக்கும் கருணாநிதி துணை போனார் என்ற துரோக வரலாறுதான் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த பாடமாகும். அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, தமிழனாகப் பிறந்து தமிழ் இனத்துக்கே துரோகம் செய்த தமிழ் இனத் துரோகி கருணாநிதியைத்தான்.\nபிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் குள்ளநரி தந்திரம் இனி எடுபடாது. தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதி முழு முதற்காரணம் என்பதை வரலாறு தூற்றும், வருங்கால தமிழினம் தூற்றும். உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் தூற்றுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-09-2020\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்��ிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி பேச்சு\nமாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nஎஸ்.பி.பி. மறைவு ஒரு விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\n16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவல்\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்: இம்ரான்கானுக்கு ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா\nஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்: அமீரகத்தில் சட்டம் நடைமுறைக்கு வந்தது\nரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா -சி.எஸ்.கே. அணி சி.இ.ஒ. விளக்கம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் உள்ளோம் : சி.எஸ்.கே. வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்திய��� தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ...\nமன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபுது டெல்லி : மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் ...\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி ...\nபா.ஜ.க. தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டு உள்ளது.பாரதீய ...\nபுட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி\nபுட்டபர்த்தி : ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று(செப். 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி ...\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nசர்வ ஏகாதசி, சிரவண விரதம்\n1மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. ச...\n2விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ...\n3மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\n4நியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://artgallery.luisprada.com/index.php?/category/8&lang=ta_IN", "date_download": "2020-09-27T10:28:06Z", "digest": "sha1:FMMVQZIQVOSF4CZDALYOL4UHPDFKDCON", "length": 5195, "nlines": 95, "source_domain": "artgallery.luisprada.com", "title": "Paintings - Pinturas / Mystical - Mística | Luis Prada's Art Gallery – Galería de Arte de Luis Prada", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:1806_(%E0%AE%A8._%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF).pdf/8", "date_download": "2020-09-27T11:38:20Z", "digest": "sha1:K4GDLYUKSR6HSNUZNFM3AVJZAJRIQFQA", "length": 6570, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஅதே நேரத்தில் கர்நாடகம் முழுவதையும் கொடுங்கோலுக்கு இரையாக்கியது கும்பினி ஆட்சி. ஆம் அந்தக் கொடுங்கோலின் தன்மையை-அதன் விளைவுகளை-அக்கொடுங்கோலர்களின் குடியில் தோன்றிய வெள்ளை வரலாற்று ஆசிரியர்களாலேயே மறைக்க முடியவில்லை.\nஇந்நிலையில் தமிழகத்தில் வடவெல்லையில் சுதந்தரமாக வாழ்ந்துவந்த எண்ணற்ற பாளையக்காரர்களை அடக்கி ஒடுக்கி நாசமாக்குவதில் வெள்ளை அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் செலுத்தத் தலைப்பட்டது. அதன் பயனாக வடவெல்லையில் வாழ்ந்த பாளையக்காரர்களுக்கும் ஆங்கில வல்லரசிற்கும் இடையே போர் மூண்டது. பல மாதங்கள் போர் நடைபெற்றதாயினும், இறுதி வெற்றி ஏகாதிபத்தியத்தின் சார்பிலேயே அமைந்தது. மாவீரர்களாகிய கட்ட பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் ஆகியோரையே கொன்று தீர்த்த கும்பினிப் படைக்கு முன்பு போதுமான ஆயுதபலமற்ற வடவெல்லைப் பாளையக்காரர்களால் என்ன செய்ய இயலும் அவர்கள் வீரப் போர் புரிந்து விண்ணுலகெய்தினர்கள். அதை ஒட்டித் தென்பாண்டி நாட்டில் செய்ததுபோலவே கும்பினி அரசாங்கம் தமிழகத்தின் வடவெல்லையிலும் பேயாட்டமாடிற்று. வானுயர்நத கோட்டைகளெல்லாம் குப்பை மேடுகளாயின. அடர்ந்த காடுகளெல்லாம் அழித்து நாசமாக்கப்பட்டன. தேச பத்தர்கள் வாழ்ந்த இடங்\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2020, 07:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/1000-kilograms-goat-meat-seized-in-puducherry-during-curfew.html", "date_download": "2020-09-27T11:36:01Z", "digest": "sha1:OLYJRA6NXOPJC23CXMJXYH5POHYYHGAE", "length": 9901, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "1000 kilograms goat meat seized in Puducherry during curfew | Tamil Nadu News", "raw_content": "\n‘ஐஸ் பெட்டியில் 1000 கிலோ ஆட்டுக்கறி’.. சோதனையில் வெளிவந்த ‘ஷாக்’ ரிசல்ட்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரியில் ஐஸ்பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால��� அத்தியாவசிய பொருட்களின் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்களும் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் புதுச்சேரியில் கெட்டுப்போன 1000 கிலோ ஆட்டுக்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி வில்லியானூர் அருகே சுல்தான்பேட்டை புதுமேட்டுத் தெருவை சேர்ந்தவர் சித்திக் (42). இவர் அப்பகுதியில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டப்பட்ட ஆட்டுக்கறியில் விற்பனை செய்ததுபோக மீதமுள்ள 1000 கிலோ கறியை பிளாஸ்டிக் பைகளில் கட்டி ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார்.\nஇதுகுறித்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் போலீசாருடன் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளார். அப்போது ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ ஆட்டுக்கறியை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்துள்ளனர். சோதனை முடிவில் அனைத்து ஆட்டுக்கறியும் கெட்டுப்போனது என தெரியவந்துள்ளது.\nஇதனை அடுத்து அனைத்து ஆட்டுக்கறியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ஆசிட் மற்றும் பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் ஜேசிபி மூலம் வில்லியனூர் பகுதிக்கு கொண்டு சென்று குழி தோண்டி புதைத்தனர். மேலும் கடைக்கு சீல் வைத்து உரிமையாளரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்ம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nVIDEO: ஆம்புலன்ஸும், காரும் 'நேருக்குநேர்' மோதி கோரவிபத்து.. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கதி.. பலியான டிரைவர்..\n'மனைவியால், கணவருக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘கொரோனா வைரஸ் பெயரை பயன்படுத்தி’... ‘பெண் கொடுத்த அதிர்ச்சி’\nபுதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n‘உயிரைப் பற்றி பயமே இல்லை’... ‘144 தடை உத்தரவை மீறினால்’... ‘ஒரு வருட ஜெயில் தண்டனை’\n'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'\n‘நீண்ட நேரமாக திறக்காத கதவு’... ‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பள்ளி ஆசிரியையின் துயர முடிவு’... ‘சோகத்தில் மூழ்கிய பெற்றோர்’\nVIDEO: ‘இங்க சிகரெட் பிடிக்க கூடாது’.. கண்டித்த முதியவருக்கு நடந்த கொடுமை.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சி..\n'கட்டு கட்டாக 'ஏ.டி.எம் மெஷினில்' இருந்த பணம்'... 'பூட்ட மறந்த ஊழியர்'... இறுதியில் நடந்த ட்விஸ்ட்\n'சாகசம் புரியும்'.... 'சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்’... விபரங்கள் உள்ளே\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘காயத்துடன் சாலையோரம் தவித்த முதியவர்’.. ‘அம்மா’வாக மாறிய காவலர்.. குவியும் பாராட்டுகள்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஇனி பேசி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த தந்தை... பெற்ற மகன் என்றும் பாராமல்... ஆத்திரத்தில் செய்த வெறிச் செயல்...\nநிர்வாணமாக்கி 'நித்தியானந்தா' சீடர் கொலை.. காரில் கிடந்த சடலம்... தொடரும் கொலைகளால் 'பதற்றம்'...\nஒரு வாரமாக ‘வீட்டிலேயே’ இருந்த ‘இன்ஜினியரிங்’ மாணவி... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...\nநிறுத்தும்போது ‘நிலைதடுமாறிய’ வாகனம்... ‘எதிரே’ வந்த லாரி... ‘நண்பர்கள்’ கண்முன்னே நேர்ந்த ‘சோகம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/emerging-players-asia-cup-srilanka-won-beating-india", "date_download": "2020-09-27T10:35:18Z", "digest": "sha1:7K6DEXTI5JEYXV4YKQEUFCG5ZOFGKFZ4", "length": 8765, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவை வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை அணி", "raw_content": "\nஇந்தியாவை வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை அணி\nவளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டி முடிவுகள்\nஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்திவரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை வென்று இலங்கை அணி சாம்பியன் ஆனது.\nவளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கடந்த 10 நாட்களாக இலங்கை நாட்டின் கொழும்பு நகரிலும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரிலும் நடைபெற்றது.\nஇதில் 8 அணிகள் பங்கேற்றன. 8 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.\nகுரூப் ஏ வில் இந்திய U23 அணி, இலங்கை U23, ஆப்கானிஸ்தான் U23 அணி மற்றும் ஓமன் நாட்டு அணிகள் இடம் பெற்றன. குரூப் ஏ போட்டிகள் அனைத்தும் கொழும்பு நகரில் நடைபெற்றது.\nகுரூப் பி இல் பாகிஸ்தான் U23, வங்கதேசம் U23 , ஹாங் காங் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இடம் பெற்றன. குரூப் பி போட்டிகள் அனைத்தும் கராச்சி நகரி���் நடைபெற்றது.\nகுரூப்பில் இடம்பெற்ற ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும் இதில் முதல் இரு இடம் பிடித்த அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.\nஜெயந்த் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் நிதீஷ் ராணா ,சிவம் மாவி, தீபக் ஹூடா ,அங்கீட் ராஜ்புத், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம் பெற்றனர்.\nகுரூப் ஏ வில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.போட்டியை நடத்திய நாடான இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.\nகுரூப் பி இல் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.\nகொழும்பு நகரில் நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எளிதில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி 44.4 ஓவர்களில் 172 ரன்கள் கொடுத்து பாகிஸ்தான் அணியை சுருட்டியது. மயான்க் மார்கன்டே 4 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் ஆடிய இந்திய அணி 28 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து இலக்கை அடைந்தது. நிதிஷ் ராணா 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக ஹிம்மட் சிங் 59 ரன்கள் குவித்தார்.\nஇரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை வென்று இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇறுதிப்போட்டி கொழும்பு நகரில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 270 ரன்கள் குவித்தது. இரண்டு கைகளிலும் பந்து வீசக்கூடிய காமிடு மெண்டிஸ் அதிகபட்சமாக 61 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அங்கீட் ராஜ்புத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜெயந்த் யாதவ் அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் வெறும் 16 ரன்கள் மட்டும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.\nஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை இலங்கை வீரர் காமிடு மெண்டிஸ் வென்றார்.\nஇரு கைகளிலும் பந்து வீசக்கூடிய காமிடு மெண்டி���்\nதொடர்ந்து இரண்டாவது முறையாக இலங்கை அணி வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.margforyou.com/tamil/career_counselling_products_for_schools_principal_ta.html", "date_download": "2020-09-27T10:29:12Z", "digest": "sha1:RFKG5FNGNUY2MFOPHXNLZEDSOHUBFYFM", "length": 11416, "nlines": 74, "source_domain": "www.margforyou.com", "title": "Marg", "raw_content": "\nஉங்கள் மாணவர்கள் 11 & 12வது வகுப்புகளில்\nசரியான பிரிவைத் தேர்ந்தெடுக்க உதவுங்கள்.\nஎங்கள் தளம் எப்படி வேலை செய்கிறது\nமார்க்கிலிருந்து உரிமம் / அனுமதிகளை வாங்குதல்\nமார்க் குழு உங்கள் பள்ளியில் தேர்வினை நடத்துதல்\nஉங்கள் உள்நுழைவுஅனுமதி ஐடியில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறிக்கைகளை பெறுதல்\nஎங்கள் திட்ட விவரங்களைப் பற்றி விசாரிக்க\nபள்ளிகள் எவ்வாறு பலன் பெறுகின்றன\nஅனைத்து பதிவு செய்துள்ள மாணவர்களுக்காகவும் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) பொருத்தங்கள் மற்றும் மாணவர் செயல்திறன் ஆகியவற்றுக்கான எளிதாக அணுகல்.\nதொழில்சார் வாழ்க்கை (கெரியர்) ஆலோசகர்\nஉங்கள் பள்ளியின் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) வழிகாட்டுதல் பிரிவில் பள்ளி ஆலோசகர் / ஆசிரியருக்கான பயன்படுத்த தயாராக உள்ள அறிக்கை.\nமாணவரின் உளச்சார்பு தன்மையை புரிந்துகொள்வதன் மூலம் ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகியோர் மாணவர் இயல்பாகவே திறன் பெற்றுள்ள பகுதிகளில் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் திறமையை சிறப்பாக வளர்த்துக்கொள்ள அவருக்கு உதவலாம்.\nஎங்கல் தேர்வில் உள்ள பாடத்திட்டம் அடிப்படையிலான பிரிவு பள்ளிகளில் கற்பிக்கப்படும் அடிப்படைக் கருத்துகள் பற்றி புரிதலை மதிப்பீடு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் இந்த பிரிவின் முடிவுகளை தேவைப்பட்டால் பயிற்சியளிக்கும் ஊழியர் / ஆசியர்களுக்காக பயன்படுத்தலாம்.\nபாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவு, இயல்பான திறமைகள், ஆளுமை மற்றும் ஆர்வங்களைப் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களை எங்கள் அமைப்பு சோதிக்கின்றது. இது இந்திய மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மிக விரிவான தேர்வு ஆகும்.\nஒரு தொழில்சார் வாழ்க்கையை (கெரியர்) தேர்ந்தெடுத்தல்\nமாணவர் தனது ஆர்வம், அறிவு மற்றும் திறன் ஆகிவற்றுக்கு பொருந்தும் சிறந்த தொழில்சார் வாழ்க்கையை (கெரியர்) பெறுவதை எங்கள் விரிவான மதிப்பீடு உறுதிசெய்கிறது.\nஎங்கள் அறிக்கைகள் தற்போது 9 அல்லது 10 ஆம் வகுப்பில் உள்ள ஒரு மாணவருக்கு ஏற்றது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேர்வின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் புரிந்து கொள்ள முடியும்.\nஇலவச தொழில்சார் வாழ்கை (கெரியர்) விவரங்கள்\nமாணவர்கள் தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) விருப்பத்தேர்வுகளை தெரிந்துகொள்ளவும், அவர்களின் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) விழிப்புணர்வை அதிகரிக்கவும் எங்கல் இலவச தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) விவரப்பட்டியலை பயன்படுத்தலாம்.\n/பள்ளிகள் வழக்கமாக எங்களிடம் எவற்றை கேட்கும்\nமார்க்கிலிருந்து ஒரு உரிமத்தை பெறுவதற்கான செயல்முறை என்ன\nநீங்கள் \"இப்போது பதிவு செய்யவும்\" எனும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எங்களுடைய குழு உறுப்பினர்கள் உங்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு, எங்களுடனான கூட்டுறவுக்கான அடுத்த படிநிலைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். உங்களுடைய பள்ளிக்கான தேர்வு உங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் மேலும் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கான உள்நுழைவு ஐடிக்களை உருவாக்குவோம். உங்களுடைய தேவைக்கேற்ப உரிமத்தை பயன்படுத்தலாம்.\nமார்க் தேர்வின் கால அளவு என்ன\nதேர்வை முடிக்க வழக்கமாக ஒரு மாணவருக்கு 2.5 மணி நேரம் ஆகும். மாணவர் வழக்கமாக அதே நாளில் அவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்.\nமாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிக்கு எப்போது தேர்வு அறிக்கை கிடைக்கும்\nமாணவர் மற்றும் பள்ளி அதிகாரிகள், மாணவர் தேர்வை முடித்த அன்றே அவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்கள். தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டி அறிக்கை தேர்வு தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை மாணவர் மற்றும் பள்ளி ஆலோசகருக்கு கிடைக்கும். நீங்கள் உரிமத்தை வாங்கும் நேரத்தில் ஏதேனும் குறிப்பிட்ட தேவைகள் பற்றியும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.\nஇந்த தேர்வு எந்த வகுப்புகளுக்கு ஏற்றது\nமார்க்தேர்வுதற்போது 9 மற்றும் 10வது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 வது வகுப்பில் என்னபிரிவைதேர்ந்தெடுப்பதுஎன்றும்வேறுவாய்ப்புகள்என்னஉள்ளனஎன்றும்ஆராய்வதற்கான முக்கிய நேரம் இதுவாகும்.\nமார்க் தொழில்சார் வா��்க்கை (கெரியர்) மதிப்பீட்டு திட்டத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் எவை\nபள்ளியின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டுதல் தேர்வை நாங்கள் வடிவமைக்கின்றோம். எனவே நீங்கள் எதிர்நோக்கும் தயாரிப்பு அம்சங்களின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும்.\nதிங்கள்முதல்வெள்ளிவரைகாலை 10 : 00 மணிமுதல்மாலை 6 : 00 மணிவரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116457/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:52:57Z", "digest": "sha1:UDBZHZUWNLM3VXDPDKXWDDRFC7HADUHR", "length": 8391, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஆடுகளை திருடி அதன் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்று தானகவே சிக்கிய திருடர்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலாரி மீது கார் மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஆடுகளை திருடி அதன் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்று தானகவே சிக்கிய திருடர்கள்\nதிருச்சியில் ஆடுகளை திருடிய இருவர், அதன் உரிமையாளர் என தெரியாமல் அவரிடமே பேரம் பேசி விற்க முயன்று போலீசாரிடம் சிக்கினர்.\nதிருச்சியில் ஆடுகளை திருடிய இருவர், அதன் உரிமையாளர் என தெரியாமல் அவரிடமே பேரம் பேசி விற்க முயன்று போலீசாரிடம் சிக்கினர்.\nமேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் 2 ஆடுகள் நேற்று முன்தினம் திருடப்பட்டன. பல இடங்களில் ஆடுகளை தேடி அலைந்த கந்தசாமி, திருட்டு ஆடுகள் காந்தி சந்தைக்கு இறைச்சிக்காக கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதி அங்குச் சென்று பார்த்துள்ளார்.\nஅப்போது மூன்று ஆடுகள் விற்பனைக்கு உள்ளது என இருவர் முன்வந்து பேரம் பேச, ஆடுகளை நேரில் பார்க்க வேண்டும் என கூறி வாகனம் அருகே சென்றுள்ளார். அப்போது கந்தசாமியை பார்த்த அவரது ஆடு ஒன்று தாவிகுதித்து வந்து பாசத்தை பொழிந்தது.\nதகவலறிந்து வந்த போலீசார் ஆடுகளை திருடிய தினேஷ், பெரியசாமி ஆகியோரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர். அவர்கள் மதுகுடிப்பதற்காக ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது.\nசேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு : உதவி வேளாண் அலுவலர் பணியிடை நீக்கம்\nபசுமை வீடு திட்டத்தில் சோலார் பேனல் பொருத்த வருவோருக்கு பணமோ, பொருளோ தர தேவையில்லை - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்\nதிருச்சியில் பெரியார் சிலையை அவமதித்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை\n - மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்\" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை நெல்லை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி\nமரத்தில் சைக்கிள் செய்து மகனுக்கு பரிசளித்த தந்தை\nதிருவாரூர் விவசாய நிலம் வழியே செல்லும் ஓஎன்ஜிசி நிறுவன குழாயில் மீண்டும் கசிவு, பயிர்கள் பாதிப்பு\nவேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நில அபகரிப்பு புகாரில் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் கைது\nபோலி ஆவணங்கள் வாயிலாக ரூ. 60 லட்சம் கார் கடன் மோசடி செய்த நபர் கைது\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/12/maavai.html", "date_download": "2020-09-27T09:16:53Z", "digest": "sha1:IMMT6OPC24OQCDQNN6P5R6BKWXRQBTEZ", "length": 19066, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "பேசிய பேரம் என்ன? விபரிக்கிறார் மாவை!! - TamilnaathaM", "raw_content": "\nHome பிபிசி தமிழ் பேசிய பேரம் என்ன\nAdmin 2:10 PM பிபிசி தமிழ்,\nதமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.\nஐக்கிய தேசிய முன்னணியுடன் காணப்பட்டுள்ள இணக்கத்தை எழுத்துமூலம் இருதரப்பினரும் பர��மாற்றிக் கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கும், புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பு வரைபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட வேண்டும் என்ற விடயத்திலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு, ஆதரவு வழங்கவும் ஐக்கிய தேசிய முன்னணி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும், அதற்கான திட்டங்களை வகுக்கும் நடவடிக்கைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் காணி பிரச்சனைகள், காணிகளை அத்துமீறி தன்வசப்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் இணக்கத்தை எட்டியுள்ளதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.\nஇவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொண்ட ஒரு கட்டமைப்புக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறான அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய வகையிலான எழுத்துமூல ஆவணமொன்று எதிர���வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, இரு தரப்பினரும் பரிமாற்றிக் கொள்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.\nTags # பிபிசி தமிழ்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமுந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்\nவணக்கம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜா ஈழத்திற்கு வந்திருப்பதாய் ஏகப்பட்ட சேதிகள் உங்கள் படங்களை நிறைய பார்த்திருக்கின்றோம் அதைபற்றியெ...\nசுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக\nநான் அரசியல் வாதியல்ல. அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்றுப் பார்ப்பவன். ஒரு பொது ...\nபிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச\nஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nமன்னார் மனித புதைகுழி: \"எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது\"\nஇலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற ம...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடி���்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0726.html", "date_download": "2020-09-27T11:46:46Z", "digest": "sha1:JDPUBW3CNLTW3PAEYTWUIXSO4NOH4W3V", "length": 12474, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௭௱௨௰௬ - வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. - அவை அஞ்சாமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nவாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்\nஅஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன் நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை (௭௱௨௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-09-27T09:59:34Z", "digest": "sha1:ELUKSSCAE2RQXZ3C64LELNEFN4R4R2EH", "length": 4759, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமாவிற்கும் கொரோனா! - EPDP NEWS", "raw_content": "\nஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமாவிற்கும் கொரோனா\nஜப்பானிய ஒ���ிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமா (Kozo Tashima) விற்கும் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nKozo Tashima மார்ச் மாதத்தின் முதல் பகுதி வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியா, நெதர்லாந்து, மற்றும் ஐக்கிய அமரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ள நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு அவர் இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் ஜப்பானிய ஒலிம்பிக் குழுமத்தின் துணைத்தலைவர் Kozo Tashima கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் திட்டமிடப்பட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரு கால்பந்தாட்ட அணித்தலைவருக்கு தடை..\nஉலக சாம்பியனை வீழ்த்தியது உருகுவே\nடோனி குறித்து கடும் விமர்சனம்\nகூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - இலங்கை அணியின் தலைவர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_97681.html", "date_download": "2020-09-27T10:17:00Z", "digest": "sha1:4HYA4CXQA7C4FFARMZZRC7NGTWQTNQJC", "length": 18720, "nlines": 128, "source_domain": "www.jayanewslive.com", "title": "தமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்", "raw_content": "\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு\nகர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nநாங்குநேரி அருகே தலை துண்டிக்‍கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக்‍குப்பதிவு - நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது - மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கவும் வலியுறுத்தல்\nதமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இவ்வழக்‍கில் தீர்ப்பு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக முடியும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்‍கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் நேற்று மனுதாக்‍கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா அல்லது ரத்தாகுமா என்பது பிரச்சனை அல்ல என்றும், தேர்தல் அறிவிப்புக்‍கு பிறகு சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதே கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். புதிய மாவட்டங்கள் அறிவிக்‍கப்பட்டதால், அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பான பணிகளில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்‍கின்றனவா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nபுதிதாக பிரிக்‍கப்பட்ட 9 ��ாவட்டங்களை தவிர்த்து, தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து தெரிவிக்‍குமாறு, தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாக பிரிக்‍கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதயைடுத்து, விசாரணை நிறைவடைந்து வழக்‍கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nநாங்குநேரி அருகே தலை துண்டிக்‍கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக்‍குப்பதிவு - நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது - மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கவும் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 24 மணி நேரத்தில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு\nகர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nநாங்குநேரி அருகே தலை துண்டிக்‍கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக்‍குப்பதிவு - நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்\nதமிழக சட்ட��்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக்‍ கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப் ....\nகர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்ப ....\nநாங்குநேரி அருகே தலை துண்டிக்‍கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக்‍ ....\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்‍கு கொரோனா தொற்று ....\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/05092010/59-6794", "date_download": "2020-09-27T11:36:54Z", "digest": "sha1:LCJYFXNSLRIIOGERIBLZMB3U2JCJ3U3P", "length": 10722, "nlines": 195, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய பலன்கள் (05.09.2010) TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இன்றைய பலன் இன்றைய பலன்கள் (05.09.2010)\nபுதிய திட்டங்கள், திடீர் பயணங்கள் செல்லுவதால் அதிர்ஷ்டம். பெண்களினால் இன்பம்.\nகிருத்திகை 1ஆம் பாதம்: புதிய வழி\nமுயற்சிகள் தடைபடுதல், அநாவசிய வார்த்தைகளால் மனகுழப்பம், வேண்டாத செலவு.\nகிருத்திகை 2, 3, 4: தடை\nமிருகசீரிடம் 1, 2: செலவு\nபுத்துணர்வு, நிம்மதியான நித்திரை, அரசினரால் அனுகூலம் உண்டு.\nமிருகசீரிடம் 2, 3: இன்பம்\nஉடல் நலக்கோளறு, மனஉளைச்சல், தொலைந்த பொருள் கிடைத்தல்.\nநாவுக்கு இனிய உணவு, புதிய இடம் பெயர்வு, பெரியோர்களின் அனுகூலம்.\nஉத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்\nஅதிக பணபுழக்கம், புதிய பாதைகளினால் வெற்றி, உடல் சோர்வு.\nஉத்திரம் 2, 3, 4: வெற்றி\nசித்திரை 1, 2ஆம் பாதம்: சோர்வு\nமேலதிகாரிகளினால் சலுகை, நட்பு வட்டம் விரியும், உறவினர் வருகையினால் இன்பம்.\nசித்திரை 3, 4ஆம் பாதம்: அன்யோன்யம்\nவிசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி\nகண்கவரும் பொருள் காணல், உடல் நலனில் கவனம், தொலைந்த பொருள் கிடைத்தல்.\nஅறுசுவையான உணவு உண்ணுதல், மனசுமை, வேறு இடமாற்றம்.\nஉத்திராடம் 1ஆம் பாதம்: மனகுழப்பம்\nவிடா முயற்சிகளால் வெற்றி, எதிர்பாரத பணவரவு, பெரியார்களின் ஆலோசனை.\nஉத்திராடம் 2, 3, 4: வெற்றி\nஅவிட்டம் 1, 2: பணவரவு\nதூய உடை அணிதல், புத்துணர்வு, புதிய திட்டங்களில் வெற்றி.\nஅவிட்டம் 3, 4: புதிய முயற்சி\nபூரட்டாதி 1, 2, 3: புதிய வழி\nமன உளைச்சல், தொலைந்த பொருள் கிடைத்தல், தேவையற்ற பேச்சுவார்த்தை.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுக���்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n14 நாள்களின் பின்னர் மன்னார் ரயில் நிலையம் திறப்பு\nத.தே.ம.மு அமைப்பாளராக சுரேஷ் நியமனம்\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B2/175-2356", "date_download": "2020-09-27T09:51:12Z", "digest": "sha1:IJPJJBRS5G6M3UPBIPC3N6M4F6PAA4NO", "length": 7932, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை\nமல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை\nபி��கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n38 வயதுடைய முஹம்மத் சல்மான் என்பவரே இன்று அதிகாலை ஒரு மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்நிலையில், குறித்த நபரின் சடலம் கடற்படையினரின் உதவிடன் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-01-24-11-08-57/175-688", "date_download": "2020-09-27T09:00:38Z", "digest": "sha1:56XS32ILK7HQC7M3QVRT7Z26VLBGZQ66", "length": 7799, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊடக விளம்பரம்- செய்திகளில் பிரசாரம்; தடை என்கிறார் ஆணையாளர் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் ���றிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஊடக விளம்பரம்- செய்திகளில் பிரசாரம்; தடை என்கிறார் ஆணையாளர்\nஊடக விளம்பரம்- செய்திகளில் பிரசாரம்; தடை என்கிறார் ஆணையாளர்\nஇலங்கையிலுள்ள சகல ஊடக நிறுவனங்களும் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை வெளியிடக்கூடாதென தேர்தல்கள்ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.\n48 மணித்தியாலத்திற்குள் பொதுமக்கள் வாக்களிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு அறிவிப்பு\nகழிவு கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்துக்கு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-07-16-08-00-52/175-4091", "date_download": "2020-09-27T11:44:06Z", "digest": "sha1:G4RAT6IA727QCO4A7VG4KOKCIKNTPPLZ", "length": 8412, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக கலந்துரையாடல் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக கலந்துரையாடல்\nகுடாநாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக கலந்துரையாடல்\nயாழ் குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடனான சந்திப்பொன்று நேற்று முற்பகல் யாழ். பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தில் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வடக்கு மாகாண கல்வித் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், பிராந்தியப் பணிப்பாளர், யாழ். அரச அதிபர், பிரதேசசபைச் செயலாளர்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலின்போது டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து ஆளுநரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n14 நாள்களின் பின்னர் மன்னார் ரயில் நிலையம் திறப்பு\nத.தே.ம.மு அமைப்பாளராக சுரேஷ் நியமனம்\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE/44-2913", "date_download": "2020-09-27T11:09:27Z", "digest": "sha1:FGIGQOA5X22LXKEOIZ72YQHMMQD4YPZW", "length": 8250, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் : தென் ஆபிரிக்கா விழாக்கோலம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் : தென் ஆபிரிக்கா விழாக்கோலம்\nஉலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் : தென் ஆபிரிக்கா விழாக்கோலம்\nஉலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகிலேயே அதிகமான நாடுகள் மற்றும் அதிகமான ரசிகர்கள் பங்குபற்ற உள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை முதன்முறையாக தென்னாப்பிரிக்கா நடத்துகிறது.\nபோட்டி ஆரம்பிக்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் தம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் கால்பந்து மைதானம் வரையிலான சாலைகள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nத.தே.ம.மு அமைப்பாளராக சுரேஷ் நியமனம்\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2013-10-17-06-31-40/71-86138", "date_download": "2020-09-27T09:57:09Z", "digest": "sha1:HGKRBRQP7ZPBDMOH4LAKJGGUO5M6P2UQ", "length": 9525, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிளி, முல்லை மாவட்டங்களின் தொழில் திணைக்களத்திற்கு புதிய கட்டிடம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் கிளி, முல்லை மாவட்டங்களின் தொழில் திணைக்களத்திற்கு புதிய கட்டிடம்\nகிளி, முல்லை மாவட்டங்களின் தொழில் திணைக்களத்திற்கு புதிய கட்டிடம்\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தொழில் திணைக்களத்திற்கான புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வடமாகாண பிரதித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.\nஇதுவரை காலமும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தொழில் திணைக்களத்தின் பணிகள் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்தன.\nஇந்நிலையில் இலங்கை தொழில் திணைக்களத்தினால் சுமார் 50 மில்லியன் ரூபா நிதி புதிய கட்டடங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிதியிலிருந்து முதற்கட்ட பணிக்காக தலா 22 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடி தொகுதி கொண்ட கட்டடங்கள் இரு மாவட்டங்களிலும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், இக்கட்டடங்களுக்கான பணிகள் 2014 ஜுலை மாதத்திற்குள் பூர்த்தியாகும் எனவும் அவர் கூறினார்.\nதொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான கட்டடத்தொகுதி 55 ஆம் கட்டை பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான கட்டடத் தொகுதி சித்திராபுரம் பகுதியிலும் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemanews.info/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-27T09:15:45Z", "digest": "sha1:2JJ7CRM2FS73GLZB5L4DR6EEEEDNILGG", "length": 10670, "nlines": 67, "source_domain": "cinemanews.info", "title": "சினிமா Archives - Cinema News", "raw_content": "\nதனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்பிபி யாருக்கு கொடுத்தார் தெரியுமா..\nSeptember 27, 2020 SonyLeave a Comment on தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்பிபி யாருக்கு கொடுத்தார் தெரியுமா..\nஎஸ்.பி.பி தனது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சRead More…\nஇளை யராஜாவின் எழு ந்து வா பாலு வீடி யோவுக்கு எஸ்.பி .பியின் நெகி ழ்ச்சி செயல்: நேரில் பார்த்த மருத்துவர் உ ருக்கம்\nSeptember 27, 2020 SonyLeave a Comment on இளை யராஜாவின் எழு ந்து வா பாலு வீடி யோவுக்கு எஸ்.பி .பியின் நெகி ழ்ச்சி செயல்: நேரில் பார்த்த மருத்துவர் உ ருக்கம்\nம றைந்த பாட கர் எஸ்பிபியின் உடல் அவரது பண் ணை வீட்டில் அ �Read More…\nபோட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது கடற்கரை மணலில் க வ ர் ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா \nSeptember 25, 2020 SonyLeave a Comment on போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது கடற்கரை மணலில் க வ ர் ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா \nடைரக்டர் சுந்தர் சி யின் ஆஸ்தான நடிகை பூனம் பாஜ்வா. இவர்Read More…\nஅ ஜித் ஒ ரு உத வியும் ப ண்ண ல, ஏ ன் பொ ய் சொ ல்றீங்க.. அங் காடி தெ ரு நடி கை அ திர்ச் சி பே ட்டி..\n அங் காடி தெ ரு நடி கை அ திர்ச் சி பே ட்டி..\nசில வருடங்களுக்கு முன்பு சிறு படங்களும் முத்திரை பதித்Read More…\nஉடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் படு மோசமான க வர்ச்சி புகைப்படத்தை எடுத்துள்ளார் ரியாசென் ..\nSeptember 23, 2020 SonyLeave a Comment on உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் படு மோசமான க வர்ச்சி புகைப்படத்தை எடுத்துள்ளார் ரியாசென் ..\nஇயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளிவந்த தி�Read More…\nதனது மொத்த அழகையும் தொங்கவிட்ட நடிகை அமலாபால்..\nSeptember 23, 2020 SonyLeave a Comment on தனது மொத்த அழகையும் தொங்கவிட்ட நடிகை அமலாபால்..\nநடிகை அமலாபால் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மRead More…\nகொ ரோனாவா ல் பா திக்கப்ப ட்டு சி கிச் சை பெற் று வந் த பி ரப ல ந டிகை ம ர ண ம்.. தி ரையுல கில் தொ ட ரும் சோ கங் கள்.. தி ரையுல கில் தொ ட ரும் சோ கங் கள்..\nSeptember 23, 2020 September 23, 2020 SonyLeave a Comment on கொ ரோனாவா ல் பா திக்கப்ப ட்டு சி கிச் சை பெற் று வந் த பி ரப ல ந டிகை ம ர ண ம்.. தி ரையுல கில் தொ ட ரும் சோ கங் கள்.. தி ரையுல கில் தொ ட ரும் சோ கங் கள்..\nகொ ரோனா தொ ற்றால் அ டுத்த டுத்து தி ரைப்பிரப லங்கள் பா தி�Read More…\nதொ ட ரும் தி ரையு லக சோ கம்… ச ற்றுமு ன் பி ரப ல ந டி க ர் தி டீர் ம ர ணம்.. ச ற்றுமு ன் பி ரப ல ந டி க ர் தி டீர் ம ர ணம்.. தி ரைத்து றை யி னர் அ தி ர்ச் சி.. \n ச ற்றுமு ன் பி ரப ல ந டி க ர் தி டீர் ம ர ணம்.. தி ரைத்து றை யி னர் அ தி ர்ச�� சி.. \nசின்னத்திரை எழுத்தாளராக முதலில் திரையுலக பயணத்தை ரூபன�Read More…\nவயதான காரணத்தால் என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.. பச்சையாக தன்னை பற்றி தானே பேசிய சோனா..\nSeptember 21, 2020 SonyLeave a Comment on வயதான காரணத்தால் என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.. பச்சையாக தன்னை பற்றி தானே பேசிய சோனா..\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தல அRead More…\nமீரா மி துனி ன் அந்த இ டத்தி ல் கை வை த்து ஹா ரன் அடித் த ந பர்.. கை யும் கள வு மாக சிக் கி கொ ண்ட மோ சமா ன வீடி யோ..\n கை யும் கள வு மாக சிக் கி கொ ண்ட மோ சமா ன வீடி யோ..\nச மூக வ லைத்த ளத்தில் இ ந்த ஊர டங்கு கா லத்தி ல் இல் லாத கொ�Read More…\nதனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்பிபி யாருக்கு கொடுத்தார் தெரியுமா..\nஇளை யராஜாவின் எழு ந்து வா பாலு வீடி யோவுக்கு எஸ்.பி .பியின் நெகி ழ்ச்சி செயல்: நேரில் பார்த்த மருத்துவர் உ ருக்கம்\nகாதல் மனைவியிடம் எஸ்பிபி-யின் கடைசி பேச்சு… கண்ணீருடன் பேசியது என்ன தெரியுமா..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் மீது தி ரு ட்டு வ ழக்கு போட்ட இசைஞானி இளைய ராஜா கடைசியில் நடந்தது என்ன\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா தெரிஞ்சா கண்டிப்பா அ தி ர் ச் சியாகிடுவீங்க \nகொ ரோ னா தொற்றால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை தெரியுமா வெளியான அ தி ர்ச்சி தகவல்…\nபோட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது கடற்கரை மணலில் க வ ர் ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா \n24 மணி நேரம்தான் -மிக மோ சமான நிலையில் எஸ் பி பாலசுப்பிரமணி மகன் க ண்ணீ ருடன் க தறல் வை ரல் வீடியோ\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\nதிருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம் மாப்பிள்ளையின் ரியாக்சன பாருங்க வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Monk.html", "date_download": "2020-09-27T10:06:20Z", "digest": "sha1:HGMG23LKBHNEZAVJPGIMZXEPE3MHLLPR", "length": 9486, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டெழுந்தது முல்லைமண்: விரட்டப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முள்ளியவளை / மீண்டெழுந்தது முல்லைமண்: விரட்டப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள்\nமீண்டெழுந்தது முல்லைமண்: விரட்டப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள்\nடாம்போ September 04, 2018 சிறப்புப் பதிவுகள், முள்ளியவளை\nமுல்லைத்தீ��ு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் புத்தர் சிலைவைக்க வந்த பிக்குகள் குழு பிரதேச இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.\nநான்கு வாகனங்களில் தங்கியிருக்கும் ஏற்பாட்டுடன் வருகை தந்திருந்த புத்த பிக்குகள் இருவரும் சிங்களவர்களும் விரட்டப்பட்டுள்ளனர்.அவ்வாறு விரட்டப்பட்டவேளை தப்பி சென்றிருந்த இருவாகனங்கள் மக்களால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டதுடன் சிறைபிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையெடுக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் இலங்கை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் மேலும் இரு வாகனங்கள் நெடுங்கேணி பக்கமாக தப்பிச்சென்றுள்ளனர்.\nதமிழ் இராசதானியிருந்ததாக சொல்லப்படுகின்ற முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சந்தம் சந்தடியின்றி விகாரை அமைக்கவந்திருந்த வேளையிலேயே மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே அங்கு வடமாகாண அமைச்சர் பவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.\nகொழும்பில் அரசிற்கு முண்டுகொடுத்துக்கொண்டு இங்கு வருகை தரவேண்டாமெனவும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவும் வலியுறுத்தி இளைஞர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nஅமெரிக்கா அம்பா��ை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/toshiba-portege-r700-laptop-light-as-a-feather-strong-like-bull/", "date_download": "2020-09-27T09:31:28Z", "digest": "sha1:IYCMWMKIJIR2DZMH6OKPIORQNISET42S", "length": 7207, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "Toshiba Portégé R700 Laptop: Light As a Feather, Strong Like Bull – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த…\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போ���்…\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Dengue%20awareness%20rally", "date_download": "2020-09-27T10:30:02Z", "digest": "sha1:HXWPAVAZZCFM63OYRE64C4NQ2V4A3T25", "length": 5591, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Dengue awareness rally | Dinakaran\"", "raw_content": "\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு\nசுத்தம் குறித்த விழிப்புணர்வு சுற்றுச்சுவரில் வண்ண ஓவியம் வரையும் உள்ளூர் இளைஞர்கள்\nவடகிழக்கு மழையை எதிர்கொள்வது குறித்து பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு போலீசார் விழிப்புணர்வு\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு கூட்டம்\nபயமுறுத்தும் இரட்டை தொற்று மலேரியா, டெங்குவுடன் சேர்ந்து வரும் கொரோனா: மழைக்காலத்தில் மற்றொரு சவால்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ2 லட்சம் இழப்பீடு வழங்க கோரி செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்: இழுத்து சென்று கைது செய்தது போலீஸ்\nஊட்டி-கோத்தகிரி சாலை தடுப்புச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள்\nஊட்டி-கோத்தகிரி சாலை தடுப்புச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள்\nகொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு: திருச்சி ஜிஹெச்சில் தீவிர சிகிச்சை\nபா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி\nபொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: கொரோனாவுக்கு விழிப்புணர்வு மட்டுமே ஒரே மருந்து...முதல்வர் பழனிசாமி பேச்சு.\nதிருவள்ளூர், ஆர்.கே.பேட்டை அருகே பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nகேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீசார்\nதமிழகத்தில் கொரோனா அச்சம் நீங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nகள்ளச்சாராயம் கடத்தியவர்களை விரட்டி பிடிக்க சென்றபோது வெடிச்சத்தம் கேட்டு துப்பாக்கியால் சுடுவதாக பதுங்கிய போலீசார்: துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தது அம்பலம்\nதூத்துக்குடி அருகே போலீஸ் குவிப்பு, பதற்றம் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க தொடரும் எதிர்ப்பு: வழியெங்கும் கடும் சோதனை\nகொரோனா விழிப்புணர்வுக்காக தஞ்சையில் இருந்து சென்னைக்கு டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்\nகருப்பினத்தை சேர்ந்தவரை போலீஸ் சுட்ட விவகாரம் அமெரிக்காவில் பரவும் கலவரம் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி\nகாவல்துறை விழிப்புணர்வு முகாம் குழந்தைகளின் செல்போனை சோதனை செய்ய வேண்டும்: பெற்றோர்களுக்கு டிஐஜி அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=munro43cramer", "date_download": "2020-09-27T09:14:39Z", "digest": "sha1:WS632TK3MYMTGMRBDURE77FSA6GZP7MB", "length": 2885, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User munro43cramer - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=34&paged=5", "date_download": "2020-09-27T10:54:04Z", "digest": "sha1:V4SH6FVQFLF6FTOAG6L5SFGBYZZ2USOW", "length": 19846, "nlines": 158, "source_domain": "www.siruppiddy.net", "title": "சுவிஸ் தமிழர் | Siruppiddy.Net | Seite 5", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந���தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\n12 பேர் பலி சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்தில்\nசுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு ஈஸ்டர் விடுமுறையையொட்டி ப்ரைபோர்க் மண்டலத்தின் ரோமொண்ட் என்ற இடத்தில் இருந்து 12 பேருக்கும் அதிகமானோர் சிற்றுந்தில் போர்த்துக்கலுக்கு கிளம்பியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் Montbeugny என்ற இடத்திற்கு அருகில் அந்த சிற்றுந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ...\nசுவிஸில் சோதனைகள் அதிகரிப்பு தாக்குதல் அச்சுறுத்தலால் \nசுவிட்சர்லாந்து நாட்டில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சுவிஸின் புலனாய்வு துறை அலுவலகம்(FIS) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் கடந்த 5 ஆண்டுகளில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்தில் 2 ...\nதாயாரின் கவனக்குறைவால்சுவிஸ்சில் உயிரிழந்த 6 வயது மகள்\nசுவிட்சர்லாந்து நாட்டில் தாயாரின் கவனக்குறைவால் 6 வயது மகள் உயிரிழந்ததை தொடர்ந்து குழந்தையின் தாயாருக்கு தண்டனை வழங்க முடியாது என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Muzzano நகரில் செயின்னி என்ற 6 வயது குழந்தை தனது தாயாருடன் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் என்பதால் கடந்த யூலை 21ம் திகதி தனது மகளை ...\nஇளம்பெண்ணின் சடலம்ஆற்றங்கரையில் சுவிட்சர்லாந் கிடந்து\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆற்றங்கரை ஓரமாக இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது பொலிசாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவிஸின் ஜெனிவா நகர் வழியாக செல்லும் ரோன் ஆற்றங்கரையில் தான் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் இன்று காலை 8 மணியளவில் நபர் நடைப்பயிற்சிக்கு சென்றபோது இந்த பெண்ணின் சடலம் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவம் இடத்திற்கு ...\nஇலங்கை தமிழர் சுவிஸ்லாந்தில் தற்கொலை…\nசுவிஸ்லாந்தில் லுசேர்ன் மாநகரில் இலங்கை யாழ்,அளவெட்டி சேர்ந்த பரராசசிங்கம் நாகராசா கடந்த புதன்கிழமை அன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 50 வயதான குறித்த நபர் தற்போது சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவந்தமை குறிப்பிட தக்கது இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுவிஸ்லாந்து பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்\nசுவிட்சர்லாந்தில் விதிவிலக்கான சூழ்நிலைகளில் அதிகாரபூர்வ தற்கொலைக்கு அனுமதி அளிக்கப்படும் என மருத்துவமனை ஒன்று அறிவித்துள்ளது. சுவிட்சர்லந்தில் சட்டத்திற்கு உட்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் வசதி இருந்து வருகிறது, அதுவும் குறிப்பிட்ட மையங்கலில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதிக கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், உலகெங்கிலும் இருந்தும் இந்த மையங்களை நாடி பெருவாரியான மக்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் வாலெய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ...\nபள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகளை மர்ம நபர்கள் கடத்த முயற்சி\nசுவிட்சர்லாந்து நாட்டில் பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகளை மர்ம நபர்கள் கடத்த முயற்சி செய்வதால் பெற்றோர்கள் உஷாராக இருக்குமாறு தாயார் ஒருவர் பேஸ்புக் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Killwangen என்ற நகரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று காலை சென்ற மாணவன் ஒருவன் தனது தாயாரிடம் பரபரப்பு தகவல் ...\nபொலிசார் 2,000 மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றினர்\nசுவிஸில் உள்ள பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து 2,000 மாணவர்களை பள்��ியை விட்டு வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் ஜெனிவா நகரில் Geneva International School என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு மிக அருகில் ஐ.நா சபையை சேர்ந்த பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. அதே சமயம், ...\nவிபரீதத்தில் முடிந்த சுவிஸ்: வித்தியாசமான வீடியோ\nசுவிட்சர்லாந்து நாட்டில் மற்றவர்களை கவரும் வகையில் வித்தியாசமாக வீடியோ எடுக்க எண்ணிய 14 முதியவர்கள் ஈடுபட்ட செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Arosa என்ற பகுதி சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இடமாகும். இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வினோதமான ஒரு விளையாட்டில் ஈடுபட்டு உற்சாகம் அடைவார்கள். இந்த இடத்திற்கு அண்மையில் வந்த 14 முதியவர்கள் ...\nத. நமசிவாயம் சுவிசில் பிறந்த தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம்\nஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையில் இன்று தமிழ் மக்களின் குரல் ஒலிப்பதற்கு வித்திட்ட நபர்களுள் முதன்மையானவர் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம். புலம்பெயர்ந்து வந்தவுடன், தாம் புலம்பெயரக் காரணமான அரசியலை மறந்துவிட்டு ‘தானுண்டு தன் வேலையுண்டு” என வாழும் பலருள் அவர் வித்தியாசமானவர். புலம்பெயர்ந்த நாள் முதலாக தனது சக்திக்கும் மீறிய பல ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/605239/amp?utm=stickyrelated", "date_download": "2020-09-27T09:09:15Z", "digest": "sha1:4KIDMB3MSMF5RYJREY3PXACSK6LZM3DX", "length": 9343, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Hospital expels actress: Minister condemned | நடிகையை வெளியே விரட்டிய மருத்துவமனை: அமைச்சர் கண்டனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்து���்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநடிகையை வெளியே விரட்டிய மருத்துவமனை: அமைச்சர் கண்டனம்\nவசந்தகால பறவைகள், சுகமான சுமைகள், தங்ககிளி உள்பட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலி. பெங்களூரில் வசித்து வரும் இவரின் அண்ணன் மகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இது கொரோனாவாக இருக்கலாம் என்று கருதிய ஷாலி, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே அனுப்பியது. இதனால் ஷாலி மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உள்ளே இடமில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் சொன்னதை அவர் ஏற்கவில்லை.\nகொரோனா நோயாளிகளை மருத்துவமனை தவிர்ப்பதை உணர்ந்த அவர், இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவிடம் அங்கிருந்தபடியே போனில் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து கமிஷனர் எடுத்த நடவடிக்கை காரணமாக ஷாலியின் அண்ணன் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகருக்கு தெரியவந்ததும், ‘ஷாலிக்கு மட்டுமல்ல பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் மருத்துவமனைகள் மோசமாக நடத்துவதை அனுமதிக்க முடியாது’ என்று கூறி அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்\nதமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது: மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை\nவேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு\nநடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல்\nஇந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nபாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்: பிரதமர் மோடி\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்\n× RELATED முழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/a-man-killed-for-love-marriage-issue-in-tirupati-akp-165569.html", "date_download": "2020-09-27T11:55:11Z", "digest": "sha1:J3Z4ITWO5STWVJZF2TNKYIGCPHG42M4S", "length": 14545, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "சகோதரியை காதல் திருமணம் செய்தவரை கொடூரமாக வெட்டிய சகோதரன்... பதற வைக்கும் காட்சி– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » காணொளி » இந்தியா\nகாதல் திருமணம் செய்தவர் கொடூரமாக வெட்டி கொலை... பதற வைக்கும் காட்சி\nஐதராபாத்தில் தனது சகோதரியை காதல் திருமணம் செய்த வாலிபரை நடுரோட்டில் பலரின் கண்முன்னே சகோதரன் கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐதராபாத்தில் தனது சகோதரியை காதல் திருமணம் செய்த வாலிபரை நடுரோட்டில் பலரின் கண்முன்னே சகோதரன் கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் வில்லுப்பாட்டு பாரம்பரியம் சிறப்பானது - பிரதமர் மோடி\nமுதலீட்டாளர்களிடம் ரூ.28,000 கோடி நிதி மோசடி..\nஇன்று திருமலை பிரம்மோற்சவம் மூன்றாவது நாள்: சிம்ம வாகன சேவை (வீடியோ)\nமாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா ஆவேச பேச்சு\nமோடி அரசியல் , ஆட்சி , அதிகாரம்\nதவறை தட்டிக்கேட்ட மனைவியை டம்பிள்சால் தாக்கிய கணவர்\nஇந்தியாவின் வலிமை ரபேல் : இதன் சிறப்புகள் என்னென்ன\nகோவை அருகே சுற்றி வந்த மக்னா யானை கேரளாவில் உயிரிழப்பு....\nஇந்தி திணிப்பு - மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு\nகொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை\nதமிழகத்தின் வில்லுப்பாட்டு பாரம்பரியம் சிறப்பானது - பிரதமர் மோடி\nமுதலீட்டாளர்களிடம் ரூ.28,000 கோடி நிதி மோசடி..\nஇன்று திருமலை பிரம்மோற்சவம் மூன்றாவது நாள்: சிம்ம வாகன சேவை (வீடியோ)\nமாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா ஆவேச பேச்சு\nமோடி அரசியல் , ஆட்சி , அதிகாரம்\nதவறை தட்டிக்கேட்ட மனைவியை டம்பிள்சால் தாக்கிய கணவர்\nஇந்தியாவின் வலிமை ரபேல் : இதன் சிறப்புகள் என்னென்ன\nகோவை அருகே சுற்றி வந்த மக்னா யானை கேரளாவில் உயிரிழப்பு....\nஇந்தி திணிப்பு - மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு\nகொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை\nவேறு பெண்ணுடன் உல்லாசம்.... தெருவில் வெளுத்து வாங்கிய மனைவி...\nஆசிரியர் முதல் குடியரசுத் தலைவர் வரை பிரணாப் முகர்ஜியின் அசாத்தியப் பய\nநாடெங்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்\n143 பேர் பலாத்காரம்... இளம்பெண் பகீர் புகார்.. நடந்தது என்ன\nவிஷபாம்பை ஏவி மருமகளை கொன்ற மாமியார்\nபுதிய கல்விக்கொள்கை : ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு\nநான் சொன்னது வேறு.... ஆயுஷ் அமைச்சக செயலாளர் விளக்கம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகோமா நிலைக்குச் சென்றார் பிரணாப் முகர்ஜி (வீடியோ)\nகோழிக்கோடு விமான விபத்து: 3 தமிழர்களும் நலமுடன் உள்ளனர்\nகேரளாவில் 24 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம்\nஉலகம் முழுவதும் பல்வேறு விபத்துகளை சந்தித்த போயிங் 737-800 ரக விமானம்\nஅயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் சிறப்புகள் என்னென்ன\nசெல்பி மோகத்தால் அருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்த இளைஞர\nஅயோத்தி ராமர் கோயில் இப்படித்தான் இருக்கும் - அதன் சிறப்புகள் என்ன - வ\nஇளம்பெண்ணுக்கு பேய் விரட்டுவதாக அடித்துக்கொன்ற மந்திரவாதி - வீடியோ\nராமர் வரலாற்றில் பின்னி பிணைந்துள்ள ராமேஸ்வரம் - வீடியோ\nExclusive : ராமர் கோவில் பூமி பூஜைக்கான தற்போதைய நிலை\nநாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்- வீடுகளில் சிறப்பு தொழுகை\nகொரோனா பெயரில் புதிய மோசடி - 3 நாளில் ரூ.1 கோடி வசூல் செய்த கும்பல்..\nவி.ஐ.பி.க்களிடம் நில மோசடி - கட்டுமான நிறுவனத்திற்கு நெருக்கடி\nகோழி திருட்டை தட்டிக்கேட்ட முதியவர் மீது கொலை வெறித் தாக்குதல்\nகார்கில் வெற்றி தினம் - போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை\nஸ்வப்னா-வின் வங்கி லாக்கரிலிருந்து ஒரு கோடி பறிமுதல்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய கூடுதல் ஆதாரம் - என்.ஐ.ஏ\nகொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\nதிருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு..\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\nதக்காளி சாதம் செய்வது எப்படி படப்பிடிப்பு இல்லாததால் புது முயற்சியில் சமந்தா\nசல்மான் கான் உடன் நடிக்கும் ‘ராதே’ படத்தின் அப்டேட் கொடுத்த பரத்\nபுதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பிரபிணா தேர்வு\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/matthew-8/", "date_download": "2020-09-27T09:10:12Z", "digest": "sha1:KLODCZY2FN5GTOLITCVRABXG6K7FVJGQ", "length": 12632, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Matthew 8 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.\n2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.\n3 இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.\n4 இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.\n5 இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:\n என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.\n7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.\n8 நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.\n9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.\n10 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n11 அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.\n12 ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n13 பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.\n14 இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.\n15 அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.\n16 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:\n17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\n18 பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு, அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.\n19 அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.\n20 அதற்கு இயே���ு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.\n21 அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.\n22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.\n23 அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.\n24 அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.\n25 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.\n26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.\n27 அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.\n28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியில் யாரும் நடக்கக்கூடாதிருந்தது.\n29 அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.\n30 அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.\n31 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.\n32 அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின.\n33 அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.\n34 அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் ���ண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/05/59.html", "date_download": "2020-09-27T09:25:13Z", "digest": "sha1:TQKFHGFEYAQCOGJ5JU4P7RTSO3FQAJGO", "length": 12962, "nlines": 80, "source_domain": "www.newtamilnews.com", "title": "ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன உற்பத்திகள் மீது புற்றுநோய் புகார் | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன உற்பத்திகள் மீது புற்றுநோய் புகார்\nஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன உற்பத்திகள் மீது புற்றுநோய் புகார்.விற்பனையை நிறுத்திய ஜான்சன் அன்ட் ஜான்சன்.\nஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந் நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படும் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல நூறு கோடி டொலர் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்பதாலேயே அவர்கள் இவ்வாறு தங்கள்் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.\nடால்கை மூலப்பொருளாக கொண்ட தங்கள் உற்பத்திகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த நிறுவனம் இதுவரை தொடர்ந்து வந்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் டால்க் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் அந் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.\nடால்க் என்பது மக்னீசியம் மற்றும் சிலிக்கன் ஆகியவை சேர்ந்துள்ள ஒரு மென்மையான கனிமம் ஆகும்.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்�� இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nஉயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்\nஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை வித...\nபடகின் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் பறிமுதல்-மூவர் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள்,மஞ்சள் அடங்கிய 22 மூட்டைக...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவு��். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rodulfox.com/author/admin/page/231/", "date_download": "2020-09-27T10:45:50Z", "digest": "sha1:7IPQVPCKU2KIG2O6L4AQF6F3TMPX2ROV", "length": 8899, "nlines": 126, "source_domain": "www.rodulfox.com", "title": "Guaripete Solutions Marketing Agency", "raw_content": "\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு – செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் …………. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் […]\n – பகுதி – 2\nபகுதி – 2 பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்\n1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன் முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3307:2008-08-25-18-49-36&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-09-27T09:53:40Z", "digest": "sha1:MJ4JMPQQN7KLBCVMTGYHPO6BUXOXMY6W", "length": 7145, "nlines": 119, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு\nஇரையுண்ணும் ; அவற்றின் வாழ்வில்\nகட்டில்லை ; கீழ்மேல் என்னும்\nஅகன் றவாய்ச் சட்டி ஒன்றின்\nபுகும்தலை ; நீர்வாய் மொண்டு\nநிமிர்ந்திடும் ; பொன் இமைகள்\nஒருபெட்டை தன் ஆண் அன்றி\nஅவன், அவள் வருந்தும் வண்ணம்\nகொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ\nதாய் இரை தின்ற பின்பு\nபடி, து஡க்கி அடைவு போடும்;\nவால் தந்த விசிறி ஒக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-09-27T11:19:03Z", "digest": "sha1:PEUIFYB4CW2CAYGYETK3BBTESNDX7AUQ", "length": 7183, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅ���்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nநாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினிகாந்த்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினிகாந்த்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்கள்.\nஇந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது டுவிட்டரில் மேலும் கருத்து தெரிவித்த ரஜினி, “இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்காமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nஎதிர்பார்த்தது எதுவுமே நடக்கல – ராதிகா ஆப்தே வருத்தம்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/256215", "date_download": "2020-09-27T09:44:35Z", "digest": "sha1:7MATCWMEHA5K65WKHTVPTHXF5RRDU76A", "length": 9188, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "78 அரசியலமைப்புச் சட்டம் ஜே.ஆருக்கு பொருந்தும்! ராஜபக்சவினருக்கு பொருந்தாது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n78 அரசியலமைப்புச் சட்டம் ஜே.ஆருக்கு பொருந்தும்\n19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமைகள் உத்தேச 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயற்பட்டு வருகிறார்.\nபாதுகாப்பு அமைச்சை அதன் செயலாளர் ஊடாக ஜனாதிபதி நிர்வகித்து வருகிறார். இது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.\nஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது. 20ஆவது திருத்தச் சட்டத்தின் நோக்கம் மீண்டும் 78ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு செல்வது எனக் கூறினாலும் தற்போது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவாக இருந்தால், அதனை நோக்கி மீண்டும் செல்வதில் பிரச்சினையில்லை.\nராஜபக்சவினர் நாட்டை ஆட்சி செய்யும் போது 78ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மீண்டும் செல்வதானது பாரதூரமான சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக அமையும் எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Manila", "date_download": "2020-09-27T10:55:31Z", "digest": "sha1:5LQEVVHBNJPR5FFX7PDAZ36W5OTZ5HU2", "length": 4687, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Manila | Dinakaran\"", "raw_content": "\nதிருவண்ணாமலையில் 18 ஆண்டுகளாக செயலிழந்துள்ள ‘டான்காப்’ மணிலா எண்ணெய் ஆலை மீண்டும் உயிர்பெறுமா\nஅரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nகொரோனா தடுப்பு மருந்துகளுடன் புறப்பட்ட விமானம் தீப்பிடித்து 8 பேர் பலி: மணிலாவில் சோகம்\nமுன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திடீரென ரத்து: மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மாணவர்கள் தவிப்பு\nகடலூர் அருகே மலை கிராமங்களில் காட்டு பன்றிகள் படையெடுப்பு: வாழை, கரும்பு, மணிலா பயிர்கள் நாசம்\nசெய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் தட்டுப்பாடின்றி மணிலா விதை வழங்க வேண்டும்\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேனியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு\nமணலி புதுநகரில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி வாலிபர் சுற்றிவளைத்து கைது: மேலும் இருவருக்கு வலை\nமணலி புதுநகரில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி வாலிபர் சுற்றிவளைத்து கைது: மேலும் இருவருக்கு வலை\nபஸ் நிலைய பிளாட்பாரத்தில் மணிலா வியாபாரி சடலம்\nமணிலா விமான நிலையத்தில் போலந்தில் இருந்து கடத்தி வரபட்ட 757 சிலந்திகள் பறிமுதல்\nமிசோரம் மணிலா ஆளுநர் ராஜசேகரன் பதவி ராஜினாமா\nமணலியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nகூடுதல் விலைக்கு மணிலா விதை விற்பனை\nமணலியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nமணலி அரசு மேல்நிலை பள்ளியில் 40 லட்சத்தில் ஆய்வுக்கூடம்: பணிகள் தொடங்கியது\nபிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்ற கத்தோலிக்கர் திருவிழா : அலைமோதிய மக்கள் கூட்டம்\nகுப்பை, கழிவு கொட்டுவதை தடுக்கும் வகையில் மணலி ஏரிக்கரையில் வேலி அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை\nதர்பூசணி, மணிலாவில் பூச்சி தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/tag/coke", "date_download": "2020-09-27T09:56:51Z", "digest": "sha1:MV7URJFN7U5L52DYOBEVITMIDVNIKPGR", "length": 10805, "nlines": 175, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: coke - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் க���டாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்து��ர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=34&paged=6", "date_download": "2020-09-27T09:45:42Z", "digest": "sha1:T26QLCBG7AL5L3KHV4TCHK52N4HZK5OP", "length": 20812, "nlines": 158, "source_domain": "www.siruppiddy.net", "title": "சுவிஸ் தமிழர் | Siruppiddy.Net | Seite 6", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nகுடியேற்ற வாசிகளின் சுவிற்சர்லாந்தில் 10, 000 தனி நபர்களை நாடுகடத்தும்\nஇரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழி செய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக ...\nவாலிபர் வருக்கு சுவிசில் மின்சாரம் தாக்கியது\nசுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர் ஒருவர் மின்சார கம்பிகளை பற்றியதில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen நகர ரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.15 மணி நேரத்திற்கு வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, நிலையத்தில் ரயில் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் நின்றுக்கொண்டு இருந்தது. இந்நிலையில், ரயிலை நோக்கி ...\nசுவிஸ்சில்புதிய சட்டம் புதிய ஆண்டு அமுல்\nபுத்தாண்டான 2016, ஜனவரி 1-ம் திகதி முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு புதிய சட்டங்களை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்கனவே புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக 3 முக்கிய புதிய சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ரயில், பேருந்துகளில் பயணச்சீட்டு ...\nபேராபத்து சுவிஸ் தமிழர்களை நோக்கி\nஎதிர்வரும் 28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா இல்லையா என்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்கான முன்மொழிவு வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் பிற்போக்கு வலதுசாரி கட்சியான SVP கட்சி முன்னெடுத்தது. இவ்விடயம் சட்ட ரீதியாக அமுலாக்கப்பட்டால் வெளிநாட்டவர்கள் என்ற ரீதியில் நாம் எதிகொள்ள நேரிடும் பிரச்சனைகள். 1. சிறிய குற்றம் செய்தாலும் நாம் இனவாதரீதியாக குற்றம் ...\nஈழத்தமிழர் சுவிஸ் பேர்ணில் சிறந்த மாணவராக தெரிவு\nசுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலாக நற் பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று வருகின்றது. பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்கள் கல்வித் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். தெரிவுக் குழுப் ...\nசுவிஸ் நாட்டில் திருக்குமரனின் புத்தகவௌியீடு (31.10.15)\nசுவிஸ் நாட்டில் திரு. திருக்குமரனின் எழுதிய மூன்றாவது கவிதைத்தொகுதியான விழுங்கப்பட்ட விதைகள் எனும் நுாலும் தனித்திருத்தல் என்ற நூல்களுக்குமான வெளியீடு எதிர்வரும் 31.10.15 இல் நடைபெறவுள்ளது. இதில் கலந்து சிறப்பிக்க எழுத்தாளர்கள் வாசகர்கள் ஆர்வலர்களாகிய உங்கள் பலம் எமது கலைஞர்கள் ஆக்கத்துக்கு ஊக்கமளிக்க அமையும் படைப்பாளர்களுக்கு பலமாக அமையும் எனவெளியீட்டாளர்கள்அன்புடன் அழைக்கின்றனர் எம்மவர் படைப்புக்கு களம் அமைப்பதன்மூலம் எம்மவர் ...\nசுவிஸ் ஊரி தமிழ் வித்தியாலய அண்டு விழா – 2015\nசுவிற்சர்லாந்தில் தமிழ்க்கல்விச் சேவையின் கீழ் இயங்கும் ஊரி தமிழ் வித்தியாலயத்தின் ஆண்டுவிழா சிறப்பாக இடம்பெற்றது. வித்தியாலயத்தின் பொறுப்பாளர் வ. பாலேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்க்கல்விச் சேவையின் ஒருங்கிணைப்பாளர் க.பார்த்திபன் பொதுச் சுடரை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு விழாச்சுடரேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாச்சுடரினை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ...\nசுவிஸிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு ஐ.நா சபை எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும் மக்களிடம் பொலிசார் என கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை பறிக்கும் திருடர்களின் செயல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா பாதுகாப்பு சேவை பிரிவின் தலைமை அதிகாரியான André Bouchard என்பவர், அங்குள்ள பிற அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் ஒன்றை கடந்த செவ்வாய் அன்று அனுப்பியுள்ளார். அதில், சுவிஸில் ...\nசுவிசில் நடைபெற்ற வித்யாவின் படுகொலைக்கான கண்டனக் கூட்டமும் அஞ்சலியும்\nபுங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தர மாணவியான வித்தியா சிவலோகநாதனின் படுகொலை தொடர்பான கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. சுவிஸ் புங்குடுதீவு மக���கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயலாளர் தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் உணர்வுபூர்வமாக நடந்தேறிய இந்நிகழ்வில், வித்தியாவின் குடும்ப உறவினர்களான தம்பிஐயா ...\nசுவிஸ் முருகானந்தா பாடசாலையில் திருவள்ளுவர்விழா 2015\nசுவிஸ் முருகானந்தா பாடசாலை அற்லிஸ்சில் திருவள்ளுவர்விழா இடம்பெற உள்ளது திருவள்ளுவர் மனனப்போட்டிகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை ஏற்பாட்டாளர்கள் அறியத் தந்துள்ளார்கள். எமது மாணவர்கள் ஆற்றலை உலகறிய வைக்க இதுபோன்ற நிகழ்வுறும் போட்டிகளில் அவர்களை கலந்துகொள்ளவைத்து அவர்கள் திறனை உலகறியவைக்க அனைவரும் இணைந்துவருக என அன்பாக அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/100_17.html", "date_download": "2020-09-27T10:27:28Z", "digest": "sha1:NVAKDSU7XIZKGWFLHH6KEGIYBZJ2HSYV", "length": 26294, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்போருக்கு சிறையும், 100 மில்லியன் அபராமும் விதிப்பு: மஹிந்த அமரவீர - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்போருக்கு சிறையும், 100 மில்லியன் அபராமும் விதிப்பு: மஹிந்த அமரவீர\nஇலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்போருக்கு சிறையும், 100 மில்லியன் அபராமும் விதிப்பு: மஹிந்த அமரவீர\nஇலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் சிறைத் தண்டனையும், 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட அபராதமும் விதிக்கப்படும் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கைக் கடற்படையினரின் பணிகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கலகங்களை முன்னெடுக்கும் இந்திய மீனவர்களுக்கெதிராக, கடற்படை சட்ட விதிமுறைகளுக்கமையவே எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இரு நாடுகளதும் அமைச்சர்கள் மட்ட மூன்றாவது சந்திப்பு கடந்த வாரம் புதுடில்லியில் நடைபெற்றது. இதன்போதே, இலங்கை அரசாங்கம் சார்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துகொண்ட ப��ரதிநிதிகள் குழு, இந்திய அமைச்சர்கள் மட்ட பிரதிநிதிகளிடம் இவ்விடயங்கள் தொடர்பில் அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அமைச்சர் அமரவீர, இச்சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மீன்பிடி அமைச்சில் நடத்தினார். இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் நடைமுறையிலுள்ள பொட்டம் ட்ரோலிங் சட்டத்திற்கமைய தற்போது சுமார் 25 ஆயிரம் ரூபா வரையிலான தண்டப்பணமே அறவிடப்படுகிறது. எனினும், இதில் செய்யப்படவுள்ள வெளிநாட்டுப் படகு சட்டமூல திருத்தத்திற்கமைய படகுகளின் நீளத்துக்கேற்ப பெருந்தொகை தண்டப்பணம் அறவிடப்படும். இதன்படி செலுத்தப்பட வேண்டிய அபராதம் 100 மில்லியன் ரூபாவிற்கும் மேற்படலாமென்றும் இலங்கைத் தரப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் இந்திய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.\nஇச்சந்திப்பில் இரு தரப்பினருக்குமிடையில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்தல் மற்றும் படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு நாம் உறுதியாக கூறியுள்ளோம்.\n\"பொட்டம் ட்ரோலிங்\" கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதற்கமைய எதிர்காலத்தில் பொட்டம் ட்ரோலிங் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாதென்றும், ஏற்கனவே அத்துறையில் ஈடுபட்டோருக்கு மாற்று தொழில் அறிமுகம் செய்யப்படுமென்றும் இந்திய தரப்பினர் வழங்கிய வாக்குறுதிகள் சந்திப்புக்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.\nஇலங்கை படகுகளில் வி.எம்.எஸ் பொருத்தப்பட்டிருப்பது போன்று இந்திய படகுகளிலும் அவை பொருத்தப்பட வேண்டுமென இலங்கை தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய தரப்பு, விரைவில் முதற்கட்டமாக ஆயிரம் படகுகளுக்கு வி.எம்.எஸ் பொருத்துவதற்கு இணங்கியுள்ளது.\nநல்லிணக்க அடிப்படையில் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன் பிடிப்படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்தமையை இ���்தியா பாராட்டியுள்ள அதேநேரம், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மீன் பிடிப்படகுகள் பாவனைக்கு உட்படுத்தப்படாதிருப்பதால் எதிர்காலத்தில் கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அக்கோரிக்கையை ஏற்க இலங்கை மறுத்தது.\nஇலங்கையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இந்தியாவுக்கூடாக செல்ல அனுமதிக்குமாறும் இலங்கை தரப்பு இச்சந்திப்பின்போது இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ்.\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வ��ாவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manakkumsamayal.com/recipes/ginger-chicken-gravy/", "date_download": "2020-09-27T11:17:04Z", "digest": "sha1:CR6N7444VIHPUQXUTKQO6MRM6U4LZTD6", "length": 15637, "nlines": 191, "source_domain": "manakkumsamayal.com", "title": "Ginger Chicken Gravy - A Chicken recipe with Ginger to solve your digestion problems", "raw_content": "\nஎண்ணெய் - தேவையான அளவு\n1 tsp மஞ்சள் தூள்\nஉப்பு - தேவையான அளவு\nஜிஞ்சர் சிக்கன் கிரேவி செய்முறை (தமிழில்)\nஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சர் சிக்கன் கிரேவி ரெசிபி சுவையான ஜிஞ்சர் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\n1. முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.\n2. பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கம், கிராம்பு, இலை இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.\n3. அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு குக்கரில் இரண்டு விசில் வரும்வரை மூடி வைக்கவும்.\n4. பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை கிளறவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.\nஎண்ணெய் - தேவையான அளவு\n1 tsp மஞ்சள் தூள்\nஉப்பு - தேவையான அளவு\nஜிஞ்சர் சிக்கன் கிரேவி செய்முறை (தமிழில்)\nஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சர் சிக்கன் கிரேவி ரெசிபி சுவையான ஜிஞ்சர் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\n1. முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.\n2. பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கம், கிராம்பு, இலை இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.\n3. அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு குக்கரில் இரண்டு விசில் வரும்வரை மூடி வைக்கவும்.\n4. பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை கிளறவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.\n • இந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளது\nஇந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளதுமசாலா - இந்திய உணவு சமையல்களில் மசாலா ஒரு முக்கிய அம்சம். நம் உணவுகளில் நாம் மசாலாப் பொருள்களைப் பெரிதும் பயன்படுத்துவோம் மற்றும் அவற்றின் சமையல் நுட்பங்கள, எந்த நேரத்தில் எதனை சேர்க்கவேண்டும் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த சமையல் ரகசியம். இந்த ரகசியம் தான் நம் ���ணவுகளின் சுவையை அதிகரிக்கின்றன.பாரம்பரியம் - நமது சமையல் கலை என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு தொன்று தொட்டு வந்தவை. நம் உணவுகளின் சுவையும் […]\nNon-Vegetarian Cooking Tips • சமையல் குறிப்புக்கள் - அசைவம்\nசமையல் குறிப்புக்கள்அசைவம் சமைப்பதற்கான குறிப்புக்கள் (Non-Veg Cooking Tips)1. சிக்கனை சமைக்கும்போது, ​​முதலில் அதிக வெப்பத்திற்கு சமைக்க வேண்டும் இதனால் அதன் சாறு அப்படியே இருக்கும், பின்னர் வெப்பத்தை குறைத்து மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்.2. நீங்கள் ஒரு நாளுக்கு மேல் மீன் சேமிக்க விரும்பினால், முதலில் அதை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தடவி, கொஞ்சம் வினிகர் சேர்த்து, பின்னர் பிரீஸிரில் வைக்கவும்.3. நீங்கள் சமைப்பதற்கு முன்பு இறைச்சியில் உப்பு சேர்க்க வேண்டாம். உப்பு சாறுகளை […]\nIngredients Information • குங்குமப்பூ (Saffron) எப்படி உபாயகப்படுத்துவது \nகுங்குமப்பூ (Saffron) சுவை கசப்பானது மற்றும் சரியான விகிதத்திலும் சரியான வழியிலும் பயன்படுத்தப்படும்போது மட்டுமே, அது உணவுகளுக்கு அதன் தனித்துவமான மந்திர சுவையை சேர்க்கிறது. எனவே, நம் சமையலில் குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவசியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.குங்கமப்பூவின் ( Saffron) உண்மையான சுவை வெப்பத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படும். எனவே, நம் சமையலில் குங்குமப்பூவைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி,1. குங்குமப்பூவை பயன்படுத்துவதற்கு முன் சூடான திரவத்தில் ஊறவைப்பது சிறந்தது. நீங்கள் தயாரிக்கும் உணவைப் பொறுத்து, […]\nIndian spices in Tamil - English - Hindi Languages - நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பல மசாலாக்களை வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றோம். சில மசாலாப் பொருட்கள் சமையலின் முடிவில் சேர்க்கப்படுகின்றன மற்றும் வழக்கமாக ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது சமையல் எண்ணெயுடன் சேர்க்கப்படுகின்றன. எப்பொழுதும் இலகுவான மசாலாப் பொருட்கள் கடைசியாக சேர்க்கப்படவேண்டும், மேலும் மசாலாப் பொருட்களுடன் வலுவான சுவைகள் முதலில் சேர்க்கப்பட வேண்டும். அதன் தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்கள் இங்கே.We use […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ipl-2020-auction-players-sold-and-remaining-purse/", "date_download": "2020-09-27T09:26:08Z", "digest": "sha1:5CM5KQ65PRUT72MLADIV6Y27LXYNFCP3", "length": 13065, "nlines": 162, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐ பி எல் : வீரர்கள் ஏலம் ��ோட்டாச்சு : முழு விபரம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஐ பி எல் : வீரர்கள் ஏலம் போட்டாச்சு : முழு விபரம்\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nஐ பி எல் : வீரர்கள் ஏலம் போட்டாச்சு : முழு விபரம்\nin Running News, விளையாட்டு செய்திகள்\nஇந்திய விளையாட்டுப் பிரியர்களின் திருவிழாவான ஐ.பி.எல். 13ம் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடை பெற்றுவருகிறது. சென்னை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும், இந்த ஐபிஎல் தொடருக்கான இந்த ஏலத்தின் ஏல பட்டியலில் 332 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அனைத்து அணிகளும் சேர்த்து மொத்தம் 73 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க வேண்டும். இந்த 73-ல் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்களை எடுக்க முடியும். இந்த ஏலத்தின் தொடக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வசம் ரூ.27.85 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடியும், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அனியிடம் ரூ.35.65 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.13.05 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.28.90 கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் அணியிடம் ரூ.27.90 கோடியும் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வசம் ரூ.17 கோடியும், சென்னை அணியிடம் மற்ற அணிகளை விட மிகவும் குறைவாக 14.60 கோடி ரூபாயும் இருந்தது.\nஏலத்தில் முதல் வீரராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் இடம்பெற்றார். அவருடைய அடிப்படை விலை – ரூ. 2 கோடி. அதே தொகைக்கு மும்பை அணி அவரை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் இயன் மார்க்னைத் தேர்வு செய்ய கொல்கத்தாவும் தில்லியும் போட்டியிட்டன. இறுதி ய���ல் மார்கனை ரூ. 5.25 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்து. ராபின் உத்தப்பாவை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. சென்னை அணி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரனை ரூ.5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.\nதென்னாப்ரிக்க அணி ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கிலென் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கிறிஸ் வோக்ஸை ரூ.1.5 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது. பேட் கம்மின்ஸை ரூ.15.50 கோடி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்து. அலெக்ஸ் கேரியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்திய பந்து வீச்சாளர் உனந்கட்டை 3 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. கோல்ட்டர் நைல் 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணியாலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல் 8.5 கோடிக்கு பஞ்சாப் அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டனர். பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.\nமேலும் 30 லட்ச ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட தமிழக வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது வருண் சக்ரவர்த்தியை 8.40 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது .இந்திய வீரர்களான ஹனுமா விஹாரி, புஜாரா, ஸ்டுவர்ட் பின்னி, யூசுப் பதான் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2014/12/blog-post_16.html", "date_download": "2020-09-27T11:22:39Z", "digest": "sha1:FSFSCIZHSNBLSSJQUHZ2CXPE5T7DBSGH", "length": 21778, "nlines": 124, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "ஓடிப் போ! ஒட��க்கத்து புதனே..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nஉலகத்தில் தோன்றிய மதங்களிலேயே இஸ்லாமிய மார்க்கம் தனித்துவம் வாய்ந்ததாகும். மற்ற மதங்களில் இல்லாத ஏராளமான சிறப்புகள் இம்மார்க்கத்தில் நிறைந்துள்ளன. மற்ற மதங்களில் நிறைந்திருக்கும் மூடப்பழக்கங்கள் அறிவுக்கு ஒவ்வாத காரியங்கள் இஸ்லாத்தில் கிடையாது. அழகிய சட்டங்கள், அழகிய வழிகாட்டுதல்கள், அற்புதமான அறவுரைகள் என்று ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இஸ்லாம் தனித்து விளங்குவதற்கு இது போன்றவை முக்கிய காரணமாக திகழ்கிறது. ஆனால் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் செய்கின்ற காரியங்கள் இஸ்லாத்தையே மோசமாக நினைக்க வைக்கின்றது.\nஓரிறைக் கொள்கையை போதிக்கும் மார்க்கத்தில் தர்ஹா வழிபாடுகள், பகுத்தறியை பயன்படுத்த சொன்ன மார்க்கத்தில் மூடநம்பிக்கைள் என்று ஏராளமான காரியங்கள் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ண தூண்டுகிறது. குறிப்பாக மற்ற மதங்களின் செயல்பாடுகளில் பெரும்பான்மை மூடநம்பிக்கை அடிப்படையாக கொண்டவையாகும். மேலும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதை மதங்கள் தடை செய்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் திருக்குர்ஆனின் கூற்றுகள் சரியா தவறா என்று ஆய்வு செய்து பாருங்கள் என்று கூறுகிறது.\nவேறு எந்த மதமும் தங்கள் வேதத்தை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கச் சொல்லவில்லை. அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா (அல்குர்ஆன் 47:24) அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா (அல்குர்ஆன் 47:24) அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82) திருக்குர்ஆனை ஆய்வு செய்யச் சொன்ன மார்க்கத்தில் மூடநம்பிக்கைகளை சிலர் உலாவிட்டுள்ளனர்.\nபூனை குறுக்கால் வந்தால் ஆகாது, காக்கை கத்தினால் பணம் வரும் என்ற நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதைப் போன்று ஸஃபர் மாதத்தை பீடை மாதமாக கருதி அம்மாதத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதையும் தடுத்துவருகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு நோய் வந்தது இந்த மாதத்தில்தானாம். மேலும் ஸஃபர் மாத்தின் கடைசி புதனில் ஏழு லட்சத்து எழுபதாயிரம் மூஸீபத்துக்கள் இறங்கிறதாம் எனவே ஸஃபர் மாதத்தின் கடைசி புதனில் சில அரபி வார்த்தைகளை மாவிலையில் எழுதி கரைத்து குடித்து முஸீபத்துகளை (துன்பங்களை) காலி செய்கிறார்களாம்.\nஇன்னும் சிலர் கடலில் போய் குளித்து முஸீபத்துகளை போக்கிறார்கள் இந்த மூடநம்பிக்கை இன்னும் பலரிடம் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்ட கிழமை எது என்பதில் ஆதாரப்பூர்வமான சான்றுகள் இல்லை. சிலர் புதன் என்றும் சிலர் திங்கள் என்றும் சிலர் சனி என்றும் குறிப்பிட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களுக்கு புதனில்தான் நோய் ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அந்த நாளை பீடை நாளாக முடிவு செய்ய என்ன ஆதாரம் உள்ளது இந்த மூடநம்பிக்கை இன்னும் பலரிடம் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்ட கிழமை எது என்பதில் ஆதாரப்பூர்வமான சான்றுகள் இல்லை. சிலர் புதன் என்றும் சிலர் திங்கள் என்றும் சிலர் சனி என்றும் குறிப்பிட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களுக்கு புதனில்தான் நோய் ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அந்த நாளை பீடை நாளாக முடிவு செய்ய என்ன ஆதாரம் உள்ளது மேலும் இவர்கள் மாவிலையில் எழுதியிருக்கும் வாசகத்தின் பொருள் என்ன என்பதை சிந்தித்தால்தால் கூட இதற்கு துன்பங்கள் நீங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை விளங்கலாம். அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக\nஇப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக இல்யாஸீன் மீது ஸலாம் உண்டாவதாக இல்யாஸீன் மீது ஸலாம் உண்டாவதாக இந்த வாசங்களைத் தான் அரபியில் எழுதி கரைத்து குடிக்கிறார்கள். இதற்கும் நோய் நிவாரணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது இந்த வாசங்களைத் தான் அரபியில் எழுதி கரைத்து குடிக்கிறார்கள். இதற்கும் நோய் நிவாரணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும் நாட்கள் அனைத்தும் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. இதில் நல்ல நாட்கள், கெட்டநாட்கள் என்று பிரிப்பதற்கு மனிதர்களுக்கு உரிமை கிடையாது. இவ்வாறு செய்பவர்கள் அல்லாஹ்வையே நோவினை செய்பவர்கள். \" ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என்கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரீ (4826), முஸ்லிம் (4166) அறியாமை காலத்தில் வாழ்ந்தவர்கள்தான் இது நல்ல காலம், இது கெட்ட காலம், இது நல்ல நாள்,\nஇது கெட்ட நாள் என்று கூறி நல்ல காரியங்களை செய்வதற்கு காலத்தை தேர்வு செய்து வந்தனர். இந்த மூட நம்பிக்கை ஒழிப்பதற்கே மேற்கூறிய செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள். அறியாமை கால மக்கள், \"இரவும் பகலும்தான் நம்மை அழிக்கிறது, அவைதான் நம்மை அழிக்கிறது, மரணிக்கவைக்கிறது, வாழச் செய்கிறது'' என்று கூறிவந்தார்கள். இது தொடர்பாக அல்லாஹ் தன் திருமறையில் \"நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம். வாழ்கிறோம். காலத்தைத் தவிர வேறு எதுவும் எங்களை அழிப்பதில்லை'' எனக் கூறுகின்றனர் (45:24). இது போன்ற அறியாமைகாலத்தில் நடந்தவை அனைத்தையும் ஒழித்த நபி (ஸல்) அவர்கள் காட்டிய இஸ்லாத்திலேயே மூடநம்பிக்கைகளை சிலர் புகுத்தி இருப்பதும் அதை முஸ்லிம்கள் பின்பற்றுவதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.\nஅறியாமை காலத்தில் நடந்த மூடபழக்கங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து இல்லாமல் ஆக்கிவிட்டு நபி (ஸல்) அவர்கள் போய் உள்ளார்கள். அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையில் இந்த செய்தியையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். \"அறிந்து கொள்ளுங்கள் அறியாமை காலத்தின் அனைத்து காரியங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவையாகும்'' (நூல் : முஸ்லிம் 2334) இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகும் ஒடுக்கத்து புதன் என்ற பெயரில் அறியாமை காரியத்தை அரங்கேற்றுபவர்களை என்னவென்று சொல்வது அறியாமை காலத்தின் அனைத்து காரியங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவையாகும்'' (நூல் : முஸ்லிம் 2334) இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகும் ஒடுக்கத்து புதன் என்ற பெயரில் அறியாமை காரியத்தை அரங்கேற்றுபவர்களை என்னவென்று சொல்வது நோய்கள் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிகாட்டுதல்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முதலில் படைத்தவனிடம் முறையிடுங்கள், அதன் பிறகு அவன் உங்கள் மூலம் உருவாக்கிய மருந்துகளை உட்கொள்ளுங்கள்\nஇறைவனின் உதவியால் நோய் நிவாரணம் பெறுவீர்கள் நபி (ஸல்) அவர்கள் நோயாளிடம் சென்றாலோ அல்லது நோயாளி கொண்டு வரப்பட்டாலோ \"அத்ஹிபில் பஃஸ ரப்பன்னாஸ். இஷ்ஃபீ வ அன்த்தஷ் ஷாஃபீ லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவு(க்)க ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா'' (மனிதர்களின் இறைவா நபி (ஸல்) அவர்கள் நோயாளிடம் சென்றாலோ அல்லது நோயாளி கொண்டு வரப்பட்டாலோ \"அத்ஹிபில் பஃஸ ரப்பன்னாஸ். இஷ்ஃபீ வ அன்த்தஷ் ஷாஃபீ லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவு(க்)க ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா'' (மனிதர்களின் இறைவா நோயின் கஷ்டத்தை போக்கி விடுவாயாக நோயின் கஷ்டத்தை போக்கி விடுவாயாக நீயே நிவாரணம் அளிப்பவன் உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை எந்த ஒரு நோயையும் விட்டுவைக்காத நிவாரணத்தை அளிப்பாயாக எந்த ஒரு நோயையும் விட்டுவைக்காத நிவாரணத்தை அளிப்பாயாக) என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), நூல் : புகாரீ (5675) எந்த நோயுக்கும் அல்லாஹ் அதற்கான மருந்தை இறக்காமல் அதை கொடுக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (5678) \"ஒவ்வொரு நோயுக்கும் மருந்துண்டு,\nநோயை மருந்து அடைந்தால் அல்லாஹ்வின் அனுதியுடன் நோய் நீங்கிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4084) நோய்கள், துன்பங்கள் ஏற்படும் போது எவ்வாறு அறிவுப்பூர்வாக செயல்பட இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அதை பின்பற்றி மூடநம்பிக்கை துடைத்தெரிந்து நபிவழியைப் பின்பற்றி நடக்கும் வாய்ப்பை நாம் பெறுவோமாக\nTagged as: இஸ்லாமிய தாவா, செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Ooty", "date_download": "2020-09-27T11:32:51Z", "digest": "sha1:IFY7ZPQSX5Q6RUNDUHJEB7NKPKWKFJ7P", "length": 4351, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Ooty | Dinakaran\"", "raw_content": "\nஊட்டியில் கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது\nஊட்டி நகரில் தடையை மீறி சுவற்றில் அரசியல் போஸ்டர்கள்\nஊட்டி-கூடலூர் சாலையோரம் பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்\nஊட்டி நகரில் தடையை மீறி சுவற்றில் அரசியல் போஸ்டர்கள்- கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்\nஊட்டி, கொடைக்கானல் கூட திறந்தாச்சு: மூடி கிடக்குது வைகை அணை பூங்கா\nஊட்டி வர டூரிஸ்ட் இ-பாஸ்\nஊட்டி அருகே எமரால்டு பகுதியில் தரமில்லாத நிவாரண முகாம்: மக்கள் பாதிப்பு\nஊட்டி-கோத்தகிரி சாலை தடுப்புச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள்\nஊட்டி-கோத்தகிரி சாலை தடுப்புச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள்\nஊட்டி பூண்டு கிலோ ரூ.350க்கு விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி\nஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மரங்கள் அகற்றும் பணி\nதீ விபத்தால் சேதமான ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ரூ.50 லட்சத்தில் கடைகள் கட்டும் பணி\nஊட்டி நகராட்சிக்குட்பட்ட அணைகள், நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இருப்பு உள்ளது: நகராட்சி அதிகாரிகள் தகவல்\nஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகள், வனங்களை ஆக்கிரமிக்கும் பாலிகானம்மோலே களை செடிகள்: ஆய்வு செய்து அகற்ற கோரிக்கை\nஊதியூர் அருகே ரூ.5 கோடி மதிப்பிலான கிராவல் மண் கடத்தல்\nஊட்டி தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்காக 7 ஆயிரம் தொட்டியில் மலர் அலங்காரம்\nஊட்டி நகரில் சுற்றித்திரிந்த குதிரைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு\nஇ-பாஸ் தளர்வால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்\nஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான மலர் அலங்காரம் செப் 15ம் தேதிக்கு மேல் துவக்க முடிவு\nகொரோனா அதிகரிப்பு காரணமாக ஊட்டி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2797-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:23:02Z", "digest": "sha1:RED5DMAQ2X6ODL6VH7DUX6HX5LCP5H5V", "length": 10767, "nlines": 285, "source_domain": "www.brahminsnet.com", "title": "சிந்தனைத் துளிகள்", "raw_content": "\nநீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்\nஉங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்\nஉங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்\nசந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,\nசொந்தத்தை நம்பி நீ இருக்காதே,\nபந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.\nஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி\nஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)\nஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)\nஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி\nசூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.\nஎல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.\nஒன்று காலம், இன்னொன்று மெளனம்.\nபுத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.\nஎன்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்\nஎன் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”\n-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.\nஇவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.\nஏதாவது செய் ஏதாவது செய்\nஉன் மனம் உன்னைச் சும்மா விடாது.\nசரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை\nஉலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.\nஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.\nஅந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா\nஅடிச்சு யாரைத் திருத்த முடியும்\nஇன்றைக்கு மட்டுமே நம் கையில்\n”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ\nஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.\nஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது\nஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்\"\nஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்\nஒரு கடமை - நிறைவேற்றுங்கள்\nஒரு இலட்சியம் - சாதியுங்கள்\nஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்\nஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்\nஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்\nசிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்\nதுக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் ந���ம்மதி இருக்காது\n« போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே & | தமிழில் அச்சேறிய முதல் நூல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/101-yr-old-man-in-italy-recovered-from-covid-19-survived-the-1918-flu.html", "date_download": "2020-09-27T11:46:17Z", "digest": "sha1:RQIQND7HIBXE5JOA66XFNILUXSKVS7US", "length": 8028, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "101 yr old man in Italy recovered from COVID-19 survived the 1918 flu | World News", "raw_content": "\n‘1920ல் ஸ்பானிஷ் ஃப்ளூவாலயே ஒன்னும் பண்ண முடியல’.. ‘2020ல் கொரோனாவாம்’.. 2 நூற்றாண்டு கொடிய நோய்களுக்கு டிமிக்கு கொடுத்த 101 வயது கொரோனா நோயாளி குணமானார்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇத்தாலியில் கொரோனாவுக்கு 86ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் 600 முதல் 1000 பேர் வரை உயிரிழந்து வரும் சம்பவத்தை காண முடிகிறது.\nஇந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த 101 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளார். இத்தனை வயதுக்காரர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதுதான் ஆச்சரியம் என்றால், இன்னொரு ஆச்சரியமும் இவரது வாழ்வில் உள்ளது. ஆம், 1919-ஆம் ஆண்டு பிறந்த இந்த மனிதர் பிறந்த சமயத்தில் ஸ்பெயின் ஃப்ளூ உலகையே ஆட்டிப்படைத்துக் கொத்துகொத்தாக, கோடி கோடியாக மக்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது.\nஅந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொடிய நோயாக கருதப்பட்ட அந்த நோயில் இருந்து தப்பித்ததோடு, தற்போது 2020-ஆம் ஆண்டு மிகப்பெரும் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ் நோயால் தாக்கப்பட்டும் உயிர் பிழைத்துள்ளார் இந்த 101 வயது முதியவர்.\nகடைசில 'அவங்களும்' ஒரேயடியா 'சீனா' பக்கம் சாஞ்சுட்டாங்க... அதிரவைத்த 'அமெரிக்க' அதிபர்... என்ன காரணம்\n‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'\n“உணவு டெலிவரி, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்’ முதலிய சேவைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இருக்கும்”.. முதல்வர் அறிவிப்பின் முழு விபரங்கள் உள்ளே\n'குழந்தைகள் ஏன் கொரோனா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி'... இந்த வீடியோவ அவசியம் காட்டுங்க\n‘பரஸ்பர குற்றச்சாட்டு சர்ச்சைக்கு இடையில்’... ‘சீன அதிபருடன், அமெரிக்க அதிபர் திடீர் ஆலோசனை’... வெளியான புதி�� தகவல்\n‘கொரோனாவை’ குணப்படுத்தும்... வதந்தியை ‘நம்பி’ செய்த காரியத்தால்... ‘300 பேருக்கு’ நிகழ்ந்த துயரம்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n'கொரோனா வைரஸை கண்டுபிடிக்க... நாய்களுக்கு சிறப்பு பயிற்சி'... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்\nWATCH VIDEO: ‘கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் எப்படி இருக்கும்’... ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியால்’... ‘மருத்துவர் வெளியிட்ட வீடியோ’\n'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை\n'வீட்டுல இருக்கோம்னு மொபைல் டேட்டாவை காலி பண்ணாதீங்க'... இது நடக்க வாய்ப்பிருக்கு\n100% வரிவிலக்கு... உங்களால் முடிந்த 'நிதியை' வழங்குங்கள்... தமிழக அரசு வேண்டுகோள்\n#BREAKING #VIDEO: 'இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று'... நாட்டு மக்களுக்கு உருக்கமான பதிவு\n‘இரண்டரை மணிநேரத்தில்’.. கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் புதிய சோதனை.. அசத்திய பிரபல ஆய்வு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/gtc4lusso/price-in-hyderabad", "date_download": "2020-09-27T11:23:50Z", "digest": "sha1:X5ZI6ZPHXLQEXBLKCGFFYWK4Q6NZHOZX", "length": 11293, "nlines": 229, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி ஜிடிசி4லுசோ ஐதராபாத் விலை: ஜிடிசி4லுசோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பெரரி ஜிடிசி4லுசோ\nமுகப்புபுதிய கார்கள்பெரரிஜிடிசி4லுசோroad price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு பெரரி ஜிடிசி4லுசோ\n**பெரரி ஜிடிசி4லுசோ விலை ஐஎஸ் not available in ஐதராபாத், currently showing விலை in மும்பை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு மும்பை :(not available ஐதராபாத்) Rs.5,01,28,388*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available ஐதராபாத்) Rs.5,84,78,431*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபெரரி ஜிடிசி4லுசோ விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 4.26 சிஆர் குறைந்த விலை மாடல் பெரரி ஜிடிசி4லுசோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி பெரரி ஜிடிசி4லுசோ வி12 உடன் விலை Rs. 4.97 Cr. உங்கள் அருகில் உள்ள பெரரி ஜிடிசி4லுசோ ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் புகாட்டி சிரான் விலை ஐதராபாத் Rs. 19.21 சிஆர் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளா��் விலை ஐதராபாத் தொடங்கி Rs. 1.38 சிஆர்.தொடங்கி\nஜிடிசி4லுசோ டி Rs. 5.01 சிஆர்*\nஜிடிசி4லுசோ வி12 Rs. 5.84 சிஆர்*\nஜிடிசி4லுசோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் சிரான் இன் விலை\nஐதராபாத் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஐதராபாத் இல் Rolls Royce Phantom இன் விலை\nஐதராபாத் இல் Rolls Royce Ghost இன் விலை\nஐதராபாத் இல் Rolls Royce Dawn இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜிடிசி4லுசோ mileage ஐயும் காண்க\nபெரரி ஜிடிசி4லுசோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிடிசி4லுசோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிடிசி4லுசோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nHow many சீட்கள் do பெரரி ஜிடிசி4லுசோ have\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜிடிசி4லுசோ இன் விலை\nபுது டெல்லி Rs. 4.88 - 5.69 சிஆர்\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/national/page-6/", "date_download": "2020-09-27T11:28:43Z", "digest": "sha1:52RSL4VTYAN2FZSETGKQG43QCQ7IQNLK", "length": 10896, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியா News in Tamil: Tamil News Online, Today's இந்தியா News – News18 Tamil Page-6", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nவங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பை நீட்டித்த உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - யுனிசெப்\nகமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிற்கு பெருத்த அவமானம்\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று\nமாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கு திமுகவின் திருச்சி சிவா போட்டி\nஇந்திய விமானப்படையுடன் இன்று இணைகிறது ரபேல்\nமனைவி இறந்த மறுநாளே உயிரிழந்த 84 வயது முதியவர்\nFact Check :கேரளாவில் வைரலாகும் வீடியோவின் உண்மை நிலை\nபா.ஜ.க ஐ.டி பிரிவிலிருந்து அமித் மாளவியாவை நாளைக்குள் நீக்க வேண்டும்\nதிட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெறும் - உச்சநீதிமன்றம்\n9-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகோவை அருகே சுற்றி வந்த மக்னா யானை கேரளாவில் உயிரிழப்பு....\nமாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு போட்டி - திமுகவுடன் காங். பேச்சு\n-10.5% விழுக்காடாக இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் - பிட்ச் நிறுவனம்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி\nமழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து சோனியாகாந்தி தலைமையில் கூட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதை கட்டுப்படுத்த கோரிய மனு தள்ளுபடி\nஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஆனந்த் மஹிந்திராவின் டி-ஷர்ட் சொல்லும் ரகசியம்\nதனியார்மயமாக்கலை நிறுத்தி அரசுப்பணிகளை பாதுகாக்க வேண்டும்\nவிவசாயிகளுக்கான நிதி உதவியில் மோசடி: சிபிஐ விசாரிக்க கோரிக்கை\nஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஇந்தி திணிப்பு - மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு\nசெப் 21 முதல் தாஜ் மகால், ஆக்ரா கோட்டை திறப்பு\nபப்ஜிக்கு இறுதி ஊர்வலம் நடத்திய இளைஞர்கள்\nஆறு அங்குல நீளமான விஷப் பாம்பை விழுங்கிய குழந்தை\nஅதிகாரிகளின் நெருக்கடியை தாங்க முடியாமல் ஆட்டோ ஓட்டச் சென்ற மருத்துவர்\nகேஸ் மானியம் நிறுத்தப்பட்டதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம்\nசெல்போன் திருடர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்\nஜிடிபி சரிவு அனைவரையும் விழிப்படையச் செய்யவேண்டும் - ரகுராம் ராஜன்\nரயில்களில் புகைப்பிடித்தலுக்கு ஜெயில் தண்டனையை நீக்க பரிந்துரை\nகொரோனா தொற்று - உலக அளவில் 2ம் இடத்தில் இந்தியா\nஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட நபர்\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n1200 கிமீ கடந்து மனைவியை தேர்வெழுத வைத்த பழங்குடியின தொழிலாளி..\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\nதிருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு..\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\nசல்மான் கான் உடன் நடிக்கும் ‘ராதே’ படத்தின் அப்டேட் கொடுத்த பரத்\nபுதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பி��பிணா தேர்வு\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\nInternational Observe the Moon Night: நிலவைக் காண உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த நாசா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-innings-in-each-format-by-indian-batsman", "date_download": "2020-09-27T10:38:46Z", "digest": "sha1:MEZZYLYJBONJDSPV3UW5VY35QNOCMYZE", "length": 9567, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2018 ஆம் ஆண்டு இந்திய பேட்ஸ்மேன்களின் டாப் இன்னிங்ஸ் (பார்மட் வாரியாக)", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\n2018 ஆம் ஆண்டு இந்திய பேட்ஸ்மேன்களின் டாப் இன்னிங்ஸ் (பார்மட் வாரியாக)\nமுதல் 5 /முதல் 10\n2018 ஆம் ஆண்டு இந்திய வீரர்களின் சிறந்த இன்னிங்ஸ்\n2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை தக்கவைத்துள்ள இந்திய அணி தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடந்த டெஸ்ட் தொடரில் குறிப்பிடும்படி ஒரு போட்டியிலாவது வென்றது.\nஓரு நாள் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி முதன்முதலாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற தொடரை வென்றது. மேலும் ஆசிய கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது.\nடி20 போட்டியில் இந்திய அணி இந்த ஆண்டு ஒரு தொடரில் கூட தோற்கவில்லை. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, விண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றது. மேலும் இலங்கையில் நடைபெற்ற மூன்று நாடுகள் பங்கேற்ற நிதஹாஸ் கோப்பையையும் இந்திய அணி வென்றது.\nஇந்த தொகுப்பில் பார்மட் வரியாக இந்திய வீரர்களின் சிறந்த இன்னிங்ஸ் பற்றி காண்போம்\nடி20 - தினேஷ் கார்த்திக் (வங்கதேச அணிக்கு எதிராக)\n2018 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் பங்கேற்ற நிதாஹஸ் கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற இந்திய அணி 2 ஓவர்களில் 34 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.\nஅப்பொழுது ஏழாவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ருபேல் ஹுசைன் வீசிய 19 ஓவரில் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் குவித்தார். இதில் 2 பௌண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஓவரின் ஐந்தாம் பந்தில் விஜய் ஷங்கர் ஆட்டமிழக்க கடைசி பந்தில் இந்திய அணி 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. 4 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர் என்ற நிலையில் சௌம்யா சர்க்கார் வீசிய ஓவரின் கடைசி பந்தை தோனி போன்று சிக்ஸர் அடித்து இந்தியா அணிக்கு வெற்றியை தேடி தந்தார் தினேஷ் கார்த்திக் .8 பந்துகளில் 27 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் .\nபின்னர் நடந்த தொடரில் சிறப்பாக விளையாடி 498 ரன்கள் குவித்தார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டி20 அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.\nடெஸ்ட் - சேடேஸ்வர் புஜாரா (ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக)\nஇந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டி வெல்ல முக்கிய காணமாக இருப்பவர் சேடேஸ்வர் புஜாரா. 2018 ஆம் அண்டு இந்திய அணி வெளிநாடுகளில் வென்ற அனைத்து போட்டிகளிலும் புஜாரா அரை சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது விளையாடிவருகிறது.\nஅடிலெய்டு நகரின் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்சின் இரண்டாவது ஓவரில் KL ராகுல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய புஜாரா வழக்கம் போல தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மறுமுனையில் விக்கெட்கள் வீழ்ந்த போதும் புஜாரா பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் பொறுமையாக விளையாடி 119 பந்துகளில் 35 ரன்களை குவித்த புஜாரா ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் சற்று அதிரடியாக விளையாடினார். நாளின் கடைசி செஷனில் 109 பந்துகளில் ரன்கள் 77 குவித்தார். முதல் இன்னிங்சில் மொத்தம் 123 ரன்கள் குவித்த புஜாரா துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.\nஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சிலும் பொறுமையாக விளையாடிய புஜாரா 204 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது. ஆட்டநாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார் .\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/luke-16/", "date_download": "2020-09-27T11:14:16Z", "digest": "sha1:IRTT2FSOFAQAKBRUVP6Q63EJNHKQM2PE", "length": 13951, "nlines": 117, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Luke 16 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐ��ுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.\n2 அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.\n3 அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.\n4 உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;\n5 தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.\n6 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.\n7 பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.\n8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.\n9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.\n10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.\n11 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்\n12 வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவ��் யார்\n13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.\n14 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.\n15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.\n16 நியாயப்பிரமாணமும் தீர்க்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.\n17 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.\n18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.\n19 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.\n20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,\n21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.\n22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.\n23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.\n24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.\n25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோ���ிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.\n26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.\n27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,\n28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.\n29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.\n30 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.\n31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4546", "date_download": "2020-09-27T09:34:47Z", "digest": "sha1:QP2OLJE7YNPAB5PJJHF6PM7DUGLLVO5Q", "length": 7940, "nlines": 100, "source_domain": "thesam.lk", "title": "தேர்தல் ஆணைக்குழு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுகிறது - Thesam", "raw_content": "\nதேர்தல் ஆணைக்குழு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுகிறது\nதேர்தல் ஆணைக்குழு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுகிறது\nநாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேராபத்து குறித்து கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு இன்று (ஜன. 16) சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜசிங்க மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் பொதுத் தேர்தல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றியும், தேர்தலை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது என்பது பற்றியும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.\nகொரோனா காரணமாக பொதுத் தேர்த���் ஒத்திவைக்கப்படமாட்டாது – கோட்டாபய ராஜபக்ஷ\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் 21 ஆக உயர்வு இலங்கையில் பிரதான நகரங்களில் மனித நடமாட்டம் குறைவடைந்துள்ளது\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் - செப்டெம்பரில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவும் தீர்மானம்\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் - அரசியல் அமைப்பொன்றை உருவாக்கிக்கொள்ள பாராளுமன்றத்தில் சகலரும் ஒத்துழைப்பதே சிறந்தது என்கின்றார் சபாநாயகர்\nஇந்தியாவில் கோவிட் - 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=11136", "date_download": "2020-09-27T09:28:39Z", "digest": "sha1:OQUQ2Y6VBG4PRTJ7YLR4WGS2QWTNPV6S", "length": 16126, "nlines": 95, "source_domain": "writerpara.com", "title": "பொலிக! பொலிக! 43 » Pa Raghavan", "raw_content": "\n‘உட்கார் வில்லி. இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம்’ என்றார் ராமானுஜர்.\nஅது அவன் மடத்துப் பணிகளை முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம். ஆனால் உடையவர் சொல்லிவிட்ட பிறகு மறு பேச்சு ஏது\nராமானுஜர் அவனுக்குத் திருமங்கையாழ்வார் வாழ்க்கையில் இருந்து ஆரம்பித்தார். மன்னனாக இருந்து கள்வனாக மாறி, பெருமானால் களவாடப்பட்டவரின் கதை. பக்திதான் எத்தனை அற்புதங்களை நிகழ்த்திவிடுகிறது\nமறுபுறம் ராமானுஜர் அனுப்பிய இரண்டு பேரும் வில்லியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள். வீடென்றா சொல்ல முடியும் சிறு குடிசை. அவனது சொத்தாக அங்கு இருந்தது பொன்னாச்சியும் அவளது நகைகளும்தான்.\nஅந்த நகைகளைத்தான் எடுத்து வரச் சொல்லியிருந்தார் ராமானுஜர்.\nசீடர்கள் வில்லியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வேலைகளை முடித்துவிட்டுப் பொன்னாச்சி படுத்திருந்தாள். ஆனால் உறங்கியிருக்கவில்லை. வெளியே யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டு, எழுந்திருக்கலாமா என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் பேச்சுக்குரல் அவளைத் தடுத்தது.\n‘சத்தம் போடாதே. பொன்னாச்சி தூங்கிவிட்டாளா என்று உறுதிப்படுத்திக்கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.’\nஅட, இது கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவளுக்குச் சட்டென்று வியப்பாகிவிட்டது. கண நேர யோசனையில் யாருடைய குரல் என்றும் தெரிந்துவிட்டது. அவர் உடையவரின் சீடர் அல்லவா நான் உறங்கும்வரை வெளியே நிற்பதென்றால் அவருக்குக் கால்கள் துவள ஆரம்பித்துவிடுமே நான் உறங்கும்வரை வெளியே நிற்பதென்றால் அவருக்குக் கால்கள் துவள ஆரம்பித்துவிடுமே அதற்காகவேனும் சீக்கிரம் உறங்கிவிடலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி செய்தாள். ஆனால் அது வருவேனா என்றது.\nசிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் கதவை மெல்லத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். உறங்கும் பெண்ணைப் பார்த்தார்கள். மெல்ல நெருங்கி அவள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டத் தொடங்கினார்கள்.\n‘உஷ். சத்தம் போடாதே. திருமடத்தின் செலவுகளுக்காகத்தான் நாம் இதனைச் செய்கிறோம். நமக்காக அல்ல.’\nஅவர்கள் காற்றுக்கு மட்டும் கேட்கிற குரலில் தமக்குள் பேசிக்கொண்டு காரியத்தில் முனைப்பாக இருந்தார்கள். ஒரு கால் சலங்கை. ஒரு கை வளையல்கள். ஒரு காதின் லோலாக்கு. ஒரு பக்க மூக்குத்தி. நெற்றிச் சுட்டி. கழட்ட முடிந்தவரை கழுத்தணிகள்.\n‘ஒட்டியாணத்தைக் கழட்ட வரவில்லை’ என்றான் ஒருவன்.\n‘அடடா. அதுதான் கனமான ஆபரணம். கிடைத்தால் நல்ல விலை போகுமே\nஎன்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது உறக்கத்தில் புரண்டு படுக்கிறவளைப் போலப் பொன்னாச்சி எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தாள்.\nஒரு கணம்தான். வெலவெலத்துவிட்டது அவர்களுக்கு. கிடைத்தவரை போதும் என்று ஓடியே போனார்கள்.\nமடத்துக்கு அவர்கள் திரும்பிவிட்டதை உறுதி செய்துகொண்டு, ‘நீ கிளம்பு வில்லி. மிகவும் தாமதமாகிவிட்டது இன்று’ என்று அவனை அனுப்பிவைத்தார் ராமானுஜர்.\nஅவன் தலை மறைந்ததும் சீடர்கள் நெருங்கினார்கள். ‘சுவாமி, நீங்கள் சொன்னவாறு..’\n‘இருக்கட்டும். வில்லி வீட்டுக்குப் போகிறான். அவன் பின்னாலேயே நீங்களும் சென்று அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு வாருங்கள்.’\nமீண்டும் வில்லியின் வீடு. கன்னம் வைத்த இடத்தில் இப்போது காது வைக்கிற தருணம்.\n‘என்ன இது வினோதக் கோலம் உன் ஒரு பக்க நகைகள் மட்டும்தான் இருக்கின்றன. மறு பக்க ஆபரணங்கள் என்னவாயின உன் ஒரு பக்க நகைகள் மட்டும்தான் இருக்கின்றன. மறு பக்க ஆபரணங்கள் என்னவாயின’ வில்லி உள்ளே நுழைந்ததும் பொன்னாச்சியிடம் கேட்டான்.\n மடத்துச் செலவுக்குப் பணப்பற்றாக்குறை போலிருக்கிறது. சீடர்கள் இருவர் நகைகளைத் திருடிச் செல்ல வந்தார்கள். எனக்கு எதற்கு நகைகள் நல்ல காரியத்துக்குச் செலவானால் சந்தோஷம்தானே நல்ல காரியத்துக்குச் செலவானால் சந்தோஷம்தானே அதான், அவர்கள் கழட்டிச் செல்கிற வரைக்கும் தூங்குவது போலவே பாசாங்கு செய்துகொண்டிருந்தேன்.’\n‘நல்ல காரியம் செய்தாய். ஆனால் செய்ய நினைத்தது முழுமையடையவில்லை போலிருக்கிறதே.’\n‘நான் என்ன செய்வேன் சுவாமி அவர்கள் ஒரு பக்க நகைகளைக் கழட்டி முடித்ததும், அவர்களுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று மறுபுறம் திரும்பிப் படுத்தேன். அவர்களோ, நான் விழித்துக்கொண்டுவிட்டதாக எண்ணி அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.’\nவில்லி ஒரு கணம் அமைதியாக யோசித்தான். ‘தவறு செய்துவிட்டாய் தேவி. நகைகளை எடுத்துச் செல்ல வந்தவர்களுக்கு வழிமுறை தெரியாதா அவர்களுக்கு உதவுவதாக நீ ஏன் நினைக்கவேண்டும் அவர்களுக்கு உதவுவதாக நீ ஏன் நினைக்கவேண்டும்\nவெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த சீடர்களுக்குப் பேச்செழவில்லை. யாரோ எதிலோ ஓங்கி அடித்தாற்போலிருந்தது. அநேகமாக அது அகந்தையின்மீது விழுந்த அடியாக இருக்கவேண்டும்.\nமடத்துக்குத் திரும்பி நடந்ததை ராமானுஜரிடம் அவர்கள் விளக்கியபோது உடையவர் சிரித்தார்.\n‘��ப்போது சொல்லுங்கள். வில்லிதாசனைக் காட்டிலும் பரம பாகவதன் ஒருவன் இருக்க முடியுமா அவனது மனைவி எப்பேர்ப்பட்ட மனம் கொண்டவள் என்று பார்த்தீர்கள் அல்லவா அவனது மனைவி எப்பேர்ப்பட்ட மனம் கொண்டவள் என்று பார்த்தீர்கள் அல்லவா\n‘நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி.’\n‘அன்று உங்கள் வேட்டியில் அரை முழம் கிழிந்திருந்ததைக் கண்டு எத்தனை கலவரம் செய்தீர்கள் கேவலம் அரை முழம் துணியைத் திருடிச் சென்று ஒருவன் என்ன சாதிக்க முடியும் கேவலம் அரை முழம் துணியைத் திருடிச் சென்று ஒருவன் என்ன சாதிக்க முடியும்\n‘ஆனால் பொன்னாச்சி அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகளை நீங்கள் திருடி வந்திருக்கிறீர்கள். அவளோ, ஒரு பக்க நகைகள் போதாமல் போய்விடுமோ என்று மறு பக்க நகைகளைக் கழட்டிக்கொள்ள வசதியாகப் புரண்டு படுத்தாள் என்று நீங்களே சொன்னீர்கள். வைணவ மனம் என்றால் இதுதான். வைணவ மதமென்பதும் இதுதான்.’\n‘ஆம் சுவாமி. நீங்கள் சொல்லுவது சரிதான்.’\n‘வில்லி அந்தண குலத்தில் பிறந்தவனில்லைதான். ஆசார அனுஷ்டானங்கள் பழகாதவன்தான். ஆனால் நீங்கள் திருடிச் செல்ல வசதி செய்து கொடுத்த தன் மனைவியைக்கூடக் கண்டித்திருக்கிறான். அதற்கு அவன் சொன்ன காரணத்தை யோசித்துப் பாருங்கள் குலமா அவனுக்கு அந்தக் குணத்தைக் கொடுத்தது குலமா அவனுக்கு அந்தக் குணத்தைக் கொடுத்தது பிறப்பால் யாரும் வைணவராவதில்லை. அது வாழும் விதத்தில் உள்ளது. அவன் மகாத்மா. நீராடிக் கரையேறும்போது அவன் கரத்தைப் பிடித்துக்கொள்ளாமல் வேறு யார் கரத்தை நான் பற்றுவேன் பிறப்பால் யாரும் வைணவராவதில்லை. அது வாழும் விதத்தில் உள்ளது. அவன் மகாத்மா. நீராடிக் கரையேறும்போது அவன் கரத்தைப் பிடித்துக்கொள்ளாமல் வேறு யார் கரத்தை நான் பற்றுவேன்\nவில்லிக்கு அரங்கன் கண்ணைத் திறந்து காட்டி எதைப் புரியவைத்தானோ, அதையேதான் உடையவர் தமது சீடர்களுக்கும் புரியவைத்தார். ஆனால், கண்ணைத் திறந்து காட்டி அல்ல. வில்லியின் மனத்தைத் திறந்து காட்டி.\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nகிழக்கு ப்ளஸ் – 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=11631", "date_download": "2020-09-27T10:18:56Z", "digest": "sha1:A5VXABAM5HI5Y3UMTJ2FEZP47U3JR2N7", "length": 10302, "nlines": 77, "source_domain": "writerpara.com", "title": "மாயவலை - ஒரு கடிதம் » Pa Raghavan", "raw_content": "\nமாயவலை – ஒரு கடிதம்\nதங்களின் ’மாய வலை’யை சிலநாட்களுக்கு முன்னர் வாங்கினேன். உங்கள் எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன் அதில் உணவுப் பாரம்பரியம் குறித்த ஒரு நூலை பலநாட்கள் வைத்திருந்து குறிப்பெடுத்துகொண்டிருந்தேன். உங்கள் பெயரில் இந்த தலைப்பில் ஒரு புத்தகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் குமுதம் வாசிப்பதில்லை. அதனால் இது தொடராக வந்தது தெரியாமல் போய்விட்டது\nதலையணை சைஸில் புத்தகம் – அதுவும் நல்ல பொருத்தமான முகப்புச்சித்திரம், வாங்காமல் விடவே முடியவில்லை. இன்னும் வாசித்து முடிக்கவில்லை. லஷ்கர் இ தொய்பாவில் தான் இருக்கிறேன். எனினும் முடிக்கும் முன்பே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவேண்டும் என்னுமளவிற்கு அத்தனை அருமையாக இருக்கிறது மாயவலை.\nஎத்தனை பெரிய ஒரு work இது பல முனைவர் பட்ட ஆய்வுகளை ஒன்றாய் வாசிப்பது போல இருக்கிறது,.\nஎல்லாவற்றையும் விட முக்கியமென்னவென்றால் மிக பயங்கரமான தீவிரமான விஷயங்களை உங்களின் எளிய, அழகிய, நகைச்சுவையுடன் கூடிய நடையில் சொல்லி இருப்பதுதான்.\nபெரும்பாலும் நீங்கள் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டிருப்பது போலத்தான் இருக்கிறதே ஒழிய வாசிக்கும் உணர்வே இல்லை.\nஎல்லா பக்கங்களிலும் பேனாவால் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசிக்கிறேன். கல்லூரி இந்த வாரம் திறந்ததும் மாணவர்களிடன் சொல்ல ஏராளம் தகவல்கள் தந்திருக்கிறீர்கள்.\nபல சொற்களை மாயவலை வாசித்தபின்னரே முறையாக உச்சரிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். மெக்கா மெதினா கட்டுமானப்பணிகளுக்கு ஒசாமாவுக்குமெல்லாம் தொடர்பிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. பல அத்தியாயங்கள் வாசிக்கையில் நல்ல வேளை இந்த புத்தகத்தை வாங்கினோம் என்று என்னை நானே பாராட்டி க்கொள்கிறேன்.\n// ஆத்திகர்களோ நாத்திகர்களோ, இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் ஒழிக்கப்படவேண்டும்// எனும் ஒசாமாவின் கருத்து அனேகத் தீவிரவாத செயல்களின் பால பாடம் அல்லவா\nஒசாமா பயணிக்கும் பாதை புனிதமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதும் இன்னும் சில தீவிர இயக்கங்கள் discipline குறித்த கட்டுப்பாடுகளைக்கொண்டிருப்பதெல்லாமே பெரிய் முரண். இஸ்லாத்தின் அடிப்படைகளோடு உடற்ப்பயிற்சியும் ராணுவப்பயிற்சியும் அவர்களெல்லாம் எடுத்துக்கோள்வதெல்லாமே வாசிக்க புதிய விஷயங்கள், தீவிரவாதிகள் இப்படி முறையான பயிற்சியெல்லாம் எடுத்துக்கொள்வார்கள் என்றெண்ணி இருக்கவில்லை நான் இது வரை.\nஏதேனும் மறைவிடங்களில் ஒளிந்து சதித்திட்டம் தீட்டும் சித்திரம் மட்டுமே என் சிற்றறிவுக்கு இது வரை கிட்டியிருந்தது.\nஒரு தீவிரவாத இயக்கம் குறித்த புத்தகமொன்றை நான் இத்தனை விரும்பிப்படிப்பேனென்று ஒரு போதும் நினைத்ததே இல்லை.\nஜெயமோகன் அவர்களின் வெண்முரசில் பலராமர் யாதவர்களுக்கு போர் நெறிகளைக்கூறுகையில் ‘’ பசுக்கள் பெண்கள் கொல்லப்படக்கூடாதென்றும் ஒரு குலத்தையே அடியோடு அழிக்ககூடதென்றும் பலவாறு சொல்லுவாதாக வரும். அதை நினைத்துக்கொண்டேன் மாயவலை வாசிக்கையில்.\nஎந்த நெறியும் அறமுமின்றி மதத்தின் பெயரால் இயங்கும் இன்னும் எத்தனை இயக்கங்களை பற்றிச்சொல்லப் போகிரீர்களோ என்று கொஞ்சம் பயமாகவும் கூட இருக்கிறது.\nஇந்த மதவாத இயக்கங்களுக்கு எதுவும் ஒரு பொருட்டல்ல என்பதுவும், இன்று கூட காலைச்செய்திகளில் IS தாக்குதல்கள் குறித்த செய்தி கேட்டதுமாய் இனி வரும் தலைமுறைகள் குறிப்பாக என் இரு மகன்களும் எங்கு எந்த ஊரில் எந்த இயக்கத்தினரின் திட்டங்களினால் பாதிப்படைவார்களோ என்று பயமாய் இருக்கிறது.\nமுழுவதும் வாசித்தபின்னர் இன்னும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்னும் முடிவில் இருக்கும்,\nகடிதம், தீவிரவாதம் அல் காயிதா, ஐ.எஸ், மாயவலை\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nFitna – தேவையற்ற அச்சுறுத்தல்\nஅழகும் பொருத்தமும் (எஸ். கார்த்திகேயன்)\nஎண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி\nஒரு கொலைக் கதை (கதை)\nசூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=12027", "date_download": "2020-09-27T11:39:32Z", "digest": "sha1:N665BDPFFV5G7RY6G3GXW5ACYWHZQHZQ", "length": 27453, "nlines": 91, "source_domain": "writerpara.com", "title": "யதி - வாசகர் பார்வை 13 [சிவராமன்] » Pa Raghavan", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]\nஅது 2010 ம் வருடம். துபாயில் ஹாஸ்பிடாலிடி-கட்டுமான நிறுவனமொன்றில் வேலையிலிருந்தபோது, ஸ்வீடனிலிருந்து ஒரு பொறியாளரை இணைய மேம்பாட்டுப் பயிற்சிக்காக தருவித்திருந்தது எங்கள் நிறுவனம்.\n“கெவின் பிஸ்மார்க்” என்ற அந்த ஐரோப்பியரை அறிமுகப்படுத்தியபோது அவரது நெற்றியிலிருந்த திருநீற்றுப்பட்டை ஆச்சர்யப்படுத்தியது. பெரும்பாலும் மேற்கிலிருந்து வருபவர்களுக்கு ஹிந்து ஆன்மிக ஆர்வமென்றால் அது பெரும்பாலும் இஸ்கான் (ISKCON) வழி கிருஷ்ணபக்தியாக இருக்கும். சைவத்தை தழைக்க வைக்கும் மஹானுபாவரின்னும் ஐரோப்பாவுக்கு கிடைக்கவில்லை என்ற எண்ணத்தில் ஒரு லாரி மண்ணள்ளிக்கொட்டினார் பிஸ்மார்க்.\nஎந்த மீட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் தனக்கு முன்னால் இருக்கும் ஃப்ரேம் செய்யப்பட்ட படத்தை கண்களில் ஒற்றிக்கொண்ட பின்னர் பேச ஆரம்பிப்பதும் (முழுவதும் அவர் பக்கமாக திருப்பி வைக்கப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் அநேகமாக சிவனனோ / பிள்ளையாரோ இருக்கவேண்டும் ) , மீட்டிங்கோ, அன்றைய பணியோ முடிந்த பின்னர், தன் ஸ்படிஹ மாலையை எடுத்து நமஷிவாய என்று கண்களில் ஒத்திக்கொள்வதாகட்டும், இரண்டு முறை கை நிறைய குழைத்து விபூதியை இட்டுக்கொள்வதாகட்டும் நிறைய ஆச்சர்யங்களை நாள்தோறும் ஆன்மிகம் சார்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் உச்சகட்டமாக, அந்த வார இறுதியில் நடந்த சத்சங்கத்தில் பெருங்குரலெடுத்து தமிழில் “ஓம் சிவாய நமச்சிவாய ஓம் சிவாய சங்கரா” பாடியபோது அதிர்ந்தே போய்விட்டேன்.\n”இவ்ளோ நல்லா பாடுறீங்களே பிஸ்”, என்றேன்\nசிரித்துக்கொண்டே “குருநாதரோட பரிசு” என்றார். நாசரின் கரகரப்புக்குரல் தோற்றுவிடுமளவுக்கு அழகான தமிழ்.\nராமகிருஷ்ண பரமஹம்சர் என்றே நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர் நிறைய ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றிருந்தன எங்கள் உரையாடலில். ’குரு நாதர்’, ’குருநாதர் இட்ட பணி’, ’குருநாதரின் அனுக்ரஹம்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். குரு பக்தியென்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்.\nஅவரின் பணி நிறைந்து சொந்த நாடு திரும்பும் நாள் வந்தது. விடை பெறுவதற்கு முதல் நாள் அவர் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது,\n எனக்கு உங்ககிட்ட கேக்க ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சம் இருக்கு” என்றேன். சிரித்தவண்ணம், புருவத்தை உயர்த்தினார்.\n“உங்க முன்னாடி இருக்குற இந்த படம் , சிவபெருமானோடதா அல்லது பரமஹம்சரோடதாங்கிற டவுட் எனக்கு ரொம்ப நாளா” என்றேன்.\n“சந்தேகமில்லாம குரு நாதர்தான். சிவனை எனக்கு அடையாளம் காட்டியது அவர்தானே” என்றவாறு புகைப்படத்தைக்காட்டினார்.\nஒரு பிரளய வெள்ளம் வந்தது போல மனம் அதிர்ந்தது. அடங்கவேயில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர் தனி புகைப்படத்தையோ, சாரதா தேவியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையோ எதிர்பார்த்திருந்த எனக்கு அப்புகைப்படம் அளித்த அதிர்ச்சி சாமானியமானதல்ல. அந்த புகைப்படத்தை தனது சிரித்த முகத்துடன் அலங்கரித்துக்கொண்டிருந்தது சாட்சாத் “நித்தியானந்தா”. ஆம், அதே “ரஞ்சிதா” புகழ் நித்தியானந்தா.\nபரமஹம்ஸ நித்தியானந்தர் என்பதைத்தான் பிஸ்மார்க், “பரமஹம்சர்” என்று சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துக்கொண்டே இருந்தது என் மனம்.\nஅதிர்ந்து போயிருந்தேன் என்பது மிதமான வார்த்தை. ”எப்படி , எப்படி” என்று அறற்றிக்கொண்டிருந்தது மனது. இவ்வளவு தெளிவான ஆன்மிக விஷயங்களைப்பேசிக்கொண்டிருக்கும் இந்த பிஸ்மார்க்கிற்கு நித்தியானந்தா போன்ற ஒரு பிரஹஸ்பதி குருவாக இருக்கவே முடியாது என்று ஏனோ திரும்பத்திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.\nஅதற்குப்பிறகு நித்தியானந்தா தனது ஹீலிங் தெரபியும் ஆன்மிகமும் கலந்து பிஸ்மார்க்கின் சகோதரி ஒருவரின் கொடுநோயைக்கரைத்ததையெல்லாம் பற்றி விபரமாகக்கூறிக்கொண்டே சென்றாலும், என் மனதால் அதை ஒப்புக்கொள்ள முடியவே இல்லை.\nஇப்படியாகத்தான் என் வாழ்வில் ஆன்மிக அதிர்ச்சிகள் சங்கமிக்கத்தொடங்கின. அதற்கு முன்னால் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வழி, ”கற்றலே ஆன்மிகம்” என்று மிகவும் சிரத்தையுடன் வேத, உபனிஷத்களை கற்றுக்கொள்ள முயன்றுகொண்டிருந்த எனக்கு, இதுமாதிரியான புதுமாதிரி ஆன்மிக சங்கதிகள் அறிமுகமாகத்தொடங்கின.\nபிஸ்மார்க் தந்த இந்த அதிர்ச்சிகளுக்கு முன்பாகவே, துபாய்வாழ் இஸ்க்கான் ”டிவோட்டீஸ்” வாழ்வியல் சார்ந்து வழங்கி வந்திருந்த அதிர்ச்சிகள் சில மடங்கு டெசிபல்கள் குறைவானவை என்றாலும் அதிர்ச்சிகளின் முதற்படிகள் அவை. பின்பு, பினாமி பெயரில் நிலம் வாங்க வரும் அரசியல்வாதியின் பிரதிநிதியாக வந்த காவி உடை சன்னியாசி, ஷாந்தி மந்திரங்களை விளக்குவதற்காக முகாமிட்டிருந்த சுவாமிகளுக்கு எங்கள் நிறுவன ஐந்து நட்சத்திர ஹோட்டலின் படோடோபமான அறையில் ஜக்கூசி பிரத்யே��மாக நிறுவப்பட்ட செய்தி என இதன் அதிர்ச்சிகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் சென்றது.\nஇதிலெல்லாம் நான் அறிந்துகொண்ட (இதுவரையிலான) நீதி, துறவு, ஆன்மிகம்,காவி என்பதற்கெல்லாம் எவ்விதமான அடிப்படை வரையறைகள் கிடையாது. தேவையானதே தர்மம் என்பதைப்போன்றே அவரவர்க்கு தேவையானதை நிறுவிக்கொள்வதே, அவரவர்களின் நியமப்படி துறவறத்திற்கான பொருள் என்று எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். சந்நியாசம் என்ற வார்த்தைக்கான நியாயங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தன. சொல்லப்போனால் அவநம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது.\nஎன் மனம் எதை புரிந்து கொள்ளத்தவறியதோ, எதன் பொருள் தேடி அலைபாய்ந்து கொண்டிருந்ததோ அதை மையமாக வைத்து முழு நாவல் ஒன்று வரப்போகிறது, அதுவும் எனக்கு பிடித்த எழுத்தாளரிடமிருந்து என அறிந்தபோது எழுந்த மகிழ்வுக்கு அளவேயில்லை. துங்கபத்ரையில் ஆரம்பித்த அந்த மகிழ்வு, இறுதியில் முக்கூடற்சங்கமத்தில் நிறைவு பெரும் வரையிலும் எங்கும் தடையின்றி பிரவாஹித்துக்கொண்டே இருந்தது.\n”ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் நான்கு ஆண் சகோதரர்களும் ஒருவர் பின் ஒருவராக துறவறம் காண்பது ஏன்” என்ற ஒற்றை வினாவின் மேல் பல லேயர்களில் விஸ்தாரமாக, வெகு வீரியமாக தன் நாவலை எழுப்பிக்கட்டியிருக்கிறார் ஆசிரியர். ”ஒரு மின்மினியைப் போல சுடர்ந்து அணைந்து சுடர்ந்து அணைந்து நகர்ந்து நகர்ந்து எங்கெங்கே கொண்டுபோய்விட்ட” விமலின் குடும்பக்கதையை – அவன் கடந்த காலத்தை தனது வசீகரமான மொழியின் வழி நம் கண்களுக்கு கொண்டு வந்து காட்டுகிறார்.\n”ஒழுக்கமோ, மீறலோ அல்ல லயமே ருசி.” என்றவாரு அறிமுகமாகும் விமலை “மொழியின் குழந்தையென” நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவன் வழி முன்னும், பின்னும் நாம் கடந்து செல்லும் காலங்களின் வீரியம் சாதாரணமானதல்ல.\nஅன்று மதியம் கார்லிக் சிக்கன் சாப்பிட்டிருக்கும் சிஷ்யையை அணைத்துக்கொள்ளும் விமலின் வழி முதல் அத்தியாத்தின் இறுதியில் அவர் வைத்திருக்கும் ஒரு ஆச்சர்ய காற்புள்ளி, அடுத்தடுத்த அத்தியாயங்களில், இன்னும் இன்னும் ஒரு மிகப்பெரிய சுவாரசியப் பந்தென, சந்நியாசத்தையும், சாமியார்களையும் விசாரணை செய்து கொண்டே செல்கிறது. மேலோட்டமாகப்பார்த்தால் நான்கு சகோதரர்கள், நான்கு விதமான சந்நியாசங்கள் என்றுதான் இந்த நாவலின் அடிப்படைக்கட்டுமானம் நமக்குத்துலங்கும். ஆனால் வெகு சாமர்த்தியமாக இதில் வரும் அம்மா, கேசவன் மாமா, சித்ரா, பத்மா மாமி, சொரிமுத்து என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும், சந்நியாசத்தின் நிழலைப்படரவிட்டு வாசகனை ஆழம் பார்த்திருக்கிறார்.\nஎன்னைக்கேட்டால் பெரிய அண்ணனைத்தான் ஹீரோவாக்கியிருக்க வேண்டும், அவன்தான் சூத்ரதாரி – இந்தத் தலைமுறையில் கேட்கும் வரங்களை மாயாஜாலங்களின் வழி நிகழ்த்திக்காட்டும் மோஸ்ட் வாண்டட் சாமியாராக அறியப்பட்டிருக்கலாம், அவனின் வழி மனிதனின் ஆசா பாசங்களின் ஆழத்தையும், சந்நியாசத்தையும், மோட்சத்தையும் விசாரணை செய்து வியாசங்களாக எழுதித் தள்ளியிருக்கலாம்.. ஆனால் பாரா விழைந்தது அதுவல்ல.\nவிமலை நாயகன் ஆக்கியதன் மூலமாக வாசக சமூகத்தின் உச்சி மோர்ந்து அவர் சொல்லிப்போயிருக்கும் சமாச்சாரம் சாதாரணமானதல்ல. ”இயற்கை பெரிதுதான், அது பெரிது என உணரும் மனத்தை விடவா” என்று கேள்வி கேட்கும் உச்ச நேரெண்ணங்கள் கொண்ட விமல், ”முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.” என்று தன் குருவின் பார்வையில் காமத்தின் மீதான சந்நியாசத்தின் பார்வையை ஒரே வாக்கியத்தில் விளக்கும் விமல், “சில அற்புதங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன், எனக்குத்தெரியாத ஒரு இயல் என்பது தாண்டி அதில் வியக்க ஒன்றுமில்லை” என அலைபாயும் மனதுக்கெல்லாம் அருமருந்தை அளிக்கும் விமல், ”என் சிந்தனையைக் கூட்டங்களில் உலவவிட்டுவிட்டு நான் நகர்ந்து சென்று வெளியே அமர்ந்துவிடுவேன்” என “தனித்திரு” தத்துவத்தை விளக்கும் விமல், தவிர்க்க வேண்டிய மூன்றென்று ”பணம், அசையாச்சொத்து, நேரடி அதிகாரம்” என்று சந்நியாசத்திற்கான மும்மலங்களை குருவின் மூலம் உரைக்கும் விமல் என பெரிய ஆச்சர்ய அவதாரம் அவன்.\nஇந்த நாவல் ஆரம்பித்து துறவின் ஆதி அந்தங்களை விசாரணை செய்துகொண்டிருந்தபோதே ஆழ்மனதில் பெரும் உற்சாகத்துடன் மாயாப்பூரின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன். இஸ்கானின் அத்தியாத்தை விலக்கிவிட்டு கலியுகத்தில் ஒரு ஆன்மிகக் கதையோ சந் நியாசக்கதையோ எழுதுவதாவது மிகச்சரியாக 108வது அத்தியாத்தில் வினோத்தை அறிமுகப்படுத்தி “ஹரே கிருஷ்ணா” சொல்லவைத்தபோது நானடைந்த மகிழ்வை இவ்வையகம் அறியாது. ஆசிரியருக்கு ஒரு டைரக்ட் ட்வீட் செய்து, அன்றைய நாளின் 11 மணி டீயை கேன்சல் செய்து, கேட்பரீஸ் சாப்பிட்டவன்.\nகதைக்கு ஒரு நல்ல வில்லன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்வது. ஆனால் உள்ளதிலேயே நல்லவனாக அவனை ஃப்ரேம் செய்து, அவன் பாதை முழுதும் மலர்ப்பந்தாய் விரித்து வைத்து ஆசிரியர் ஒரு அழுகுணி ஆட்டம் ஆடி வைத்திருந்தார். சித்ராவை விட்டு எப்படிப்போனானோ அதே சாம்பல் நிற வன்மத்துடந்தான் அவன் வாழ்வு முழுதையும் கடந்திருப்பான் என்பதுதான் விஜய் மீதான என் அபிப்ராயமாக இன்றும் இருக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில் அவன் சுயரூபம் வெளிவருமென்று இறுதி அத்தியாயம் வரைக்கும் காத்திருந்ததுதான் மிச்சம். என்னளவில் அது ஒரு பெரிய ஏமாற்றம் இந்நாவலில்.\nஅது போல இன்னொரு எதிர்பார்ப்பும் இருந்ததுதான், என்றாவது ஒரு நாள் சித்ராவை ஒரு பெண் சாமியாராக்கி பிடதி ஆசிரமத்திலிருந்து கொண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். நடக்கவில்லை\nதேடல், அலைச்சல், தோல்வி, வேறு வேறு டெஸ்டினி என்று பெரும் அலைபாய்தலோடு ஆசிரியர் படைத்திருக்கும் வினய் தான் கலியுகத்தில் இறைவனைத்தேடும் நம் அனைவரின் குறியீடோ என்று நாவல் முடிந்த பிறகு யோசிக்கிறேன். இந்த நாவலில் சித்ராவைத்தாண்டியும் நாம் பரிதாபம் கொள்ளும் ஒரு ஜீவன் உண்டென்றால் அது வினயாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். எனினும் கோரக்கரை அடைவதன் மூலமாக ”கலி”யிலும் ஒரு பூரணத்தை விதைக்கமுடியும் என்று கோடிட்டுச்சென்றிருக்கிறார்.\nஆரம்பத்திலிருந்து பெரும்புதிரென நமக்கு அறிமுகப்படுத்தி, வழி நடத்தி, வருவான் வருவான் எனப்போக்கு காட்டி கடைசியில் ஒரே ஒரு வசன வழி விஜயைக் கடந்துபோவது ஏனென்ற கேள்விதான் இந்த நாவலின் மொத்த சாரமும் அடங்கியிருக்கிறது. அதனைப் பின் தொடர்ந்து போகும் வழியில் ”யதி”யின் பூரணத்தை நாம் உணரமுடியும்.\nயதி – வாசகர் பார்வை 12 [டாக்டர் ஆர். திருநாவுக்கரசு]\nயதி – வாசகர் பார்வை 14 [தர்ஷனா கார்த்திகேயன்]\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=592447", "date_download": "2020-09-27T10:35:32Z", "digest": "sha1:WNK7SJE7ZT4YXYRCFHY7PTK4U3CEW26W", "length": 7390, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கள்ளக்குறிச்சியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகள்ளக்குறிச்சியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். 2 நாட்களுக்கு முன் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகள்ளக்குறிச்சி கொரோனா கர்ப்பிணி உயிரிழப்பு\nதமிழக மருத்துவமனைகளில் கூடுதலாக 40 ஆயிரம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nபஞ்சாபில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4வது நாளாக போராட்டம்\nபுதுச்சேரியில் அக்டோபர் 5 முதல் 10,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்: முதல்வர் நாராயணசாமி\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழக பாஜக கண்டனம்\nசேலம் அம்மாபேட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து\nராமேஸ்வரத்தில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு\nதிரையரங்கு திறப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்\nசென்னையில் OLX இணையதளம் மூலம் செல்போன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,95,000 மோசடி\nசென்னை ஐ.சி.எப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nசி.பி.ஆதித���தனாரின் பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை\nவேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9l0t6&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:45:54Z", "digest": "sha1:IPACX5HFS2TSOYZJQCDUBIAUGRTOMP4T", "length": 8315, "nlines": 133, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "குமுத வாசகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nகுமுத வாசகம் : மூன்றாம் படிவம் சிறப்புப் பகுதி\nஆசிரியர் : கண்ணப்ப முதலியார், பாலூர்.\nபதிப்பாளர்: சென்னை : டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ் , 1951\nவடிவ விளக்கம் : (iii), 76 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : தமிழர் பெருமை , சேக்கிழார் , காஞ்சிமா நகரம் , மாணாக்கர் , புளிக் குழம்பு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகுமுத வாசகம் முதற் படிவம் (சிறப்புப..\nகுமுத வாசகம் முதல் படிவம் (பொதுப் ப..\nகண்ணப்ப முதலியார், பாலூர்.(Kaṇṇappa mutaliyār, pālūr.)டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ்.சென்னை,1951.\nகண்ணப்ப முதலியார், பாலூர்.(Kaṇṇappa mutaliyār, pālūr.)(1951).டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ்.சென்னை..\nகண்ணப்ப முதலியார், பாலூர்.(Kaṇṇappa mutaliyār, pālūr.)(1951).டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்கள��லும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/32-7-wwwsai-d-aiscom.html", "date_download": "2020-09-27T10:59:25Z", "digest": "sha1:GFRS3EUEQLUORXPN7OXKJHHBQDSNIZSA", "length": 7959, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது | சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு நுழைவுத்தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் 7-ந்தேதி நடக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேய பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய- மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வரு கிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 30-ந்தேதி நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது. நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தனர். மாணவ-மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதை துரைசாமி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவுத்தேர்வை மே 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே மாதம் 5-ந்தேதி. ஏற்கனவே நுழைவுத்தேர்வுக்கு தங்களுடைய அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தவர்கள் அதே அனுமதி சீட்டுடன் அதற்குரிய தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டை www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதி சீட்டு ஆகும். மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/03/blog-post_3.html", "date_download": "2020-09-27T09:03:29Z", "digest": "sha1:6ARCASKVTHG37FTSYUILDLTVB5RKW5L3", "length": 12846, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nMarch 28, 2017 ஆசிரியர்பார்வை\nதமிழர்தாயகம் தற்போது தன்னெழுச்சியான மக்கள் போராட்டகளங்களாகவே மாறிப் போய்விட்டது. காணாமல்ஆக்கப்பட்டஉறவுகளின் போராட்டம், நிலமீட்புபோராட்டம், வேலைவாய்ப்பு கோரிபோராட்டம் என பன்முகதளங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nகுறிப்பாக நிலமீட்பு போராட்டத்தில் பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றியளித்துள்ளது. கேப்பாபிலவு மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் எனப்படுபவர்கள் ஒவ்வொருவராக சென்று தான் ஆதரவு வழங்கி வருகின்றனர். மக்கள் கூட்டாக போராடுகிறார்கள்.ஆனால், எம் தமிழ் அரசியல் கட்சிதலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ திரளாக சென்று அந்த மக்களின் போராட்டங்களில் பங்கேற்க முன்வரவில்லை என்பது தான் வேதனையானது\n.\"பச்சைத் தண்ணியை குடிச்சிட்டு படுத்தாலும் சொந்த நிலத்தில நிம்மதியாக நித்திரை கொள்ள வேணும்\" என்கிற மக்களின் பேரார்வமும், தங்களின் அடுத்த சந்ததி ஆவது சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்கிற ஏக்கமும் தான் அந்த மக்களை தொடர்ச்சியாக போராட வைக்கிறது. இவ்வாறான ஜனநாயக ரீதியிலான தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெற்றி பெற அனைவரும் கூட்டாக ஆதரவு தரவேண்டும்.\nநிமிர்வு முதலாவது இதழ் வெளியானதும் பல்வேறு விதமான விமர்சனங்கள், ஆரோக்கியமான கருத்துக்களை உள்வாங்க கூடியதாக இருந்தது. அதனை சிரமேற்கொண்டு எமது பயணம் தொடரும். மகுட வாசகத்தை போல் ஆராய்ந்து அறிவை பரப்புதலே எம் பணியாக இருக்கும்.\nஎம் மக்களிடம் பங்கேற்பு ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்கு அரசியல் தெளிவுள்ள மக்களாக எம் மக்களைக் கொண்டுவர நிமிர்வு நிச்சயம் முயலும். மாறி வரும் புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப புதியவர்களின் எழுத்துக்களை உள்வாங்கி இதழுக்கு இளரத்தம் பாய்ச்ச முயற்சித்து வருகிறோம். இந்த இதழில் புதியவர்களின் எழுத்துக்களை ஓரளவு உள்வாங்க முயற்சித்தாலும் வரும் இதழ்களில் நிச்சயம் இளையவர்கள் மீதான எங்கள் துரத்தல்கள் தொடரும்.\nநிமிர்வு பங்குனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர���சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கு���் க...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/08/05/128644.html", "date_download": "2020-09-27T10:23:25Z", "digest": "sha1:MOKHVWD5B4OJJEYBD7C2FTJGYEDLX636", "length": 17331, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமர் கோவில் பூமி பூஜை விழா: வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nராமர் கோவில் பூமி பூஜை விழா: வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாட்டம்\nபுதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020 உலகம்\nவாஷிங்டன் : அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஅயோத்தியில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ராமருக்கு கோவில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.\nஇதனை தொடர்ந்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஅதன்படி நேற்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு இந்து மதத்தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை கொண்டாடும் விதமாக, அங்கு வாழும் இந்தியர்கள் பலர் திரண்டு வந்திருந்தனர்.\nஅவர்கள் தங்கள் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியவாறு ராமரைப் போற்றி கோஷங்களை எழுப்பினர். மேலும் பூமி பூஜை விழாவிற்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக வாஷிங்டன் நகரில் கேபிடல் ஹில் பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.\nசமூக விலகலை கடைபிடித்து, முகக்கவசங்கள் அணிந்தபடி ஊர்வலமாக சென்று, அமெரிக்��� வாழ் இந்தியர்கள் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவைக் கொண்டாடினர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-09-2020\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி பேச்சு\nமாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\nதாமரைபாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: நடிகர் விஜய் - ரசிகர்கள் அளித்த பிரியாவிடை\nஎஸ்.பி.பி. மறைவு ஒரு விவரிக்க முடியாத துயரம் : பாடகி ஜானகி உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\n16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவல்\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்: இம்ரான்கானுக்கு ஐ.நா.வில் பதிலடி கொடுத்த இந்தியா\nஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்: அமீரகத்தில் சட்டம் நடைமுறைக்கு வந்தது\nரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா -சி.எஸ்.கே. அணி சி.இ.ஒ. வ���ளக்கம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் உள்ளோம் : சி.எஸ்.கே. வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nமனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ...\nமன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபுது டெல்லி : மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் ...\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி ...\nபா.ஜ.க. தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டு உள்ளது.பாரதீய ...\nபுட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி\nபுட்டபர்த்தி : ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று(செப். 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி ...\nஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020\nசர்வ ஏகாதசி, சிரவண விரதம்\n1மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது : ஐ. நா. ச...\n2விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ...\n3மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்\n4நியாயமான தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்று கொள்வார்: வெள்ளை மாளிகை தகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/396-7.html", "date_download": "2020-09-27T10:08:42Z", "digest": "sha1:XMD4MIOZWIV6H5YN3FRTIPRSIJNXYOGZ", "length": 7327, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: \"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்\" 7வது ஊதியக்குழ���வில் ஓய்வூதியர் முறையீடு", "raw_content": "\n\"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்\" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு\nமத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.\nஇக்கூட்டமைப்பு மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில், ஈரோட்டில் இருந்து, பென்ஷனர்கள், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:உயர்ந்து வரும் மருந்துகளின் விலை, மருத்துவ கட்டணம், வயது முதிர்வு போன்றவைகளை கணக்கிட்டு, மாத மருத்துவப்படியை, 2,500க்கு குறையாமல் வழங்குதல். 50க்கு பதில், 65 சதவீதமும், 30க்கு பதில், 45 சதவீத குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷன், குடும்ப பென்ஷன், 3.96 மடங்கு திருத்தம் செய்ய வேண்டும். திருந்திய பென்ஷன், குடும்ப பென்ஷன் அமலாகும் நாளுக்கு பின் உள்ளவர்களைவிட, முன் உள்ளவர்களுக்கு குறைவு ஏற்படுவதை நிவர்த்தி செய்ய வேண்டும். குறைந்த பட்ச, அதிகப்பட்ச ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.பத்தாண்டுகளுக்கு பதில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அல்லது, 50 சதவீதம் டி.ஏ., உயர்வில், பென்ஷன், குடும்ப பென்ஷன் திருத்த வேண்டும். கம்யூட்டேஷன் பிடித்தம், 12 ஆண்டாக, ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்க வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். வீட்டு வாடகைப்படி அனுமதிக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, மனுவாக அனுப்பி வைத்தனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/29-3.html", "date_download": "2020-09-27T11:05:24Z", "digest": "sha1:DLQLKIEQC6DA6A27WDTOAKRXPTRVFKGA", "length": 8118, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?", "raw_content": "\n29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது\nபாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள், அறிவிப்புகள் இருக்கும்.குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்கு தற்போதுரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.\nஇதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம்கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை அதிகரிக்கும்.தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதார வல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய ம���ன் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/tamilnadu-media/", "date_download": "2020-09-27T09:17:17Z", "digest": "sha1:NPEPLTHAKO3UVJ7XLJ4BNEOKJCEHGIVA", "length": 3109, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "tamilnadu media – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nவைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் \nShare “தமிழை ஆண்டாள்” என ஆண்டாள் குறித்து ஒர் ஆய்வு கட்டுரையை கவிஞர்.வைரமுத்து தினமணி இதழில் எழுதினார் (1). இக்கட்டுரையில் ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி அவரின் தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் பரிசு அறிவிக்கின்றனர் பா.ஜ.க கட்சியினரும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதற்குள் செல்வதற்கு முன்பு வைரமுத்து எழுதிய கட்டுரையைப் பற்றி பார்த்துவிடுவோம். ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema", "date_download": "2020-09-27T11:27:58Z", "digest": "sha1:AVDGTCBBQYOHXTLIEUJTNY4BBEZ5D3IW", "length": 15576, "nlines": 172, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Cinema News (சினிமா செய்திகள்): Tamil Movie News, Kollywood Cinema News | Asianet News Tamil", "raw_content": "\nகவர்ச்சியில் கரை கண்டா ஷிவானி... இளசுகளை ஏங்க வைத்து அடங்காத அட்ராசிட்டி\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nதாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவை கட்டி பிடித்து படு ரொமா���்ஸ் செய்த வருங்கால கணவர்..\nகவர்ச்சியில் கரை கண்டா ஷிவானி... இளசுகளை ஏங்க வைத்து அடங்காத அட்ராசிட்டி\nவிஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணா மீனாட்சி சீரியல் மூலம் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, பின் விஜய் டிவி சீரியலில் கதாநாயகியாகவே மாறிய ஷிவானி கட்டுக்கடங்காத கவர்ச்சி கிளியாக மாறி நிற்கிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவடிவேலுவுடன் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இந்த நடிகரின் மகளா\nதாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம்..\nபாண்டியன் ஸ்டோர் சித்ராவை கட்டி பிடித்து படு ரொமான்ஸ் செய்த வருங்கால கணவர்..\nஎன்னை பற்றிய செய்திகள் வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.. பிரபல நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு\nகடைசியாக இளையராஜாவிற்கு முத்தம் கொடுத்த எஸ்.பி.பி..\nகுட்டை டவுசர் போட்டு தொடை முழுவதையும் காட்டிய ரோஜா சீரியல் நடிகை.. இவரா இப்படி ஷாக் ஆன ரசிகர்கள்..\nஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா... ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை...\nநாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நந்திதாவின் கவர்ச்சி.. குறைந்து கொண்டே போகும் உடையின் அளவு.. குறைந்து கொண்டே போகும் உடையின் அளவு..\nதோள்களை விட்டு நழுவும் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில்... கவர்ச்சி நங்கூரமிட்ட யாஷிகா..\nஉங்களை பற்றிய ரகசியத்தை வெளிப்படும் Blood குரூப்.. நீங்கள் எப்படி பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள்..\nவிரைவில் கைதாகிறார் மீரா மிதுன்... 5 பிரிவுகளின் கீழ் அதிரடி வழக்குப்பதிவு... கேரளா வரை நீண்ட சர்ச்சை...\nநடிகர் விஜய் சேதுபதி மகனா இது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே.. தீயாய் பரவும் புகைப்படம்..\nமெல்லிய புடவையில் மிடுக்காய் போஸ் கொடுத்த அனிகா... நயன்தாராவையே தட்டித்தூக்கிய அழகு...\nநினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.. நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை..\nஎன்னை ஏமாற்றி விட்டாயே பாலு... கே.ஜே.யேசுதாஸ் வேதனை..\nதுக்க வீட்டில் தள்ளுமுள்ளு... தவறி விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... வைரல் வீடியோ...\nஇந்த மாடர்ன் லுக்கில் எப்படி இருக்கிறார் பிகில் 'பாண்டியம்மா'..\nஅடையாளம�� தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஷெரின்.. அசால்டாக உடலை குறைத்து ஹாலிவுட் ஸ்டைலில் போட்டோ ஷூட்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி மாற்றம்... புதிதாக இணைந்த ‘ரியல்’காதல் தம்பதி...\nகடைசியா ஒருமுறை பார்த்துக்கோங்க... பண்ணை வீட்டில் விதைக்கப்பட்டது பாடும் நிலா... கண்கலங்க வைக்கும் போட்டோஸ்\n முரட்டு கவர்ச்சியில் ரசிகர்களை மிரட்டும் சிம்பு பட நடிகை\nகொரோனாவை யாரும் திட்ட வேண்டாம்.. கடைசி ஆன்லைன் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பேசிய முத்தான வார்த்தைகள் கடைசி ஆன்லைன் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பேசிய முத்தான வார்த்தைகள்\nமறைந்தது பாடும் நிலா... 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை...\n72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..\nகடைசி நேரத்தில் எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்..\nஎஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு... கதறி அழுத உறவுகள்... மனதை உலுக்கும் இறுதி நிமிட காட்சிகள்...\nமாயம் நிறைந்த குரலுக்கு மரியாதை... எஸ்.பி.பி.,யை கைகூப்பி வரவேற்றுக் கொண்ட காற்று மண்டலம்..\nபோதைப்பொருள் வழக்கு: ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பதறியடித்து ஓடிவந்த பிரபல நடிகை... விசாரணைக்கு ஆஜர்...\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/fans-unhappy-over-sanju-samsos-exclusion-from-wi-squad.html", "date_download": "2020-09-27T09:49:34Z", "digest": "sha1:BET55QBZPOO7ZGODT7DCPOY7KVFM5FHZ", "length": 8677, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Fans Unhappy over Sanju Samso's exclusion from WI Squad | Sports News", "raw_content": "\n'அடுத்த' தோனிக்கெல்லாம் 'வாய்ப்பு' குடுக்குறீங்க.. 'அவர' மட்டும் ஏன் ஓரம் கட்டுறீங்க\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nடி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையா���ுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வருகிறது. டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 6-ந்தேதியில் இருந்து டிசம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து டிசம்பர் 22-ந்தேதி வரை நடக்கிறது.\nஇந்தநிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்தது. இதில் காயம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்த புவனேஷ்வர் குமார் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல முகம்மது ஷமியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nவழக்கம்போல தோனி அணியில் இல்லை. அதேபோல அஸ்வின், சஞ்சு சாம்சன், பும்ரா ஆகியோரது பெயர்களும் அணியில் இல்லை. இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது மிகவும் திறமையான சஞ்சு சாம்சனை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என ட்விட்டரில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதைத்தொடர்ந்து ட்விட்டரில் தற்போது #SanjuSamson, #BringBackDhoni ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றன. தொடர்ந்து சஞ்சு சாம்சன் அணித்தேர்வில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.\nடி20 தொடருக்கான வீரர்கள் விவரம்:\n1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த், 8. ஷிவம் டுபே, 9. வாஷிங்டன் சுந்தர், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.\nஒருநாள் தொடருக்கான வீரர்கள் விவரம்:-\n1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 8. ஷிவம் டுபே, 9. கேதர் ஜாதவ், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.\n7 ரன்களில் ‘எல்லோரும் டக் அவுட்’.. ‘754 ரன்கள்’ வித்தியாசத்தில் வெற்றி.. ‘இப்படியும் ஒரு மேட்சா\n9 வருஷ நட்பு.. திடீர்னு ஹிட்மேனை 'அன்பாலோ' பண்ண ஆல்ரவுண்டர்.. என்ன ஆச்சு\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'அஸ்வினுக்கு' எல்லாத்துலயும் வாய்ப்பு குடுங்க.. கேட்டது 'யாருன்னு' தெரியுமா\nரன் எடுக்க 'ரொம்ப' தெணறுறாரு.. மூத்த வீரரை 'கழட்டி'விடும்.. இந்திய அணி\n‘இன்னும் 2 வருஷத்துக்கு ரெஸ்ட் கிடையாது’.. ஓய்வு முடிவிலிருந்து ‘யு-டர்ன்’ அடித்த பிரபல வீரர்.. ‘உற்சாகத்தில் ரசிகர்கள்’..\n‘அணித்தேர்வுக்கு முன்னதாக’.. விராட் கோலி பகிர்ந்த ‘ஸ்பெஷல் ஃபோட்டோ’.. ‘மகிழ்ச்சியில் தோனி ரசிகர்கள்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204901?ref=archive-feed", "date_download": "2020-09-27T10:38:19Z", "digest": "sha1:KIVFK6F6UJYIWJNFLIE3AKMPMLQJCTMF", "length": 7880, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணத்தில் வீதியில் நின்ற நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணத்தில் வீதியில் நின்ற நபர் கைது\n6 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று அதிகாலை, பொதிகளாக்கப்பட்ட நிலையில் கஞ்சாவை வீதியில் வைத்திருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபர் எழுதுமட்டுவாள் பகுதியை சேர்ந்தவர் என்றும், வேறு நபர் ஒருவருக்கு அந்த பொதிகளை கைமாற்ற நின்ற போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-09-27T11:09:43Z", "digest": "sha1:B6MIFPEJHHIPI53BKRPFNMFAZKPXM2FY", "length": 5792, "nlines": 59, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘எஸ் துர்கா Archives - Tamils Now", "raw_content": "\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\nதிரைப்பட விமர்சனம்; ‘எஸ் துர்கா’ – இலக்கற்ற பயணம்\n….நேசிக்கிறேன் ஆதலால் விமர்சிக்கிறேன் விஸ்வாமித்திரன் சிவகுமார் ஒளிவு திவசத்தே களி (An Off-Day game) மூலமாக குறைந்த பொருட்செலவில் யதார்த்த சினிமாவை பார்வையாளருக்கு வெகு அருகில் கொண்டுவந்த மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க இளையதலைமுறைப் படைப்பாளரான சனல்குமார் சசிதரனின் சமீபத்திய படம் செக்ஸி துர்கா. தணிக்கை மற்றும் மத அரசியலை விமர்சிக்கும் உட்பொருள் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2018/04/21042018.html", "date_download": "2020-09-27T09:31:04Z", "digest": "sha1:5TLAZBOVH5AZGVR5LMWHUG5P6WCIALKJ", "length": 3515, "nlines": 44, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (21.04.2018) அன்று நாடகவியலாளர் பிரளயன் ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணையின் படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.\nபொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (21.04.2018) அன்று நாடகவியலாளர் பிரளயன்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் \"பொன்மாலைப் பொழுது\" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது\nஇந்த வாரம் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (21.04.2018) மாலை 6 மணிக்கு நிதி நாடகவியலாளர் பிரளயன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/284-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15-2019/5436-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87.html", "date_download": "2020-09-27T09:30:26Z", "digest": "sha1:PM3K6BENSTBTR2J3AF6PUQMXK4WRWC3M", "length": 3899, "nlines": 55, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?", "raw_content": "\nதட்டிவிட்டுப் பறிக்கின்றார் கல்வி வேலை\nதறிகெட்டு கிடக்கிறது சட்டம் நீதி\nகட்டவிழா மொட்டுகள் கருகிச் சாக\nகாட்டாட்சி நடக்கிறது மதத்தின் பேரால்\nஎட்டப்ப ராகிவிட்டார் இம்மண் ஆள்வோர்\nஎதுநடந்தும் வாய்பேசா ஊமை யானார்\nகொட்டட்டும் அய்யாவுன் முழக்கம் இங்கு\nகொடுமைதனைப் பொசுக்குதற்கு இடியைப் போலே\nஎட்டுத்திக்கும் பெரியாரை ஏற்றி வைப்போம்\nஇனமானம் காப்பதற்கும் சூளு ரைப்போம்\nநட்டமென தந்துவுயிர் நாடு காக்க\nநடைகட்ட உம்பின்னால் தமிழர் சேனை\nவட்டமிடும் கழுகார்க்கு வளைந்தோ மில்லை\nவாய்ப்பந்தல் போடுபவர் இங்கே இல்லை\n“விட்டோமா பார்’’ என்றே வினைமு டிக்கும்\nவீரமிகு பெரியார்படை யாரே வெல்வார்\nபத்தொன்று வயதினிலே மேடை ஏறி\nஇன்றுவரை வழங்குகின்றார் உழைப்பை வாரி\nதொட்டாலே தீட்டென்ற சோகம் போக்க\nதொடர்வாயே வரலாற்றின் துவக்கம் சொல்லி\nகட்டாக ஆதாரங் காட்டிக் காட்டி\nகனிவாக ‘அருள்கூர்ந்து’ கேட்கச் செய்து\nபொட்டினிலே அடித்தாற்போல் தருவாய் பேச்சும்\nபோனதிசை தெரியாமல் மடமை போகும்\nசிட்டாக நீயிருந்த போதில் சீறி\nசெருக்குற்ற பகையழிக்கப் போரும் செய்தாய்\nபட்டாளம் இன்றுண்டு உன்றன் பின்னே\nபார்த்தசைக்க விழியோரம் பாரும் சுற்றும்\nகிட்டாது உரிமையிங்கு கானல் நீராய்\nகேடர்களின் கொடுசெயலால் போன தய்யா\n” எனவேங்கும் எளியார்க் கெல்லாம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-27T10:51:40Z", "digest": "sha1:OVCJ3JNND3KT6H6Z6RIYQK7SSU7XBKUM", "length": 5114, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "நோவாவின் சந்ததி – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:995 ஆதித்திருச்சபையில் நோவாவின் சந்ததி\nஅப்போஸ்தலர்: 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை கடந்த வா பார்த்தோம் பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள்,… Continue reading இதழ்:995 ஆதித்திருச்சபையில் நோவாவின் சந்ததி\nTagged அப்:17:26, எத்தியோப்பிய மந்திரி, ஒரே இரத்தம், காம், கொர்னேலியு, சமுதாயம், சவுல், சேம் யாப்பேத், தாழ்த்தப்பட்டவர், நோவா, நோவாவின் சந்ததிLeave a comment\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு\nஇதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு\nஇதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\n 29 அன்று நடந்ததது இன்றுமா\nஇதழ்: 993 தனித்திருந்து ஜெயித்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/10/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-14/", "date_download": "2020-09-27T09:54:29Z", "digest": "sha1:5OY43WPKVZLQ4JZTZQLVVB3B6RJMBYMH", "length": 102978, "nlines": 168, "source_domain": "solvanam.com", "title": "குளக்கரை – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு அக்டோபர் 4, 2015 No Comments\n[stextbox id=”info” caption=”அமெரிக்க ‘ஜனநாயகத்தின்’ இருண்ட பிரதேசங்கள்”]\nஇந்தியாவில் எவாஞ்சலியக் கிருஸ்தவத்தைப் பரப்பி, இந்து சமுதாயம் என்று ஒன்று இல்லாமல் ஆக்க அமெரிக்க எவாஞ்சலியம் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட தன்னார்வக் குழுக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது செய்திகளில் சமீபத்தில் வெளி வந்தது. இந்தத் தன்னார்வக் குழுக்களில் பெரும்பான்மை என்ன மதம் சார்ந்தவை என்பதை அந்தச் செய்திகள் சொல்லவில்லை, ஆனால் நாம் எளிதே ஊகிக்கலாம்தானே நிதி எங்கிருந்து கொட்டுகிறதோ அந்த எஜமானர்களின் விருப்பப்படிதான் தன்னார்வக் குழுக்கள் இயங்கப் போகின்றன. பெருவாரியான இந்த வகைக் குழுக்களின் அடிப்படை செயல்திட்டமே இந்தியாவை எப்படி உடைப்பது, எப்படி மறுபடி காலனியத்திற்கு அடிமையாக இந்த நாட்டை ஆக்குவது, இந்துக்களை எப்படி மறுபடி அடிமை மக்களாக ஆக்குவது என்பனதான். அல்லது அவை இந்தக் குழுக்களில் கணிசமானவற்றின் ஆதார நோக்கம்.\nசரி இப்படி ஒரு அழிப்பு நோக்குடன் செயல்படும் ஒரு மத இயக்கத்தை உலகெங்கும் பரப்ப ஏராளமாக நிதி அளிக்கின்ற அமெரிக்க மக்கள் என்ன அப்படி ஒரு அசாதாரணமான ‘கருணை’ பொங்கும் வாழ்க்கை வாழ்கிறார்கள், அப்படித்தான் அமெரிக்கா என்ன ஜனநாயக நாடு என்று பார்க்கத் துவங்கினால், குளவிக் கூட்டில் கை வைத்தது போல் ஆகி விடுகிறது நம் நிலைமை. அமெரிக்க செய்தித்தாள்களையோ, ஊடகங்களையோ அணுகாமல் இருக்கும் வரை நமக்குக் கொஞ்சம் புத்தி ஸ்வாதீனம் எஞ்சி இருக்கும் என்று கருத வேண்டி வருகிறது. அத்தனை பொய்கள், மாய்மாலங்கள். அதுவும் தொலைக் காட்சி ஊடகங்கள் என்று எடுத்தால் தமிழில் இருக்கும் கேபிள் நிறுவனங்கள் கூட அமெரிக்க செய்தி அமைப்புகளிடம் பிச்சை வாங்க வேண்டி இருக்கும்.\nஇத்தனைக்கும் நம் தொலைக்காட்சி அமைப்புகள் துணிந்து எந்தப் பொய்யையும் சொல்லக் கூடியன என்று நமக்கு ஒரு யோசனை இருக்கிறது இல்லையா ஆனாலும் அன்றாட போதை பழகி விட்டது, அது இல்லாமல் நம்மால் சும்மா இருக்க முடியவில்லை. காச நோய் அரித்த நுரையீரலோடு கூட, சிகரெட்/ பீடியைப் பற்ற வைக்கும் நோயாளி போல, நிறுவனங்கள்/ அமைப்புகள் மீது முழு அவநம்பிக்கை பீடித்த பின்னும், நாம் தொலைக்காட்சி செய்திகளை, சிந்தனை மேடைகளை, பட்டி மன்றங்களைப் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்க ஓடி வருகிறோமில்லையா ஆனாலும் அன்றாட போதை பழகி விட்டது, அது இல்லாமல் நம்மால் சும்மா இருக்க முடியவில்லை. காச நோய் அரித்த நுரையீரலோடு கூட, சிகரெட்/ பீடியைப் பற்ற வைக்கும் நோயாளி போல, நிறுவனங்கள்/ அமைப்புகள் மீது முழு அவநம்பிக்கை பீடித்த பின்னும், நாம் தொலைக்காட்சி செய்திகளை, சிந்தனை மேடைகளை, பட்டி மன்றங்களைப் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்க ஓடி வருகிறோமில்லையா அப்படிப்பட்ட இந்திய/ தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட அமெரிக்க செய்தி நிறுவனங்களின் பெரும்பொய்கள் முன் ஸ்தம்பித்துத்தான் நிற்க வேண்டும்.\nஇதை யோசித்த ஒரு பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நாயகர், இவர் ஒரு அரசியல் கிண்டல் பேர்வழி, தன் ‘நிருபர்’ ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்திய செய்தி/ காட்சி ஊடகங்களை ஒரு சாம்பிள் பார்க்கச் சொல்லி அதைத் தொகுத்து ஒரு காட்சியில் வெளியிட்டார். அந்த அமெரிக்க ‘நிருபர்’ அமெரிக்க ஊடகங்களின் போலித்தனத்தையும் சொல் ஈட்டியால் குத்துகிறார், இந்திய நிறுவனங்களையும் காலை வாருகிறார். அந்த விடியோ இங்கே கிட்டும்.\nஆனாலும் அன்றாடம் இவற்றின் பொய்கள் எப்படியோ அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில் இங்கு ஏதோ ஒரு மூலையிலாவது மாற்றுப் பத்திரிகைகள், ஊடகங்கள் இயங்குகின்றன. அவை மலையைக் கெல்லி மலையளவு பொய்களின் அடியே இருக்கும் சிறு எலியளவு உண்மையைக் கொண்டு வந்து விடுகின்றன. இவற்றில் சில தன்னார்வக் குழுக்களால் நடத்தப்படுபவை என்பதையும் கவனிக்கலாம்.\nஇந்தப் பொய்களின் புகை மூட்டத்தை, எளிதில் அழிக்க முடியாத போலித்தனத்தை இந்தியர் மீது திணிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு உதவும் இந்தியத் தன்னார்வக் குழுக்கள் என்ன ஒரு பயங்கரத்தை இந்தியாவில் விதைக்க முற்படுகிறார்கள் என்பது கீழே கொடுக்கப்படும் செய்தியைப் படித்தால் உடனே புரியலாம்.\nஅலபாமா மாநிலத்தில் அடையாள அட்டை இருந்தால்தான் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று சட்டத்தை மாநில சட்டசபையில் கொணர்ந்திருப்பது அமெரிக்கக் குடியரசுக் கட்சி. இந்தக் கட்சி வெள்ளை இனவெறியர்களில் பெரும்பான்மையினர் சேர்ந்திருக்கிற கட்சி என்பது நமக்கு இத்தனை நேரம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்னொரு கட்சியான ஜனநாயகக் கட்சி இனவெறியர் இல்லாத கட்சி என்று மட்டும் நாம் தப்புக் கணக்குப் போட்டு விடக் கூடாது. ஆனால் பெரும்பான்மை இனவெறியர் உறுப்பினராக அல்லது ஆதரவாளராகச் சேர்ந்து இருப்பது, அல்லது வாக்களிப்பது குடியரசுக் கட்சியாகத்தான் இருக்க வாய்ப்பு அதிகம்.\nஅதிபர் தேர்தல் வேட்பாளர்களிலேயே குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானவர் வெள்ளை ஆதிக்கமே முக்கியம் என்று பலவிதமாக, பூடகமாகவும், சங்கேதச் சொற்கள் மூலமும் சொல்லித் திரிவதாக அமெரிக்க ஊடகங்களே தினம் விமர்சிக்கின்றன.\nஇப்படி விமர்சிப்பதால் அமெரிக்கா ஜனநாயக நாடாகி விடுமா என்று கேட்க வேண்டாம். ஆகாது. நடைமுறையில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பது இந்த அலபாமா சம்பவத்தில் புரியும்.\nஅலபாமாவில் கணிசமான எண்ணிக்கையில் கருப்பின மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனேகமாக எவரும் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது குடியரசுக் கட்சிக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதற்கு என்னவெல்லாம் தடைகள் எழுப்ப முடியுமோ அதையெல்லாம் எழுப்பி கருப்பின மக்களின் வாக்குரிமைக்கும், அவர்களின் தேர்வுக்கும் பலனில்லாமல் செய்வது என்பது குடியரசுக் கட்சியின் பல முயற்சிகளில் ஒன்று.\nஅதன் ஒரு விளைவுதான் அடையாள அட்டைக்கான சட்டம். இது என்ன பிரச்சினை, கருப்பின மக்களும் அடையாள அட்டையைப் பெறலாமே என்றால், அமெரிக்காவில் அடையாள அட்டையைப் பெறுவது எத்தனை கடினம் என்பது அங்கு வாழ்ந்தால் தெரியும்.\nஒப்பீட்டில் இந்தியாவில் ஆதார் அட்டைக்குப் போய் அரசு அலுவலகங்களில் நின்று கால் தேய்ந்தவர்களுக்கு மட்டுமே அரசு அலுவலகங்கள் உடனுக்குடன் வேலை செய்யாமல் இருந்தால் என்ன துன்பங்கள் சாதாரணக் குடிமக்களுக்கு நேரும் என்பது தெரிந்திருக்கும். அது கருப்பின மக்களுக்கு அமெரிக்காவில் ஏற்படும் துன்பத்தை ஒத்தது அல்லது அதை விடக் கூடுதலானது.\nபெருவாரி அமெரிக்கர்களுக்குப் பாஸ்போர்ட் இருப்பதில்லை. அவர்கள் உள்நாட்டில் எதற்கும் பயன்படுத்தும் அடையாள அட்டையாக கார் ஓட்டக் கிடைக்கும் உரிம அட்டையைத்தான் வைத்திருக்கிறார்கள். இந்த லைசென்ஸ் (உரிமம்) மாநில அரசுடைய ஒரு அலுவலகத்தில் மட்டுமே கிட்டும். தரகர்கள் மூலம் இந்தியர் வாங்குவது போல இதை வாங்க முடியாது. பெரு நகரங்களில் வாழும் கருப்பின மக்களில் நிறைய பேருக்கு கார்கள் இல்லை என்பதால் அவர்களிடம் இந்த காரோட்டும் உரிம அட்டை இருக்காது, அல்லது அவற்றை அவர்கள் புதுப்பிக்கத் தவறிக் கொண்டிருப்பார்கள். ஏற்கனவே இது ஒரு தடை, ஒரு பிரச்சினை அவர்களுக்கு. இது போதாது என்பது போல, இந்த உரிமம் வழங்கும் அலுவலகங்களில் கணிசமானவற்றை அலபாமா மாநில அரசு சமீபத்தில் மூட உத்தேசித்துள்ளது. அது தன் வரவு செலவு பட்ஜெட்டில் துண்டு விழுவதைச் சமாளிக்க அரசுச் செலவைக் குறைக்கிறதாம், அதனால் இந்த அலுவலகங்களை மூடப் போகிறதாம்.\n பாழ்கிணற்றில் அந்தரத்தில் செடியின் வேரைப் பிடித்துத் தொங்குகிறவனைக் குளவி சுற்றி வருவதைப் போன்றது இது.\nஇப்படி மூடப் போகிற அலுவலகங்களில் பெருவாரி அலுவலகங்கள் கருப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிற மாவட்டங்களில்தான். அதாவது கருப்பின மக்களுக்கு அடையாள அட்டைகள் எத்தனை துன்பப்பட்ட பின் கிடைக்கும்படிச் செய்யலாம் என்று யோசித்துச் செய்த மாதிரி தெரிகிறது.\nஇப்படித் தடைகள் இருந்தால், ஏற்கனவே வாக்களிப்பதில் அத்தனை சுரத்து இல்லாமல் இயங்கும் கருப்பின மக்கள் வாக்களிக்க வரவே மாட்டார்கள் என்பது குடியரசு கட்சி பெரும்பான்மையினராக ஆளும் இந்த மாநிலத்து அரசின் கணக்கு. அமெரிக்காவில் தேர்தல் அன்று நிறுவனங்களை மூடுவதில்லை. பொது விடுமுறை கொடுப்பதில்லை. ஜனநாயகத்தில் அத்தனை ஈடுபாடு இந்த அமெரிக்க அரசுக்கும், கட்சிகளுக்கும். அதைப் பயன்படுத்திக் கருப்பினத்து மக்களுக்கு வாக்குரிமையைப் பயன்படுத்த எத்தனை தடை எழுப்பலாம் என்று யோசிக்கும் இதுதான் இன்று அமெரிக்க மைய அரசிலும் பெரும்பான்மைக் கட்சி. இந்த அரசுதான் இந்தியாவுக்கு எப்படி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பன்னாட்டு அரங்குகளில் அறம் போதிக்க முயல்கிறது. (ஒரு கொசுறு: அலபாமா மாநிலத்தில் மட்டும் இப்படி வாக்குரிமையைப் பயன்படுத்தத் தடை கொணரப்படவில்லை. குடியரசுக் கட்சி ஆளும் பல மாநிலங்களில் இப்படித் தடைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.)\nகாஷ்மீரைப் பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்து���் கொடு, வங்கதேச குடியேறிகளுக்குச் சம உரிமை கொடு, நாகாலாந்துக்கு சுய நிர்ணய உரிமை கொடுத்து அதையும் விட்டு விடு, பஞ்சாபையும் விட்டு விடு, தமிழ் நாட்டை திராவிடர்களுக்குக் கொடுத்து விடு, இப்படி நமக்கு உபதேசம். இந்த உபதேசத்தை நமக்குத் தினம் செய்பவர்கள் அமெரிக்கர் கூட இல்லை, அவர்களுடைய கொடைக் குடை நிழலில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் வாழும் அற்புத ஜீவிகளான இந்திய அறிவு ஜீவிகள்- இந்நேரம் சொல்லாமலே தெரிந்திருக்கும் இவர்கள் எல்லாம் மார்க்ஸ் ஜபம் செய்யும் புனிதர்கள் என்று.\nசெமிதிய மதங்களுக்கு அப்படி ஒரு தீர்க்கமான நோக்கம் உண்டு. சுய நிர்ணயம் என்ற மந்திர உச்சாடனத்தை வைத்து, உலகில் உள்ள எல்லா நாடுகளையும் குறுங்குழு தேசியத்தில் சிக்கிய மக்களாக உடைத்துச் சுக்கு நூறாக்கி விட்டு எல்லா மக்களையும் அகதிகளாகவும், அபலைகளாகவும் ஆக்கி விட்டால், பின் எஞ்சுவது என்னவாக இருக்கும்.\n ஒன்று அரபு ஏகாதிபத்தியம் அல்லது வெள்ளை ஏகாதிபத்தியம் என்பது செமிதியர்களின் கணக்கு. அதைத்தான் இந்திய மார்க்சியர்களும், இதர பஜனை கோஷ்டிகளும் முனைந்து இந்தியர்கள் மீது/இந்துக்கள் மீது சுமத்தப் பெரும்பாடு படுகிறார்கள். ஆனால் பாருங்கள், அரபு ஏகாதிபத்தியம் மைய நாடுகளிலேயே சிதறு தேங்காயாகிக் கொண்டிருக்கிறது. வெள்ளை ஏகாதிபத்தியம் அதுதான் அலபாமா விஷயத்திலேயே காரீயமாகப் பல்லை இளிக்கிறதே. கடந்த சில வருடங்களில் 50 இல் 24 மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் அந்தந்த மாநிலங்களில் பல குழுக்கள் அமெரிக்காவிலிருந்து தங்கள் மாநிலம் பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று கையெழுத்து இட்டு விண்ணப்பித்திருக்கிறார்களாம். டெக்ஸாஸ் மாநிலம் அமெரிக்காவிலிருந்து பிரியவேண்டும் என்று பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது. புடின் கூட டெக்ஸாஸ் மக்களுக்குச் சமீபத்தில் இப்படிப் பிரியும் முயற்சிக்குத் தன் ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகச் செய்தி வந்தது. எரிகிற கொள்ளியில் பெட்ரோலை வார்ப்பது புடினிய சகோதரத்துவம்.\nஉளுத்து உதிரத் தொடங்கி இருக்கிற இந்த ஏகாதிபத்திய அரசின், இந்த இனவெறி நிரம்பிய மக்களின் நிதி உதவியைப் பெற்றுத்தான் இந்தியாவின் தன்னார்வக் குழுக்கள் இந்தியாவில் இனவெறி அதிகம், இந்துக்கள் ஃபாசிஸ்டுகள் என்று பிரச்சாரம் செய்கின்��னர். அதற்கு ஜால்ரா போட எத்தனை இந்திய முற்போக்குகள் உடனே ஓடோடி வருகின்றனர். அடடா என்ன ஒரு எஜமான விசுவாசம் நம் முற்போக்குகளுக்கு. வெள்ளையர் நம் நாட்டை விட்டுப் போனதில் மிகத் துக்கம் கொண்ட திராவிடியக் கொழுந்துகளுக்குச் சற்றும் சளைக்கவில்லை இன்றைய முற்போக்குகள்.\n[stextbox id=”info” caption=”சூஸான்னா இதைப் படித்தால் என்ன சொல்வார்\nடெய்லி மெயில் ஒரு பிரிட்டிஷ் பத்திரிகை. அனேகமாக வலதுசாரியாகத்தான் இருக்கும். இது ரூபர்ட் மர்டாக்கின் பத்திரிகையாக இருந்தால் நிச்சயம இதன் செய்திகளில் எங்காவது இனவெறியும் யூரோப்பிய மைய அகம்பாவமும் வெளிப்படாமல் இராது. அதற்கேற்றாற்போல இந்தச் செய்தியும் கடந்த சில மாதங்களாக விளக்கை நோக்கி வரும் கார்கால ஈசல் போல, விட்டில் போல யூரோப்பில் வந்து அம்மும் மேற்காசிய நாட்டு அகதிகளைப் பற்றியது.\nசும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் என்று யூரோப்பும், அமெரிக்காவும் பெரும் களேபரத்தில் மூழ்கி இருக்கிற மேற்காசிய நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்று ஒரு சாக்கைச் சொல்லி, அங்கு படையெடுத்துப் போய்ப் பல நாடுகளை உடைத்து, பெரும் திரளான மக்களை அகதிகளாக்கி, ஏராளமான உயிர்ச்சேதத்தையும் பொருள் சேதத்தையும் விளைத்து இருப்பதை நாம் அறிவோம். அதை டெய்லி மெயில் அறியுமா என்றால், அறிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாத யூரோப்பிய சாமர்த்தியம் அதற்கு உண்டு.\nஇந்த டெய்லி மெயிலில் செய்தி வந்தால் நாம் அதைக் கொஞ்சம் சந்தேகத்தோடு பார்ப்பது நல்லது. ஆனால் இந்தச் செய்தியை ஜெர்மன் பத்திரிகையான டெர் ஷ்பீகலும் கிட்டத்தட்ட அதேபோலப் பிரசுரித்திருக்கிறதாகத் தெரிகிறதால் இதை இப்போதைக்கு ஏற்கலாம். இதன் சாரம்- ஜெர்மனியில் அகதிகளாக வந்திருப்பவர்களில் கணிசமானவர் சிரியர்களோ, மேற்காசியர்களோ இல்லையாம். பாகிஸ்தானியரும், ஆஃப்கனிஸ்தான் நாட்டவரும்தானாம். அட பாகிஸ்தான் தான் சொர்க்க பூமி, அமைதிப் பூங்கா, சமத்துவ சூரிய ஒளி வீசும் அற்புத நாடாயிற்றே என்று கேட்டீர்களானால் நீங்கள் சூஸான்னாவின் நண்பராகத்தான் இருக்க வேண்டும்.\nஇந்தியாவை ஃபாசிஸ்டு நாடு என்றும் பாகிஸ்தான் ஒப்பீட்டில் சொர்க்க பூமி என்றும்தானே சுஸான்னா சொன்னார். அதையும் வெட்கமே இல்லாது பிரசுரித்து மகிழ்ந்தன இந்தியச் செய்தித்தாள்கள். அந்த சுஸான��னா இதைப் படித்தால் என்ன செய்வார் என்று யோசனை வந்தது. வெட்கமெல்லாம் பட மாட்டார், அதையெல்லாம் துடைத்து விட்டுத்தானே கருப்பு சாக்கு இல்லாமல் பெண்கள் வெளியே உலவக் கூடாது என்று சொல்கிற அமைதி மார்க்கத்தின் பயங்கரவாதக் கூடாரமான பாகிஸ்தானை அமைதிப் பூங்கா என்று அவரால் சொல்லி விட முடிந்தது. அவருக்கு உண்மை விளம்பி என்று வேறு மேற்கில் பட்டமெல்லாம் கொடுக்கிறார்கள். ஒரே பாராட்டு, இந்தியாவின் முகமூடியைக் கிழிக்கிறார் என்று.\nஇப்படியாகப்பட்ட டெய்லி மெயிலின் இந்தச் செய்தியைப் பார்ப்போம். ஏன் பாகிஸ்தானில் அபார வளர்ச்சி, பிரமாதமான பொருளாதார வளமெல்லாம் இருக்கையில் இப்படிப் பாகிஸ்தானியர் உயிரைப் பணயம் வைத்து ஜெர்மனிக்குக் கடத்தல் தோணியில் எல்லாம் போகிறார்கள் என்று பார்த்தால், கராச்சியில் குற்றக் கும்பல்கள் ஊரை நாசம் செய்கின்றன, அங்கு வாழ்வதை விட நரகத்தில் வாழலாம் என்கிறார்கள் இந்த ‘அகதிகள்’. கராச்சியில் குற்றக் கும்பல்கள் என்றால், வேறு யார், பம்பாய் புகழ் தாவுத் இப்ராஹிம் கூட்டம்தான் அங்கும். ஆனால் ஜெர்மனியில் வந்திருப்பவர்களில் நிறைய பேர் லாஹூர் வாசிகள் வேறு. லாஹூர்க்காரர்களுக்கு என்ன ஐயா சாக்கு என்றால், வேலை போய் விட்டதாம், பிழைக்க முடியவில்லையாம்.\nமேலும் தகவலைப் பார்த்தால், இவர்கள் ‘அகதி’களே இல்லை, வசதியான குடும்பங்களில் இருந்து வரும் நன்கு படித்த மனிதர்கள். ஆனால் பாகிஸ்தானில் வாழ என்ன வழி இருக்கிறது மிஞ்சிப் போனால் ராணுவத்தில் சேரலாம்,இல்லை பயங்கர வாதக் கும்பல்களில் ஆயுதம் ஏந்திக் காஷ்மீரில் வந்து குண்டு வைத்து விட்டுச் சாகலாம், இல்லை போதை மருந்து கடத்தலில் இறங்கலாம். மற்ற தொழில்கள் எல்லாம் பஞ்சாபிகளுக்குத்தான் கிட்டும் என்று ஊகம் செய்தால் அது தவறாக இராது. இல்லை என்றால் நம் முற்போக்கு மாநிலங்களில் இருந்து மேற்காசியாவுக்குப் போகிறார்களே படை படையாக, அவர்களைப் போல மேற்காசியாவின் கந்தக பூமிக்கு வேலை தேடிப் போய்த் திண்டாடலாம். அங்கும் இந்தியர்களுக்கு இருக்கும் மரியாதை பாகிஸ்தானியருக்கும் வங்காள தேசத்தினருக்கும் இல்லை என்று அங்கு இருந்து பழகிய நண்பர்கள் சொல்கிறார்கள். அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும். நாம் நினைப்பதாக இராது.\nசூஸான்னாவுக்கு இந்த சூட்சுமமெல்��ாம் தெரியும். அவர் ஒரு உண்மை விளம்பிக் கட்டுரை எழுதி இருக்கிறாரா என்று தேட வேண்டும்.\nஇவர்களை ஜெர்மனி உள்ளே விடுமா என்றால் விடாது. இவர்கள் போர்க்கால, போர்க்கள அகதிகள் இல்லை. பொருளாதார அகதிகள் என்று முத்திரையிட்டு, தற்காலிகமாகத் தங்க இடம் கொடுத்து விட்டு, சில மாதங்களில் ஆவணங்களைத் தயாரித்து இவர்களின் முந்தைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பி விடும் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் பாகிஸ்தானியர் சொல்கிறார்,\n இவரோ, இவர் குடும்பத்தினரோ ஜெர்மன் மக்களின் பண்பாட்டையோ, கிருஸ்தவத்தையோ, ஜனநாயகத்தையோ நேசிப்பதில்லை. எத்தனை காலம் ஜெர்மனியில் இருந்தாலும் இஸ்லாம்தான் சிறந்தது ஷரியாதான் சிறந்தது என்று அதே கீறல் விழுந்த பிளேட்டைத்தான் ஓட்டுவார்கள். அப்படி அவைதான் சிறந்தது என்றால் அதற்கு ஏன் ஜெர்மனிக்கு வர வேண்டும். பாகிஸ்தானில் இரண்டும் இருக்கின்றனவே, அங்கேயே இருந்தால் சூஸான்னாவுக்காவது மகிழ்ச்சியாக இருக்குமே என்று இவர் போன்றவர்கள் யோசிப்பதே இல்லை.\nஜெர்மனியருக்குப் புரிகிறதோ இல்லையோ, நமக்கு என்னவோ இவர்கள் யோசனை புரிகிறது. இந்தியரும் பாகிஸ்தானியர் போலத்தானே யோசிப்பார்கள் என்பதாலா என்று கேட்காதீர்கள். கூட வாழ்ந்த பழக்கத்தில் புரிகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nதமக்கு இரண்டு கண்ணும் போனாலும், மற்றவருக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கும் அற்புத சிந்தனையாளர்கள் இந்த பாகிஸ்தானிய பொருளாதார அகதிகள். வேறெப்படி இவர்களை நாம் புரிந்து கொள்வது என்னய்யா இப்படி, நொந்து போய்த் திண்டாடுகிற அகதிகளை இப்படி எல்லாமா சீண்டுவது என்று கேட்டீர்களானால், அப்படி நொந்து போய் அகதிகளாகிற ஆஃப்ரிக்கரை, சிரியரை, ஈராக்கியரை நான் ஏதும் சொன்னேனா என்று சோதியுங்கள். அவர்கள் உண்மையிலேயே பரிதாபமான மனிதர்கள், அவர்களை ஏன் சீண்ட வேண்டும். இந்திய முற்போக்குகளும், மார்க்சிய லெனினிய மேதாவிகளும் நாட்டைப் பிடிப்பதில் வெற்றி பெற்றால் இந்தியா சிதறுண்டு இந்துக்கள் இப்படித்தானே அகதிகளாக எந்த நாடு தம்மை உள்ளே விடும் என்று அலைவார்கள், அதை நான் இப்போதே யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உண்மையான அகதிகளைச் சீண்டுவது பயங்கரக் கர்ம் பலனைக் கொண்டு வரும் என்ற பயமாவது இருக்க வேண்டும் இல்லையா\n[stextbox id=”info” caption=”பய���ா நம்மைப் பிணித்து வைக்கிறது\nஇந்தக் கட்டுரையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் ஏதோ புனிதர்களைப் போலப் பேசப்படுகின்றனர். அவர்கள் மட்டுமே தீரர்களாக நாஜிசம், ஃபாசிஸம் ,இனவெறியை எல்லாம் எதிர்த்தவர்கள் என்ற கட்டுக்கதை மறுபடி நிறுவப்பட முயற்சி நடக்கிறது. ஆனால் சோவியத் ரஷ்யா எப்படி ஹிட்லரோடு ஒத்துழைத்தது என்பதோ, இதே ஃபாசிஸம் ஜெர்மனியில் கம்யூனிசத்தின் கீழ் வளமாக இருந்தது என்பதை எல்லாம் இந்தக் கட்டுரை யோசிப்பது கூட இல்லை. உலகின் மிகப் பெரும் கொலைக்களங்கள் கம்யூனிசத்தின் பேயாட்டத்தில் இருந்தன. அதுவும் உலகின் இரு பெரும் சோதனைக்களங்களில் சுமார் 45 மிலியன் மக்கள் கொல்லப்பட்டனர், தேவையின்றியே, வெறும் அதிகார மமதையால் என்பதை எல்லாம் சுகமாக மறந்து விட்டு, இதாலிய கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் என்று ஒரு அர்த்தமற்ற கதையை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.\nஅந்த உதாரணக் கதைகளை எல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் என்ன திரும்பத் திரும்ப இந்தக் கட்டுரை சொல்கிறது என்று கவனித்தால், அரசும், ஆக்கிரமிப்பாளர்களும், வலியவர்களும் (முதலாளிகள் என்பது சொல்லாமல் சொல்லப்படுவது) ஒடுக்கினாலும் சாமானிய மக்கள் கலங்காமல் ஒன்றுபட்டு இயங்கினால் அந்த ஒடுக்கலைச் சமாளிக்கலாம் என்ற மிகச் சாதாரணமான பஞ்ச தந்திரக் கதை. நான்கு மாடுகள் தனித்தனியே பிணக்குற்றுப் பிரிகையில் சிங்கம் அவற்றைக் கொன்று தின்கிறது. இணைந்து இருக்கையில் சிங்கத்தால் ஏதும் செய்ய முடியவில்லை. ஆனால் சிங்கம் அவற்றைப் பிரிக்கச் சதி செய்யவில்லை. நரி செய்கிறது. இன்றைய உலக முதலியத்தின் ஆர்ப்பாட்டத்தில் அந்த நரிகள் யாரென்று பார்த்தால் யாராக இருக்கும்\nகிரீஸ் தேசத்தில் சமீபத்தில், முதலியத்தின் தாக்குதல் முன், மக்கள் கோழைகளாக அச்சமுற்று ஸ்தம்பிக்காமல் தமக்குள் உதவிக் கொள்ளும் உறவுப் பின்னல்களை உருவாக்கிக் கொண்டு உலக முதலியத்தை எதிர்த்தார்கள், அதனால் வெற்றி பெற்றார்கள் என்று இன்னொரு புனைகதையை இந்தக் கட்டுரை எழுதுகிறது. கிரீஸ் மக்கள் வென்றார்கள் என்றால் நாமும் சந்தோஷப்படலாம்.\nஆனால் கிரீஸுக்குக் கொடுக்கப்பட்ட ஏராளமான நிதியெல்லாம் எங்கே போயிற்று, யாரெல்லாம் கொள்ளை அடித்தார்கள் என்பதை இந்தக் கட்டுரை பேசுவதில்லை. எது எதார்த்தமோ அதைப் பேசா���ு சும்மா உளுத்துப் போன கருத்தியலையே திரும்பத் திரும்ப அரைப்பதில் மக்களுக்கு என்ன பயன் கிட்டும் என்று திறந்த ஜனநாயகத்தை வலியுறுத்தும் இந்தப் பத்திரிகை நினைக்கிறது\nதிறந்த ஜனநாயகத்தின் பரம எதிரியான இஸ்லாமிசத்தை இந்தப் பத்திரிகை எப்போது கைவிடப் போகிறது கெய்ரோவில் திரண்ட பெரும் மக்கள் இயக்கத்தைக் கடத்திக் கொண்டு போய்ச் சீரழித்தது யார் கெய்ரோவில் திரண்ட பெரும் மக்கள் இயக்கத்தைக் கடத்திக் கொண்டு போய்ச் சீரழித்தது யார் உலக முதலியமா இன்று மறுபடி அதிகாரத்துக்கு முதலியத்தின் அடிவருடி ராணுவமே வந்திருக்கக் காரணம் கிட்டிய ஒரு இடைவெளியில் இந்த ஜனநாயகக் கருத்தியல் பேசும் மண்ணாந்தைகள் இஸ்லாம் என்ற சொல்லைப் பார்த்ததும் குழிக்குள் போய்ப் பதுங்கிக் கொண்ட தீரச்செயலால்தானே அழிவு நேர்ந்தது\nவெறும் சொற்களால் நிரப்பிய காகித ராக்கெட் விடுவதில் தீரர்கள் உலக இடது சாரிகள் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு தெளிய உதாரணம்.\n[stextbox id=”info” caption=”தளவாடத்தை நம்பும் தண்டமான மனிதர்கள்”]\nஏன் இந்தக் குறிப்பு சுருக்கமாக இருக்க வேண்டும் கட்டுரையைப் படிக்கையிலேயே நிராசை மனதில் மண்டுகிறது, அதனால். படிக்கையிலேயே இப்படி ஒரு நாட்டுக்கு உலகையே ஆளும் பேராசை பிடித்தாட்டுமா என்று தோன்றுகிறது.\nஇப்படி விபரீத நோக்கம் உள்ள தலைவர்களைக் கொண்ட இந்த நாடோ உலகப் பண்பாடுகளில் பெரும்பாலானவற்றைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத மக்களே பெருமளவு கொண்ட ஒரு நாடு. அபரிமித நுகர்வில் பெருவாரி மக்களும் காலத்தைக் கழிக்கிற நாடு. அபரிமிதம் என்றால் எல்லாரும் ஏதோ செல்வக் கொழிப்பில் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மிகச் சாதாரணப் பொருட்களைக் கூட அளவுக்கதிகமாக உண்டு, பயன்படுத்தி, நுகர்ந்து நாம் வாழ்வை வீணடிக்க முடியும். அதை அமெரிக்கர்கள் நிறையவே செய்கிறார்கள். பின் எதற்காக 135 நாடுகளுக்குத் தம் ராணுவத்தின் சிறந்த படைகளை அனுப்பி அங்கு பலவித ரகசிய இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும் அத்தனை பண்பாடுகளை எந்த நாட்டால்தான் அறிந்து விட முடியும் அத்தனை பண்பாடுகளை எந்த நாட்டால்தான் அறிந்து விட முடியும் அறிந்தாலும் அதை ஒரு சராசரி படைவீரருக்கு எப்படிப் புகட்டி விட முடியும் அறிந்தாலும் அதை ஒரு சராசரி படைவீரருக்கு எப்படிப் புகட்டி விட முடியும் கல்லூரிகளில் பல ஆண்டுகள் படித்து, அங்கு போய்க் கள ஆய்வு செய்து வந்தாலே கூட பெரும்பாலான முதிர் கலாச்சாரங்களை அறிவது கடினம். அப்படி இருக்க இந்த ராணுவ ஊடுருவல் மூலம் ஒரு நாடு என்ன சாதிக்க முடியும் கல்லூரிகளில் பல ஆண்டுகள் படித்து, அங்கு போய்க் கள ஆய்வு செய்து வந்தாலே கூட பெரும்பாலான முதிர் கலாச்சாரங்களை அறிவது கடினம். அப்படி இருக்க இந்த ராணுவ ஊடுருவல் மூலம் ஒரு நாடு என்ன சாதிக்க முடியும் துப்பாக்கிகளும், ஏவுகணைகளும், வெடி குண்டுகளும், இன்னும் அதி நவீனத் தளவாடங்களும் கொண்டு மட்டும் எந்த நாட்டையும் வென்று ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கா 60களிலிருந்தே மறுபடி மறுபடி கற்றுக் கொண்டு வந்தாலும் ஒரு அடி மக்கு மாணவன் போல அது எதையும் கற்க மறுத்து திரும்பத் திரும்ப ராணுவத்தை நம்பியே தன் பன்னாட்டுக் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.\nஅது ஏனென்றால், அந்த நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எந்த ஒரு தடையும் வந்துவிடக் கூடாது என்பது அரசியல் கொள்கையாக இருக்கிறதால் வருவது. மக்களிடம் இதை விற்று விட்டு, மேல்தட்டுக் குறுமதி பெருஞ்செல்வர் அத்தனை நாடுகளிலும் உதவாக்கரைப் பொருட்களை விற்றுத் திரட்டும் மேருமலையொத்த செல்வத்தை பூதம் காத்த புதையல் போலப் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். பதுக்கி வைக்க இடம் கூட இல்லாது இப்போது கணினிகளில் அருவமான தகவலாக இந்தப் பெருஞ்செல்வம் பதுங்குகிறது. தமக்கும் பயனில்லாது, உலக மக்களுக்கும் பயன்படாத பெருமுதல் இது. இந்தச் செல்வத்தைக் காக்கும் சாதாரணக் காவல் மிருகங்களாக இந்த அசாதாரணமான படைவீரர்கள் குறுக்கப்பட்டு விட்டதுதான் என்னவொரு சோகமான விஷயம்\n[stextbox id=”info” caption=”போர்ச்சுகலின் புதிய துவக்கம்”]\nபோர்ச்சுகல் நான்கு வருடங்களுக்கு முன், திவாலான நாடு. யூரோப்பிய ஒன்றியத்திடம் கப்பரை ஏந்தி நின்றது, தன்னைக் கடைத்தேற்ற நிதி உதவி செய்யும்படி வேண்டி. உதவி கிட்டியிருந்தது என்றாலும், அதுவரை ஆண்ட அரசு தோற்று, மரபுவாதிகளும், மத்திய/ வலது கூட்டணியும், மக்கள் கட்சி என்ற ஒரு உதிரிக் கட்சியுமாகச் சேர்ந்து அரசு அமைத்தன.\nபிரதமர் பழைய அரசின் எச்ச சொச்சங்களை வாரி வெளியே வீசினார். நிறைய அரசு அதிகாரிகளுக்கு ஓய்வு முன்னதாகக் கொடுக்கப்பட்டது. பலர் வேல��களை இழந்தனர். தொழிலாளர் சட்டங்கள் ‘தாராள’மாக்கப்பட்டன. லிஸ்பன் மாநகர அரசு புதிதாகத் தொழில் துவங்குவோருக்குக் கடனும், தொழில் நுட்ப ஆலோசனையும், இதர உதவிகளையும் கொடுத்தது. அரசு வலது சாரி அரசுகள் செய்யாத ஒன்றைச் செய்தது-வரிகளை உயர்த்தியது.\nஇப்படி வலது சாரியும் இடது சாரியுமாக பல கலந்து கட்டிய நடவடிக்கைகளால், நாட்டை விட்டு வெளியேறிய இளைஞர்களின் கூட்டம் திரும்பியது. சுமார் 70% த்தினர் திரும்பி வந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. அரசுடைய வருமானம் உயர்ந்திருக்கிறது. புது தொழில்கள் நிறைய துவங்கப்பட்டிருக்கின்றன. வேலையில்லாதவர் எண்ணிக்கை 17% போல இருந்தது இப்போது 12% ஆகக் குறைந்திருக்கிறதாம்.\nஇப்படி ஜெர்மன் பத்திரிகை ஒரே கலர் கலரான கனவாக நமக்கு அறிக்கை தருகிறது. நிஜம் என்னவென்று இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால்தான் தெரியும். இந்தக் கொள்கைகள் ஜெர்மன் ஆட்சியாளர் ஆங்கெலா மெர்கெலின் கொள்கையை ஒத்தவை என்று ஜெர்மன் பத்திரிகைக்கு ஒரே புளகிதம்.\nபோர்ச்சுகலை வருமிதழ்களில் அவ்வப்போது கவனிப்போம். யூரோப்பின் விளிம்பு நாடுகளில் அதுவும் ஒன்று. கிரீஸ் அளவு மோசமில்லை என்றாலும் ஸ்லோவொகியா அளவு மோசமில்லை என்றாலும், மோசமான நிலையில்தான் உள்ளது. இதை விடச் சற்றே மேம்பட்ட நிலையில் ஸ்பெயின் இருக்கிறது. அதுவும் தள்ளாடும் நாடுதான். இவற்றைக் கவனித்தால் யூரோப் அடுத்த பத்தாண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாம் ஊகிக்கலாம்.\nPrevious Previous post: அன்னியத்தை அகற்றும் பேராண்மை- பிரெஞ்சு திரைப்படம்: த க்ரேட் மான்\nNext Next post: கருவிகளின் இணையம் – அலுவலகங்களில் கருவிகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் க���ளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுத��கர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப��பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:12:40Z", "digest": "sha1:5NQ456Z4IWY5BL3JCT6N5GCYPSPBMRL6", "length": 13455, "nlines": 230, "source_domain": "ta.freecomiconline.me", "title": "நாடக காப்பகங்கள் - இலவச வெப்டூன் ஆன்லைன்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\nஅன்பின் தோற்றம்: இதயத்திற்கு அதன் காரணங்கள் உள்ளன\nஅத்தியாயம் 40.5 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 40 ஜூலை 29, 2020\nகேயாஸ் உலக கைதிகள் அன்பு - என் மோசமான மார்ஷல்\nஅத்தியாயம் 82 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 81 ஆகஸ்ட் 28, 2020\nஹுவாய் ஹுவாய் ஜியாவோ கு தியான் தியான் சோங்\nஅத்தியாயம் 45 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 44 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 34 ஆகஸ்ட் 31, 2020\nஅத்தியாயம் 33 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 7 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாய��் 6 செப்டம்பர் 10, 2020\nதலைமை நிர்வாக அதிகாரியின் சிறந்த ரகசியம்\nஅத்தியாயம் 22 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாயம் 21 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 11 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 10 ஆகஸ்ட் 28, 2020\n999 ஆண் கடவுளின் முத்தம்\nஅத்தியாயம் 404 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 403 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 14 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 13 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 23 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 22 ஆகஸ்ட் 28, 2020\nஎதிர் தாக்குதல்: திவா அமைப்பு\nஅத்தியாயம் 10 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாயம் 9 ஆகஸ்ட் 31, 2020\nஅத்தியாயம் 39 ஆகஸ்ட் 28, 2020\nஅத்தியாயம் 38 ஆகஸ்ட் 28, 2020\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-uma-bharathy-told-about-to-eat-sc-people-homes", "date_download": "2020-09-27T11:09:24Z", "digest": "sha1:7Z7QNVQBZAFG3ZTDXWZM6BS437U32ISW", "length": 11257, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாழ்த்தப்பட்டவங்க வீட்டில் போய் சாப்பிட்டா அவங்க தூய்மையானவர்கள் ஆகிவிடுவார்களா? சரமாரியா கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்...", "raw_content": "\nதாழ்த்தப்பட்டவங்க வீட்டில் போய் சாப்பிட்டா அவங்க தூய்மையானவர்கள் ஆகிவிடுவார்களா சரமாரியா கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்...\nபாஜகவினர் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டால் அவர்கள் தூய்மை யானவர்கள் ஆகிவிடமாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் உமா பாரதியிடம் நிருபர்கள் நீங்கள் ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த உமா பாரதி, நான் எங்கு சாப்பிடவேண்டும், ஏன் சாப்பிடவேண்டும் என்பது எனது தனிப்பட்ட உரிமை, நான் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் போய் சாப்பிடுவதால் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படாது என்றார்.\nநான் அவ்வாறு செய்வதால் பொதுமக���கள் தாழ்த்தப்பட்ட மக்களை மதிப்பார்கள் என்ற எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை, வேண்டுமென்றால் அவர்கள் என் வீட்டிற்கு வந்து சாப்பிடட்டும், அதைத்தான் நான் சமூக வலை தளத்திலும் கூறினேன் என தெரிவித்தார்.\nபாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களின் வீட்டில் சாப்பிடும் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட ஒருவர் வீட்டில் சென்று சாப்பிட்டார்.\nஅப்படிச் சாப்பிடும்போது பார்ப்பனர்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவு பார்ப்பனர்கள் வீட்டுப் பாத்திரத்தில் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஅதேபோல் யோகியுடன் வந்த பாஜக பிரமுகர்கள் மற்றும் அரசுஅதிகாரிகளும் தங்களின் வீட்டிலிருந்தே சாப்பாடும், தட்டும் கொண்டு வந்திருந் தனர். இந்த நிலையில் பாஜகவி னரின் உண்மை மனநிலையை மத்திய அமைச்சர் உமாபாரதி வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்று ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் 2020: உன்னால் என் மொத்த பணமும் போச்சு.. ரசிகரின் குற்றச்சாட்டுக்கு ஜிம்மி நீஷமின் பதில்\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nRR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்.. தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nஐபிஎல் 2020: நான் இன்றைய போட்டியில் ஆடுகிறேன்.. உறுதி செய்த அதிரடி வீரர்.. ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்\nஐபிஎல் 2020: குடும்பத்தில் ஒருவர் இறந்த சோகத்தை மறைத்து சிஎஸ்கேவிற்காக ஆடிய ஷேன் வாட்சன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தள���் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nஎச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது.. பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/plus-two-results-announced-pq6xpq", "date_download": "2020-09-27T10:18:34Z", "digest": "sha1:KWEWLMHV47BKJP5GH6GID5VRUAZWKLY5", "length": 12363, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு... மீண்டும் அசத்திய மாணவிகள்..! கோட்டைவிட்ட மாணவர்கள்..!", "raw_content": "\nபிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு... மீண்டும் அசத்திய மாணவிகள்..\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை���ிட மாணவிகள் 5.07% அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இந்நிலையில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்திருந்தனர்.\nஅரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண் பிறந்த தேதி மாதம் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.\nதேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 முதல் 13 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை நாளை காலை 9:00 மணி முதல் 26ம் தேதி வரை தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்கள் வரும் 24-ம் தேதி காலை 9:00 மணி முதல் வரும் 26ம் தேதி வரை www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் முதலிடத்திலும், ஈரோடு 2-வது இடத்திலும், பெரம்பலூர் 3-வது இடத்திலும் உள்ளன.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி மாற்றம்... புதிதாக இணைந்த ‘ரியல்’காதல் தம்பதி...\nகடைசியா ஒருமுறை பார்த்துக்கோங்க... பண்ணை வீட்டில் விதைக்கப்பட்டது பாடும் நிலா... கண்கலங்க வைக்கும் போட்டோஸ்\n முரட்டு கவர்ச்சியில் ரசிகர்களை மிரட்டும் சிம்பு பட நடிகை\nகொரோனாவை யாரும் திட்ட வேண்டாம்.. கடைசி ஆன்லைன் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பேசிய முத்தான வார்த்தைகள் கடைசி ஆன்லைன் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பேசிய முத்தான வார்த்தைகள்\nமறைந்தது பாடும் நிலா... 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை...\n 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணைய���் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதென் கொரியாவிடம் மனம் உருகி மன்னிப்பு கோட்டார் வடகொரிய அதிபர்.. சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் மனித நேயம்..\nஎதிர்ப்பை மீறி சாதி மறுப்பு காதல் திருமணம்... வாலிபர் ஆணவக்கொலை... உடலை பார்த்து கதறிதுடித்த காதலி..\nபதவியிழந்த ஹெச்.ராஜா... தமிழகத்தை வஞ்சித்த பாஜக தலைமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/awareness-rally-on-rain-water-storage-475102.html", "date_download": "2020-09-27T11:05:23Z", "digest": "sha1:RIIYDREI72TR4V2SWU63F3ZH6JBOEVZN", "length": 10530, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினி மக்கள் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி- வீடியோ\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட துணை செயலாளர் கணபதி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட செயலாளர் ரவி துவக்கி வைத்தார் .இதில் வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 மே���்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரஜினி ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இப்பேரணியில் மழைநீர் சேமிப்பு நிலத்தடி நீர் சேமிப்பு பிளாஸ்டிக் தவிர்ப்பு தலைக்கவசம் அணிய வேண்டும் என பல்வேறு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பின்னர் கடைசியாக ஜின்னா மேம்பாலம் அருகே பேரணி நிறைவு செய்தனர்.அப்போது 5 டிராக்டர் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.\nரஜினி மக்கள் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி- வீடியோ\n'மன் கி பாத்' நிகழ்ச்சியில்.. கதை சொல்லும் குழுவுடன் கலந்துரையாடிய பிரதமர்..\nதிருச்சி: பெரியார் சிலை மீது காவி சாயம்.. போலீசார் தீவிர விசாரணை..\nதிருப்பத்தூர்: கொரோனாவால் உயிரிழந்த உதவி ஆய்வாளர்.. சோகத்தில் சக போலீசார்..\nதிருவண்ணாமலை: எஸ்.பி.பியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.. மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா..\nமறக்க முடியா நகைச்சுவை மன்னன்... நாகேஷ்\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் வீடியோக்கள்.. பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு.. வைரலாகும் வீடியோ..\nசென்னை: இதற்காகத்தான் செயற்குழு கூட்டம்... உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..\nசத்தியமங்கலம்: சாலையில் ரகளை செய்த ஒற்றை யானை.. அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்\nபழங்குடியின குழந்தைகளுக்கு உணவு.. ரிஸ்க் எடுக்கும் அங்கன்வாடி பெண் ஊழியர்\nவேலூர்: சிறுமியைக் கடத்த முயற்சி.. திமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு..\nவேலூர்: நிதி நெருக்கடி இருந்தாலும் தொடர்ந்து நல உதவி: அமைச்சர் வீரமணி பெருமிதம்..\nஈரோடு: பவானி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் விழா.. தொடங்கி வைத்த அமைச்சர்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poikai.com/1407.html", "date_download": "2020-09-27T09:35:57Z", "digest": "sha1:VQ6DRY643A5NIZFLVOPZ3JT3CZG6XTA3", "length": 5728, "nlines": 86, "source_domain": "www.poikai.com", "title": "பேருந்துகளில் நின்ற நிலையில் சென்றால் ஆ பத்து - பொது மக்களுக்கு எச் சரி க்கை - Poikai News", "raw_content": "\nHome Srilanka பேருந்துகளில் நின்ற நிலையில் சென்றால் ஆ பத்து – பொது மக்களுக்கு எச் சரி க்கை\nபேருந்துகளில் நின���ற நிலையில் சென்றால் ஆ பத்து – பொது மக்களுக்கு எச் சரி க்கை\nபேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது கொரோனா வை ரஸ் தொற்று எவ்வாறு பரவும் என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து வைத்தால் பேருந்துக்குள் வரும் காற்றினால் அதிக கொரோனா ஆபத்து பின் பக்க ஆசனங்களில் உள்ளவர்களுக்கே ஏற்படும். அத்துடன் பின்பகுதிக்கு செல்லும் காற்றும் மீண்டும் சுற்றி பேருந்தின் முன் பகுதிக்கு வரும்.\nஎனவே ஒரு கொரோனா தொற்று நோயாளி பேருந்தில் இருந்தால் அவர் தும்மும் போது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் பேருந்தில் நின்றுக் கொண்டு சென்றால் வைரஸ் தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் ஆபத்துக்குள் உள்ளது.\nபேருந்துககளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து சென்றால் அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தல் வேண்டும். அத்துடன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleபாபாவை தரிசனம் செய்தும் அதிக நாட்கள் ஷீரடியில் தங்க முடியாது ஏன் தெரியுமா..\nNext articleசீரடி சாய்பாபாவை மனம் உருகி வழிபட்டால் நினைத்ததை அடைவார்கள்..\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nஇரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்\nஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு\nகொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து பணி ஆற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Financial%20Action%20Committee%20Announcement", "date_download": "2020-09-27T10:37:21Z", "digest": "sha1:EJ3KS7MPSI5VFFTI2ZUHEFC77MIMQLEP", "length": 5764, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Financial Action Committee Announcement | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா சிகிச்சையில் கட்டண கொள்ளை; தனியார் மருத்துவமனைகளுக்கு கிடுக்கிப்பிடி போட சிறப்பு குழு: மத்திய அரசு அறிவிப்பு\nஇம்மானுவேல் சேகரனுக்க�� அஞ்சலி செலுத்த காங்கிரசில் எம்எல்ஏ தலைமையில் குழு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nதிமுக பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய வரும் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஇலங்கை அதிபருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடைக்க நடவடிக்கை: அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நிபுணர் குழு அமைப்பு..\nஉயர்மட்ட குழு பரிந்துரைத்த விஷயங்களை அரசு செயல்படுத்தும்: முதல்வர் எடப்பாடி உறுதி\nபக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்: துர்கா பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி...மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nஅதிமுக உட்கட்சி மோதல் முடிவுக்கு வருமா பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகிறது\nசென்னை பெருநகருக்கான தூயக் காற்று செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு அன்புமணி கடிதம்\n2,131 கோடியில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க மதிப்பீடு, கண்காணிப்புக்குழு 3 ஆண்டுக்கு பிறகு நியமனம்: தமிழக அரசின் நடவடிக்கையால் பெரும் சர்ச்சை\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்\nகிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு\nகுழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nதேசிய கல்வி கொள்கையில் பள்ளிகல்வி பற்றி ஆய்வு செய்ய வல்லுநர்குழு அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரி மக்கள் நிதி மய்ய தலைவர் கொரோனா தொற்று நோயால் உயிரிழப்பு\nபுதிய பொதுச் செயலாளர்கள், காரியக் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் காங்கிரசில் அதிரடி மாற்றம்: தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்\nகள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவில் அதிரடி மாற்றம்: திமுக தலைமை அறிவிப்பு\nஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்: நாளை அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்.\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/08/sri-kannan-kalinga-narthana-purappadu.html", "date_download": "2020-09-27T11:07:08Z", "digest": "sha1:YTASKLYCAMXNAEUEP2OKN4DZBJBN75HB", "length": 11465, "nlines": 290, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Kannan Kalinga Narthana purappadu 2016 (கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*)", "raw_content": "\nஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார் கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக கொண்டாடுகிறார்.\nவண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*\nகண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*\nஎண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*\nகண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே.\nதிருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன ~ என கண்ணனது பிறந்த நேர கொண்டாட்டங்களை பாடுகிறார் நம் பட்டர்பிரான். [திராவிட வேதா எனும் அற்புத இணையத்தில் இருந்து - சுவாமி அண்ணங்கராச்சாரியார் உரை.]\nதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று காலை [27.8.2016] ஸ்ரீகிருஷ்ணர் சேஷவாஹனத்தில் புறப்பாடு கண்டுஅருளினார். தள்ளித்தளர் நடையிட்டு இளம்பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலாவிநோதங்களை நினைவுகூறும் விதமாக காளிங்கநர்த்தனம் புரியும் அழகான குட்டிகண்ணன் சேஷவாஹனத்தில் பக்தர்களுக்கு அருள்செய்தார். பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து, வாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக க்ருபை உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்து, நம்மை பாதுகாப்பார்.\n\"வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே.\" : வடமதுரையிலே அவதவதரித்த, மாலையணிந்த, தோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு வேறொரு புகலில்லை. அவன்தாள்களே சரணம்.\nஎம்பெருமான் திருவடிகளேசரணம்; ஜீயர் திருவடிகளே சரணம்;\nகேசவன் நம்பி பிறந்தினில் ** people celebration at ...\n* Alavandar Sarrumurai * தூய்நெறிசேர் எதிகட்கிறைவன...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Aston_Martin_Rapide/Aston_Martin_Rapide_S.htm", "date_download": "2020-09-27T11:28:19Z", "digest": "sha1:DYMCTCE6XMLK77R527RYRQ3UBEBWHH76", "length": 22314, "nlines": 417, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்ராபிடி\nஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.9 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 5.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 5935\nஎரிபொருள் டேங்க் அளவு 90\nஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 89 எக்ஸ் 79.5 (மிமீ)\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 90\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை adaptive damping system\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை dual cast brake discs\nபின்பக்க பிரேக் வகை dual cast brake discs\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 108\nசக்கர பேஸ் (mm) 2989\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட���டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nCompare Variants of ஆஸ்டன் மார்டின் ராபிடி\nஎல்லா ராபிடி வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ராபிடி படங்கள் ஐயும் காண்க\nஆஸ்டன் மார்டின் ரா��ிடி எஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ராபிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ராபிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆஸ்டன் மார்டின் ராபிடி மேற்கொண்டு ஆய்வு\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/23/vairamuthu.html", "date_download": "2020-09-27T10:21:53Z", "digest": "sha1:ILACCSSUK5B3HUFGBTJPY5DKDCYVCTVI", "length": 13437, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு வைரமுத்து பாராட்டு | Vairamuthu praises Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies லக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக க��டுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்\nதமிழை செம்மொழியாக அறிவிக்க பாடுபட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து தலைமையில்கவிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nதிமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு தமிழ் செம்மொழி போராட்டக் குழுத் தலைவர்வைரமுத்து தலைமையில் ஏராளமான கவிஞர்கள் இன்று சென்றனர்.\nஅங்கு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோருக்கு நன்றி தெரிவிக்க நூறு கவிஞர்களோடு விரைவில் டெல்லி செல்வேன் என்று வைரமுத்துகூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nதமிழிசையைப் போல ஆளுநராகிறாரா ஹெச். ராஜா\nநாளை அதிமுக செயற்குழு- பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர்- வரிந்து கட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்\nஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nமு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன... 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.\nதலைசிறந்த நாடாளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங்... வைகோ புகழஞ்சலி\nபெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்\nபாஜகவுக்கான தூதுவராக ஜெ.வுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்த ஜஸ்வந்த்சிங்\nஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\n��ாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/30/indians.html", "date_download": "2020-09-27T10:57:56Z", "digest": "sha1:H7OY3TRNZNHA4RQD3NND4LGTGVT7VEV2", "length": 11869, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடுகளில் தவிக்கும் 7,000 இந்தியர்கள் | 7,000 Indiains longing in foreign jails - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nMovies ஒருத்தர்னால தாங்க முடியாது..3 பேர்னா எப்படி பிகினியில் பிரபல சீரியல் நடிகைகள்.. வைரலாகும் போட்டோஸ்\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாடுகளில் தவிக்கும் 7,000 இந்தியர்கள்\nமுறையான ஆவணங்கள் இல்லாமலும், மேலும் பல்வேறு காரணங்களாலும், வெளிநாடுகளில் 6,944 இந்தியர்கள் சிக்கித்தவிக்கிறார்கள் என்று மத்திய ��ெளியுறவுத்துறையின் குடிபெயர்வுப் பிரிவு இயக்குனர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.\nவெளியுறவுத் துறையின் குடிபெயர்வுப் பிரிவின் சார்பில், வெளிநாடுகளில் உள்ள அங்கீகாரம் பெற்ற, அங்கீகாரம் பெறாதவேலை வாய்ப்பு நிறுவனங்கள், ஏஜென்டுகள் குறித்த புத்தகத்தை பார்த்தசாரதி சென்னையில் வெளியிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சரியான ஆவணங்களுடன் செல்லாமல் பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்குசென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு வெளிநாடுகளில் சிக்கித் தவிப்போரின் எண்ணிக்கை 6,944 ஆகும். இவர்களில்செளதி அரேபியாவில் மட்டும் 1,082 பேர் சிக்கியுள்ளனர்.\nவெளிநாடுகளில் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வேலை வாய்ப்பு ஏஜென்டுகள் குறித்த புத்தகத்தை வெளியுறவுத் துறைவெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகள், அங்கீகாரம் பெறாத போலி ஏஜென்டுகள் குறித்த முழுவிவரம் அடங்கியுள்ளது.\nவெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.\nஇதுபோல ஏமாற்றுதல்களைத் தவிர்க்க, ஏஜென்டுகள் மூலம் விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.\nதவறான நபர்கள் மூலம், தவறான ஆவணங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு சிறையில் சிக்கிக் கொள்வதிலிருந்துஇளைஞர்களைக் காக்கும் நோக்கில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது என்றார் பார்த்தசாரதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/nawaz-sharif-will-be-arrested-this-morning-323514.html", "date_download": "2020-09-27T11:09:14Z", "digest": "sha1:CKRSJVIJ5TNE7KPQW2DD23RCX4FYMBZB", "length": 9141, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று கைது செய்யப்படுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்று கைது செய்யப்படுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்-வீடியோ\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்\nகைது செய்யப்பட இருக்கிறார். லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை\nதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் அவருக்கு சிறை\nதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியதாகவும், வெளிநாட்டில்\nசொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக அவரது பிரதமர் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம்\nபாகிஸ்தா உச்ச நீதிமன்றத்தால் பறிக்கப்ட்டது.\nஇன்று கைது செய்யப்படுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்-வீடியோ\nஎல்லையில் அத்துமீறினால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் .. சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை\nபாகிஸ்தானுக்கு எதிர்ப்பு | ஐநா பொதுச்சபை கூட்டத்திலிருந்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு\nசீனா வைத்த முக்கிய கோரிக்கை.. இந்தியா கொடுத்த பதிலடி\n 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை\nதென்கொரிய அதிகாரியை கொன்று உடலை எரித்த வடகொரிய ராணுவம்\nசென்னை: இதற்காகத்தான் செயற்குழு கூட்டம்... உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..\nசத்தியமங்கலம்: சாலையில் ரகளை செய்த ஒற்றை யானை.. அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்\nChina ஆக்கிரமிப்புக்கு எதிராக Nepal- ல் வெடித்த போராட்டம்\nகுவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது\nஇந்தியா கொடுத்த அழுத்தம்... பின்வாங்குமா சீனா\npakistan பாகிஸ்தான் london லண்டன் நவாஸ் ஷெரீப் nawaz sharif\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/blog-post_6.html", "date_download": "2020-09-27T10:10:20Z", "digest": "sha1:JZ5AZ6K4Q4VBXQAVD3LDREMDJVV6ATGG", "length": 13950, "nlines": 225, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சம்பந்தரின் கின்னஸ் சாதனை! சரித்திரமாகும்!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham சமூகவலைபதிவுகள் சம்பந்தரின் கின்னஸ் சாதனை\nபிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்டை, சரியாக ஒரு வருட இடைவெளியில் சந்தித்து ஒரே விடயத்தை தலைப்பு செய்தியாக்கிய விடயம் அம்பலத்துக்கு வந்து அதிசயமாகியுள்ளது.\n\"அரசியல் தீர்வு தவறினால் வன்முறை வெடிக்கும்\" பிரிட்டிஷ் அமைச்சரிடம் சம்பந்தர் எடுத்துரைப்பு😄\n\"அரசியல் தீர்வு தவறினால் வன்முறை வெடிக்கும்\" பிரிட்டிஷ் அமைச்சரிடம் சம்பந்தர் எடுத்துரைப்பு🤪\nஇதுவிடயமாக மேலும் தெரியவருவதாவது, நினையாப்பிரகாரமாக இது நடந்தமை அபூர்வம் என்றும் இதனை ஏன் கின்னஸ் புத்தகத்தில் பதியகூடாது என ஆராய்ந்து வருவதாக தமிழரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTags # naatham # சமூகவலைபதிவுகள்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செ���்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமுந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்\nவணக்கம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜா ஈழத்திற்கு வந்திருப்பதாய் ஏகப்பட்ட சேதிகள் உங்கள் படங்களை நிறைய பார்த்திருக்கின்றோம் அதைபற்றியெ...\nசுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக\nநான் அரசியல் வாதியல்ல. அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்றுப் பார்ப்பவன். ஒரு பொது ...\nபிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச\nஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nமன்னார் மனித புதைகுழி: \"எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது\"\nஇலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற ம...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல��� கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/velvet-nagaram-review/", "date_download": "2020-09-27T10:08:27Z", "digest": "sha1:37EZTBGCHHIK5DWMZDG2X4XUZDXJVB6L", "length": 9873, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "வெல்வெட் நகரம் திரைவிமர்சனம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nநடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மலையில் கம்பெனி தொடங்குவதற்காக அங்கு தீ வைத்து அங்கு வாழும் மக்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இந்த தீ இயற்கையாக வந்தது இல்லை, செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அறிந்த கஸ்தூரி, அதற்கான ஆவணங்களை தயார் செய்து ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் கொடுக்க நினைக்கிறார்.\nஇந்நிலையில், மர்ம நபரால் கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார். இதையறிந்த வரலட்சுமி, கஸ்தூரி சொன்ன ஆவணங்களை கைப்பற்றி மலை வாழ் மக்களுக்கு தீர்வு காணவும், கஸ்தூரியை கொலை செய்தது யார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பணம் பறிக்கும் கும்பலிடம் வரலட்சுமி சிக்குகிறார்.\nஇறுதியில் பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து வரலட்சுமி தப்பித்தாரா ஆவணங்களை கைப்பற்றினாரா\nபடத்தில் ரிப்போர்ட்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக இல்லாமல் மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனத்தில��� மிரட்டி இருக்கிறார் அர்ஜாய்.\nகாமெடி நடிகராக வலம் வந்த ரமேஷ் திலக் இப்படத்தில் நல்லவரா, கெட்டவரா என்று சிந்திக்க வைத்திருக்கிறார். பாடகியான மாளவிகா சுந்தர், இந்த படத்தில் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nவித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்கும் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இறுதியில் ஒரு இடத்தில் கச்சிதமாக நிற்கிறது.\nபகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் துணையாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘வெல்வெட் நகரம்’ சுமாரான நகரம்.\nரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்யுக்தா ஹெக்டே\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=65999", "date_download": "2020-09-27T10:44:52Z", "digest": "sha1:ZNGKFBDPNNX5A6KTFBYORYNNVI3GIKOX", "length": 14845, "nlines": 282, "source_domain": "www.vallamai.com", "title": "இரங்கல் செய்தி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், அன்பினிய தோழியுமான திருமதி மேகலா அவர்களின் அன்புத் தந்தையார், தமிழறிஞர், ’இலக்கணக் கொண்டல்’ , முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தார் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை வேண்டுகிறோம்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஅழகப்பா பல்கலைக்கழகம்: தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு\nசான்றிதழ��� வகுப்பு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் - தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு 15.05.2020 தொடங்கி 21.05.2020 வரை நடைபெற உள்ளது. இவ்வகுப்பில் பங்கேற்போருக்கு சான்றி\nவல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்\nபவள சங்கரி அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம். கடந்த 220 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர், முனைவர் தேமொழி, உயர்திரு செ.இர\nவல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018\nபவள சங்கரி வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது. White Room for Scientific Tamil Developm\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholthiruma.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2020-09-27T10:48:06Z", "digest": "sha1:MW4CQNO3FVBABCSJR4VG7OKSEBC6555W", "length": 10861, "nlines": 65, "source_domain": "tholthiruma.blogspot.com", "title": "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது ராணுவ சர்வாதிகாரியா? | திருமா.இன்", "raw_content": "\n 500, 1000 ரூபாய் செல்லாது என்ற\nநேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு செல்லாமல்போகும் என்ற செய்தியை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏடிஎம்கள் இரண்டு நாட்களுக்கு இயங்காது, வங்��ிகள் மூடப்பட்டன என்ற அடுக்கடுக்கான அறிவிப்பால் நேற்று நள்ளிரவு முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பயணம் செய்யப் போனவர்கள் பேருந்தில் ஏற முடியவில்லை, ஓட்டலுக்குச் சென்றவர்கள் சாப்பிட முடியவில்லை.\nஏழை-எளிய மக்கள் தமது கையிலிருக்கும் ஒன்றிரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போய்விட்டன என்பதையறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்த அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும், கள்ளநோட்டுகளைத் தடுப்பதற்கும் பயன்படும் என மோடி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான ஏமாற்று என்பதைத் தவிர வேறல்ல. கணக்கில் வராத பணமே கறுப்புப் பணம். அதை வைத்திருப்பவர்கள் காகிதப் பணமாக அதை மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அதுபோலவே இந்தியாவின் 90 விழுக்காடு சொத்து வெறும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது.\nமோடியின் பிரச்சாரத்துக்குப் பெரும் பணத்தை செலவிட்டு அவரைப் பிரதமரக அமர வைத்திருக்கும் அம்பானியோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடியின் ஆதரவால் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் அதானியோ, மோடிக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட்டுகளோ கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை காகிதப் பணமாக மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அவர்களது பணம் அயல்நாடுகளில் பாதுகாப்பாக இருக்கிறது. இது மோடிக்கு நன்றாகவே தெரியும்.\n“நான் பிரதமரானால் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக்கொண்டுவந்து இந்திய குடிமகன் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வேன்” என தேர்தல் நேரத்தில் கொடுத்த ஜம்பமடித்த மோடி, அதைச் செய்யமுடியாத தனது தோல்வியை மறைப்பதற்காக ஆடுகிற கேலிக்கூத்துதான் இது.\nஇந்தியாவில் கறுப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பது இங்கிருக்கும் தேர்தல் முறைதான். 2014 பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் தமது கட்சியிடமிருந்து பெற்றதாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கணக்கில் உள்ள தொகைக்கும் பாஜக தனது கணக்கில் காட்டியிருக்கும் தொகைக்கும் பலகோடி ரூபாய் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஏடிஆர் இந்தியா என்ற அமைப்பு அம்பலப்படுத்தியது. தேர்தல் செலவை அரசே ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்த முன்வந்தால்தான் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்க��்ணை முற்றாக அடைக்கமுடியும்.\nமோடி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாட்டுக்காகத் தியாகம் செய்யுங்கள் “வங்கிகளுக்கு வருவோர் கண்காணிக்கப்படுவார்கள்” என்றெல்லாம் அதிகாரிகள் பேசுகின்றனர். இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்ட அதே வார்த்தைகளை இப்போது நாம் மீண்டும் கேட்கிறோம். இது “ பொருளாதார அவசரநிலை” இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் “அரசியல் அவசரநிலை” அறிவிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. மோடியின் இந்த ‘துக்ளக் தர்பாரை’ கண்டுகொள்ளாமல் விட்டால் அடுத்து மிகப்பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துசேரும். இந்தியாவிலுள்ள ஜனநாயக சக்திகள் மோடி அரசின் ‘பொருளாதார அவசரநிலையை’ எதிர்த்து முறியடிக்க ஒன்றுதிரளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட vcknews@gmail.com என்ற முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/3721", "date_download": "2020-09-27T10:36:04Z", "digest": "sha1:7F3NHUTDG7GRATQWEXNNVCZQCS7IA6N3", "length": 3341, "nlines": 52, "source_domain": "ilakkiyam.com", "title": "ஊன்துவை அடிசில்", "raw_content": "\nபொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்\nபுற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்\nநொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்\nகளி(று)எறிந்து மு஡஢ந்த கதுவாய் எஃகின்\nவிழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின் 5\nஎழுமுடி மார்பின் எய்திய சேரல்\nகுண்டுகண் அகழிய மதில்பல கடந்து\nபண்டும் பண்டும்தாம் உள்அழித்(து) உண்ட\nநாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்துக்\nகதவம் காக்கும் கணைஎழு அன்ன 10\nநிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிப்\nபிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை ஆடிச்\nசோறுவே(று) என்னா *ஊன்துவை அடிசில்*\nஓடாப் பீடர் உள்வழி இறுத்து\nமுள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர் 15\nசிலைவிசை அடக்கிய மூ஡஢ வெண்தோல்\nஅனைய பண்பின் தானை மன்னர்\nஇனியார் உளரோநின் முன்னும் இல்லை\nமழைகொளக் குறையாது புனல்புக நிறையாது\n20 விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல் 20\nமுழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/763334", "date_download": "2020-09-27T11:34:09Z", "digest": "sha1:ZNQJNJTJG2C4R2LZDIHDZYGQ5WXCFYQS", "length": 3139, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி (தொகு)\n04:54, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:01, 7 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\n04:54, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/best-herbal-treatment-for-bald-head:", "date_download": "2020-09-27T09:47:44Z", "digest": "sha1:ZV5FJXCC5AEG4YNMD37NZ72VQCCDZ2NN", "length": 45252, "nlines": 446, "source_domain": "www.namkural.com", "title": "வழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல ம��ைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nவழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை\nவழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை\nஇந்த பதிவில் மூலிகை மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் தலை முடி வழுக்கையைப் போக்க சிறந்த தீர்வுகள் சிலவற்றை நாம் தற்போது காணலாம்\nமருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு மண்டையில் தீவிரமான முடி இழப்பால் உண்டாகும் வழுக்கையை விரும்புபவர் யாரும் இந்த உலகில் இல்லை. வழுக்கை என்பது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உண்டாகும் ஒரு பாதிப்பு ஆகும். வழுக்கையைப் பற்றி கவலைப் படாதவராக நீங்கள் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி மற்றும் சந்தோஷமான மனிதன் வேறு யாரும் இருக்க முடியாது. உண்மையில் வழுக்கை என்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கொடிய பாதிப்பு இல்லை. வழுக்கை தலையுடன் மிகவும் சந்தோஷமாக வாழும் மனிதர்கள��ம் இந்த உலகில் இருக்கவே செய்கிறார்கள். சிலர் மிக இளம் வயதிலேயே வழுக்கை தலையை பெறுகின்றனர். ஆனால் சிறிதாக முடி உதிர்வதற்கும் கவலைப் படக் கூடிய ஆணாக நீங்கள் இருந்தால் நிச்சயம் வழுக்கை என்பது உங்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கும். ஆகவே உடனடியாக அதனை சரி செய்து மீண்டும் முடி வளர்ச்சியைப் பெறுவதால் உங்கள் சந்தோசம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். விலையுயர்ந்த பல்வேறு சிகிச்சைகள் வழுக்கையைப் போக்க தற்போது பெருகி வருகின்றன. ஆனால் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் வழுக்கையை அகற்றும் வழிகள் இருக்கும் போது இந்த விலையுயர்ந்த சிகிச்சைக்கு பணம் செலவழிப்பதைத் தவிர்க்கலாம்.. இவற்றில் உங்கள் விருப்பத்திற்கேற்ற முறையை தேர்வு செய்து நீங்கள் முயற்ச்சித்து வழுக்கை நீங்கி முடி வளார்ச்சி பெறலாம்.\nதலை முடி வழுக்கையைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள்\n1. ஆலிவ் எண்ணெய் :\nமிகவும் பழைய சிகிச்சை தான் என்றாலும் சிறப்பான சிகிச்சையாக கருதப்படுவது ஆலிவ் எண்ணெய் சிகிச்சை.\nமுடி இழப்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கும் , வழுக்கை உட்பட எல்லாவற்றுக்கும் ஆலிவ் எண்ணெய் சிறப்பான தீர்வைத் தருகிறது. கீழே கூறப்பட்டுள்ள முறையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து இந்த சிகிச்சையை நீங்கள் தொடரலாம்.\nI. ஆலிவ் எண்ணெய் ஹேர் பேக் :\nஆலிவ் எண்ணெய் - உங்கள் முடியின் நீளத்திற்கேற்ப, குறைந்த முடிக்கு குறைவான அளவு, நீளமான முடிக்கு அதிக அளவு\nதேன் - ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்\nலவங்கப் பட்டைத் தூள் - ஒரு ஸ்பூன்\nஆலிவ் எண்ணெய்யை சூடாக்கிக் கொள்ளவும்.\nஅதில் தேன் மற்றும் லவங்கப் பட்டைத் தூள் சேர்த்து கலக்கவும்.\nஇதனை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும்.\nபிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.\nஅதன் பிறகு மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.\nவாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்து வரவும்.\nII. ஆலிவ் எண்ணெய் மற்றும் சீரகம் :\nஆலிவ் எண்ணெய் - அரை கப்\nசீரகம் - ஒரு ஸ்பூன்\nஆலிவ் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலக்கவும்.\nஇந்த கலவையை 10-15 நிமிடங்கள் அப்படி வைக்கவும்.\n15 நிமிடத்திற்கு பிறகு, இந்த எண்ணெய்யை வழுக்கை உள்ள இடத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய��யவும்.\nசீரகம் சேர்க்கப்பட்ட இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி தினமும் தடவி வருவதால் விரைந்து நல்ல பலன் கிடைக்கும்.\nIII. ஆலிவ் எண்ணெய் இரவு சிகிச்சை :\nதினமும் இரவில் ஆலிவ் எண்ணெய்யை தலையில் தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். எண்ணெய்யை தலையில் தடவியவுடன் மென்மையாக மசாஜ் செய்யவும். அதுவே போதுமானது. மறுநாள் காலை எழுந்தவுடன் தலைக்கு குளிக்கவும். தலையில் எண்ணெய் தடவி படுக்கும் முன் தலையணைக்கு மேல் ஒரு துண்டை வைத்துக் கொண்டு படுப்பதால் தலையணையில் எண்ணெய் இறங்காமல் இருக்கும்.\nஅருமையான முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான வெந்தயம் \nநீண்ட காலமாக தலை முடி வழுக்கைக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள் வெந்தயம். முடி உதிர்தல் தொடர்பான பிரச்னைக்கு வெந்தயத்தை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்.\nஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெந்தயம் எடுத்துக் கொள்ளவும்.\nஇதனை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.\nஇந்த விழுதை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வரவும்.\nஒரு மணி நேரம் அப்படியே இந்த விழுதை தலையில் ஊற வைக்கவும்.\nபிறகு தண்ணீரால் கழுவி விடவும்.\nஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்து வரவும்.\nII. தேங்காய் எண்ணெயில் வெந்தயம் :\nவெந்தயம் - ஒரு ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - உங்கள் தலைமுடிக்கு ஏற்ப\nதேங்காய் எண்ணெய்யை சூடாக்கிக் கொள்ளவும்.\nவெந்தயத்தை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.\nகோடைக் காலம் என்றால் அதனை முழுவதும் ஆற வைக்கவும். அல்லது சிறிது சூடாக இருக்கும் போதே அதனை எடுத்துக் வடிகட்டிக் கொள்ளவும். மழைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் தேங்காய் எண்ணெய் கட்டியாக மாறி விடும்.\nவடிகட்டிய இந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் மென்மையாக மசாஜ் செய்யவும்.\nசுழல் வடிவத்தில் வேர்கால்களில் எண்ணெய் நன்றாக இறங்கும்படி மசாஜ் செய்யவும்.\nஅரை மணி நேரம் அப்படி எண்ணெய் உங்கள் தலையில் ஊறட்டும்.\nபிறகு மென்மையான ஷம்பூவால் தலையை அலசவும்.\nவாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிப்பதற்கு முன் இந்த மசாஜ் செய்து கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.\nமருதாணி மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சி \nமுடியை கண்டிஷன் செய்ய பல ஆண்டுகளாக மருதாணி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து உபயோகிப்பதால் வழுக்கை மறைகிறது.\nமருதாணி இலைகள் - 100 கிராம்\nகடுகு எண்ணெய் - 250 கிராம்\nகடுகு எண்ணெய்யை சூடாக்கி கொதிக்க வைக்கவும்.\nஇதில் மருதாணி இலைகளைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nபின்பு நன்றாக ஆற விடவும்.\nஇந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.\nதினமும் இந்த எண்ணெய் கொண்டு உங்கள் தலைக்கு மென்மையாக மசாஜ் செய்யவும்.\nசாதாரண வெங்காயத்தாள் மிகப் பெரிய அற்புதம் \nநரை முடிக்கு சிறந்த தீர்வாகக் கருதப்படும் வெங்காயம் வழுக்கைக்கும் சிறந்த தீர்வைத் தருவதாக அறியப்படுகிறது. வெங்காய சாறு உச்சந்தலை மற்றும் முடியின் வேர்க்கால்களை சுத்தீகரிப்பதோடு மட்டுமில்லாமல், கேடலேஸ் என்னும் ஒரு இயற்கை அன்டி ஆக்சிடென்ட் கூறின் உற்பத்தி காரணமாக அடர்த்தியான வேர்க்கால்களை உற்பத்தி செய்யும் திறன் ஊக்குவிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் மூலம் முடி வளர்ச்சி பெறவும் வழுக்கையைப் போக்கவும் சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன/\nI. வெங்காய சாறு தயாரிப்பது எப்படி \nவெங்காயத்தின் தோலை உரித்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தின் உள்ளே இருக்கும் சிவப்பு பகுதியில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.\nஅந்த சாற்றை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். துணி அல்லது வடிகட்டி மூலம் சாற்றை வடிகட்டிக் கொள்ளலாம்.\nஇந்த சுத்தமான சாற்றை தினமும் உங்கள் உச்சந்தலையில் தடவி வரவும்.\nஇந்த சாற்றைத் தடவி பத்து நிமிடங்கள் மென்மையாக உச்சந்தலையை மசாஜ் செய்யவும்.\nபின்பு தண்ணீரால் தலையை அலசவும்.\nபச்சை வெங்காயத்தின் வாசனையால் தலையில் ஒரு வித நாற்றம் உண்டாகலாம்.\nஅதனால் மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.\nII. தேன் மற்றும் வெங்காயம் :\nவெங்காயத்துடன் தேன் சேர்த்து கலந்து தடவுவதால் வழுக்கை மறைகிறது. வடிகட்டி வைத்த வெங்காய சாற்றுடன் தேன் சேர்த்து கலந்து வழுக்கை இருக்கும் இடத்தில் தடவவும். வெங்காய சாறு தடவ வேண்டாம் என்று நினைப்பவர்கள் வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதனை அப்படி உங்கள் வழுக்கையில் வைத்து தேய்க்கலாம். வெங்காயத்தைக் கொண்டு தேய்த்தவுடன், அந்த இடத்தில் தேனைத் தடவலாம். பின்பு தண்ணீரால் தலையை அலசலாம்.\n5. எலுமிச்சை விதைகள் மற்றும் மிளகு :\nஉச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வழுக்கை உண்டான இடத்தில் முடி வளர்ச்சி ஏற்படலாம். மிளகு மற்றும் எலுமிச்சை விதைகள் இந்த வேலையைச் சிறப்பாக செய்ய முடியும். இதற்கு உங்களுக்கு தேவை,\n7 எலுமிச்சை பழத்தின் விதைகள்\nஎலுமிச்சை விதைகள் மற்றும் மிளகு ஆகிய இரண்டையும் சேர்த்து நசுக்கிக் கொள்ளவும்.\nஇந்த பொடியை உங்கள் வழுக்கையில் தடவவும்.\n10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.\nஇந்த கலவை மிகவும் வறண்டு இருந்தால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.\nஇதனைத் தடவுவதால் சிறிது எரிச்சல் உண்டாகலாம். ஆனால் தொடர்ந்து இதனை பயன்படுத்தவும். இந்த முயற்சியை நிறுத்த வேண்டாம்.\nவிரைந்த மற்றும் சிறந்த தீர்வுகளுக்கு, ஒரு நாளில் இரண்டு முறை என்று சில வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வரலாம்.\n6. குளிர்ந்த கற்பூர எண்ணெய் :\nமன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டால், வழுக்கை ஏற்பட்ட இடத்தில் கற்பூர எண்ணெய் தடவுவதால் அந்த இடத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கும். கற்பூரம் ஒரு சிறந்த கிருமி நாசினி, அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு , பூஞ்சை எதிர்ப்பு ஆகிய பண்புகள் கொண்ட ஒரு மூலப்பொருள். இது இயற்கையான முறையில் உங்கள் அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு டென்ஷனை தளர்த்தி உங்களை அமைதி படுத்துகிறது.\nகற்பூர எண்ணெயைக் கொண்டு தலை முடியில் மசாஜ் செய்வதால் வேர்கால்களில் ஊடுருவி, கூடுதல் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. தலை முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதோடு மட்டுமில்லாமல் மறுமுறை முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்(தேங்காய் எண்ணெய்) அல்லது முடிக்கு தடவும் லோஷனுடன் சிறிதளவு கற்பூர எண்ணெய்யை சேர்த்து கொள்ளலாம். பிறகு தினமும் இந்த எண்ணெய்க் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து வருவதால் அடுத்த சில வாரங்களில் உங்கள் உச்சந்தலையில் புதிய முடி வளர்ச்சியை உங்களால் காண முடியும்.\nவழுக்கையைப் போக்க ஒரு சிறப்பான மூலிகைத் தீர்வு :\nவழுக்கையைப் போக்க ஒரு மாற்று சிகிச்சை உள்ளது. இதன் பெயர் பைதோ தெரபி. இதில் சில வகைச் செடிகள் பயன்படுத்தப்பட்டு முடி உதிர்வு மற்றும் வழுக்கையைப் போக்க உதவுகிறது.\nபைதோ தெரபியில் மூன்று வகையான செடிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n1. டெஸ்டோஸ்டிரோனை ம���டி இழப்பிற்கு காரணமான டிஹைட்ரோதெஸ்டெஸ்டிரோனாக மாற்றி அமைக்கும் என்சைம்களை தடுக்கும் செடிகள்.\n2. முடி இழப்பிற்கு மற்றொரு காரணமான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்கும் செடிகள்,\n3. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் வைடமின் மற்றும் கனிமங்களை தரும் செடிகள்.\nமுடி வளர்ச்சிக்கான மாத்திரைகள் அல்லது சாறுகள் தயாரிக்க இந்த வகை செடிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில வகை செடிகள் சாலட் அலல்து மற்ற உணவு வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. வழுக்கையைப் போக்க உதவும் சில மூலிகைகள் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.\nவட அமெரிக்காவில் காணப்படும் ஸா பல்மேட்டோ முடி இழப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமெரிக்கர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை, டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் டிஹைட்ரோதெஸ்டெஸ்டிரோனாக மாற உதவும் என்சைமை தடுப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஹார்மோன் மாற்றம், அன்றோஜெனிக் அலோபிசயா என்னும் உச்சந்தலை வழுக்கைக்கு காரணமாக அமைகிறது.\nமருத்துவரிடம் கலந்தாலோசித்து உங்கள் சிகிச்சைக்கு ஏற்ற அளவு ஸா பல்மேட்டோ சாற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் எடைக்கேற்ப இதன் அளவு 160 மிகி முதல் 320 மிகி அளவு வரை மாறும். ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் இது மாற்றம் செய்வதால் மார்பக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்பு கொண்டவர்கள் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அல்லது மருத்துவ ஆலோசனையின்பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரத்த அடர்த்தியைக் குறைக்க மருத்துகள் எடுப்பவர்கள், இரத்தம் உறையா நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.\nஉலகின் பல பகுதிகளில் முடி உதிர்தலைத் தடுக்க ஒரு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை செம்பருத்தி. இதனை தேநீராகவும் பருகலாம் அல்லது இதன் இதழ்களைக் காய வைத்து பயன்படுத்தலாம் அல்லது ஒரு சாறு தயாரித்து உச்சந்தலையில் தடவலாம்.\nசெம்பருத்தி சாறு தயாரிக்க தேவையான பொருட்கள்:\nதேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, செம்பருத்தி பூ மற்றும் நெல்லிகாயை கொதிக்க வைக்கவும்.\nபின்பு நன்றாக ஆற வைக்கவும்.\nஅந்த எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஉச்சந்தலையில் இந்த எண்ணெய் மூலம் மென்மையாக மசாஜ் செய்யவும்.\nபின்பு அரை மணி நேரம் அப்படி விடவும்.\nபின்பு தண்ணீரால் தலையை அலசவும்.\nதினமும் இதனை செய்து வருவதால் விரைந்து பலன் கிடைக்கும்.\nசெம்பருத்தியை நீரில் கொதிக்க வைத்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து அந்த நீரை வடிகட்டி வழுக்கை உள்ள இடத்தில் தடவலாம். சில நிமிடங்கள் அந்த நீர் தலையில் ஊறியவுடன் தலையை அலசலாம்.\n தலை முடி வழுக்கையை எளிய முறைகள் தடுக்கும் தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா இதனை பற்றிய உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகாதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற எளிய தீர்வுகள்\nசருமத்தை புதுப்பிக்க உதவும் இயற்கையான பொருட்கள்\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nபருக்களை போக்கும் வீட்டு வைத்தியம்\nஉங்கள் இளமையை தக்க வைத்து கொள்ள சில வழிகள்\nசரும துளைகளை சுருங்க செய்ய இயற்கை வழிமுறைகள் \nதலையில் முன் பக்க வழுக்கையைப் போக்க சிகிச்சை\nஒரே நாளில் பருக்களை போக்க வேண்டுமா\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nகாதலர் தினம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nஇங்கே நான் ஒரு தென்னிந்திய நடிகை பற்றி பேசுகிறேன்.\nமஞ்சள் மற்றும் தேன் சிகிச்சை\nஒரே மருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தால் நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்....\nசிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு மகன்கள் உள்ளதை அறிந்த நாம் சிவபெருமானின் மகள்கள்...\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத்...\nகுடும்பத்தின் மீது அக்கறை, அன்பு, வேலை மற்றும் உறவுகளிடம் வெற்றி, ஆகியவை மக்களிடை...\nதுரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்\nஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன்....\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nஉடற்பயிற்சி செய்பவர்களுக்கான தண்ணீரின் தேவை\nநமது உடலுக்கு மிக முக்கியமான முதன்மையான ஊட்டச்சத்து - அஃது தண்ணீர் என்றால் மிகை...\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nஅலட்சியப்படுத்தக் கூடாத 10 வகையான வயிற்று வலி\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=71335", "date_download": "2020-09-27T09:20:53Z", "digest": "sha1:7MTQCY7VFLBWLD26J2Z3UZFQYPR76AMM", "length": 26152, "nlines": 305, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வாரத்தின் வல்லமையாளர் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2016 இரியோ-தி-செனரோ ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒற்றையர் பெண்கள் இறகுப் பந்தாட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பு. வே. சிந்து (P.V. Sindhu) அவர்களே\n. அகவை 21 நிரம்பிய, தெலிங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் தந்தையார் திரு. பு.வே. இரமணா அவர்கள் இந்தியாவின் அருச்சுனா விருதை வென்றவர். சிந்து அவர்களின் தாயார் தந்தையார் ஆகிய இருவருமே புகழ்பெற்ற கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள். பு. கோபிச்சந்து என்னும் புகழ்பெற்ற இறகுப்பந்தாட்ட வல்லுநர் மேற்பார்வைய���லும் பயிற்றுவிப்பிலும் இவர் இறகுப்பந்தாட்டத்தில் மிகுசிறப்பான தேர்ச்சிபெற்றார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு அகவை 20 இருக்கும்பொழுதே இந்தியாவின் நான்காவது உயர் விருதாகிய பதுமசிறீ (தாமரைத்திரு) வழங்கப்பட்டது. இவரே இவ்விருதைப் பெற்றவர்களில் அகவை குறைந்தவர்.\nஇரியோ ஒலிம்பிக்கில் சிந்து அவர்கள் எசுப்பானியாவைச் சேர்ந்த கரோலினா மரின் மார்ட்டின் (Carolina Marín) என்பாருடன் விளையாண்ட தங்கப்பதக்கப் போட்டியில் வெற்றியடையாததால் வெள்ளிப்பதக்கம் பெற்றார். கரோலினா மரின் 19–21, 21–12, 21–15 என்னும் பெறுமதிப்பீட்டில் சிந்துவை வெற்றிகொண்டார்.\nஇறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வெங்கட சிந்து.\nஇறகுப்பந்தாட்ட வீராங்கானை புசர்ல செங்கட சிந்து நசோமி ஒக்குஃகாரா (Nozomi Okuhara) அவர்களை 21-19, 21-10 என்னும் பெறு மதிப்பீட்டில் வென்றபொழுது. .\nசிந்து அவர்கள் மிகப்பல பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றியாளாராக ஒளிவீசியிருக்கின்றார். கீழ்க்காணும் 6 வெற்றிகள் குறிப்பிடத்தக்கன\nஇறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வேங்கட சிந்துவின் பன்னாட்டு வெற்றிகள் (தரவு விக்கிப்பீடியா) .\nமக்கள்தொகையில் 1.293 பில்லியன் பேர்கள் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்த போதிலும் உலகளாவிய ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதில்லை. 1900 ஆண்டுமுதல் இந்தியா உலக ஒலிம்பிக்குப் போட்டிகளில் கலந்துகொள்கின்றது. 1928-1956 ஆகிய காலப்பகுதியில் இந்தியா வளைதடியாட்டப் போட்டியில் ஆறுமுறை தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றது. அதன்பின் 1964 இலும் 1980 இலுமாக மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. 2012 ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றதே மிக அதிகமாகப் பெற்ற பதக்கங்கள் ஆகும். இலண்டன் ஒலிம்பிக்குப் போட்டிகளில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 55 ஆவது இடத்தில் நின்றது. இது தவிர சீனாவில் பெய்சிங்கில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்றதுபோக மற்ற ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒன்றிரண்டு பதக்கங்களே வென்றுள்ளது. அவற்றிலும் வெண்கலப்பதக்கங்களே அதிகம். 116 ஆண்டுகளில் கலந்துகொண்ட ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 28 பதக்கங்களே பெற்றுள்ளது (தங்கம் 9, வெள்ளி 7, வெண்கலம் 12). 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள இரியோ-தி-செனரோ நகரில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியாவின் பு.வே. சிந்து பெற்ற வெள்ளிப்பதக்கமும், மற்போரில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்சி மாலிக்கு என்னும் வீராங்கனை வென்ற வெண்கலப்பதக்கமும் சேர்ந்து மொத்தம் இரண்டே பதக்கங்கள் பெற்று உலக நாடுகளின் வரிசையில் 67 ஆவதாக நிற்கின்றது. இரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாவிட்டாலும், சீர்நடமியப் பயிற்சியில் (gymnastics) தீபா கர்மாக்கர் என்னும் பெண் நான்காவது இடத்தைப் பெற்றதையும் குறிப்பிடவேண்டும். புரொதுனோவா தாண்டல் (Produnova vault) என்னும் கடுமையான குதித்துத்தாண்டலை உலகில் மிகச்சிலரே செய்துள்ளனர். 2016 ஒலிம்பிக்கில் இதனை வெற்றியுடன் செய்துகாட்டியும் நான்காவது இடத்தையே தீபா கர்மாக்கர் பெற்றார். பு.வே. சிந்து, சாக்சி மாலிக்கு, தீபா கர்மாக்கர் ஆகிய மூன்று இளம் பெண்மணிகளும் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த ஒலிம்பிக்குத் திறமையாளிகள்.\n2016 இரியோ ஒலிம்பிக்குப் போட்டியில் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பு.வே. சிந்து அவர்களைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.\nசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.\nவிக்கிப்பீடியா பயனர் பக்கம்: https://ta.wikipedia.org/s/1lo\nRelated tags : இந்தவார வல்லமையாளர் விருது செ.இரா. செல்வகுமார்\nகற்றல் ஒரு ஆற்றல்- 41\nசெ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புக\nஇந்த வார வல்லமையாளர் (292)\nஅன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாயிரம் வைத்தல் இன்னருங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்க ஒளிர நிறுத்தல் அன்ன யாவி\nஆகஸ்ட் 10, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திரு\nபந்து விளையாடு அதில் முந்தி விளையாடு, புயல் பிந்த விளையாடு மகளே\nவந்து விளையாடு வா எழுந்து விளையாடு நீ புகுந்து விளையாடு புயலே\nஉந்தி விளையாடு நகை சிந்தி விளையாடு புகழ் தந்து விளையாடு எழிலே\nசிந்து விளையாடு புதுச் சிந்து இசைபாடி, மணிச் சிந்து விளையாடு மயிலே\nஅருமையான பாடல் அண்ணா கண்ணன்\nஅருமையான தமிழ் தரவு தொகுப்பு.. பெரிய தரவு (Big Data) ஆராய்ச்சிக்கு உதவும்..2016 இரியோ ஒலிம்பிக்குப் போட்டியில்.\nபங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் , வீராங்கைனக்களும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.. பேராசிரியர் செ. இரா.செல்வக்குமார் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.\nபாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}